Skip to main content

Tamil 10th All

 

Class

Tamil

Answer

10

2016

டாக்டர் என்.ஸ்ரீதர் மொழிபெயர்ப்பு

10

2016

முத்து மீனாட்சி மொழிபெயர்ப்பு

10

2018

யூமா வாசுகி மொழிபெயர்ப்பு

10

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது?

குறிஞ்சி

10

1300 ஆண்டுகளுக்கு முன்னரே அண்டப் பகுதியை பற்றி எழுதியவர் யார்?

மாணிக்கவாசகர்

10

18 ஆம் நூற்றாண்டு வரை எந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன?

வடமொழி நூல்கள்

10

18 வகையான விடைகள் எவை?

சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை

10

1932 இல் 'தமிழா துள்ளி எழு ' என்னும் தலைப்புடைய துண்டறிக்கையை கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடம் மக்களிடம் வழங்கியதாகாக சிறையில் அடைக்கப்பட்டவர்?

ம.பொ.சி

10

2016 இல் ஐ.பி.எம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினியான ----- சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயை கண்டுபிடித்தது?

வாட்சன்

10

9 வகையான தொகாநிலை தொடர்கள் யாவை?

எழுவாய்த் தொடர், விளித் தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரச்சத் தொடர், வினையெச்ச தொடர், வேற்றுமைத் தொடர் இடைச்சொல் தொடர், உரிச்சொல் தொடர், அடுக்குத் தொடர்

10

belief ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

நம்பிக்கை

10

Biotechnology ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

உயிர்த் தொழில் நுட்பம்

10

Cabinet ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

அமைச்சரவை

10

Camel என்பதன் பொருள் என்ன?

வடம் (கயிறு) , ஒட்டகம் இருபொருள் உண்டு

10

Computer Program என்பதன் தமிழ் சொல்?

கணினிச் செயல் திட்ட வரைவு

10

consonant என்பதன் தமிழ் சொல்?

மெய்யெழுத்து

10

conversation என்பதன் தமிழ் சொல்?

உரையாடல்

10

Cosmic rays ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

விண்வெளிக் கதிர்கள்

10

Cultural Boundaries ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

பண்பாட்டு எல்வை

10

Cultural values ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

பண்பாட்டு விழுமியங்கள்

10

Digital Revolution என்பதன் தமிழ் சொல்?

மின்னணுப் புரட்சி

10

discussion என்பதன் தமிழ் சொல்?

கலந்துரையாடல்

10

East Indiyan railway

இருப்புப்பாதை

10

Emblem ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

சின்னம்

10

homograph என்பதன் தமிழ் சொல்?

ஒப்பெழுத்து

10

Humanism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

மனிதநேயம்

10

Infrared rays ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

அகச்சிவப்பு கதிர்கள்

10

Intellectual ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

அறிவாளர்

10

land breeze ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

நிலைக்கற்று

10

monolingual என்பதன் தமிழ் சொல்?

ஒரு மொழி

10

Nanotechnology ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

மீநுண்தொழில்நுட்பம்

10

philosopher ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

மெய்யியலாளர்

10

Railsleeper என்பதன் பொருள் என்ன?

தண்டவாளத்தில் உள்ள குறுக்கு கட்டை

10

renaissance ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

மறுமலர்ச்சி

10

revivalism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

மீட்டுருவாக்கம்

10

Revolution

புரட்சி

10

sea breeze ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

கடல்காற்று

10

Software என்பதன் தமிழ்சொல்?

மென்பொருள்

10

Space Technology ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

விண்வெளி தொழில்நுட்பம்

10

storm ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

புயல்

10

Strike

தொழில் நிறுத்தி இருத்தல், வேலை நிறுத்தம், தொழில் நிறுத்தம்

10

Symbolism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

குறியீட்டியல்

10

Tele என்பதன் பொருள் என்ன?

தொலை

10

tempest ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

பெருங்காற்று

10

Thesis ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

ஆய்வோடு

10

tornado ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

சூறாவளி

10

tyres என்பது?

மெது உருளைகள்

10

Ultraviolet rays ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

புற ஊதாக் கதிர்கள்

10

Underground drainage என்பதன் பொருள் என்ன?

புதைச்சாக்கடை

10

vowel என்பதன் தமிழ் சொல்?

உயிரெழுத்து

10

whirlwind ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

சூழல் காற்று

10

அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் எடுத்துக்காட்டு தருக?

யானை, புறா, மலை

10

அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் எடுத்துக்காட்டு தருக?

பசுக்கள், மலைகள்

10

அஃறிணையின் பகுப்புகள் யாவை?

ஒன்றன்பால், பலவின் பால்

10

அகத்திணை வகைகள் எத்தனை?

7 வகை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை)

10

அகத்து உவகை என்பதன் பொருள் என்ன?

மனமகிழ்ச்சி

10

அசும்பிய என்பதன் பொருள் என்ன?

ஒளி வீசுகிற

10

அசும்பு என்பதன் பொருள் என்ன?

நிலம்

10

அசைஇ என்பதன் பொருள் என்ன?

இளைப்பாறி

10

அசைஇ, கெழிஇ என்பதன் இலக்கணக்குறிப்பு?

சொல்லிசை அளபெடை

10

அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கவை

10

அடிகள் நீரே அருளுக ' என்று இளங்கோவடிகளிடம் கூறியவர் யார்?

சீத்தலைச் சாத்தனார்

10

அடுக்குத் தொடர் என்றால் என்ன?

ஒரே சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது ஆகும்

10

அடுக்குத் தொடர்க்கு எ கா?

வருக வருக வருக

10

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் சிறிய ஆகப் பெரியோன் தெரியின் என்ற திருவாசகப் பாடலை பாடியவர் யார்?

மாணிக்கவாசகர்

10

அதிவீரராம பாண்டியரின் மற்றொரு நூல் எது?

வெற்றி வேற்கை

10

அதோ அந்த பறவை போல் என்ற நூலின் ஆசிரியர் யார்?

ச.முகமது அலி

10

அந்த இடம் காற்றே வா உன்னைப் பாடாமல் இருக்க முடியாது என்று எழுதியவர் யார்?

அப்துல் ரகுமான்

10

அபிக்கவிதைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?

அபி

10

அமராவதி சிறை மேற்கூரை எதனால் வேயப்பட்டிருந்தது?

துத்தநாகத் தகடு

10

அமிலமழை பொழிவால் ஏற்படும் தீமைகள்?

மண், நீர், கட்டங்கள், நீர்வாழ் உயிரினங்கள் ஆகியவை துன்பத்துக்குள்ளாகின்றன

10

அமைச்சராவதற்கு ----- பண்புகளை திருவள்ளுவர் கூறுகிறார்?

ஐந்து

10

அம்மா என் காதுக்கொரு தோடு - நீ அவசியம் வாங்கி வந்து போடு' - என்ற பாடல் வரியை இயற்றியது யார்?

பாரதிதாசன்

10

அரசன் அறநெறியில் ஆட்சி செய்ததற்கு அமைச்சரும் உதவினர் என்று நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று கூறும் நூல்?

மதுரைக்காஞ்சி

10

அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் எது?

பொய்க்கால் குதிரையாட்டம்

10

அரசு பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர் யார்?

கு.அழகிர்சாமி

10

அருகுற என்பதன் பொருள் என்ன?

அருகில்

10

அருச்சுனன் தபசு எதை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது?

மழை வேண்டி

10

அருந்துணை என்பதைப் பிரித்தால் ----- ?

அருமை + துணை

10

அருளை பெருக்கி அறிவை திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை என்ற பாடலின் ஆசிரியர் யார்?

கா.ப.செய்குத்தம்பிப் பாவலர்

10

அருளைப் பெருக்கி அறிவை திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை - என்று இவ்வடிகள் குறிப்பிடுவது எது?

கல்வி

10

அல்கி என்பதன் பொருள் என்ன?

தங்கி

10

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?

நற்றிணை

10

அவரை, துவரை முதலியவற்றின் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கொத்து

10

அவற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற நூலின் ஆசிரியர் யார்?

ந.முருகேசபாண்டியன்

10

அளபெடுத்தல் என்றால் என்ன?

நீண்டு ஒலித்தல்

10

அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் யார்?

ஊன் பொதிப் பகங்குடையார்

10

அறப்பணி ஓய்வதில்லை! ஓய்ந்திடில் உலகமில்லை! என்று கவிதை புனைந்தவர் யார்?

தி.சொ.வேணுகோபாலன்

10

அறமும் அரசியலும் நூலின் ஆசிரியர் யார்?

மு.வரதராசனார்

10

அறம் அற க்கண்ட நெறிமான் அவையம்' என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?

புறநானூறு

10

அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன் என்றவர் யார்?

கண்ணதாசன்

10

அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றோடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது?

வேற்றுமை உருபு

10

அறிய இயலாத மலர்கள் யாவை?

கள்ளி மலர், பாங்கர் மலர்ந்த

10

அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல.அது அறிவின் மாயை என்றவர் யார்?

ஸ்டீபன் ஹாக்கிங்

10

அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கோடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார் வினா வகைகள் பற்றி கூறும் நூல்?

நன்னூல்

10

அறிவுத்தேடலில் உடல், உள்ளத் தடைகளை தகர்த்த மாமேதை யார்?

ஸ்டீபன் ஹாக்கிங்

10

அறிவை விட கற்பனைத் திறன் மிக முக்கியமானது என்றவர் யார்?

ஐன்ஸ்டைன்

10

அனுமார் வேடமிட்டவர் யாருக்கு தன்னுடைய ஆட்டத்தை பழக்கி விட்டார்?

அழகு

10

அன்பு + இலன் என்பதை சேர்த்து எழுதினால்?

அன்பிலன்

10

அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது?

அகத்திணை எனப்படும்

10

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - என்ற குரலில் பயின்று வரும் பொருள்கோள் எது?

முறை நிரல்நிறைப் பொருள்கோள்

10

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்ற குறளில் பயின்று வரும் அணி எது?

நிரல்நிறை அணி

10

அன்மொழித் தொகைக்கு எடுத்துக்காட்டு தருக?

சிவப்புச் சட்டை பேசினார், முறுக்கு மீசை வந்தார்

10

அன்றாட வாழ்வில் அறிவியல் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

ச.தமிழ்ச்செல்வன்

10

அன்று அவண் அசைஇ அல்சேர்ந்து அல்கி கன்று ஏரி ஒள்இணர் கட்டும்பொழுது மலைந்து என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்?

மலைபடுகடாம்

10

அன்று அவர் கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல் என்று கூறியவர்?

இசை விமர்சகர் சுப்புடு

10

அன்று அவர் கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல் என்று கூறியவர்?

இசை விமர்சகர் சுப்புடு

10

அன்னை மொழியே! அழகு நிறைந்த செழுந்தமியே! பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! - என்ற வரி இடம்பெற்ற நூல் எது?

கனிச்சாறு

10

ஆங்கிலத்தில் prose poetry (free verse) என்றழைக்கப்படும் வசனகவிதை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

பாரதியார்

10

ஆங்கிலேயர் வருகைக்கு பின் எந்த நூல்கள் அதிகமாக அறிமுகமாகின?

ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழி நூல்கள்

10

ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்?

நான்கு வகைப்படும் அவை (நேரிசை, இணைக்குறள், நிலைமண்டில, அடிமறிமண்டில ஆசிரியப்பா)

10

ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை என்ன?

அகவல் ஓசை

10

ஆசிரியரிடம், இந்தக் கவிதையின் பொருள் யாது?  என்று மாணவர் கேட்டால் எவ்வகை வினா?

அறியா வினா

10

ஆசிரியரின் டைரி என்ற நூலின் ஆசிரியர் யார்?

தமிழில் எம்.பி.அகிலா

10

ஆண்கள் மட்டும் ஆடிவந்த எந்த ஆட்டம் தற்போது பெண்களாலும் ஆடப்படும் ஆட்டம்?

தப்பாட்டம்

10

ஆண்கள் மட்டும் ஆடும் ஆட்டம் எது?

தேவராட்டம்

10

ஆண்டுக்கு ஒருமுறை மலரும் மலர் எது?

பிரம்ம கமலம்

10

ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் பருவங்கள் யாவை?

சிற்றில், சிறுபறை, சிறுதேர்

10

ஆநிரைகளை மீட்டல்?

கரந்தைத் திணை எனப்படும்

10

ஆநிரையை கவர்தல்?

வெட்சித்திணை எனப்படும்

10

ஆந்திர மாநிலம் பிரியும்போது அத தலைநகராக எந்த நகரம் இருக்க வேண்டும் என்று ஆந்திர தலைவர்கள் விரும்பினார்?

சென்னை

10

ஆந்திரத் தலைவர்கள் எந்த பகுதியை ஆந்திராவுடன் இணைக்க விரும்பினார்?

சித்தூர் மாவட்டம்

10

ஆரி என்பதன் பொருள் என்ன?

அருமை

10

ஆர்தருபு என்பதன் பொருள்?

வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த

10

ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி என்ற மதுரைக்காஞ்சி வரி குறிப்பிடும் ஊர் எது?

ஆலாங்கானம், திருவாரூர்

10

ஆலத்துமேல குவளை குளத்துல வாலின் நெடிய குரங்கு' (கொண்டுகூட்டுப் பொருள்கோள்) என்ற பாடல்வரி யாருடைய உரையில் காணப்படுகிறது?

மயிலைநாதர் உரை

10

ஆறறிவுடைய மக்களை ----- என்றும், மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் ----- என்றும் வழங்குவர்?

உயர்திணை, அஃறிணை (அல்திணை)

10

ஆறு வகை வினாக்கள் யாவை?

அறிவினா, அறியா வினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா

10

ஆற்றுப்படை இலக்கியங்கள் ----- இலக்கியங்களாக உள்ளன?

கொடை இலக்கியம்

10

ஆஸ்திரிய நாட்டு தலைநகர்?

வியன்னா

10

இங்கு நகரப் பேருந்து நிற்குமா?  என்று வழிப்போக்கர் கேட்டது ----- வினா.அதோ, அங்கே நிற்கும் என்று மற்றொருவர் கூறியது ----- விடை?

அறியாவினா, சுட்டு விடை

10

இசைசார்புக் கலையாகவும், வழிபாட்டுக் கலையாகவும் ஆடப்படும் ஆட்டம் எது?

சேர்வையாட்டம்

10

இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?  என வினாவுதல்?

ஐய வினா

10

இடம் வலுநிலைக்கு எடுத்துக்காட்டு?

நீ வந்தேன்

10

இடம் வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?

நீ வந்தாய்

10

இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ----- இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்?

மன்னன், இறைவன்

10

இடைச்சொல் தொடர் என்றால் என்ன?

இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்

10

இடைச்சொல் தொடர்க்கு எ கா?

மற்றொன்று - மற்று + ஒன்று

10

இட்டதோர் தாமரைப் பூ இதழ் விரித் திருத்தல் போலே வட்டமாய் புறாக்கள் கூடி இறையுண்ணும் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

பாரதிதாசன்

10

இட்லிபூ என்று அழைக்கப்படும் பூ?

வெட்சிப்பூ

10

இதமான காற்று என்று அழைக்கப்படுவது?

தென்றல் காற்று

10

இது செய்வாயா? என்று வினவியபோது, 'நீயே செய்' என்று ஏவிக் கூறுவது?

ஏவல் விடை

10

இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றுக்கு தவிர வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும் இது எதற்க்கான எடுத்துக்காட்டு?

முரண்படு மெய்ம்மை

10

இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி? என்ற வரியை இயற்றியவர் யார்?

உமா மகேஸ்வரி

10

இந்தி

நான்காம் இடம்

10

இந்திய அரசு தேச உணர்வு ஊட்டுவதற்கும், ஒருமைப் பாட்டை ஏற்படுத்துவதற்கும் எதை கருவியாக பயன்படுத்தியது?

மொழிபெயர்ப்பு

10

இந்திய காற்றாலை உற்பத்தியில் தமிழகத்தின் இடம்?

முதல் இடம்

10

இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?

தமிழ் மொழி

10

இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறப்பான ஆண்டு எது?

1906 ம் ஆண்டு

10

இந்திய விடுதலைப் போரின் பின்னியைக் கொண்டாநூல் எது?

கோபல்லபுரத்து மக்கள்

10

இந்தியா தான் என்னுடைய மோட்சம்: இந்தியாவின் நன்மை தான் என் நன்மை என்று கூறியவர் யார்?

மகாகவி பாரதியார்

10

இந்தியா வழங்க இருக்கும் புயலின் பெயர்கள் யாவை?

மேக், சாஹர், வாயு

10

இந்தியா வழங்கிய புயலின் பெயர்கள் யாவை?

அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்) , லெகர் (அலை)

10

இந்தியாயாவிலும் மட்டுமின்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் யாருடைய நாடகங்கள் நடத்தப்பட்டது?

கூத்துப்பட்டறை நா.முத்துசாமி

10

இந்தியாவிலேயே கிடைக்காத சில தமிழ் நூல்களும் ஏடுகளும் எங்கே உள்ளன?

பிரான்சு தேசிய நூற்கூடம்

10

இந்தியாவிலேயே முதன் முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது பெரியார் அறிவியல் தொழில் நுட்பவளாகம்

10

இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களில் ஐந்தாம் இடம் பெறுவது எது?

காற்று மாசுபாடு

10

இந்தியாவிற்குத் தேவையான 70% மழையை எந்தக் காற்று தருகிறது?

தென்மேற்கு பருவக் காற்று

10

இந்தியாவின் முதுகெலும்பு?

வேளாண்மை

10

இந்தியாவை விட்டு வெளியேறு ' என்ற தீர்மானத்தை பம்பையில் காங்கிரஸ் கட்சி எந்த ஆண்டு நிறைவேற்றியது?

ஆகஸ்ட் 8, 1942ஆம் ஆண்டு

10

இந்திரன் முதலாக திசைபாலகர் எட்டுப்பேரும் ஒருரூபம் பெற்றதுபோல் ஆட்சி செய்தவர்கள்?

சோழர்கள்

10

இமயத்துக்கு அப்பால்' என்ற சோவியத் நாட்டு விருது வாங்கியவர் யார்?

ஜெயகாந்தன்

10

இமைகளை மூடி எழுதும் ஆற்றலை பெற்றவர் யார்?

திரு.வி.க

10

இம்சைச் செய்து மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்' என்று புறநானூறு பாடலை இயற்றியவர் யார்?

ஏணிச்சேரி முடமோசியார்

10

இயல்பாக அறியும் அறம்?

முதல் தரம்

10

இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது ----- எனப்படும்?

தற்குறிப்பேற்ற அணி

10

இயல்பான மொழிநடையை உருவாகும் மென்பொருளின் பெயர்?

வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

10

இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும் பா வகை எது?

வெண்பா

10

இரட்டுற மொழிதலின் மற்றொரு பெயர் என்ன?

சிலேடை

10

இரட்டுறமொழிதல் பாடலில் சங்கத்தவர் காக்க என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது?

நீர் நிலையை தடுத்து நிறுத்தி சங்கினை காத்தல்

10

இரட்டுறமொழிதல் பாடலில் முச்சங்கம் என்பது கடலுக்கு இவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது?

மூன்று வகையான சங்கு தருதல்

10

இரட்டுறமொழிதல் பாடலில் 'முத்தமிழ் ' என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது?

முத்தினை அமிழ்ந்து எடுத்தல்

10

இரட்டுறமொழிதல் பாடலில் மெத்த வணிகலன் என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது?

மிகுதியான வணிகக் கப்பல்

10

இரட்டை காப்பியங்கள் எவை?

சிலப்பதிகாரம், மணிமேகலை

10

இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும் பா எவ்வகை?

வெண்பா

10

இரண்டாம் இராசராசசோழனது ஒரு மெய்கீர்த்தியின் மொத்த வரிகள் யாவை?

91வரி

10

இரண்டாம் இராசராசசோழனுக்கு மெய்கீர்த்திகள் மொத்தம் எத்தனை?

இரண்டு

10

இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது?

தொடர்மொழி ஆகும்

10

இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்று கூறியவர் யார்?

நச்செள்ளையார்

10

இரவீந்தரநாத் தாகூர் கீதாஞ்சலியை எந்த மொழியில் இயற்றினார்?

வங்க மொழியில்

10

இரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சலியை வங்கமொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்பு அவருக்கு கிடைத்த பரிசு?

நோபல் பரிசு

10

இராமாவதாரம் என்னவென்று அழைக்கப்படுகிறது?

கம்பராமாயணம்

10

இராமானுசர் பிறவிப்பயன் அடையும் மந்திரத்தை யாருக்கு கூறுகிறார்?

பொதுமக்கள்

10

இராஜா சோழன் தெரு பற்றி கூறும் நூல் எது?

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மலர்

10

இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறந்து வருவது?

உம்மைத்தொகை

10

இருதிணைகள் யாது?

உயர்திணை, அஃறிணை (அல்திணை)

10

இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போரிடுவதன் காரணம்?

வலிமையை நிலைநாட்டல்

10

இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் யாவை?

காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி

10

இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கு உதாரணம் தருக்க?

சாரைப்பாம்பு, மார்கழித் திங்கள்

10

இருமுனைகளிலும் சம எடைகளை கட்டிய தண்டினை தோளில் சுமந்து ஆடுவது?

காவடியாட்டம்

10

இலக்கண என்றால் என்ன?

அஃறிணைப் பொருள்களையும் உயர்திணையாக கருதி உயிர், உணர்வு உடையது போல எழுதுவது

10

இலக்கண முறையின்றி பேசுவதும், எழுதுவதும்?

வழு நிலை

10

இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும், எழுதுவதும்?

வழாநிலை

10

இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது?

அகவற்பா என்னும் ஆசிரியப்பா

10

இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது?

வழுவமைதி

10

இலுப்பை பூவை விரும்பி உண்ணும் விலங்கு எது?

கரடி

10

இலையை குறிக்கும் தமிழ் சொற்கள் யாவை?

தாள், இலை, தோகை, ஓலை

10

இலையை மடிப்பதற்கு முந்தைய வினாடிக்கு முன்பாக மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில் நீண்டு கொண்டிருந்தது பிரியங்களின் நீள் சரடு என்ற கவிதையை இயற்றியவர் யார்?

அம்சப்பிரியா

10

இலையைக் குறிக்கும் தமிழ் சொற்கள் யாவை?

leaf

10

இவருடைய நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபமும், பள்ளியும் எங்கே உள்ளது?

இடலாக்குடி

10

இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும் - இவ்வடிகளில் கற்காலம் என்பது?

தலையில் கல் சுமப்பது

10

இளங்கூழ் என்பதன் பொருள் என்ன?

இளம்பயிர்

10

இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொது சொத்து என கூறியவர்?

ம.பொ.சி

10

இளங்கோவடிகள் எந்த மரபைச்சார்த்தவர்?

சேர மரபு

10

இளம்வயதிலேயே சமூக விடுதலைக்காக போராடியவர், வழக்கறிஞர், நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும்இருந்தவர் யார்?

நேசமணி

10

இறடி என்பதன் பொருள் என்ன?

திணை

10

இறுதியில் கருந்துளை என்னவாகும்?

வெடித்துச் சிதறிவிடும்

10

இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைய தலைவனாக கொண்டு அவரை குழந்தையாக கருதி பாடுவது?

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

10

இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு எங்கு சென்று தங்கினார்?

வைத்திரு ஆலவாயில்

10

இறைவன் யாருக்கு மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார்?

கபிலருக்கும், இடைக்காடனாருக்கும்

10

இனிப்பான பூ எது?

இலுப்பை

10

இன்பத்தின் கதவை திறப்பதும், துன்பத்தின் கதவை திறப்பதும் எது?

நா (நாக்கு)

10

இன்மையின் இன்னாத தது - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

சொற்பொருள் பின்வருநிலையணி

10

இன்னிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு?

கொடுப்பதூஉம், எடுப்பதூஉம்

10

இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீக சொல்லுக்கு பொருள் என்ன?

தூய துறவி

10

ஈண்டி என்பதன் பொருள் என்ன?

செரிந்து திரண்டு

10

ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்று கூறும் நூல்?

கலித்தொகையில்

10

ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும் பா வகை எது?

ஆசிரியப்பா (அகவற்பா)

10

ஈரசைச் சீர்: நேர் நேர்

தேமா

10

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு, இயற்கையை புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை எந்த நூல் மூலம் அறியலாம்?

சங்க இலக்கியம்

10

ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியும் பா எவ்வகை?

வெண்பா

10

உங்கள் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப் பெரிய சவால் எது?

ஜெயகாந்தன் பதில் - மகத்தான சாதனை - பெட்ரா சுதந்திரத்தை பேணிக் காத்தது, மிகப்பெரிய சவாலும் அதுவே

10

உடன் தொக்க தொகை எடுத்துக்காட்டு தருக?

தேர் பாகன் (தேரை ஓட்டும் பாகன்)

10

உணர்ச்சிபொங்க கவிதை படைக்கும் இடங்களில் ----- தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் வசனக் கவிதை வடிவத்தை இலகுவதாக கையாண்டுள்ளார்?

யாப்பு

10

உணவு உண்ண யாரேனும் உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை கூறும் நூல் எது?

குறுந்தொகை

10

உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே - என்ற புறநானுறு பாடலை பாடியவர் யார்?

கடலுள் மாய்த்த இளம்பெருவழுதி

10

உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்றவர் யார்?

நல்வேட்டனார்

10

உதவி செய்தலை உதவியாண்மை என்று கூறியவர் யார்?

ஈழத்துப் பூதன் தேவனார்

10

உமா மகேஸ்வரி இயற்றிய கவிதைத் தொகுதிகள் யாவை?

நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை

10

உமா மகேஸ்வரி எங்கு பிறந்தார்?

மதுரை

10

உமி என்றால் என்ன?

நெல், கம்பு முதலியவற்றின் மூடி

10

உம்மைத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக?

அண்ணன் தம்பி, தாய்சேய்

10

உயர்திணைக்குரிய பால் பகுப்புகளுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?

வீரன், அண்ணன், மருதன் - ஆண்பால்

10

உயர்திணையின் பகுப்புகள் யாவை?

ஆண்பால், பெண்பால், பலர்பால்

10

உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

3 வகைப்படும்

10

உயிரினங்களில் மனிதனை காட்டுவது எது?

மனிதனின் சிந்தனை

10

உயிரினங்களின் முதன்மை தேவை எது?

மூச்சுக்கு காற்று, தாகத்திற்கு நீர், உறைவதற்கு நிலம், ஒளிக்கும் கதிரவன்

10

உயிருக்கு அரிய துணையாய் இருப்பது எது?

கல்வி

10

உயிர்களின் உயிர் மூச்சு எது?

காற்று

10

உயிர்வளியை உடையது எது?

அக்சிஜன்

10

உய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?

வினைத்தொகை

10

உய்முறை என்பதன் பொருள் என்ன?

வாழும் வழி

10

உரிச்சொல் தொடர் என்றால் என்ன?

உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்

10

உரை என்பது என்ன?

பேசும் மொழியின் ஓட்டம்

10

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் ----- எனப்படும்?

வசனகவிதை

10

உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள் என்பது?

உரைப்பாட்டு மடை

10

உலக காற்றாலை உற்பத்தியில் இந்தியாவின் இடம்?

5ம் இடம்

10

உலக காற்று தினம் கொண்டாடப்படும் நாள்?

ஜூன் 15 - ஆம் நாள்

10

உலக மொழி மாநாட்டில் எந்த மொழிக்காக நடத்தப்பட்டது?

தமிழ் மொழி

10

உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்?

தேவநேயப் பாவாணர்

10

உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்றவர் யார்?

ஒவையார்

10

உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பை கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்?

அதியன்; பெருஞ்சாத்தன்

10

உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்?

தொல்காப்பியர்

10

உலகிலேயே அதிகளவு காற்றை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியாவின் பங்கு?

2ம் இடம்

10

உலகின் மிகச் சிறிய தவளை என்ற நூலின் ஆசிரியர் யார்?

எஸ்.ராமகிருஷ்ணன்

10

உலவி என்பது?

Browser

10

உவமணி என்பதன் பொருள் என்ன?

மணமலர்

10

உவமணி கானம்கொல் என்று ஒலித்து அழுவ போன்றே என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

வீரமாமுனிவர்

10

உவமைக்கு பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது?

உவமைத்தொகை எனப்படும்

10

உவமைத்தொகை எடுத்துக்காட்டு தருக?

மலர்க்கை (மலர் போன்ற கை)

10

உவமையும் பொருளும் வேற்றுமை ஒளிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும் என்று எழுதியவர் யார்?

தண்டி

10

உழுவோர் உலகத்தார்க்கு - - - எனப் போற்றப்பட்டனர்?

அச்சாணி

10

உறவினர் கெட, வாழபவனின் பொலிவு அழியும்' என்று கூறியவர் யார்?

பெருங்கடுக்கோ

10

உறுதுயர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

வினைத்தொகை

10

உனக்கு கதை எழுதத் தெரியுமா? ' என்ற வினாவிற்கு 'கட்டுரை எழுதத் தெரியும்' என்று கூறுவது?

இனமொழி விடை

10

உனக்கு படிக்க தெரியாது என்ற நூலை இயற்றியவர் யார்?

கமலாலயன்

10

உனக்கு பாட்டுகள் பாடுகிறோம் உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம்  - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

மோனை, எதுகை

10

உனக்குப் படிக்க தெரியாது என்ற வார்த்தையால் உள்ளத்தில் அடி பெற்றவர் யார்?

மேரி மெக்லியோட் பெத்யூன்

10

உனக்குப்படிக்க தெரியாது என்ற நூல் யாரைப்பற்றியது?

கல்வியாளர் அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட் பெத்யூன்

10

உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார் கூறியது?

இறைவனிடம் குலசேகராழ்வார்

10

உன்னால் படிக்க முடியாது என்று மேரியைப் பார்த்து கூறியது யார்?

பென் வில்சனின் குழந்தைகள்

10

உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்காக குடியரசுத்தலைவர் விருது வாங்கியவர் யார்?

ஜெயகாந்தன்

10

ஊதைக் காற்று என்று அழைக்கப்படுவது?

வாடைக்காற்று

10

ஊர் ஊராக சென்று நிகழ்த்துகின்ற கூட்டுகுடும்பக் கலையாக விளங்குவது?

தோற்பாவைக் கூத்து

10

ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறனால் மக்களை மகிழ்வித்தவர்கள் யாவர்?

பாணர், கூத்தர், விறலியர்

10

ஊழி என்பதன் பொருள் என்ன?

யுகம்

10

ஊழ் என்பதன் பொருள் என்ன?

முறை

10

ஊழ்ஊழ் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

அடுக்குத்தொடர்

10

எகா? - வந்தவர் அவர்தான் பொறுத்தார் பூமியாள்வார் தொழிற்பெயருக்கும் வினையாலனையும் பெயருக்கும் உள்ள வேறுபாடு?

தொழிற்பெயர் - வினை, பெயர்த் தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும், காலம் காட்டாது, படர்க்கைக்கே உரியது, எகா - பாடுதல், படித்தல்

10

எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன் படுத்துவதை எவ்வாறு அழைப்பர்?

இணை ஒப்பு

10

எடுத்துக்காட்டு?

தட்டு, உரை, அடி, முறையே (தட்டுதல், உரைத்தல், அடித்தல்) என பொருள்படும்

10

எடுத்துக்காட்டு?

நடவாமை, கொல்லாமை

10

எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர் யார்?

பாரதியார்

10

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று எது?

பரிபாடல்

10

எண்சுவை எண்பது நூலின் ஆசிரியர் யார்?

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

10

எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் என்ற பாடலின் ஜெயகாந்தன் யாரைப் பற்றி எழுதியுள்ளார்?

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

10

எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வருவது?

உம்மைத்தொகை

10

எதன் அடிப்படையில் பேரண்டம் உருவான சான்றுகளை ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கினார்?

கணிதவியல் அடிப்படையில்

10

எதிர்மறைப் பொருளில் வருவது?

எதிர்மறை தொழிற்பெயர் ஆகும்

10

எந்த அசைவு மூலம் தன் கருத்தை ஸ்டீபன் ஹாக்கிங் கணினியில் பதிவு செய்தார்?

கன்னத் தசையசைவு

10

எந்த அரசர் காலந்தொட்டு மெய்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன?

முதலாம் இராஜராஜன்

10

எந்த அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அறிய கையெழுத்து சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது?

ஆஸ்திரிய நாட்டு தலைநகரில் உள்ள அருங்காட்சியகத்தில்

10

எந்த ஆட்டத்திற்கு பாடல்கள் பயன்படுத்தப் படுவதில்லை?

பொய்க்கால் குதிரையாட்டம்

10

எந்த ஆட்டத்திற்கு வேட்டி கட்டியும், தலையிலும் இடையிலும் சிறுதுனி கடியும் கால்களில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் ஆடப்படும் ஆட்டம்?

தேவராட்டம்

10

எந்த ஆண்டு கன்னியாகுமாரி மாவட்டம் தமிழ்நாட்டின் இணைத்து?

நவம்பர்1, 1956ஆண்டு

10

எந்த ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றார்?

2012 ஆம் ஆண்டு

10

எந்த ஆண்டு புயல்களுக்கு 64 பெயர்களை பட்டியலிடப்பட்டது?

செப்டம்பர் 2004 - ம் ஆண்டு

10

எந்த ஊரில் உள்ள அறஅவையம் தனிசிறப்பு பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன?

உறையூர்

10

எந்த கலையை கதகளி போன்று மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது?

தெருக்கூத்து

10

எந்த காலத்தில் அறத்தை மனித உறவின் மையமாக கொண்டிருந்தனர்?

சங்ககாலம்

10

எந்த தமிழ்ச்சங்கம் வாழையிலை விருந்து விழாவைக் கொண்டாடி வருகிறது?

அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம்

10

எந்த தேசிய நூல் கூடத்தில் ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன?

பிரான்ஸ் தேசிய நூற்கூடம்

10

எந்த நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களை பணியில் அமர்த்தியுள்ளனர்?

சீனா

10

எந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன?

ஜெர்மன்

10

எந்த நாட்டில் வறுமையில்லை, கொடையில்லை, பொய்மை இல்லை, அறியாமை இல்லை என்று கம்பர் கூறுகிறார்?

கோசல நாடு

10

எந்த நாட்டின் நூல்கள் நேரடி மொழிபெயர்ப்பாக தற்போது கிடைக்கிறது?

பிரெஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா

10

எந்த நாட்டுச் சிறு குழுவினரின் படைப்பாளிகள் நோபல் பரிசு பெறுகின்றனர்?

ஆப்பிரிக்கா

10

எந்த நீதிபதி தலைமையில் ஆனா ஒரு நபர் ஆணையம் ஆந்திரவிற்கு சென்னை தலைநகர் என்று பரிந்துரை செய்தது?

நீதிபதி வாஞ்சு

10

எந்த நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்கு கற்களால் தாஜ்மகால் கட்டப்பட்டது?

17 - ம் நூற்றாண்டு

10

எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உள்ளது?

ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

10

எந்த மீன்கள் கூட்டம் கூட்டமாய், கண்மாயில் முதுகு தெரிய மூழ்கி நீந்தும் எருமைகள் என முனகல் ஒளியோடு பின்தொடர்ந்தன?

அவுலியா மீன்

10

எந்த வாயு ஓசோன் படலத்தை ஓட்டையிடுகிறது?

குளோரோ புளோரோ கார்பன்

10

எந்தப் பூவில் காய்தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும்?

மூங்கில் பூ

10

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்?

எம் + தமிழ் + நா

10

எந்தெந்த நாடுகள் புயலின் பெயர்களை வழங்கியுள்ளன?

வங்கதேசம், இந்தியா, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து

10

எல் + பாடு சேர்த்து எழுதுக?

ஏற்பாடு

10

எல் என்பது எதைக் குறிக்கும்?

ஞாயிறு

10

எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியைக் பாராட்டியவர் யார்?

கபிலர்

10

எல்லை போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முதன்மையானவர்களில் யாவர்?

பி.எஸ்.மணி, ம.சங்கரலிங்கம்

10

எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மை யாகும் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?

தண்டியலங்காரம்

10

எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்பு தன்மையினை கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்து பாடுவது எந்த அணி?

தன்மையணி

10

எழில் முதல்வனின் இயற்பெயர் என்ன?

மா.இராமலிங்கம்

10

எழில் முதல்வனின் எந்த நூலுக்காக சாகித்திய அகாடமி விருது கிடைத்தது?

புதிய உரைநடை என்ற நூலுக்காக

10

எழில் முதல்வனின் நூல்கள் யாவை?

இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய்

10

எழுத்தாளனுக்கு அடிப்படையாக அமைய வேண்டியது என்று ஜெயகாந்தன் கூறுகிறார்?

மனித வாழ்வின் பிரச்சனைகள்

10

எழுத்துலகில் கி.ரா.என அழைக்கப்படுவர் யார்?

கி.ராஜநாராயணன்

10

எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது?

எழுவாய் தொடர் எனப்படும்

10

எழுவாய் தொடர் எ கா?

இனியன் கவிஞர் - பெயர் காவிரி பாய்ந்தது - வினை பேருந்து வருமா - வினா

10

எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எரிதலும் செல்லான் என்ற புறநானூறு பாடலை இயற்றியவர் யார்?

ஆவூர் மூலங்கிழார்

10

எனது போராட்டம் என்னும் தன்வரலாற்று நூலை எழதியவர் யார்?

ம.பொ.சி

10

என் அம்மை வந்தாள் என்று மாட்டைப் பார்த்து கூறுவது?

திணை வழுவமைதி

10

என் எழுத்துக்கு ஓர் லட்சியம் உண்டு என்றவர் யார்?

ஜெயகாந்தன்

10

என் கதை நூலின் ஆசிரியர் யார்?

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்

10

என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன.உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா? ' என்று கொடுப்பதற்காக வினவுவதல்?

கொடை வினா

10

என்னுடன் ஊருக்கு வருவாயா? ' என்ற வினாவிற்கு 'வராமல் இருப்பேனா' என்று கூறுவது?

வினா எதிர் வினாதல் விடை

10

ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு எவ்வகை பா?

ஆசிரியப்பா (அகவற்பா)

10

ஏர் புதிதா என்ற கவிதை யாரால் இயற்றப்பட்டது?

கு.பா.ராஜகோபாலன்

10

ஏர் புதிதா? - என்ற கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

கு.பா.ராபடைப்புகள் என்ற நூலிலிருந்து

10

ஏர்பிடிக்கும் கைகளுக்கே வாழ்த்துக் கூறுவோம்' என்ற பாடல் வரியை இயற்றியது யார்?

கவி.க.மு.செரீப்

10

ஏழு சுரங்கள் யாவை?

, ரி, , , , , நி

10

ஏழு வகையான இசைகள் யாவை?

குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்

10

ஏன்னா என்பதன் பொருள் என்ன?

அசைச் சொல்

10

ஐந்து திணைகளுக்கு உரியன யாவை?

முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.

10

ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு பற்றி கூறிய நூல் எது?

திருத்தணிகையுலா

10

ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்று?

சிலப்பதிகாரம்

10

ஐன்ஸ்டீன் ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளின் கணித கோட்பாடு என்ன?

E = MC^ 2

10

ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவம் கொண்டவர் யார்?

ராமன்

10

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மைபேசி என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

விவேகசிந்தாமணி

10

ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர்.இத்தொடரில் செயப்பாட்டு வினை தொடர் எது?

ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

10

ஒயிலாட்டத்திற்க்கு இசைக்கப்படும் இசைக்கருவி யாவை?

தோலால் கட்டப்படும் குடம், தவில், சிங்கி, டோலக், தப்பு

10

ஒயிலாட்டத்தை யார் பெரும்பாலும் ஆடுகின்றனர்?

ஆண்கள்

10

ஒரு கதாசிரியரின் கதை' (முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு) தமிழாக்கம் செய்தவர் யார்?

ஜெயகாந்தன்

10

ஒரு கதையை இசை, வசனம், பாடல், ஆடல், மெய்ப்பாடுடன் ஆடப்படும் கலை எது?

தெருக்கூத்து

10

ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக அமைவது வருவது ----- பொருள்கோள் ஆகும்?

நிரல்நிறை

10

ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது ----- ஆகும்?

கொண்டுகூட்டுப் பொருள்கோள்

10

ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும், தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது?

பொதுமொழி ஆகும்

10

ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது?

தனி மொழி

10

ஒரு சொல்லோ, சொற்றோடரோ இருபொருள்பட வருவது?

இரட்டுற மொழிதல் எனப்படும்

10

ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது?

உறுப்பும் பயனும் உடன் தொக்க தொகை

10

ஒரு தொடர் மொழியின் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது?

தொகாநிலைத் தொடர்

10

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியை எவ்வாறு கணக்கிடுவார்கள்?

மின்னாற்றலைக் கொண்டு

10

ஒரு நாட்டின் பண்பாடையும், அறிவையும் எவ்வாறு மதிப்பிடுவார்கள்?

ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களைக் கொண்டு

10

ஒரு நாளில் எத்தனை கூறுகள் சிறும்பொழுது என்று பிரித்துள்ளனர்?

ஆறு

10

ஒரு மென்பொருள் அல்லது கணினி செயல் திட்ட வரைவை ----- எனலாம்?

செயற்கை நுண்ணறிவு

10

ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்.உலக நாகரீக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்றவர் யார்?

மு.கு.ஜகந்நாதர்

10

ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?

மலேசியா

10

ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே என கூறியவர்?

பன்மொழிப் புலவர் கஅப்பாத்துரையார்

10

ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என கூறியவர்?

மணவை முஸ்தபா

10

ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றை குறிப்பாகவே வெளிப்படையாகவே உணர்த்தாமல் வருவது?

தொழிற்பெயர்

10

ஒருவன் அறிவு விளக்கம் பெற உள்ள இரண்டு வழிகள் யாது?

கல்வி, கேள்வி

10

ஒருவன் இருக்கிறான் எந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?

கு.அழகிரிசாமி சிறுகதைகள் என்ற தொகுப்பு

10

ஒருவன் இருக்கிறான் என்ற சிறுகதை கலைமகள் இதழில் வெளியான ஆண்டு?

1966

10

ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் வயிற்று வலியால் நோய்வாய்பட்டவர் யார்?

குப்புசாமி

10

ஒருவன் இருக்கிறான் யாருடைய சிறுகதையாகும்?

கு.அழகிரிசாமி

10

ஒரே நிறுத் துணியை முண்டாசுபோலக் கட்டியும், காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடும் ஆட்டம் எது?

ஒயிலாட்டம்

10

ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல் ----- எனப்படும்?

சதாவதானம்

10

ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும் எடுத்துக்காட்டு?

நட என்பது வினையடி (நடை, நடத்தை, நடத்தல்)

10

ஒற்றளபெடையில் அளபெடுக்கும் 11எழுத்துக்கள் யாவை?

ங், , ண், ந், ம், ன், வ், ய், ல், ள் மற்றும் ஃ

10

ஒற்றளபெடையில் எத்தனை எழுத்துக்கள் அளபெடுக்கும்?

10 எழுத்துக்கள்

10

ஒன்பது விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கங்களைக் கூறியவர் யார்?

அதிவீரராம பாண்டியன்

10

ஒன்றை சொல்வதற்கென்றே (பறைதல்) இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி?

பறை

10

ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர் என்னும் பாடல் வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

சிலப்பதிகாரம் (ஊர்காண்காதை)

10

ஓங்கு பரிபாடல் என்ற பெருமையுடைய நூல் எது?

பரிபாடல்

10

ஓசுனர் என்பதன் பொருள் என்ன?

எண்ணெய் விற்போர்

10

ஓசை எத்தனை வகைப்படும்?

நான்கு (செப்பல், அகவல், துள்ளல், தூங்கள்)

10

ஓசோன் வாயு பாதிப்பால் ஏற்படும் தீமைகள்?

ஓரறிவு முதல் ஆறறிவுவரை உள்ள அனைத்து உயிர்களும் துன்பம் அடைகின்றன.கண்களும் தோலும் பாதிப்படைகின்றன

10

ஓடு என்றால் என்ன?

மிக வன்மையானது

10

ஓரசைச் சீர்: நேர்

நாள்

10

ஓர் அதிசய திறவுகோல் என்பது எது?

நா (நாக்கு)

10

ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாயும் ஆறு?

சரயு

10

ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது?

சொல் ஆகும்

10

ஓர்ந்து என்பதன் பொருள் என்ன?

நினைத்து

10

கங்கை எங்கே போகிறாள்' என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?

ஜெயகாந்தன்

10

கச்சல் என அழைக்கப்படுவது?

வாழைப்பிஞ்சு

10

கடலை என்றால் என்ன?

வேர்க்கடலை, கொண்டக்கடலை முதலியவை

10

கடற்கூத்து என்னும் அத்தியாயம் எந்த நூலில் உள்ளது?

புயலிலே ஒரு தோணி

10

கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று கூறியவர் யார்?

மதுரை இளநாகனார்

10

கடும் பகட்டும் யானை நெடுந்தேர்க் கோதை திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்?

அகநானூறு

10

கடும்பு என்பதன் பொருள் என்ன?

சுற்றம்

10

கடைக்குப் போவாயா? ' என்ற கேள்விக்குப் 'போகமாட்டேன்' என மறுத்துக் கூறுவது?

மறை விடை

10

கடைக்குப் போவாயா? ' என்ற கேள்விக்குப் 'போவேன்' என்று உடன்பட்டுக் கூறுவது?

நேர் விடை

10

கடைத்தெரு எங்குள்ளது? என்ற வினாவிற்கு, 'வலப்பக்கத்தில் உள்ளது' எனக் கூறுவது?

சுட்டு விடை

10

கடையெழு வள்ளல்களின் கொடை பெருமை எந்த நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது?

சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார் பாடல்

10

கணவனை இழந்த கண்ணகி மதுரையில் இருந்து எந்த இடத்தை அடைந்தாள்?

நெடுவேள் குன்றம் (சுருளிமலை) 'வேங்கைக் கானல்' என்னும்மிடம்

10

கணிப்பொறியுடன் சேர்ந்த சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவர் யார்?

ஸ்டீபன் ஹாக்கிங்

10

கணீர் என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?

கண்ணீர் என்பதன் இடைக்குறை

10

கண், படி தனித்து நின்று பொருள் தருமாயின் அது?

பாகப்பதம்

10

கண்ணதாசனின் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது?

சேரமான் காதலி

10

கண்ணதாசனின் பெற்றோர் யாவர்?

சாத்தப்பன், விசாலாட்சி

10

கண்ணதாசனின் முதல் பாடல் எது?

கலங்காதிரு மனமே, 1949 ஆம் ஆண்டு

10

கண்ணதாசன் இயற்பெயர் என்ன?

முத்தையா

10

கண்ணதாசன் எந்த ஊரில் பிறந்தவர்?

சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம்

10

கண்ணன், படிதான் தனித்து நின்று பொருள் தருமயின் அது?

பகுபதம்

10

கண்ணிற்கு காட்சி தராமல் இருக்கும் மலர்கள்?

ஆல மலர், பலா மலர்

10

கதிரவனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுக்கும் அரணாக விளங்குவது எது?

ஓசோன் படலம்

10

கதையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கொம்பு அல்லது கொப்பு

10

கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் என்ற வரியை இயற்றியவர்?

காளமேகப்புலவர்

10

கபிலரின் நண்பர் யார்?

இடைக்காடனார்

10

கப்பலுக்கு போன மச்சான் என்ற நாவலை படைத்தவர் யார்?

நாகூர்ரூமி

10

கப்பித்தான் என்பதன் பொருள் என்ன?

தலைமை மாலுமி (கேப்டன்)

10

கமலாலயன் அவர்களின் இயற்பெயர் என்ன?

வே.குணசேகரன்

10

கம்பராமாயணத்தில் ஆற்றுப்படலத்தில் சிறப்பிக்கப்படும் ஆறு எது?

சரயு ஆறு

10

கம்பராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?

8 காண்டங்கள்

10

கம்பராமாயணம் பாடல்கள் எந்த நயம் மிக்கவை?

சந்த நயம்

10

கம்பரின் ஊர் எது?

திருவெழுந்தூர், சோழநாடு

10

கம்பர் ஆதரித்த வள்ளல் யார்?

திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல்

10

கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?

சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது

10

கம்பர் எவ்வாரெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்?

கல்வியில் பெரியவர் கம்பர், கம்பர் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

10

கம்பர் ராமனது வரலாற்றை தமிழில் எந்த பெயரில் வழங்கினார்?

இராமாவதாரம்

10

கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என்று பெருமையாடுபவர் யார்?

பாரதியார்

10

கம்பு, சோளம் முதலிவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தட்டு அல்லது தட்டை

10

கரகச் செம்பில் எதனை நிரப்புகின்றனர்?

மணல், பச்சரிசி

10

கரகச் செம்பில் எந்த பொம்மையை வைத்து ஆடுகின்றார்?

கிளி பொம்மை பொருந்திய மூங்கில் குச்சியை

10

கரகாட்டத்தில் எந்த இசை கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன?

நையாண்டி மேள இசையும், நாகசுரம், தவில், பம்பை போன்ற இசைக் கருவிகள்

10

கரகாட்டத்திற்கு அடிப்படை எனக் கருதப்படுவது?

குடக்கூத்து

10

கரகாட்டத்தின் துணையாட்டம் எது?

மயிலாட்டம்

10

கரகாட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கரகம், கும்பாட்டம்

10

கரத்தைப் பூ என்ன வடிவில் இருக்கும்?

முட்டை வடிவம்

10

கரந்தைப் பூவின் நிறங்கள் யாது?

செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு

10

கரந்தைப்பூ என்ன வடிவில் இருக்கும்?

முட்டை வடிவம்

10

கரிசல் இலக்கியம் எந்த பகுதிகளில் தோன்றியது?

கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றியது

10

கரிசல் இலக்கியம் பற்றி எழுதத் தொடங்கியவர்?

கு.அழகிரிசாமி

10

கரிசல் எழுத்தாளர்கள் வகையில் மூத்தவர் எனக் கருதப்படுபவர் யார்?

கு.அழகிரிசாமி

10

கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்தி கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர் யார்?

கி.ராஜநாராயணன்

10

கரிசல் பரம்பரை இன்றளவும் நிலை நிறுத்திக்கொள்ளக் காரணமாக இருப்பவர்கள் யார்?

பா.செயப்பிரகாசம், பூமணி, வீரவேலுசாமி, சோ.தர்மன், வேல ராமமூர்த்தி இன்னும் பலர்

10

கரிசல் மண்ணின் படைப்பாளி கு.அழகிரிசாமி யாருக்கு முன் எழுத தொடங்கியவர் யார்?

கி.ராஜநாராயணன்

10

கரிசல் வட்டாரச் சொல்லகராதியை உருவாக்கியவர் யார்?

கி.ராஜநாராயணன்

10

கருணையன் தாயாரின் பெயர் என்ன?

எலிசபெத் அம்மையார்

10

கருணையன் துன்பத்தில் பங்கு கொண்டது யார்?

இயற்கை

10

கருணையன் புலம்பியதை கேட்டு யார் அழுதனர்?

மலர்கள், பறவைகள், வண்டுகள்

10

கருணையன் யார் இறப்பால் துன்பம் அடைகிறார்?

தன் தாயார் எலிசபெத் இறந்து விட்டதால்

10

கருணையன் யார் மார்பில் மாலையென அசைந்து வாழ்ந்தார்?

தன் தாயின் மார்பில்

10

கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பு என்னவென்று அழைக்கப்படுகிறது?

பயன்கலை

10

கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று நிரூபித்தவர் யார்?

ஸ்டீபன் ஹாக்கிங்

10

கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதன் முதலில் கூறியவர் யார்?

ஜான் வீலர்

10

கருந்துளை பற்றிய ஆய்வை ஸ்டீபன் ஹாக்கிங் எதனோடு ஒப்பிட்டு உலகத்திற்கு கூறினார்?

விண்மீன் இயக்கம்

10

கருந்துளையில் செல்லும் எந்த பொருள் என்னவாகும்?

உள்ளே சென்று விடும் தப்பித்து வெளியே வரமுடியாது

10

கருந்துளையின் ஈர்ப்பு எல்லையில் இருந்து என்ன வெளியாகிறது?

கதிர்வீச்சு

10

கருப்பொருள் என்றால் என்ன?

ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு, இவையெல்லாம் கருப்பொருள் ஆகும்.

10

கரும்பின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கழி

10

கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கொழுந்தாடை

10

கலப்பில்லாத பொய் இதை எவ்வாறு கூறுவார்?

சொல்முரண்

10

கலிங்கத்துப்பரணியில் யார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்குகியவர் யார்?

ஜெயங்கொண்டார்

10

கலிப்பாவிற்கு உரிய ஓசை எது?

துள்ளல் இசை

10

கலைப்பணி என்றால் அதனுள் சமூக பார்வை அடக்கம் என்றவர் யார்?

ஜெயகாந்தன்

10

கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் - இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது - சமூகப் பார்வையோடு கலைப்பனி புரியவே எழதினார்?

சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

10

கல்மரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

திலகவதி

10

கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாக கூறியவர் யார்?

கம்பர்

10

கல்வெட்டின் முதல்பகுதியில் மன்னரைப் பற்றி புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகளின் பெயர்?

மெய்க்கீர்த்தி

10

கவரி என்பதன் பொருள் என்ன?

சாமரை

10

கவிஞர் உமா மகேஸ்வரி தற்போது எங்கு வசித்துவருகிறார்?

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்

10

கவிஞன் யானோர் காலக்கணிதம் என்ற பாடலின் ஆசிரியர் யார்?

கண்ணதாசன்

10

கவ்வை என அழைக்கப்படுவது?

எள்பிஞ்சு

10

களம்புகத் துடித்த நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய், உன் புன்னகைத்தான் அதற்கு சான்று என்று கூறியவர்?

அறிஞர் அண்ணா

10

கறங்கு இசை விழவின் உறத்தை என்ற அகநானுறு வரியில் எந்த ஊர் சிறப்பிக்கப்பட்டுள்ளது?

உறையூர் திருச்சி மாவட்டம்

10

கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கை தங்கம் எது?

கம்பு

10

கற்றவர் வழி அரசு செல்லும் என்ற கருத்தைக் கூறிய இலக்கியம் எது?

சங்கஇலக்கியம்

10

கனிச்சாறு என்ற நூலை இயற்றியவர் யார்?

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

10

கன்று என்றால் என்ன?

மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை

10

கன்னடம்

ஐந்தாம் இடம்

10

கஜா புயலின் பெயரை எந்த நாடு வழங்கியது?

இலங்கை

10

கா என்பதற்கு ----- என்று பொருள்?

பாரந்தங்கும் கோல்

10

காக்கென்று என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?

காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்

10

காசி நகரத்தின் பெருமைகளைக் கூறும் நூல் எது?

காசிக்காண்டம்

10

காசிக்காண்டம் எதை விளக்குவதாக அமைந்துள்ளது?

துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள்

10

காசிக்காண்டம் என்பது?

காசி நகரத்தின் பெருமைப் பாடும் நூல்

10

காசிக்காண்டம் என்ற நூலை இயற்றியவர் யார்?

அதிவீரராம பாண்டியன்

10

காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும் என தமிழுக்கு அத்தனை அறிவுச் செல்வங்களும் கிடைக்க வேண்டும் என கூறியவர்?

குலோத்துங்கன்

10

காஞ்சி என்பது?

ஒருவகைக் குறுமரம்

10

காடனுக்கும் கபிலனுக்கும் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

எண்ணும்மை

10

காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

முல்லை

10

காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு எது?

1931ம் ஆண்டு

10

காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போரை தென் ஆப்ரிக்காவில் தொடங்கிய ஆண்டு என்ன?

1906 - ம் ஆண்டு

10

காய்ந்த இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சருகு

10

காய்ந்த இலையும் காய்ந்த தொகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்.இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது?

சருகும் சண்டும்

10

காய்ந்த கட்டை தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?

காய்ந்த கொம்பும் கவையும் அடியும்

10

காய்ந்த சுள்ளி தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?

காய்ந்த குச்சு (குச்சி)

10

காய்ந்த தாளும், தோகையும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சண்டு

10

காய்ந்த விறகு தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?

காய்ந்த சிறுகிளை

10

காய்ந்த வெங்கழி தாவரத்தின் பகுதிக்கு வழங்கும் சொல்?

காய்ந்த கழி

10

காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையை சார்ந்து வாழ்கின்ற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையை சொல்லும் இலக்கியம்?

கரிசல் இலக்கியம்

10

காய்ந்தேன் என்பதன் பொருள் என்ன?

வருந்தினேன்

10

காய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?

வினைத்தொகை

10

காருகர் என்பதன் பொருள் என்ன?

நெய்பவர் (சாலியர்)

10

கார்டிலா என்ற நூல் எந்த வண்ணங்களில் மாறி மாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது?

கருப்பு, சிவப்பு

10

கார்டிலா என்னும் நூல் முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ஆண்டு?

1554

10

காலக்கணிதம் என்ற கவிதை தொகுப்பு யாருடைய கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?

கண்ணதாசன் கவிதை தொகுப்பு

10

காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்?

இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

10

காலம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

ஸ்டீபன் ஹாக்கிங்

10

காலம் கரந்த பெயரெச்சமே?

வினைத்தொகை

10

காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியை தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது ----- எனப்படும்?

வினைத்தொகை

10

காலம் வலுநிலைக்கு எடுத்துக்காட்டு?

நேற்று வருவான்

10

காலம் வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?

நேற்று வந்தான்

10

காலின் ஏழடி பின் சென்று என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

பொருநராற்றுப்படை

10

காலையிலேயே மாலையும் வந்து விட்டது என சிலடையாக கூறியவர் யார்?

கி.வா.ஜகந்நாதன்

10

கால் நடை என்பதன் பொருள் என்ன?

காலால் நடத்தல்

10

காவடி அமைப்பிற்குரிய ஏற்ப எவ் வாறு எல்லாம் அழைக்கப்படுகிறது?

மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி

10

காவடியாட்டம் நிகழ்த்தப்படும் நாடுகள் யாவை?

இலங்கை, மலேசியா மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில்

10

காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாக - - - என்னும் இடத்தை அடைந்தனர்?

கொடும்பாளூர்

10

காழ் என்றால் என்ன?

புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து

10

காற்றின் வேறு பெயர்கள் யாவை?

காற்று, வளி, தென்றல், புயல், சூறாவளி

10

காற்று எந்தப்பருவ கால காற்றில் புயலாகமாறுகிறது?

வடகிழக்கு பருவக்காற்று

10

காற்று மாசுபடுவதல் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவதாக எந்த நிறுவனம் கூறுகிறது?

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF)

10

காற்று மாசுபடுவதால் என்ன நோய் ஏற்படுகிறது?

கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய் இளைப்பு நோய்

10

காற்றே வா என்ற கவிதை வரியைப் பாடியது யார்?

பாரதியார்

10

காற்றே வா மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு என்று கவிதை எழுதியவர் யார்?

பாரதியார்

10

கான் அடை என்பதன் பொருள் என்ன?

காட்டைச் சேர்

10

கான் நடை என்பதன் பொருள் என்ன?

காட்டுக்கு நடத்தல்

10

கி.பி.ஆறாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் போதிதர்மர் எந்த மாநகரத்துச் சிற்றரசர்?

காஞ்சி நகரம்

10

கி.பி.முதல் நூற்றாண்டில் முசிறித் துறைமுகத்தை விரைவில் அடைய புதிய வழியைக் கண்டு பிடித்தவர் யார்?

ஹிப்பாலஸ்

10

கி.ராஜநாராயணன் அவர்களின் சொந்த ஊர் எது?

இடைசெவல்

10

கி.ராஜநாராயணன் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்?

இருபதுக்கும் மேற்பட்ட

10

கிழக்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கொண்டல்

10

கிழக்கு என்பதற்கு பொருள் என்ன?

குணக்கு

10

கிழி என்பதன் பொருள் என்ன?

துணி

10

கிளையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சினை

10

கிறித்துவிற்குமுன் தோன்றியவர் யார்?

திருமுழுக்கு யோவான்

10

கிறித்துவின் வருகையை அறிவித்தவர் யார்?

திருமுழுக்கு யோவான்

10

கீதாஞ்சலியை இயற்றியவர் யார்?

இரவீந்தரநாத் தாகூர்

10

கீரை, வாழை முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தண்டு

10

கு.அழகர்சாமி எங்கு இருந்த பொழுது படைப்பாளர்களுக்கு படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தார்?

மலேசியா

10

கு.அழகர்சாமி யாருக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியம் தரம் வாய்ந்தவை?

கி.ரா.வுக்கு

10

கு.பா.ரா மறைவுக்கு பின்னர் இவருடைய படைப்புகள் எந்த நூலாக தொகுக்கப்பட்டன?

அகலிகை, ஆத்மசிந்தனை

10

குச்சியின் பிரிவு எவ்வவாறு அழைக்கப்படுகிறது?

இணுக்கு

10

குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறை தலைவராக பணிசெய்தவர்?

எழில் முதல்வன்

10

குடிசைகள் ஒரு பக்கம், கோபுரங்கள் மறுபக்கம் என்று கூறியவர்?

ப.ஜீவானந்தம்

10

குடிநீருக்காக தன் மணத்தை ஏற்றும் பூ எது?

பாதிரிப் பூ

10

குடியரசு தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்பது?

கால வழுவமைதி

10

குடுக்கை என்றால் என்ன?

சுரையின் ஓடு

10

குட்டி இளவரசன் என்ற நூலின் ஆசிரியர் யார்?

தமிழில் வெ.ஸ்ரீராம்

10

குட்டி என்றால் என்ன?

விளாவின் இளநிலை

10

குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தூறு

10

குமரகுருபரர் இயற்றிய நூல்கள் யாவை?

கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரை கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை

10

குமரகுருபரர் எந்த மொழியில் புலமை பெற்றவர்?

தமிழ், வடமொழி, இந்துஸ்தானி

10

குமரகுருபரின் காலம் என்ன?

17 - ஆம் நூற்றாண்டு

10

குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர் யார்?

நேசமணி

10

குயில் பாட்டு என்ற நூலின் ஆசிரியர் யார்?

பாரதியார்

10

குயில்பாட்டு.பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களை படைத்தவர் யார்?

பாரதியார்

10

குரல் உணங்கு விதைத்திணை உரல்வாய்ப் பெய்து - என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?

புறநானூறு

10

குருத்து என்றால் என்ன?

வாழையின் இளநிலை

10

குரும்பை என அழைக்கப்படுவது?

தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு

10

குலசேகர ஆழ்வார் வித்துக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே?

பால் வழுவமைதி, திணை வழுவமைதி

10

குலசேகராழ்வார் காலம்?

8 ஆம் நூற்றாண்டு

10

குலசேகராழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள ----- என்ற தெய்வத்தை அன்னையாக உருவகித்து பாடுகிறார்?

பெருமாளை அன்னையாக

10

குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்து தருவது எது?

பிள்ளைத்தமிழ்

10

குளிர்காலத்தைக் பொழுதாக கொண்ட நிலங்கள் எது?

குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

10

குளிர்பதனப் பெட்டியில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்று எது?

குளோரோ புளோரா கார்பன்

10

குளுகுளுத்த நாறிய பழம் அல்லது காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அழுகல்

10

குளுகுளுத்த பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அளியல்

10

குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு ----- ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்?

ஒரு இலட்சம்

10

குறிஞ்சி மலர் என்ற நூலின் ஆசிரியர் யார்?

நா.பார்த்தசாரதி

10

குறிஞ்சிப்பாட்டை இயற்றியவர் யார்?

கபிலர்

10

குறிப்பு விடைகள் எவை?

ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உருவதுகூறல் விடை, இனமொழி விடை

10

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைதொன் றுண்டாகச் செய்வோன் வினை - என்ற குரலில் பயின்று வந்துள்ள அணி எது?

உவமை அணி

10

கூத்துப்பட்டறை நா.முத்துசாமி அவர்கள் பெற்ற விருதுகள் யாவை?

இந்தியா அரசின் தாமரைத்திரு விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருது

10

கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே - என்ற புறநானூற்று வரியில் சிறப்பிக்கப்படும் ஊர் எது?

பிரான்மலை, சிவகங்கை மாவட்டம்

10

கூலம் என்றால் என்ன?

நெல், புல் (கம்பு) முதலிய தானியங்கள்

10

கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயர், வினையாலனையும் பெயரும் முறையே?

பாடல்; கேட்டவர்

10

கேண்மையினான் என்பதன் பொருள் என்ன?

நட்பினன்

10

கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கதிர்

10

கேள்வியினால் என்பதன் பொருள் என்ன?

நூல் வல்லான்

10

கேள்வியினான் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

வினையாலணையும் பெயர்

10

கைக்கிளை என்பது?

ஒருதலைக் காமம்

10

கைதொழுது என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

மூன்றாம் வேற்றுமைத் தொகை

10

கைமுறை என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

10

கொடுஞ்செலவு என்பதன் பொருள் என்ன?

விரைவாக செல்லுதல்

10

கொட்டை என்றால் என்ன?

மா, பனை முதலியவற்றின் வித்து

10

கொட்டைக் கரந்தை' என்று அழைக்கும் பூ?

கரத்தைப் பூ

10

கொண்டல் என்பது எதைக் குறிக்கிறது?

கிழக்கு

10

கொம்பின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கிளை

10

கொம்மை என்றால் என்ன?

வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி

10

கொற்கை எந்த மாவட்டத்தில் உள்ளது?

தூத்துக்குடி

10

கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல் எது?

ஐங்குறுநூறு

10

கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அங்கு வறுமை இல்லாததால்

10

கோடு என்பதன் பொருள் என்ன?

மலை

10

கோடை என்பது எதைக் குறிக்கிறது?

மேற்கு

10

கோடை வயல் தொகுப்பு யாரால் இயற்றப்பட்டது?

வேணுகோபாலன்

10

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த' என்ற வரியை பாடியவர் யார்?

வள்ளலார்

10

கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்டகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கோட்டான் காய் அல்லது கூகைக்காய்

10

கோட்டையை சுற்றி வளைத்தல் (எயிலை வளைத்தல்) ?

உழிஞைத் திணை எனப்படும்

10

கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு போரிடுவது?

நொஞ்சித்திணை

10

கோதுமையின் வகைகள்?

சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை

10

கோபல்ல கிராமம் என்னும் புதினத்தை தொடர்ந்து எழுதப்பட்ட கதை?

கோபல்லபுரத்து மக்கள்

10

கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்?

கி.ராஜநாராயணன்

10

கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது எந்த ஆண்டு கிடைத்தது?

1991ஆம் ஆண்டு

10

கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி போன்ற பட்டங்களை பெற்றவர் யார்?

இரண்டாம் இராசராச சோழன்

10

கோவலனை பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததை விட விருந்தினரை போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாக குறிப்பிடுவதன் மூலம் விருந்தினரை போற்றிப் பேணல் பழந்தமிழரின் மரபு என்பதை உணர்த்தியவர்?

இளங்கோவடிகள்

10

கோவலனையும், கண்ணகியையும் வழிநடத்தி சென்றவர் யார்?

கவுந்தியடிகள்

10

சங்க இலக்கிய அறங்கள் இயல்பானவை.'கவிதை வாழ்க்கையின் திறனாய்வு' என்றவர் யார்?

திறனாய்வாளர் அர்னால்டு

10

சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களில் இடம்பெற்றுள்ள பாவகை?

அகவற்பா (ஆசிரியப்பா)

10

சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை புலப்படுத்தும் செப்பேடு எது?

சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு

10

சங்க காலத்திற்கு பிந்தைய அறஇலக்கியங்களின் காலத்தை எவ்வாஅழைக்கலாம்?

அறநெறிக்காலம்

10

சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது?

பரிபாடல்

10

சங்ககால பெண் புலவர் வெண்ணியக்குயத்தியார் 'வளி ' எனக் குறிப்பிட்டு சிறப்பு செய்திருப்பது எதை?

காற்று

10

சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய் பற்றி குறிப்பிட்டவர் யார்?

ஏணிச்சேரி முடமோசியார்

10

சங்கத்தவர் காக்க என்பது?

சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமை

10

சங்கத்தவர் காக்க கடல் விளக்கம்?

நீர்லையை தடுத்து நிறுத்தி, சங்கினை காத்தல்

10

சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் யாரை முதன்மைபடுத்தியே கூறப்பட்டுள்ளது?

அரசர்கள்

10

சதாவதானம் என்ற கலையில் சிறந்து விளங்கியவர் யார்?

செய்குத்தம்பிப் பாவலர்

10

சத்தம் என்பதன் பொருள் என்ன?

நூறு

10

சந்தக் கவிமணி எனக் குறிப்பிடப்படுவர் யார்?

தமிழழகனார்

10

சந்தக்கவிமணி பாடிய இரட்டுறமொழிதல் பாடலின் தமிழ் எதனுடன் ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது?

ஆழி

10

சமகால கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் யார்?

ஜெயகாந்தன்

10

சமயக் கலப்பிகல்லாத மானிட அறம் நிலவிய காலம் எது?

சங்ககாலம்

10

சமுக அமைப்பின் முரண்பாடுகளை எழுத்திலே காட்டியவர் யார்?

ஜெயகாந்தன்

10

சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் பெண்ணடிமைத் தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர் யார்?

பாரதியார்

10

சம்பா நெல் வகைகள் மொத்தம் எத்தனை உள்ளன?

60 வகை

10

சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க?

உழவு, ஏர், மண், மாடு அ) உழவு, மண், ஏர், மாடு ஆ) மண், மாடு, ஏர், உழவு இ) உழவு, ஏர், மண், மாடு ஈ) ஏர், உழவு, மாடு, மண்

10

சா.கந்தசசாமி எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?

விசாரணைகமிஷன்

10

சா.கந்தசாமி எழுதிய புதினங்கள் சில கூறுக?

தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி

10

சாகும்போதும் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும் என கூறியவர் யார்?

க.சச்சிதானந்தன்

10

சாயவனம் என்ற நூலால் எழுத்துலகில் புகழ் பெற்றார்?

சா.கந்தசாமி

10

சார்பெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

10

10

சாளரத்தின் கதவுகள், சட்டம் காற்றுடைக்கும் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

தி.சொ.வேணுகோபாலன்

10

சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது என்ற வரியை எழுதியவர்?

நாகூர்ரூமி

10

சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

திருத்தணிகையுலா

10

சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம்?

இரண்டாம் தரம்

10

சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது வாங்கியவர் யார்?

ஜெயகாந்தன்

10

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்?

அகவற்பா

10

சிலப்பதிகாரத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?

3 காண்டம் (புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்)

10

சிலப்பதிகாரத்தில் எத்தனை காதைகள் உள்ளன?

30 காதைகள்

10

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் ஒன்று எது?

குடக்கூத்து

10

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

இளங்கோவடிகள்

10

சிலப்பதிகாரம் எந்த நூலோடு தொடர்புடையது?

மணிமேகலை

10

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி என்னும் அடியில் பாக்கம் என்பது?

சிற்றுர்

10

சிலம்புச்செல்வர் என்று போற்றப்படுபவர் யார்?

ம.பொ.சி

10

சிவந்த பூக்களை கொண்ட மரம் எது?

அசோகமரம்

10

சிறந்த சிறுகதை பதின்மூன்று என்ற நூலின் ஆசிரியர் யார்?

தமிழில் வல்லிக்கண்ணன்

10

சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கி வருவது?

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

10

சிறு நண்டு மணல் மீது படம்மென்று கீறும் - என்ற வரியை பாடியது யார்?

மகாகவி (இலங்கை)

10

சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?

ஜெயகாந்தன்

10

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல், நோக்கி ஆய்மகள் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

முல்லைப்பாட்டு

10

சிற்றிலக்கியம் எத்தனை வகைப்படும்?

96

10

சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

போத்து

10

சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர் யார்?

அதிவீரராம பாண்டியன்

10

சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர் யார்?

செய்குத்தம்பிப் பாவலர்

10

சுடினும் என்பதன் பொருள் என்ன?

சுட்டாலும்

10

சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதை பெற்றவர்?

சா.கந்தசாமி

10

சுட்டு மறை நேர் ஏவல் வினாதல் உற்றது உடைத்தல் உறுவது கூறல் என்று கூறும் நூல் எது?

நன்னூல்

10

சுண்ணம் என்பதன் பொருள் என்ன?

நறுமணப்பொடி

10

சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவலுமாக ஜெயகாந்தன் கருதுவது?

பெற்ற சுதந்திரத்தை பேனிக் காத்தல்

10

சுந்தர காண்டம் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?

ஜெயகாந்தன்

10

சுருங்கிய பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சிவியல்

10

சுவல் என்பதன் பொருள் என்ன?

தோள்

10

சூட்டினால் பழுத்த பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வெம்பல்

10

செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலையின் 5 - 6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும்.இப்பருவத்தை ----- என்பர்?

செங்கீரைப் பருவம்

10

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டஇயக்குனராக பணியாற்றியவர் யார்?

தேவநேயப் பாவாணர்

10

செந்தீ என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

பண்புத்தொகை

10

செம்போ நடிச்சிறு கிங் கினியோடு சிலம்பு கலந்தாட என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்?

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

10

செம்மை சான்ற 'காவிதி மக்கள்' என்று அமைச்சர்களை போற்றியவர் யார்?

மாங்குடி மருதனார்

10

செய்குத்தம்பிப் பாவலரின் காலம் என்ன?

1874 முதல் 1950 வரை

10

செய்குத்தம்பிப் பாவலர் எங்கு பிறந்தார்?

இடலாக்குடி, கன்னியாகுமரி

10

செய்குத்தம்பிப் பாவலர் எந்த ஆண்டு சென்னை விக்டோரியா அரங்கில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி சதாவதானி என்ற பாராட்டைப் பெற்றார்?

1907 மார்ச் - 10

10

செய்குத்தம்பிப் பாவலர் எந்த வயதில் செய்யும் ஆற்றல் பெற்றார்?

15 ஆம் வயதில்

10

செய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?

வினைத்தொகை

10

செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது எது?

உரைப்பாட்டு மடை

10

செய்யுளிசை அளபெடையின் மற்றோரு பெயர் என்ன?

இசைநிறை அளபெடை

10

செய்யுளிசை அளப்படைக்கு எடுத்துக்காட்டு?

ஓஓதல், உறாஅர்க்கு, படாஅ

10

செய்யுளிசை ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளபெடுப்பது ஆகும்?

இன்னிசை அளபெடை

10

செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவம் ஓசை?

துள்ளல் ஓசை

10

செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலையாக அவ்வரிசைப்படியே நிறுத்தி பொருள் கொள்ளுதல் ----- எனப்படும்?

முறை நிரல்நிறைப் பொருள்கோள்

10

செய்யுளில் எழுவாயாக வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயநிலைகளை எதிரெதிராக கொன்று பொருள் கொள்ளுதல் ----- ஆகும்?

எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

10

செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்ச செல்லகாத் திரிந்து அளபெடுப்பது எந்த அளபெடையில்?

சொல்லிசை அளபெடை

10

செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துக்கள் அளபெடுதலைச்?

செய்யுளிசை அளபெடை என்போம்

10

செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் ----- என்று பெயர்?

பொருள்கோள்

10

செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செயுள்ளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி?

தீவக அணி

10

செய்யுளுக்கு அழகு சேர்ப்பது?

அணிகள்

10

செல்லாராய்ச்சியில் பாவாணாரும் வியந்த பெருமகனார் யார்?

தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்

10

செல்வத்துப் பயனே ஈதல் என்ற புறநானூறு பாடலை பாடியவர் யார்?

மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்

10

செல்வம் என்பது சிந்தனையின் நிறைவு என்றது?

தமிழ் இலக்கியம்

10

செறுநர் என்பதன் பொருள் என்ன?

பகைவர்

10

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற வரியை கூறியவர் யார்?

பாரதியார்

10

சென்னை மாநிலத்தில் உள்ள எந்த பகுதி கேரளாவுடன் இணைந்து?

மலபார் மாவட்டம்

10

சேக்கை என்பதன் பொருள் என்ன?

படுக்கை

10

சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர் ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து என்ற பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது?

தீவக அணி

10

சேயுடன் மகிழ்ந்து குலாவும் தாய் சுவரோவியம் எங்கு உள்ளது?

சிதம்பரம் 17 - ஆம் நூற்றாண்டு

10

சேர அரசர்களின் கொடை பெருமையைப் பற்றி கூறும் நூல் எது?

பதிற்றுப்பத்து

10

சேர்வையாட்டத்தில் ஆட்டக்கலைஞர்கள் எந்தெந்த இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு ஆடுகின்றன?

சேவைபலகை, சேமக்கலம், ஜால்ரா

10

சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ் என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?

உவமையணி

10

சொல்லிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு?

உரனசைஇ, வரனசைஇ

10

சொல்லின் செல்வர் யார்?

ரா.பி.சேதுபிள்ளை

10

சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை கூறுவதற்கு என்ன பெயர்?

எதிரிணை இசைவு

10

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைந்துப் பொருள் கொள்வது எந்த அணி?

நிரல்நிறை அணி

10

சொற்களை அளவாகப் பயன்படுத்தி உரைநடையை அழகு செய்தவர் யார்?

மு.வரதராசனார்

10

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது?

சொற்றோடர் அல்லது தொடர் எனப்படும்

10

சோலையில் புகுவேன், மரங்கள் கூப்பிடும், விருந்து வைக்கும் என்ற வரிக்கு சொந்தக்காரர் யார்?

திரு.வி.கல்யாணசுந்தரனார்

10

சோழ மன்னர்கள் தங்கள் சிறப்புகளை எவ்வாறு வெளிப்படுத்தினர்?

மெய்கீர்த்தி

10

சோழனது ஆட்சியில் அங்குள்ள உயிரினங்களின் நிலை என்ன?

யானைகள் - பிணிக்கப்படுகின்றன சிலம்புகள் - புலம்புகின்றன ஓடைகள் - கலக்கம் அடைகின்றன புனல் - அடைக்கப்படுகிறது மாங்காய் - வடுப்படுகின்றன மலர்கள் - பறிக்கப்படுகின்றன வண்டுகள் - கள் உண்கின்றன

10

சோளம், கரும்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தோகை

10

சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

குருத்து

10

ஞானபீட விருது, தாமரைத்திரு விருதுகளை வாங்கியவர் யார்?

ஜெயகாந்தன்

10

ஞானம் என்ற கவிதை தி.சொ.வேணுகோபாலனின் எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

கோடை வயல்

10

ஞானம் என்ற கவிதையின் ஆசிரியர் யார்?

தி.சொ.வேணுகோபாலன்

10

தகக தகதக தந்தெந்த தந்தத்தக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெறுக என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?

திருப்புகழ்

10

தடக்கை என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

உரிச்சொற்றொடர்

10

தண்பெயல் என்பதன் பொருள் என்ன?

குளிர்ந்த மழை

10

தப்பட்டதை பற்றி திருப்புகழில் குறிப்பிட்டுள்ளவர் யார்?

அருணகிரிநாதர்

10

தப்பாட்டத்தை எவ்வாறு அழைப்பர்?

பறை

10

தப்பாட்டம் எந்தெந்த நிகழ்ச்சிகளில் ஆடப்படுகிறது?

கோவில் திருவிழா, திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம்

10

தப்பு ' என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலை?

தப்பாட்டம்

10

தப்பு ஆட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

தப்பாட்டம், தப்பட்டை, தப்பு

10

தமர் என்பதன் பொருள் என்ன?

உறவினர்

10

தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டவர் யார்?

கண்ணதாசன்

10

தமிழக அரசு ம.பொ.சிக்கு சிலைவைத்த இடங்கள் யாவை?

சென்னை தியாகராய நகரிலும், திருத்தணியிலும்

10

தமிழக மற்றும் கேரளா பகுதிகளை பிரிக்க அமைக்கப்பட்ட ஆணையம்?

பசல் அலி ஆணையம்

10

தமிழக மற்றும் கேரளா பகுதிகளை பிரித்து பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்கு தந்த பரிந்துரை வெளியான ஆண்டு?

1955 அக்டோபர் - 10

10

தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சினைக் தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்தவர் யார்?

தமிழரசுக் கழகம்

10

தமிழக வணிகருக்கும், கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?

ஆஸ்திரேலியா நாட்டு தலைநகரில் உள்ளது அருங்காட்சியகத்தில்

10

தமிழகத்தில் கரகாட்டம் நடைபெறும் மாவட்டங்கள் யாவை?

மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்பத்தூர், திருநெல்வேலி

10

தமிழகத்தில் தெற்கொல்லை எது என புறநானூறு சிலப்பதிகாரம் கூறுகிறது?

குமரி முனை

10

தமிழகத்தின் வடகோல்லை என புறநானூறு, சிலப்பதிகாரம் கூறுகிறது?

வேங்கட மலை

10

தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர் யார்?

இரா.இளங்குமரனார்

10

தமிழர் பண்பாட்டில் எந்த இலைக்கு தனித்து இடம் உண்டு?

வாழை இலை

10

தமிழர் பண்பாட்டின் மகுடம் எது?

பொன் ஏர் பூட்டுதல்

10

தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை எவ்வாறு பிரிந்தனர்?

அகம், புறம்

10

தமிழழகனாரின் இயற்ப்பெயர் என்ன?

சண்முக சுந்தரம்

10

தமிழழகனார் எத்தனை நூல்களை படைத்துள்ளார்?

12 சிற்றிலக்கியங்கள்

10

தமிழிலரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்?

ம.பொ.சி

10

தமிழினங்கள் குடியேறிய நாடுகள் எது?

மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா

10

தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி.கருதியது?

சிலப்பதிகாரம்

10

தமிழின் முதல் அகராதி எது?

சதுரகராதி

10

தமிழின் முதல் சதுரகராதியை எழுதியவர் யார்?

வீரமாமுனிவர்

10

தமிழின் மொத்த அணிகலன்கள் எனக் குறிப்பிடப்படும் நூல்கள்?

ஐம்பெரும்காப்பியம்

10

தமிழின்பம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

ரா.பி.சேதுபிள்ளை

10

தமிழுக்குரிய நூலாக இருந்த திருக்குறள் உலக மொழிகளுக்குரியதாக மாறியது எதனால்?

மொழிபெயர்பால்

10

தமிழ் தென்றல் யார்?

திரு.வி.கல்யாணசுந்தரனார்

10

தமிழ் நூல்களை மொழி பெயர்ப்பதில் மொழிகளின் வரிசைகள் யாது?

ஆங்கிலம்

10

தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலையாக விளங்குவது எது?

புலியாட்டம்

10

தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் யார்?

தேவநேய பாவாணர்

10

தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வு கட்டுரைகள்

10

தமிழ்தென்றல் என அழைக்கப்படுகிறது யார்?

திரு.வி.க

10

தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் எழுதிய நூல்கள் யாவை?

இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம்

10

தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணிபுரிந்தவர் யார்?

கு.பா.ராஜகோபாலன் (கு.பா.ரா)

10

தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுதானியங்கள் எவை?

வரகு, குதிரைவாலி, காடைக்கண்ணி

10

தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர் யார்?

கூத்துப்பட்டறை நா.முத்துசாமி

10

தமிழ்நாட்டு நெல்லின் வகைகள் யாவை?

செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும் சம்பா, மட்டை, கார் என பலவகை உண்டு

10

தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்?

இரா.இளங்குமரனார்

10

தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்யக்கூடாது' என்று கூறியவர் யார்?

ஆவூர் மூலங்கிழார்

10

தர்க்கத்திற்கு அப்பால் என்னும் சிறுகதை எந்த தொகுதியில் இடம்பெற்றுள்ளது?

யுகசந்தி என்னும் தொகுப்பு

10

தர்மார்த்தங்களை உபதேசிக்க வியாசர் எழுதியது?

மகாபாரதம்

10

தலைநகரை காக்க தன் முதலமைச்சர் பதவியை துறக்கவும் முன்வந்தவர் யார்?

ராஜாஜி

10

தலைநகரை மீட்க மாநகராட்சியின்சிறப்பு கூட்டத்தை நடத்தியவர்?

மாநகரத் தந்தை செங்கல்வராயன்

10

தலைமுறைக்கு ஒருமுறை மலரும் மலர் எது?

மூங்கில்

10

தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று முழங்கியவர் யார்?

ம.பொ.சி

10

தலைவிதி தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு தன வருகிறது என்று கூறியவர் யார்?

ஸ்டீபன் ஹாக்கிங்

10

தவறின்றித் தமிழ் எழுதுவோம் என்ற நூலின் ஆசிரியர் யார்? ?

மா.நன்னன்

10

தற்காலத்து ஐன்ஸ்டீன் என புகழப்படுபவர் யார்?

ஸ்டீபன் ஹாக்கிங்

10

தற்போது குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு எது?

ஹைட்ரோ கார்பன் (HC)

10

தன நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் என்னும் மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள்?

நெறியோடு நின்று காவல் காப்பவர்

10

தனக்கான பணிகளோ உலகிற்கான பணிகளோ அவை அறம் சார்ந்து வளரவேண்டும் என்றவர் யார்?

தி.சொ.வேணுகோபாலன்

10

தனித்து உண்ணாமை என்பது தமிழரின் ----- பண்பின் அடிப்படை ஆடும்?

விருந்தோம்பல்

10

தனிநபர் கணினிகளின் வளர்ச்சியும் இணைய பயன்பாட்டின் பிறப்பும் எந்த ஆண்டு தொடங்கியது?

1980 ம் ஆண்டு

10

தனிப்பாடல் திரட்டு என்ற நூலின் ஆசிரியர் யார்?

புலவர் பலரால் பாடப்பட்டது

10

தன் கலையை பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகிறபோது மகிழ்ச்சி கொள்பவன் யார்?

கலைஞன்

10

தன் சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்சிக்காக வழங்கியவர்?

ப.சிங்காரம்

10

தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்து போர் புரிதவது?

காஞ்சித்திணை

10

தன்மை பெயர்களுக்கு எடுத்துக்காட்டு?

நான், யான், நாம், யாம்

10

தன்மை வினைகளுக்கு எடுத்துக்காட்டு?

வந்தேன், வந்தோம்

10

தன்மைஅணி (நவிற்சி அணி) எத்தனை வகைப்படும்?

நான்கு வகை (பொருள் தன்மையணி, குணத்தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற்தன்மையணி)

10

தன்மையணியை ----- என்றும் கூறுவர்?

நவிற்சி அணி

10

தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது தான் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் என குமணன் வருந்தியதாக கூறியவர் யார்?

பெருஞ்சாத்தலைச் சாத்தனார்

10

தா துரு சோலை தோறுஞ் சண்பகக் காடு தோறும் என்ற பாடலின் ஆசிரியர் யார்?

கம்பர்

10

தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் எத்தனையாவது தரம்?

மூன்றாம் தரம்

10

தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடப்படுகின்றன என கூறியவர்?

தனிநாயக அடிகள் (ஒன்றே உலகம்)

10

தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் பாடல்கள் யாவை?

திருவெம்பாவை, திருப்பாவை (அவர்கள் தாய்மொழியில் எழுதிவைத்து பாடுகின்றனர்)

10

தார் என்பதன் பொருள் என்ன?

மாலை

10

தான் பெற்றதை பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் எந்த நூலால் புலப்படுத்தப்படுகிறது?

புறநானூறு

10

திக்குகள் எட்டும் சிதறி - தீம்தரிகிட தீம்தரிகிட என்ற வரியைப் பாடியது யார்?

பாரதியார்

10

திணை வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?

செழியன் வந்தான்

10

திணை வழுநிலைக்கு எடுத்துக்காட்டு?

செழியன் வந்தது

10

திணையின் உட்பிரிவு என்ன?

பால்

10

திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

கால்டுவெல்

10

திரு.வி.க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்?

இரா.இளங்குமரனார்

10

திருக்குறள் நீதி இலக்கியம் என்ற நூலை எழுதியவர் யார்?

க.த.திருநாவுக்கரசு

10

திருக்குறள் பற்றிய அறிவுமதியின் கவிதை என்ன?

உரை (றை) ஊற்றிப் பார்த்தாலும் புளிக்காத பால் தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்

10

திருக்குறள், நாலடியாரில் இடம்பெற்றுள்ள பாவகை?

வெண்பா

10

திருத்தணி வரை உள்ள பகுதிகளில் தமிழகத்திற்கு சொந்தம் என கூறிய ஆணையம்?

படாஸ்கர் ஆணையம்

10

திருப்பரங்குன்றத்தின் அழகை பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளை போல் வலப்புறமும் தென்புறமும் நீர் நிறைத்த காண்மாய்கள் என்ற உவமை காணப்படும் நூல்?

குறிஞ்சி மலர்

10

திருமுழுக்கு யோவானை எவ்வாறு அழைப்பர்?

அருளப்பன்

10

திருமூலர் இயற்றிய நூல் எது?

திருமந்திரம்

10

திருவள்ளுவர் தவச்சாலையை இரா.இளங்குமரனார் எங்கு நிறுவினார்?

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அல்லூரில்

10

திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர் யார்?

இரா.இளங்குமரனார்

10

திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

1983 செப்டம்பர்

10

திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டது?

டி.சி.எம் டேட்டா புரொடக்டஸ்

10

திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்ஜியத்தில் இருந்த எந்த பகுதி தமிழகத்துடன் இணைந்தது?

கல்குளம், விளவங்கோடு, தோவானை, அசத்தீசுவரம், செங்கோட்டை

10

திருவிதாங்கோர் ஆட்சி அகன்று எந்த மாநிலம் உருவானது?

கேரளா மாநிலம்

10

திருவிளையாடற் புராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?

3 (மதுரைக் காண்டம், கூடற்காண்டம், திருவாலவாயக் காண்டம்)

10

திருவிளையாடற் புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன?

64

10

திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் யார்?

பரஞ்சோதி முனிவர்

10

திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் யார்?

கண்ணதாசன்

10

திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக விளங்குவது எது?

தெருக்கூத்து

10

திறந்தவெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் வெளிப்படுத்தப்படுத்துவது எந்த ஆட்டம்?

தெருக்கூத்து

10

தீதின்றி - என்ற சொல்லப் பிரித்தால் ----- என வரும்?

தீது + இன்றி

10

தீவக அணி எத்தனை வகைப்படும்?

3 (முதல்நிலை தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம்)

10

தீவகம் என்னும் சொல்லுக்கு ----- என்று பொருள்?

விளக்கு

10

துகிர் என்பதன் பொருள் என்ன?

பவளம்

10

துணர் என்பதன் பொருள் என்ன?

மலர்கள்

10

துய்ப்பது என்பதன் பொருள்?

கற்பது, தருதல்

10

தூஉய் என்பதன் பொருள் என்ன?

தூவி

10

தூசு என்பதன் பொருள் என்ன?

பட்டு

10

தூது செல்ல காற்றை பெண் ஒருத்து அழைத்ததாக எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது

10

தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவார் யார்?

கூத்தப்பட்டறை நா.முத்துசாமி என்ற கலைஞாயிறு

10

தெலுங்கு

மூன்றாம் இடம்

10

தெற்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தென்றல் காற்று

10

தெற்கொள்ளை போராட்டம் நடைபெற்ற ஆண்டு என்ன?

1953 - 1954

10

தெற்க்கெல்லை போராட்டத்தின் பொது துப்பாக்கிச் சூட்டில் இறந்த தமிழரசுக் கழக தோழர்கள் யார்?

நேசமணி

10

தென் திருவிதாங்கூரில் செல்வாக்கு படைத்தவர் யார்?

நேசமணி

10

தென்மேற்கு பருவக் காற்றின் காலம் என்ன?

ஜூன் முதல் செப்டம்பர் வரை

10

தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம்பதியாகும் என்று எழுதியவர் யார்?

ரா.பி.சேதுபிள்ளை

10

தென்றல் என்பது எதைக் குறிக்கிறது?

தெற்கு

10

தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாக சென்றால் எந்த ஊரை அடையலாம்?

மதுரை

10

தென்னன் என்பது எதனைக் குறிக்கிறது?

பாண்டிய மன்னன்

10

தென்னை, பனை முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஓலை

10

தென்னையில் கெட்ட காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஒல்லிக்காய்

10

தேங்காய் என்றால் என்ன?

தென்னையின் வித்து

10

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்று கூறியவர் யார்?

பாரதியார்

10

தேம்ப என்பதன் பொருள் என்ன?

வாட

10

தேம்பா + அணி என்பதன் பொருள் என்ன?

வாடாத மாலை

10

தேம்பாவணி இயற்றப்பட்ட காலம் என்ன?

17ம் நூற்றாண்டு

10

தேம்பாவணி எத்தனை காண்டங்கள் உடையது?

3 காண்டங்கள்

10

தேம்பாவணியில் உள்ள படலங்களின் எண்ணிக்கை?

36 படலங்கள்

10

தேம்பாவணியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை?

3615 பாடல்கள்

10

தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர் யார்?

கிருத்துவின் தந்தையாகிய சூசையப்பர்

10

தேம்பாவணியை இயற்றியது யார்?

வீரமாமுனிவர்

10

தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அல்லிக்காய்

10

தேரை அமர்ந்ததினால் கெட்டகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தேரைக்காய்

10

தேவதுந்துபி என அழைக்கப்படுவது எது?

உறுமி

10

தேவராட்டத்திற்கு இசைக்கப்படும் இசைக்கருவி எது?

உறுமி (தேவதுந்துபி)

10

தேவராட்டத்திற்கு எத்தனை பேர் கலந்து கொள்ளவேண்டும் என்ற பொது மரபு உள்ளது?

8 முதல் 13 கலைஞர்கள்

10

தேவராட்டம் போன்ற ஆடப்பட்டு வருகின்ற கலை எது?

சேர்வையாட்டம்

10

தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவனை செய்தொழுக லான்

வஞ்ச புகழ்ச்சி அணி

10

தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கும் தலைமை செயலகத்துக்கு கோப்புகளையும், செய்திகளையும் பரிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினி எது?

திருவள்ளுவர் கணினி

10

தேனினும் ஊறிய செந்தமிழின் மொழியே என்று தமிழைச் சிறப்பித்தவர் யார்?

கா.நமசிவாயர்

10

தேன் + பா + அணி என்பதன் பொருள் என்ன?

தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு

10

தேன்மழை என்னும் நூலை எழுதியவர் யார்?

சுரதா

10

தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

9வகைப்படும்

10

தொகாநிலைத் தொடர்க்கு எ கா?

காற்று வீசியது, குயில் கூவியது

10

தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

6 வகைப்படும்

10

தொங்கான் என்பதன் பொருள் என்ன?

கப்பல் (போக்குவரத்து)

10

தொண்டி என்ற ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?

இராமநாதபுரம்

10

தொலி என்றால் என்ன?

மிக மெல்லியது

10

தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருளில்களில் ஒன்றாக விளங்குவது எது?

பறை

10

தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

சிலப்பதிகாரம்

10

தொழிற்பெயருக்கு உதாரணம் தருக?

ஈதல், நடத்தல்

10

தொழிற்பெயர் - கெடுதல், சுடுதல், முதனிலைத் தொழிபெயர் - கெடு, சுடு, முதநிலைத் திரிந்த தொழிற்பெயர் - கேடு, சூடு ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது?

வினையாலணையும் பெயர் ஆகும்

10

தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்) என்ற என்ற எழுதியவர் யார்?

வீரமாமுனிவர்

10

தோடு என்றால் என்ன?

வன்மையானது

10

தோலால் ஆன பாவையைக்கொண்டு நிகழ்த்தப்படும் கலையாதலால் ----- என்னும் பெயர் பெற்றது?

தோற்பாவை

10

தோலில் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுவுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீலும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி, உரையாடியும், பாடியும் காட்டுவது?

தோற்பாவைக் கூத்து

10

தோல் என்றால் என்ன?

திண்ணமானது

10

தோற்பாவை கூத்தில் என்ன என்ன இடம்பெறுகின்றன?

இசை, ஓவியம், நடனம், நாடகம், பல குரலில் பேசுதல்

10

தோற்பாவை கூத்தில் பாவையின் அசைவு, உரையாடல், இசை, ஆகியனவற்றோடு ----- முதன்மை பெறுகிறது?

ஒளியும்

10

தோற்பாவை கூத்து என்னவாக மாற்றம் பெற்றுள்ளது?

பொம்மலாட்டம், கையுறைப்பாவை கூத்து

10

தோன்றும் அளவு ஊரும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறிய நூல் எது?

திருக்குறள்

10

நசை என்பதன் பொருள் என்ன?

விருப்பம்

10

நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

உவமையணி

10

நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு எனக் கூறும் நூல் எது?

நற்றிணை

10

நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் என்ற கவிதை தொகுதிகளை எழுதியவர் யார்?

நாகூர்ரூமி

10

நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே என்ற பாடல்வரியை கூறியவர் யார்?

கம்பன்

10

நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதிசெய்த குற்றம் இல்லை என்ற பாடல்வரியை கூறியவர் யார்?

கண்ணதாசன்

10

நந்தமிலும் தன்பொருநை நன்னதியும் சேர் பொறுப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே தூது செல்ல காற்றை அழைக்கிறாள் என கூறியவர்?

பலப்பட்டடைச் சொக்கநாதபுலவர்

10

நம் பால் வீதிகள் போன்று பல பால் வீதிகள் உள்ளன என்று அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் நிரூபித்த ஆண்டு?

1924

10

நம் முன்னோர்கள் பெரும்பொழுதை ஓராண்டில் எத்தனை கூறுகளாக பிரித்துள்ளனர்?

ஆறு

10

நம்மை விட்டு போன தமிழக பகுதிகள் யாவை?

தேவிக்குளம், பீர்மேடு

10

நரலும் என்பதன் பொருள் என்ன?

ஒலிக்கும்

10

நளிஇரு முந்நீர் நாவாய் ஒட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக என்ற புறநானுறு பாடலில் வெண்ணிக்குயத்தியார் எம்மண்ணை புகழ்ந்து பாடியுள்ளார்?

கரிகால் பெருவளத்தான்

10

நளிஇரு முந்நீர் நாவாய் ஒட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக என்ற வரியில் காற்றை சிறப்பித்தவர் யார்?

வெண்ணிக்குயத்தியார்

10

நளிஇரு முந்நீர் நாவை ஒட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக என்ற வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

10

நறுவீ என்பதன் பொருள் என்ன?

நறுமணமுடைய மலர்கள்

10

நனந்தலை உலகம் என்பதன் பொருள் என்ன?

அகன்ற உலகம்

10

நன்மொழி என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

பண்புத்தொகை

10

நன்னர் நன்மொழி கேட்டனம்  - என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

முல்லைப்பாட்டு

10

நாகூர்ரூமி எண்பதுகளில் எந்த இதழில் எழுதத் தொடங்கினார்?

கணையாழி

10

நாகூர்ரூமி எந்த ஊரில் பிறந்தவர்?

தஞ்சை மாவட்டம்

10

நாகூர்ரூமியின் இயற்பெயர் என்ன?

முகம்மதுரஃபி

10

நாகூர்ரூமியின் படைப்புக்கள் எந்த இதழில் வெளியாகியுள்ளன?

மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம்

10

நாடகக்கலையை மீட்டெடுக்கும்போது தமது குறிக்கோள் என்றவர் யார்?

கூத்தப்பட்டறை நா.முத்துசாமி என்ற கலைஞாயிறு

10

நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசை முறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர் யார்?

கூத்துப்பட்டறை நா.முத்துசாமி

10

நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர் யார்?

மகாகவி பாரதியார்

10

நாட்டார் கலைகள் என்னும் நூலை எழுதியர் யார்?

அ.க.பெருமாள்

10

நாட்டுதும் யாம் ஓர் பாட்டைச் செய்யுள் எனச் கூறியவர் யார்?

இளங்கோவடிகள்

10

நாட்டுப்பற்று என்ற கட்டுரை தொகுப்பை எழுதியவர் யார்?

மு.வரதராசனார்

10

நாட்டுப்பற்று மக்களால் நிகழ்த்தப்படும் வரும் கலை எது?

தெருக்கூத்து

10

நாம் என் தமிழ் கற்க வேண்டும் என்ற நூலின் ஆசிரியர் யார்? ?

முனைவர் சேதுமணி மணியன்

10

நாளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது?

சண்பகம்

10

நாற்காலிக்காரர் என்ற நூலின் ஆசிரியர் யார்?

ந.முத்துசாமி

10

நாற்று என்றால் என்ன?

நெல், கத்திரி முதலியவற்றின் இளநிலை

10

நான்கு வகையான பாக்கள் யாவை?

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

10

நியூட்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வகித்த கணக்கியல் துறையின் 'லூகாசியன் பேராசிரியர்' என்ற மதிப்பு மிகுந்த பதிவியை வகித்தவர் யார்?

ஸ்டீபன் ஹாக்கிங்

10

நிரல்நிறை அணி என்பது?

நிரல் - வரிசை, நிறை - நிறுத்துதல்

10

நிரல்நிறை பொருள்கோள் எத்தனை வகைப்படும்?

இரண்டு

10

நிரை

மலர்

10

நிரை நிரை

கருவிளம்

10

நிரை நிரை நேர்

கருவிளங்காய்

10

நிரை நேர்

புளிமா

10

நிரை நேர் நிரை

கருவிளங்கனி

10

நிரை நேர் நிரை

புளிமாங்கனி

10

நிரை நேர் நேர்

புளிமாங்காய்

10

நிரைபு

பிறப்பு

10

நிலம் எத்தனை வகைப்படும்?

ஐந்து வகை

10

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே என்ற வரியை பாடியவர் யார்?

பாரதியார்

10

நிறம், வடிவம், சுவை, அளவு, முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயர்களும், அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் மை என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்புப் உருபுகளும் மறைந்து வருவது ----- எனப்படும்?

பண்புத்தொகை

10

நிறைவடைகிறவனே செல்வன்' என்று கூறுவது?

சீன நாட்டுத் தாவோயியம்

10

நீ விளையாடவில்லையா? ' என்ற வினாவிற்குக் 'கால் வலிக்கிறது' என்று குற்றத்தை உரைப்பது?

உற்றது உரைத்தல் விடை

10

நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்கு 'கால் வலிக்கும்' என்று உருவதை உரைப்பது?

உறுவது கூறல் விடை

10

நீபவனம் என்பதன் பொருள் என்ன?

கடம்பவனம்

10

நீரற வரியாகக் கரகத்து என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

10

நுண்ணிய கேள்வி யாரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீ தனிந்தது என்னா என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

திருவிளையாடற் புராணம்

10

நுவன்ற என்பதன் பொருள் என்ன?

சொல்லிய

10

நுழாய் என அழைக்கப்படுவது?

இளநெல்

10

நுனியில் சுருங்கிய காய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சூம்பல்

10

நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினொன்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியவர் யார்?

சா.கந்தசாமி

10

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற வரியை கூறியவர் யார்?

பாரதியார்

10

நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கோல்

10

நெய்தல் நிலத்தல் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறி பிறவும் கொடுத்ததாக கூறும் நூல்?

சிறுபாணாற்றுப்படை

10

நெருநை வந்த விருந்தினற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்  - என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

10

நெருப்புப் பந்தாய் வந்து குளிர்ந்த பூமி என்று கூறும் நூல் எது?

பரிபாடல்

10

நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தாள்

10

நெல், திணை முதலியவற்றின் கதிர் குலைவகை எவ்வாறு அழைக்கப்ப்படுகிறது?

அலகு அல்லது குரல்

10

நெல், புல் முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தாள்

10

நெல், புல் முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

துளிர் அல்லது தளிர்

10

நேசமணி நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சிலையோடு மணிமண்டபம் எங்கு அமைந்தது?

நாகர்கோவில்

10

நேமி என்பதன் பொருள் என்ன?

சக்கரம்

10

நேர் நிரை

கூவிளம்

10

நேர் நிரை நேர்

கூவிளங்காய்

10

நேர் நேர் நிரை

தேமாங்கனி

10

நேர்கொண்ட அனால் வித்தியாசமான பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள், இவைகள் ஜெயகாந்தன் என்று செம்மார்ந்த தமிழனின் சிறப்பான அடையாளம் என்று கூறியவர் யார்?

கா.செல்லப்பன்

10

நேர்பு

காசு

10

நேர்முக எதிர்முக விளைவுப் பெற்றவர், உள்ளடக்க விரிவால் மனிதாபிமானத்தை வாசக நெஞ்சங்களில் விதைத்தவர் யார்?

ஜெயகாந்தன்

10

நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்காக பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன் என்ற செய்தி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

10

நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் போன்ற நூல்கள் எழுதியவர்?

அதிவீரராம பாண்டியன்

10

நையாண்டி மேளம் இசைக்க, காலில் காட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டும் ஆட்டம் எது?

மயிலாட்டம்

10

நொச்சியின் வகைகள் யாவை?

கருநொச்சி, மலைநொச்சி, மணிநொச்சி, வெண்ணொச்சி

10

நொடை என்பதன் பொருள் என்ன?

விலை

10

ப.சிங்காரம் அவர்கள் எங்கு பிறந்தார்?

சிங்கம்புணரி, (சிவகங்கைமாவட்டம்)

10

ப.சிங்காரம் அவர்கள் எந்த இதழில் பணியாற்றினார்?

தினத்தந்தி

10

ப.சிங்காரம் எந்த நாட்டில் இருந்து பொழுது தென்கிழக்காசியாப் போர் மூண்டது?

இந்தோனேசியா

10

பச்சை நிழல் என்ற நூலின் ஆசிரியர் யார்? ?

உதயசங்கர்

10

பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

நீலமணி

10

படர்க்கை பெயர்களுக்கு எடுத்துக்காட்டு?

அவன், அவள், அவர், அது, அவை

10

படர்க்கை வினைகளுக்கு எடுத்துக்காட்டு?

வந்தான், சென்றான், படித்தான், பேசினார்கள், பறந்தது, பறந்தன

10

படலை என்பதன் பொருள் என்ன?

மாலை

10

படுகர் என்பதன் பொருள் என்ன?

பள்ளம்

10

பட்டி தொட்டியங்கும் எந்த மாநாடு நடைபெற்றது?

சிலப்பதிகார மாநாடு

10

பட்டினத்தார் பாடல்கள், திருவாசகப் பாடல்களிலும் எந்த கூத்து பற்றிய செய்திகள் காணமுடிகிறது?

தோற்பாவைக் கூத்து

10

பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

எடுத்துக்காட்டு உவமையணி

10

பண்டி என்பதன் பொருள் என்ன?

வயிறு

10

பண்புடத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக?

செங்காந்தள், வட்டத்தொட்டி, இன்மொழி

10

பதராயப் போன மிளகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சொண்டு

10

பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?

முல்லைப்பாட்டு

10

பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் நூலை இயற்றியவர் யார்?

பலப்பட்டடைச் சொக்கநாதபுலவர்

10

பயறு என்றால் என்ன?

அவரை, உளுந்து முதலியவை

10

பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்கள் யாவை?

வேதாரண்ய புராணம், திருவிளையாடல் போற்றி கலிவெண்பா

10

பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?

திருமறைக்காடு (வேதாரண்யம்)

10

பரஞ்சோதி முனிவர் காலம் என்ன?

17ஆம் நூற்றாண்டு

10

பரமார்த்த குரு கதைகளை இயற்றியவர் யார்?

வீரமாமுனிவர்

10

பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?

24

10

பரிபாடலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர்?

70 பாடல்கள்

10

பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

வானத்தையும் பேரொலியையும்

10

பருத்திக் காட்டில் முதல் பருத்தி மொட்டை பார்த்தவர் யார்?

மேரி மெக்லியோட் பெத்யூன்

10

பருவக்காற்றின் பயனை உலகிற்கு அறிமுகம் செய்தவர் யார்?

கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ்

10

பருவநிலை, சூழல், வீசும், வேகத்தைப் பொருத்து காற்றின் பெயர்கள் யாவை?

தென்றல்காற்று, பூங்காற்று, கடல்காற்று, பனிக்காற்று, வாடைக்காற்று, மேல்காற்று, கீழ்காற்று, மென்காற்று, இளந்தென்றல், புழுதிக்காற்று, ஆடிக்காற்று, கடுங்காற்று, புயல்காற்று, பேய்க்காற்று, சூறாவளிக்காற்று, சுழல்காற்று

10

பரூஉக், குரூஉக்கன் என்பதன் இலக்கணக்குறிப்பு?

சொல்லிசை அளபெடை

10

பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்?

குறுந்தொகை

10

பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?

அகநானூறு

10

பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி என்ற வரியில் சிறப்பிக்கப்படும் ஊர் எது?

கொல்லிமலை, நாமக்கல்

10

பல் மருத்துவத்தில் சிறப்பு பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது இவர் பல்துறை வித்தகர் என்று அறிமுகப்படுத்தியவர் யார்?

கி.ஆ.பெ.விசுவநாதன்

10

பல்லவ மன்னர்கள் தங்கள் சிறப்புகளை எவ்வாறு வெளிப்படுத்தினர்?

கல்வெட்டு

10

பல்வேறு மொழிபெயர்ப்பு புத்தகங்களை எந்த நிறுவனம் மூலம் வெளியிட்டது?

சாகித்ய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம், தென்னிந்திய புத்தக நிறுவனம்

10

பழனி சிறையில் உயிர் துறந்தவர் யார்?

மாணிக்கம்

10

பா எத்தனை வகைப்படும்?

4 வகை

10

பாசவர் என்பதன் பொருள் என்ன?

வெற்றிலை விற்போர்

10

பாடலின் தொடக்கம் முதல் முடிவுவரை ஆற்றுநீரின் போக்கைபோல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது ----- பொருள்கோள் எனப்படும்?

ஆற்றுநீர்

10

பாடு என்பது எதைக் குறிக்கும்?

மறையும் நேரம்

10

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி  - என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

10

பாடுவதற்குத் தகுதியுடைய ஒரு ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றிப்பாடுவது?

பாடாண்திணை

10

பாட்டுக்கொரு புலவன் என பாராட்டப்பட்டவர் யார்?

பாரதியார்

10

பாட்டுடை தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது எது?

பிள்ளைத்தமிழ்

10

பாட்டும், வசனமமும் இல்லாத ஆட்டம் எது?

புலியாட்டம்

10

பாண்டி நாட்டை ஆட்சி புரிந்தமன்னன் யார்?

குசேலப்பாண்டியன்

10

பாண்டிய மன்னர்கள் தங்கள் சிறப்புகளை எவ்வாறு வெளிப்படுத்தினர்?

செப்பேடு

10

பாண்டிய மன்னன் அணிந்திருந்த மாலை என்ன?

வேப்பம் பூ மாலை

10

பாண்டிய மன்னன் என்னை இகழவில்லை.சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையும், சொல்லின் வடிவாக உன் இடப்புறம் இருக்கும் பார்வதி தேவியையும் இகழ்ந்து விட்டான் என்று சினத்துடன் கூறியவர் யார்?

இடைக்காடனார்

10

பாண்டியன் ஆண்ட பெருமை, சோழன் ஆண்ட சிறப்பு, சேரன் ஆண்ட மாண்பினைக் கூறி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தவர் யார்?

ம.பொ.சி

10

பாய்ச்சல் என்ற சிறுகதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

தக்கையின் மீது நான்கு கண்கள்

10

பாய்ச்சல் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

சா.கந்தசாமி

10

பாய்ச்சல் என்னும் சிறுகதையில் யாருடைய ஆட்டத்தைப் பார்த்து அழகு மகிழ்ச்சியடைந்தான்?

அனுமார் ஆட்டம்

10

பாரத ஸ்டேட் வங்கியின் உரையோடு மென்பொருள் எது?

இலா

10

பாரதியார் இயற்றிய குழந்தைகளுக்கான நூல்கள் யாவை?

கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திச்சூடி

10

பாரதியார் எந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்?

இந்தியா, சுதேசமித்திரன்

10

பாரதியார் எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்?

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை

10

பாரதியின் மொழிபெயர்ப்புகள் யாவை?

Exhibition

10

பாரிஸுக்கு போ என்ற புதினத்தின் முன்னுரை யாது?

ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம் (1966)

10

பால் எத்தனை வகைப்படும்?

5 வகைப்படும்

10

பால் என்பதன் பொருள் என்ன?

பகுப்பு, பிரிவு

10

பால் வலுநிலைக்கு எடுத்துக்காட்டு?

கண்ணகி உண்டான்

10

பால் வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?

கண்ணகி உண்டாள்

10

பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?

இரா.இளங்குமரனார்

10

பிஞ்சு என அழைக்கப்படுவது எவை?

இளம் காய்

10

பிணித்து என்பதன் பொருள் என்ன?

கட்டி

10

பித்தளை செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்து தாளத்திற்கு ஏற்ப ஆடுவது?

கரகாட்டம்

10

பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் சென்னை தமிழருக்கே என்று அறிவித்த நாள் எது?

25.03.1953

10

பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை என்றவர் யார்?

ஸ்டீபன் ஹாக்கிங்

10

பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும் கையெழுத்து பிரதிகளும் உள்ளன என்பதை கூறியவர் யார்?

தனிநாயகம் அடிகள்

10

பிரான்சு தேசிய நூற்கூடத்தில் உள்ள சில நூல்கள் யாவை?

மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ்

10

பிள்ளை என்றால் என்ன?

தென்னையின் இளநிலை

10

பிள்ளைத்தமிழ் எத்தனை பாடல்களால் ஆனது?

100பாடல்கள், 10 பருவம், பருவத்திற்கு 10 பாடல்கல்

10

பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?

ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பார் பிள்ளைத்தமிழ்

10

பிள்ளைத்தமிழ் எந்த வகை இலக்கியம்?

சிற்றிலக்கியம்

10

பிற மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்படும் நூல்கள் யாவை?

தமிழ் நூல்கள்

10

பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அதன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் என்று நல்லந்துவனார் பாடிய பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

கலித்தொகை

10

பின் வருத்தங்கள் என்ற தலைப்பில் காற்றை பாடாமல் விட்டதற்கு வருந்தும் கவிஞர் யார்?

தேவகோட்டை வா.மூர்த்தி

10

பின்வருவனவற்றுள் முறையான தொடர்?

தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு

10

பீடு என்பதன் பொருள் என்ன?

சிறப்பு

10

புதிய உரைநடையின் என்ற நூலின் ஆசிரியர் யார்?

எழில் முதல்வன்

10

புதுக்கவிதை எதிலிருந்து உருவாகியது?

வசனகவிதை

10

புயலிலே ஒரு தோணி என்ற நூலின் ஆசிரியர் யார்?

ப.சிங்காரம்

10

புயலின் வலம்புரி மற்றும் இடம்புரி சுழற்சிக்கு என்ன பெயர்?

கொரியாலிஸ் விளைவு

10

புயல்களின் சுழற்ச்சி விளைவை 1835 - ல் கண்டுபிடித்தவர் யார்?

காஸ்ப்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ்

10

புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்ட அமைப்பு யாது?

புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்யு மையம்

10

புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம்?

பொய்க்கால் குதிரையாட்டம்

10

புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை என்று எழுதியவர் யார்?

வ.ராமசாமி

10

புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது?

புயலிலே ஒரு தோணி

10

புலியாட்டத்தில் எத்தனை பேர் ஆடுவர்?

ஒருவர் அல்லது இருவர்

10

புவியில் உயிர்ச் சங்கிலித்தொடர் அறுபடாதிருக்க உதவுவது?

காற்று

10

புழுபூச்சி அரித்த காய் கனி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சொத்தை

10

புழை என்பதன் பொருள் என்ன?

துளை

10

புளி, வேம்பு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அடி

10

புளி, வேம்பு முதலியவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

இலை

10

புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

முறி அல்லது கொழுந்து

10

புறத்திணை எத்தனை வகைப்படும்?

12

10

புறத்தே காட்சி படாமல் உள்ளேயே இருக்கும் மலர்கள்?

அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா

10

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும் இக்குறளில் பயின்று வரும் அணி?

எடுத்துக்காட்டு உவமை அணி

10

புறம் பற்றிய நெறிகளை கூறுவது?

புறத்திணை

10

பூ வாடின நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

செம்மல்

10

பூ விரியத் தொடங்கும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

போது

10

பூக்களைப் பற்றிய அரிய இலக்கிய செய்தி என்ற நூலின் ஆசிரியர் யார்?

இளஞ்சேரன்

10

பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ----- , ----- வேண்டினார்?

கருணையன், எலிசபெத்துக்காக

10

பூத்தொடுத்தல் என்ற கவிதையை படைத்தவர் யார்?

கவிஞர் உமா மகேஸ்வரி

10

பூம்பிஞ்சு என அழைக்கப்படுவது எது?

பூவோடு கூடிய இளம்பிஞ்சு

10

பூரணரின் தன் மகனை யாரிடம் அடைக்கலம் கொடுத்தார்?

இராமானுசரிடம்

10

பூரணரின் மகன் யார்?

சௌம்ய நாராயணன்

10

பூரணர் கற்ற மந்திர மறை பொருள் யார் மூலம் அவருக்கு கிடைத்தது?

திருவரங்கன் திருவருளால்

10

பூரணர் மூவரிடம் கூறிய மந்திரத்தை யாருக்கு உரைக்கக்கூடாது.அப்படி கூறினால் என்னவாகும்?

நரகம் கிடைக்கும்

10

பூரணர் யாருக்கு திருமந்திர மறைபொருளை கூறுகிறார்?

இராமானுசர், முதலியாண்டான், கூரேசர்

10

பூரணர் யாருடைய மந்திரத்தைக் கூறுகிறார்?

நாராயணன்

10

பூவின் தோற்றநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அரும்பு

10

பூவின் மலர்ந்த நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

மலர் (அலர்)

10

பெண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் யாவை?

கழங்கு, அம்மானை, ஊசல்

10

பெயரெச்சத் தொடர் என்றால் என்ன?

முற்று பெறாத வினை, பெயர்ச்சொல்லைத் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் எனப்படும்

10

பெயரெச்சத் தொடர்க்கு எ கா?

கேட்ட பாடல்

10

பெயர்ச்சொல்லோடு வினைச் சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உறுபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அது?

தொகை நிலைத்தொடர் ஆகும்

10

பெய்ட்டி என்ற புயலின் பெயரை எந்த நாடு வழங்கியது?

தாய்லாந்து

10

பெரிய மீசை சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

அன்மொழித்தொகை

10

பெரியார் அறிவியல் தொழில் நுட்ப வளாகம் எங்கு உள்ளது?

கோட்டூர்புரம், சென்னை

10

பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1988 ஆம் ஆண்டு

10

பெரியார் அறிவியல் தொழில்நுட்ப வளாகத்தில் எத்தனைக் காட்சிக்கூடங்கள் உள்ளன?

10 காட்சிக்கூடங்கள்

10

பெரியார் பேசாத நாள் உண்டோ? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டோ? என்று பெரியாரை பற்றி சிறப்பித்து கூறியவர் யார்?

அறிஞர் அண்ணா

10

பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?

துரை.மாணிக்கம்

10

பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது?

திருக்குறள் மெய்ப்பொருளுரை

10

பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் யாவை?

உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாற, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள்

10

பெருஞ்சித்திரனார் எந்த இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை பரப்பினார்?

தென்மொழி, தமிழ்ச்சிட்டு

10

பெருந்திணை என்பது?

பொருந்தாக் காமம்

10

பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் எத்தனையாவது திருமொழியாக உள்ளது?

5 ம் திருமொழி

10

பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன?

105 பாடல்கள்

10

பெருமாள் திருமொழியை இயற்றியவர் யார்?

குலசேகராழ்வார்

10

பேகன் மறுமை நோக்கி கொடுக்காதவன் என்றவர் யார்?

பரணர்

10

பேசும் திறனை ஸ்டீபன் ஹாக்கிங் எந்த ஆண்டு இழந்தார்?

1985 ம் ஆண்டு

10

பேராயக் கட்சி என்ற கட்சி எது?

காங்கிரஸ் கட்சி

10

பைங்கூல் என்றால் என்ன?

நெல், சோளம், முதலியவற்றின் பசும் பயிர்

10

பொதுமக்களுக்கு புரியும் வகையில் தன் கோட்பாடுகளை விளக்கியவர் யார்?

ஸ்டீபன் ஹாக்கிங்

10

பொம்மல் என்பதன் பொருள் என்ன?

சோறு

10

பொய் மொழிக் கொடுஞ்சொல்' என்று பொய்மையை குறிப்பிடும் நூல் எது?

நற்றிணை

10

பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு இசைக்கப்படும் கருவிகள் யாவை?

நாகசுரம், நையாண்டி மேளம்

10

பொய்க்கால் குதிரையாட்டம் கேரளாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

குதிரைக்களி

10

பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக கருதப்படுகிறது?

மராட்டியர் காலத்தில்

10

பொய்க்கால் குதிரையாட்டம் ராஜஸ்தானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கச்சிக்கொடி

10

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்  - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

சொல் பின்வரு நிலையணி

10

பொருள்கோள் எத்தனை வகைப்படும்?

8 வகைப்படும்

10

பொழுது எத்தனை வகைப்படும்?

இரண்டு வகை (பெரும்பொழுது, சிறும்பொழுது)

10

பொற்காலமாகமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியதோ கற்கலாம் தான் எப்போதும் என்ற கவிதையை இயற்றியவர் யார்?

நாகூர்ரூமி

10

பொன் ஏர் பூட்டுதல் எந்த மாதம் நடைபெறும்?

சித்திரை மாதம் திங்கள்கிழமை

10

போதி தர்மருக்கு இன்றளவு கோவில் கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வரும் நாடு?

சீன நாட்டவர்

10

போதிதர்மர் எந்த நாட்டிற்குச் சென்றார்?

சீனா

10

போதிதர்மர் போதித்த பௌத்த சமயத்தின் ஒரு பிரிவிலிருந்து உருவான மதம் எது?

ஜென் தத்துவம்

10

போத்தின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

குச்சு

10

போரில் வென்ற மன்னன் சூடுவது?

வாகைத்திணை

10

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மரித்துக்கை காட்ட என்ற பாடலில் இடம்பெற்ற அணி எது?

தற்குறிப்பேற்ற அணி

10

போர்ச்சுகீசிய நாட்டின் தலைவர் எது?

லிசுபன்

10

போலச் செய்தல் என்ற பண்புகளை பின்பற்றி நிகழ்த்தி காட்டும் கலைகளில் ஒன்று?

பொய்க்கால் குதிரையாட்டம்

10

ப்ராண - ரஸம் என்பதன் பொருள் என்ன?

உயிர் வளி

10

ம.பொ சி தன் வாழ்நாளில் தான் சேர்த்து வைத்த சொத்தாக எதைக் குறிப்பிடுகிறார்?

தான் சேர்த்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை

10

ம.பொ.சி எந்த ஆண்டு எங்கு பிறந்தார்?

ஜுன் 26, 1906, சென்னை ஆயிரம் விளக்கு, சால்வன்குப்பம்

10

ம.பொ.சி எந்த கட்சி ஊர்வலங்களில் கலந்துகொண்டார்?

காங்கிரஸ் கட்சி

10

ம.பொ.சி என அழைக்கப்படுபவர் யார்?

ம.பொ.சிவஞானம்

10

ம.பொ.சி க்கு எத்தனை மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது?

மாத சிறை தண்டனை, 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது (வறுமையால் பணம் கட்டத்தவறியதால் மேலும் 3 மாதம்)

10

ம.பொ.சி க்கு சிறையில் எந்த வகுப்பு உணவு கிடைத்தது?

சி.வகுப்பு உணவு

10

ம.பொ.சி க்கு தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால் அது?

சிலப்பதிகாரம்

10

ம.பொ.சி க்கு பெற்றோர் வைத்த பெயர் என்ன?

ஞானப்பிரகாசம்

10

ம.பொ.சி சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த காலம் என்ன?

1952 - 1954 வரை

10

ம.பொ.சி சட்டமன்ற மேலவை தலைவராக இருந்த காலம் என்ன?

1972 முதல் 1978 வரை

10

ம.பொ.சி மீண்டும் எந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்?

ஆகஸ்ட் 13, 194ஆம் ஆண்டு, வேலூர் சிறை

10

ம.பொ.சி யாருடைய பாடல்களை விரும்பி பாடினார்?

சித்தர் பாடல்கள்

10

ம.பொ.சி யின் கல்வி எந்த வகுப்புடன் முடிவுபெற்றது?

மூன்றாம் வகுப்பு

10

ம.பொ.சி யின் கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமை யாருக்கு மிகுந்த பங்கு உண்டு?

திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடியார்கள்

10

ம.பொ.சி யின் தாயார் எந்த பாடலை பாடினார்?

அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை

10

ம.பொ.சி யின் பெற்றோர் யாவர்?

பொன்னுச்சாமி, சிவகாமி

10

ம.பொ.சி யை 'சிவஞானி 'என்று அழைத்தவர் யார்?

சரப்பையர் என்ற முதியவர்

10

ம.பொ.சி 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ' என்னும் நூலுக்காக சாகித்திய அகாடமி விருது வழங்கிய ஆண்டு?

1966

10

ம.பொ.சி வேலூர் சிறையில் இருந்து எந்த சிறைக்கு மாற்றப்பட்டார்?

அமராவதி சிறை

10

ம.பொ.சி வேலூர் சிறையில் கண்ட தென்னகத் தலைவர் யாவர்?

காமராஜர், தீரர் சத்யமூர்த்தி, பிரகாசம்

10

ம.பொ.சி.யாருடைய அழைப்பை ஏற்று வடகொள்ளைக்குச் சென்றார்?

ஆசிரியர் மங்கலக்கிழார் 55 வயது பெரியவர் அழைப்பை ஏற்று

10

ம.பொ.சியின் காலம் என்ன?

1906 - 1995

10

மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் - என்று கூறும் செப்பேடு எது?

சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு

10

மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்று எது?

கரகாட்டம்

10

மக்களுக்கு அழகு சேர்ப்பது?

அணிகலன்கள்

10

மக்களே போல்வர் கயவர் : அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில் - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

உவமையணி

10

மக்கள் விரும்பாத மலர்கள்?

நெருஞ்சி.எருக்கு, பூனை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை

10

மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் பூ?

வாகைப் பூ

10

மடலி அல்லது வடலி என்றால் என்ன?

பனையின் இளநிலை

10

மட்டை என்றால் என்ன?

தேங்காய் நெற்றின் மேற்பகுதி

10

மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசியராக பணியாற்றியவர் யார்?

தி.சொ.வேணுகோபாலன்

10

மணிமேகலையின் ஆசிரியர் யார்?

சீத்தலைச் சாத்தனார்

10

மண்ணாசைக் காரணமாக பகைவர் நாட்டைக் கைப்பற்ற செல்வது?

வஞ்சித்திணை

10

மண்ணீட்டாளர் என்பதன் பொருள் என்ன?

சிற்பி

10

மண்ணுள் வினைஞர் என்பதன் பொருள் என்ன?

ஓவியர்

10

மதுரை பதிற்றுப்பத்தந்தாதியை இயற்றியவர் யார்?

பரஞ்சோதி முனிவர்

10

மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்று கூறிய நூல் எது?

மதுரைக்காஞ்சி

10

மயலுறுத்து என்பதன் பொருள் என்ன?

மயங்கச்செய்

10

மயில் வடிவுள்ள கூட்டுக்கு ஒருவர் தன் உருவத்தை மறைத்துக்கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டம்?

மயிலாட்டம்

10

மரஞ்செடியின் பூ கீழேவிழுந்த நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வீ

10

மரத்தாலான பொய்காலில் நின்றுக்கொண்டு குதிரைவடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்துகொண்டும் ஆடும் ஆட்டம்?

பொய்க்கால் குதிரையாட்டம்

10

மரபு வலுநிலைக்கு எடுத்துக்காட்டு?

தென்னை மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோட்டம் என்று கூறுதல்

10

மரபு வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?

தென்னை மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோப்பு என்று கூறுதல்

10

மரப்பாவையைப் பற்றி கூறும் நூல் எது?

திருக்குறள்

10

மரமது மரத்தில் ஏறி என்ற பாடலின் ஆசிரியர் யார்?

சுந்தர கவிராயர்

10

மரம் தேடிய களைப்பு மின்கம்பியில் இளைப்பாறும் குருவி' என்ற கவிதையின் ஆசிரியர் யார்?

நாணற்காடன்

10

மருதநிலத்திற்க்கு உரிய பூ எது?

நொச்சிப் பூ

10

மருந்தே ஆயினும் விருந்தோடு உண்  - என்ற வரியைக் கூறியவர் யார்?

ஒளவையார்

10

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

கண்ணதாசன்

10

மலேசியா தலைநகர் கோலாம்பூரில் உள்ள தெருவிற்கு எந்த மன்னன் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

இராஜராஜ சோழன்

10

மலைபடுகடாம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கூத்தாற்றுப்படை

10

மலைபடுகடாம் என்ற நூலை இயற்றியவர் யார்?

பெருங்கெளசிகனார்

10

மலைபடுகடாம் நூலில் உள்ள மொத்த வரிகள் யாவை?

583

10

மலைப்படுகடாமில் எந்த விலங்கை உருவம் செய்யப்பட்டுள்ளது?

மலையை யானைக்காக உருவகம்

10

மலைப்படுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?

நன்னன் என்னும் குறுநில மன்னன்

10

மலையாளம்

இரண்டாம் இடம்

10

மலையை யானையாக உருவகம் செய்து மழையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் ----- எனப் பெயர் பெற்றது?

மலைபடுகடாம்

10

மழைக்காற்று என அழைக்கப்படுவது?

கொண்டல்காற்று

10

மழையும் புயலும் என்ற நூலின் ஆசிரியர் யார்?

வ.ராமசாமி

10

மனம் வருந்திய இடைக்காடனார் யாரிடம் முறையிட்டார்?

இறைவனிடம்

10

மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் யார்?

ஜெயகாந்தன்

10

மன்னன் மக்களுக்கு கொடை அளிப்பது போன்ற 17ம் நூற்றாண்டு சுவரோவியம் எங்கு உள்ளது?

சிதம்பரம்

10

மாசற வசித்த வார்புறு வள்பின் என்ற புறநானூறு வரியை பாடியவர் யார்?

மோசிகீரனார்

10

மாணவரிடம், இந்தக் கவிதையின் பொருள் யாது?  என்று ஆசிரியர் கேட்டல் எவ்வகை வினா?

அறிவினா

10

மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடங்கியவர் யார்?

எழில் முதல்வன்

10

மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்து என்னும் சின்னமனூர் செப்பேடுக் குறிப்பு உணர்த்தும் செய்தி?

சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

10

மாயம் என்பதன் பொருள் என்ன?

விளையாட்டு

10

மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டவர் யார்?

ஏ.நேசமணி

10

மாலவன் குன்றம் போலனென்ன? வேளாண் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே?

திருப்தியும், திருத்தணியும்

10

மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்'என்று முழங்கியவர்கள்?

ம.பொ.சி

10

மாளாத என்பதன் பொருள் என்ன?

தீராத

10

மாறன் என்பான் தன்னைப்பற்றி பிறரிடம் கூறும்போது, இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான் என தன்மையினை படர்க்கை இடத்தில கூறுவது?

இடவழுவமைதி

10

மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்?

தி.சொ.வேணுகோபாலன்

10

மீனவன் என்பதன் பொருள் என்ன?

பாண்டிய மன்னன்

10

முகப்புத்தக வலையினிலே என்ற கவிதையை இயற்றியவர் யார்?

டெபோரா பர்னாந்து (இலங்கை தமிழ்க் கவிஞர்)

10

முகமன் என்பதன் பொருள் என்ன?

ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்

10

முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை மோப்பக் குழையும் அனிச்சம் என்று எடுத்துரைத்தவர் யார்?

திருவள்ளுவர்

10

முச்சங்கம் என்பது?

முதல், இடை, கடை

10

முச்சங்கம் கடல் விளக்கம் என்பது?

மூன்று வகையான சங்குகள் தருதல்

10

முடக்கத்தான் (முடற்கொற்றான்) என அழைக்கப்படும் பூ எது?

உழிஞைபூ

10

முட்டுக் குரும்பை என அழைக்கப்படுவது?

சிறு குரும்பை

10

முதல் மழை விழுந்ததும் மேல் மண் பதமாகிவிட்டது என்ற வரியை கூறியவர் யார்?

கு.பா.ராஜகோபாலன் (கு.பா.ரா)

10

முதற்பொருள் என்பது எதனைக் குறிக்கும்?

நிலம், பொழுது

10

முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் எது?

கார்டிலா

10

முதிரை என்றால் என்ன?

அவரை, துவரை முதலிய பயறுகள்

10

முத்தமிழ் என்பது?

இயல், இசை, நாடகம்

10

முத்தமிழ் கடல் விளக்கம் என்பது?

முத்தினை அமிழ்ந்து எடுத்தல்

10

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால் மொத்த வணிகலமும் மேவலால் - நித்தம் என தொடங்கும் பாடலின் ஆசிரியர்?

தமிழ் அழகனார்

10

முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என சிறப்பிக்கப்படும் நூல்?

சிலப்பதிகாரம்

10

முத்து என்றால் என்ன?

வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து

10

முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் யார்?

அதிவீரராம பாண்டியன்

10

முத்துக்குமாரமசாமி பிள்ளைத்தமிழ் இயற்றியவர் யார்?

குமரகுருபரர்

10

முரண்படு மெய்ம்மை என்பதன் ஆங்கில சொல்?

paradox

10

முல்லை நிலத்தில் உரிப்பொருள் என்ன?

இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்)

10

முல்லை நிலத்தில் காணப்படும் நீர் வகை?

குறுஞ்சுனை நீர், காட்டாறு

10

முல்லை நிலத்தில் காணப்படும் பூ வகை எது?

முல்லை, பிடவும், தோன்றிப்பூ

10

முல்லை நிலத்தில் காணப்படும் மரம் எது?

கொன்றை, காயா, குருந்தம்

10

முல்லை நிலத்தில் பொழுதுகள் யாவை?

கார்காலம் (ஆவணி, புரட்டாசி)

10

முல்லை நிலத்திற்கு சிறுபொழுது எவை?

மாலை

10

முல்லைப்பாட்டு எதனால் இயற்றப்பட்டது?

ஆசிரியப்பா

10

முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது?

103

10

முல்லைப்பாட்டை படைத்தவர் யார்?

நப்பூதனார் (காவிரிப்பூம்பட்டினம் பொன்வணிகனார் மகன்)

10

முனிவு என்பதன் பொருள் என்ன?

சினம்

10

முன்னிலை பெயர்களுக்கு எடுத்துக்காட்டு?

நீ, நீர், நீவிர், நீங்கள்

10

முன்னிலை வினைகளுக்கு எடுத்துக்காட்டு?

நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்

10

மூங்கிலின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கழை

10

மூசு என அழைக்கப்படுவது?

பலாப்பிஞ்சு

10

மூச்சி என்பதன் பொருள் என்ன?

தலையுச்சிக் கொண்டை

10

மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் என்று கூறியவர் யார்?

திருமூலர்

10

மூதூர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

பண்புத்தொகை

10

மூவகை மொழி யாது?

தமிழ் மொழி, தொடர் மொழி, பொது மொழி

10

மூவசைச் சீர்: நேர் நேர் நேர்

தேமாங்காய்

10

மூவேந்தர் பற்றிய செய்திகளை கூறும் நூல்?

சிலப்பதிகாரம்

10

மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும் பா எவ்வகை?

ஆசிரியப்பா (அகவற்பா)

10

மூன்று வகையான உயிரளபெடை யாவை?

செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை

10

மூன்று வகையான சங்குகள் எவை?

வெண்சங்கு, சலஜ்சலம், பாஜ்சசன்யம்

10

மெத்த வணிகலன் (மெத்த + அணிகலன்) என்பது?

ஐம்பெரும் காப்பியங்கள்

10

மெத்த வணிகலன் கடல் விளக்கம்?

மிகுதியான வணிகக் கப்பல்கள்

10

மெயஸ்வில்லிக்குப் போய்ச் சேர மேரி நடக்க வேண்டிய தூரம் என்ன?

5 மைல்கள்

10

மெய்முறை என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன?

வேற்றுமைத்தொகை

10

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்கள்?

சிலப்பதிகாரம்

10

மென்துகிலாய் உடல்வருடி வாஞ்சையுடன் மனம் வருடி என்ற பாடலை இயற்றியவர் யார்?

தேவகோட்டை வா.மூர்த்தி

10

மென்மையான நகைச்சுவை மற்றும் சோக இழையும் ததும்பும் கதைகளை படைப்பதில் பெயர் பெற்றவர் யார்?

கு.அழகர்சாமி

10

மேரி குடும்பம் எந்த வகை பயிரை பயிரிட்டிருந்தது?

பருத்தி

10

மேரி படிப்பதற்கு உதவியது யார்?

வில்சன்

10

மேரி பள்ளிப்படிப்பை முடித்த பின் எங்கே செல்ல விரும்பினாள்?

கல்லூரி

10

மேரி மெக்லியோட் பெத்யூன் பெற்றோர் யார்?

சாம் மற்றும் பாட்ஸி

10

மேவலால் என்பதன் பொருள்?

பொருந்துதலால், பெறுதலால்

10

மேற்கத்தியர் மேற்கொண்ட கடல்வழிக் குதிரை வணிகம், 17 - ம் நூற்றாண்டுச் சுவரோவியம் காணப்படும் இடம்?

திருப்புடைமருதூர்

10

மேற்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கோடை

10

மேற்கு என்பதன் பொருள் என்ன?

குடக்கு

10

மேன்மை தரும் அறம் என்பது?

கைமாறு கருதாமல் அறம் செய்வது

10

மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

முக்கூடற்பள்ளு

10

மொகு சாஸ்ட்டு என்பதன் பொருள்?

விடைத்தர அவகாசம் வேண்டும்

10

மொத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது?

வணிகக் கப்பல்கலும், ஐம்பெரும் காப்பியங்களும்

10

மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுவர் யார்?

தேவநேய பாவாணர்

10

மொழி வாரி வாரியம் மூலம் சித்தூர் எதனுடன் இணைக்கப்பட்டது?

ஆந்திர மாநிலம்

10

மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் இதில் குறிப்பிட்டுள்ளார்?

மரபியலில்

10

மொழிபெயர்ப்பு சரியாக அமையாததால் காலத்திற்கும் அழிவு தரும் என்பதற்கு உதாரணம் என்ன?

சரண் அடையாவிட்டால் குண்டு வீசப்படும் என்று அமெரிக்கா ஜப்பானுக்கு செய்தி அனுப்பியது அதற்கு ஜப்பான் அனுப்பிய பதில்?

10

மொழிவாரி வாரியம் யார் தலைமையில் அமைக்கப்பட்டது?

சர்தார்.கே.எம்.பணிக்கர்

10

மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னன் யார்?

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

10

யாக்கை என்பதன் பொருள் என்ன?

உடல்

10

யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

நன்னூல்

10

யாப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

புலவர் குழந்தை

10

யாப்பின் ஆறு உறுப்புகள் யாவை?

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை

10

யாப்பு எத்தனை உறுப்புகளைக் கொண்டது?

ஆறு உறுப்புகள்

10

யாருடன் இணைத்து 'தமிழரசு கழகம் ' சென்னை மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் தமிழர் மாநாடு நடைபெற்றது?

மங்கலங்கிழார்

10

யாருடைய ஆட்சிக் காலத்தில் சத்திரங்கள் மிக அதிகமாகத் தோன்றின?

நாயக்கர், மராட்டியர் காலத்தில்

10

யாருடைய கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தால் உலக அளவில் உயரிய விருதுகள் கிடைத்திருக்கும்?

பாரதியின் கவிதைகள்

10

யாருடைய நூல் கதை சொல்லியின் கதை போக்கில் அமைந்திருக்கும்?

கி.ராஜநாராயணன்

10

யாருடைய படத்தின் கீழ் மற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திகூர்மை என்ற வரி இடம் பெற்றிருந்தது?

ஸ்டீபன் ஹாக்கிங்

10

யாரை குசேலப்பாண்டியன் அவமதித்தான்?

இடைக்காடனார்

10

யார் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழி புனைகதைகள் கரிசல் இலக்கியம் என அழைக்கப்படுகின்றன?

கி.ராஜநாராயணன்

10

யானை சவாரி என்ற நூலின் ஆசிரியர் யார்?

பாவண்ணன்

10

ராஜமுந்திரி சிறையிலேயே உயிர் துறந்தவர் யார்?

திருவாலங்காடு கோவிந்தராஜன்

10

ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்ட கார்டிலா என்ற நூலின் முழுப் பெயர் என்ன?

carthila de lingoa tamul e portugues

10

லயத்துடன் என்பதன் பொருள் என்ன?

சீராக

10

வ.உ.சி அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுத்தசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ஆண்டு?

1906

10

வகையான தொடர்நிலைத்தொடர்கள் யாவை?

வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை

10

வங்க கடலில் வீசும் புயல்?

இடம்புரி புயல்

10

வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை எது?

தூங்கல் இசை

10

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?

2000 ஆம் ஆண்டு

10

வடகிழக்கு பருவ காற்றின் காலம் என்ன?

அக்டோபர் முதல் டிசம்பர் வரை

10

வடகொல்லை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் யாவர்?

ம.பொ.சி, மங்கலக், விநாயகம், கிழார் ஈ.எஸ்.தியாகராஜன், ரஷீத்

10

வடகொல்லை போராட்டம் எந்த பகுதிகளில் தொடங்கியது?

சித்தூர்.புத்தூர், திருத்தணி

10

வடகொள்ளைத் தமிழர்கள் ஒன்றிணைத்து தமிழ் உணர்வு கொள்ள செய்தவர் யார்?

தமிழாசான் மங்கலங்கிழார்

10

வடக்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வாடைக்காற்று

10

வடக்கு என்பதன் பொருள் என்ன?

வாடை

10

வடமொழிக் கதைகளைத் தழுவி எழுதப்பட்டவை யாவை?

பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம்

10

வடமொழியில் வழங்கிவந்த ----- மற்றும் ----- தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன?

இராமாயணம், மகாபாரதம்

10

வடு என அழைக்கப்படுவது எது?

மாம்பிஞ்சு

10

வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற தோற்கருவியின் பெயர் என்ன?

தப்பு

10

வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

சிலப்பதிகாரம்

10

வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்று கூறியவர் யார்?

இளங்கோவடிகள்

10

வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர் யார்?

கமலாலயன்

10

வயிரியம் என்பதன் பொருள் என்ன?

கூத்தர்

10

வரகரிசிக் சோறும் வழுதுணைங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் திறமுடனே என்று பாடியவர் யார்?

ஒளவையார்

10

வழங்குவதற்கு பொருள் உள்ளதா? என்று கூட பார்க்காமல் கொடுக்கும் பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தனை பாராட்டியவர் யார்?

நக்கீரர்

10

வழு, வழாநிலை எந்த தொடர்களில் வரும்?

திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு

10

வளர்வானம் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

வினைத்தொகை

10

வளி மிகின் வலி இல்லை என்று கூறியவர் யார்?

ஐயூர் முடவனார்

10

வள்ளலின் பொருள் இரவலின் பொருள், வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று கூறியவர் யார்?

பெரும்பதுமனார்

10

வள்ளல் யில்லையோர் வறுமை யின்மைமியற்றின்மை என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

கம்பராமாயணம்

10

வள்ளல்கள் எவ்வாறெல்லாம் போற்றப்பட்டனர்?

பசிப்பிணி மருத்துவன்', 'இல்லோர் ஒக்கல் தலைவன்'

10

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற வரியைக் கூறியவர் யார்?

பாரதியார்

10

வாடா இராசா, வாடா கண்ணா என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது?

பால் வழுவமைதி

10

வாடை என்பது எதைக் குறிக்கிறது?

வடக்கு

10

வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம்உண் டாம் என்று கூறியவர் யார்?

ஒளவையார்

10

வாய்க்காலில் வரும் நீரை வயலுக்கு திருப்பிவிடுவது?

மடை

10

வாய்ந்த என்பதன் பொருள் என்ன?

பயனுள்ள

10

வாய்மை பேசும் நா உண்மையான நா என்ற கருத்தை இலக்கியங்கள் எவ்வாறு கூறுகின்றன?

பொய்யாச் செந்நா', 'பொய்படுபறியா வயங்கு செந்நா'

10

வாய்மையே மழைநீராக - இத்தொடரில் வெளிப்படும் அணி?

உருவக அணி

10

வாய்மையை பிழையா நன்மொழி என்று கூறும் நூல் எது?

நற்றிணை

10

வாரா (ஒன்றன்) என்பதன் இலக்கணைக்குறிப்பு என்ன?

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

10

வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலின் ஆசிரியர் யார்?

ராகுல் சாங்கிருத்யாயன், 194இந்தி மொழியில் எழுதினார்

10

வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

கணமுத்தையா (1949 ஆம் ஆண்டு)

10

வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை ராகுல் சாங்கிருத்யாயன் எங்கிருந்து எழுதினார்?

ஹிஜிராபாக் மத்திய சிறையில்

10

வால்காவிலிருந்து கங்கை வரை தமிழில் மொழிபெயர்த்தவர்கள்?

1949

10

வாழைக் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தாறு

10

வாழைத்தாற்றின் பகுதி குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சீப்பு

10

வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய என்று எந்த ஊரின் சிறப்பைக் கூறுகிறது?

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை (சிலப்பதிகாரம்)

10

வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது என்றவர் யார்?

ஸ்டீபன் ஹாக்கிங்

10

வாழ்க்கை நடத்துவதற்கு பொருட்கள் பல வேண்டும் என்று எழுதியவர் யார்?

மு.வரதராசனார்

10

வாழ்விக்க வந்த காந்தி' (பிரஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம்) செய்தவர் யார்?

ஜெயகாந்தன்

10

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் என்ற வரியைப் பாடியவர் யார்?

குலசேகராழ்வார்

10

வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுவது எது?

தேவராட்டம்

10

விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர்?

முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்

10

விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல்?

முதனிலைத் தொழிற்பெயர் ஆகும்

10

விகுதி பெற்ற தொழிற்பெயருக்கு உதாரணம்?

வினையடி - நட, வாழ், ஆள் விகுதி - தல், கை, அல், தொழிற்பெயர் - நடத்தல், வாழ்க்கை, ஆளல்

10

விசும்பில் ஊழி ஊழ் செல்லக் கருவளர் வானத்து இசையில் தோன்றி என்ற பாடலின் ஆசிரியர் யார்?

கீரந்தையார்

10

விசும்பு என்பதன் பொருள் என்ன?

வானம்

10

விடை எத்தனை வகைப்படும்?

8 வகைப்படும்

10

விடை வலுநிலைக்கு எடுத்துக்காட்டு?

கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல்

10

விடை வழாநிலைக்கு எடுத்துக்காட்டு?

கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்கு கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல்

10

விதை என்றால் என்ன?

கத்திரி, மிளகாய் முதலியவற்றின் வித்து

10

விதைத்து விட்டு வந்த நெல்லை மீண்டும் அரித்து சிவனடியார்க்கு உணவளித்தவர் யார்?

இளையான்குடி மரறநாயனார்

10

வித்துவக்கோடு எனும் ஊர் எங்கு உள்ளது?

பாலக்கோடு (கேரளா மாநிலம்)

10

வியத்தல், நோக்கல், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

தொழிற்பெயர்

10

விரிச்சி என்பதன் பொருள் என்ன?

நற்சொல்

10

விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர் கம்பன் யார்?

கம்பர்

10

விருந்தினருக்கு தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை விருந்தாக படைத்த செய்தி எந்த நூலில் உள்ளது?

புறநானூறு

10

விருந்தினரைப் பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழை பணயம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானுறு.இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை?

இன்மையிலும் விருந்து

10

விருந்தினரைப் வழி அனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வரை ஏழு அடி நடந்து சென்று வழி அனுப்பினர் என்று கூறும் நூல் எது?

பொருநராற்றுப்படை

10

விருந்தே புதுமை என்று கூறியவர்?

தொல்காப்பியம்

10

விருந்தோம்பலை வலியுருத்த ஒரு அதிகாரத்தையே படைத்தவர் யார்?

திருவள்ளுவர் (இல்லறவியல்)

10

விருந்தோம்பல் ஒழுக்கங்கள் எத்தனை?

ஒன்பது

10

விருந்தோம்பல் பற்றி 17 - ம் நுற்றாண்டின் சுவர் எங்கு உள்ளது?

சிதம்பரம்

10

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனைய யவர்' என்ற குரளில் பயின்று வரும் பொருள்கோள் எது?

எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

10

விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழே இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர் யார்?

இரா.இளங்குமரனார்

10

விளித்தொடர்க்கு எ கா?

நண்பா எழுது

10

விளியுடன் வினை தொடர்வது?

விளித்தொடர் எனப்படும்

10

விற்பனையில் காற்றுப் பொட்டலம் சிக்கனமாய் மூச்சு விடவும்' என்ற கவிதையின் ஆசிரியர் யார்?

புதுவைத் தமிழ் நெஞ்சன்

10

வினா எத்தனை வகைப்படும்?

6 வகைப்படும்

10

வினைத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக?

வீசுதென்றல், கொல்களிறு

10

வினைமுற்றத் தொடர்க்கு எ கா?

பாடினாள் கண்ணகி

10

வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன?

வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது ஆகும்

10

வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர்?

விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்

10

வினையாலணையும் பெயர்?

தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும், காலம் காட்டும், மூவிடத்திற்கும் உரியது, எகா - பாடியவன், படித்தவர்

10

வினையெச்சத் தொடர் என்றால் என்ன?

முற்றப் பெறாத வினை, வினைச்சொல்லைத் கொண்டு முடிவது

10

வினையெச்சத் தொடர்க்கு எ கா?

பாடி மகிழ்ந்தனர்

10

வீட்டில் தக்காளி இல்லை.நீ கடைக்குச் செல்கிறாயா? ' என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையை சொல்லுதல் எவ்வகை வினா?

ஏவல் வினா

10

வீட்டைத் துடைத்து சாயம் அடித்தல் இவ்வடி குறிப்பிடுவது?

இடையறாது அறப்பணி செய்தலை

10

வீரமமுனிவருக்கு சந்தாசாகிப் வழங்கிய பட்டம் என்ன?

இஸ்மத் சன்னியாசி

10

வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

கான்சுடான்சு சோசப் பெசுகி

10

வீரமாமுனிவர் எத்தனை மாதங்களில் உருது மொழியைக் கற்றார்?

2 மாதங்களில்

10

வீரமாமுனிவர் திருமுழுக்கு யோவானை தன் காப்பியத்தில் என்ன பெயரில் குறிப்பிடுகிறார்?

கருணையன்

10

வீரமாமுனிவர் யாரை சந்திப்பதற்காக உருது மொழி கற்றார்?

திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னருடன் உரையாட

10

வீறுகொண்டு முன்னேறும் காலாட்படை குதிரைப்படை, யானைப்படை 17 - ம் நூற்றாண்டு சுவரோவியம் எங்கு உள்ளது?

திருப்புடைமருதூர்.திருநெல்வேலி

10

வெட்சி முதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதவற்றையும் கூறுவது?

பொதுவியல் திணை

10

வெண்பா எத்தனை வகைப்படும்?

5 வகைப்படும் அவை (குறள், சிந்தியல், நேரிசை, இன்னிசை, பஃறொடை வெண்பா)

10

வெண்பாவிற்கு உரிய ஓசை என்ன?

செப்பல் ஓசை

10

வெப்பக் காற்று என்று அழைக்கப்படுவது?

கோடைக்காற்று

10

வெளிப்படை விடைகள் எவை?

சுட்டு விடை, மறைவிடை, நேர் விடை

10

வெறுக்கை என்பதன் பொருள் என்ன?

செல்வம்

10

வெற்றி ஒன்றை குறிக்கோளாகக் கொண்டு இரு மன்னர்களும் போர் புரிவது?

தும்பைத்திணை

10

வெற்றி வேற்கை என்ன பெயரால் அழைக்கப்படுகிறது?

நறுந்தொகை

10

வேணுகோபாலன் எங்கு பிறந்தார்?

திருவையாறு

10

வேணுகோபாலன் எந்த கால புதுகவிஞர்களில் ஒருவர்?

எழுத்து

10

வேருக்கு நீர் என்ற நூலின் ஆசிரியர் யார்?

ராஜம் கிருஷ்னன்

10

வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை?

மணி வகை

10

வேலிகளில் ஏறிப்படரும் நீண்டகொடி எது?

உழிஞைக் கொடி

10

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலோடு நின்றான் இரவு - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

உவமை அணி

10

வேவை என்பதன் பொருள் என்ன?

வெந்தது

10

வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது?

தெருக்கூத்து

10

வேற்றுமை உருபுகள் எவை?

, ஆல், கு, ன், அது, கண், விளி

10

வேற்றுமை தொடர் என்றால் என்ன?

வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்

10

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலை தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது?

அன்மொழித் தொகை எனப்படும்

10

ஜெயகாந்தனின் இன்னொருமுகம் யாது?

கவிதை, திரைப்பாடல்

10

ஜெயகாந்தனின் காலம் என்ன?

24.04.1934 முதல் 08.04.2015

10

ஜெயகாந்தனின் திரைப்படமான படைப்புகள் எவை?

சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான்

10

ஜெயகாந்தன் எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிட தவறுவதில்லை என கூறியவர் யார்?

அசோகமித்திரன்

10

ஜெயகாந்தன் எவற்றில் எல்லாம் தனி முத்திரை பதித்தார்?

சிறுகதை புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி

10

ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள் எவை

பிரளயம், கைவிலங்கு, ரிஷிமூலம், பிரம்ம உபதேசம், யாருக்காக அழுதான், கருணையினால் அல்ல, சினிமாவுக்கு போன சித்தாளு

10

ஜெயகாந்தன் எழுதிய சிறுதொகுப்புகள் எவை

குருபீடம், யுகசக்தி, ஒரு பிடி சோறு, உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள்

10

ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள் எவை

சுந்தர காண்டம், பாரிசுக்குப் போ! , உன்னைப் போல் ஒருவன், கங்கை எங்கே போகிறாள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், இன்னும் ஒரு பெண்ணின் கதை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

10

ஜெயகாந்தன் பற்றி வாசகர்களின் கருத்து எந்த இதழில் வெளியானது?

தீபம் இதழ், 1967 ஆம் ஆண்டு

10

ஜெயகாந்தன் வரவிருக்கும் கேள்விகளுக்கு தரும் பதில்களாக எதை ஆக்கிவிடுகிறார்?

முன்னுரை

10

ஜெர்மன் நாடு படைப்பாளர் போல கொண்டப்பட்டவர் யார்?

ஷேக்ஸ்பியர்

10

ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகமானவர் யார்?

ஷேக்ஸ்பியர்

10

ஸ்டீபன் ஹாக்கிங் எதை உலகத்திற்கு எடுத்துக் காட்டினார்?

ஊக்கமும் உழைப்பும் சேர்ந்த அளுமைத் தன்மை இல்லாமல் இருப்பதே குறைவாகும் என்ற உண்மையை

10

ஸ்டீபன் ஹாக்கிங் எந்த எந்த தொலைக்காட்சி தொடர்களில் பங்கேற்றார்?

அடுத்த தலைமுறை, பெருவெடிப்புக் கோட்பாடு

10

ஸ்டீபன் ஹாக்கிங் எந்த குணம் மக்களால் நினைவு கூறப்படும்?

அவரது துணிச்சல், உறுதி, அறிவாற்றல், நகைச்சுவை

10

ஸ்டீபன் ஹாக்கிங் எந்த நோயால் பாதிக்கப்பட்டார்?

பக்கவாதம் (1963)

10

ஸ்டீபன் ஹாக்கிங் எவற்றில் தன்னம்பிக்கையின் சிகரமாக விளங்கினார்?

அறிவியல், சமூக உளவியல் அடிப்படை

10

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய எந்த நூல் நாற்பது மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டது?

காலத்தின் சுருக்கமான வரலாறு

10

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய காலத்தின் சுருக்கமான வரலாறு எந்த ஆண்டு வெளிவந்தது?

1988

10

ஸ்டீபன் ஹாக்கிங் சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது எத்தனையாவது பிறந்த நாளை 'போயிங் 727' விமானத்தில் பூச்சிய ஈர்ப்புவிசை பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்?

60 வயது

10

ஸ்டீபன் ஹாக்கிங் தனது 60 ஆவது பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடினார்?

சூடான காற்று நிரம்பிய பலூனில் சென்று

10

ஸ்டீபன் ஹாக்கிங் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட போது அவருடைய வயது என்ன?

21

10

ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள் யாவை?

அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது, உல்ஃப் விருது, காப்ளி பதக்கம், அடிப்படை இயற்பியல் பரிசு

10

ஸ்டீபன் ஹாக்கிங் முக்கியமான ஆராய்ச்சிகள் யாவை?

பேரண்ட பெருவெடிப்பு, கருந்துளைகள்

10

ஸ்டீபன் ஹாக்கிங் யாருடைய நினைவு நாளில் பிறந்தார்?

கலிலியோ

10

ஸ்டீபன் ஹாக்கிங் யாருடைய பிறந்த நாளில் மறைந்தார்?

ஐன்ஸ்டைன்

10

ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருந்துளை ஆராய்ச்சி என்ன வென்று அழைக்கப்படுகிறது?

ஹாக்கிங் கதிர்வீச்சு

10

ஸ்டீபன் ஹாக்கிங்கின் முன்னோடிகள் யார்?

ஐன்ஸ்டீன், நியூட்டன்

10

ஹவாய் தீவுகளை தாக்கும் புயல்?

வலம்புரி புயல்

10

ஹிப்பாலஸ் பருவக்காற்று ' என பெயர் சூட்டியவர்கள் யார்?

யவனர்கள்

Comments

Popular posts from this blog

TNPSC study Materials

https://tnpscstudymaterial.com/site-map/ வினா எழுத்துகள் வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு   வினா எழுத்துகள்   என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ , யா , ஆ , ஓ , ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும். •  மொழியின் முதலில் வருபவை –   எ , யா  ( எங்கு , யாருக்கு). •  மொழியின் இறுதியில் வருபவை –   ஆ , ஓ  ( பேசலாமா , தெரியுமோ) •  மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை –   ஏ  ( ஏன் , நீதானே) 1. அகவினா எது , யார் , ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   அகத்தே இருந்து   வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும். 2. புறவினா அவனா ? வருவானோ ? இச்சொற்களில் உள்ள   ஆ , ஓ   ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   புறத்தே வந்து   வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும். சரியான விடையைத் தே...