|
Class |
Tamil |
Answer |
|
10 |
2016 |
டாக்டர்
என்.ஸ்ரீதர் மொழிபெயர்ப்பு |
|
10 |
2016 |
முத்து
மீனாட்சி மொழிபெயர்ப்பு |
|
10 |
2018 |
யூமா
வாசுகி மொழிபெயர்ப்பு |
|
10 |
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது? |
குறிஞ்சி |
|
10 |
1300 ஆண்டுகளுக்கு முன்னரே அண்டப் பகுதியை பற்றி எழுதியவர் யார்? |
மாணிக்கவாசகர் |
|
10 |
18 ஆம் நூற்றாண்டு வரை எந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன? |
வடமொழி
நூல்கள் |
|
10 |
18 வகையான விடைகள் எவை? |
சுட்டு
விடை, மறை
விடை, நேர் விடை,
ஏவல் விடை, வினா
எதிர் வினாதல் விடை, உற்றது
உரைத்தல் விடை, உறுவது
கூறல் விடை, இனமொழி விடை |
|
10 |
1932 இல் 'தமிழா துள்ளி எழு ' என்னும் தலைப்புடைய துண்டறிக்கையை கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடம் மக்களிடம்
வழங்கியதாகாக சிறையில் அடைக்கப்பட்டவர்? |
ம.பொ.சி |
|
10 |
2016 இல் ஐ.பி.எம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினியான ----- சில
நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயை கண்டுபிடித்தது? |
வாட்சன் |
|
10 |
9 வகையான தொகாநிலை தொடர்கள் யாவை? |
எழுவாய்த்
தொடர், விளித்
தொடர், வினைமுற்றுத் தொடர்,
பெயரச்சத் தொடர், வினையெச்ச
தொடர், வேற்றுமைத் தொடர் இடைச்சொல்
தொடர், உரிச்சொல் தொடர்,
அடுக்குத் தொடர் |
|
10 |
belief ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
நம்பிக்கை |
|
10 |
Biotechnology ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
உயிர்த்
தொழில் நுட்பம் |
|
10 |
Cabinet ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
அமைச்சரவை |
|
10 |
Camel என்பதன் பொருள் என்ன? |
வடம்
(கயிறு) , ஒட்டகம்
இருபொருள் உண்டு |
|
10 |
Computer Program என்பதன் தமிழ் சொல்? |
கணினிச்
செயல் திட்ட வரைவு |
|
10 |
consonant என்பதன் தமிழ் சொல்? |
மெய்யெழுத்து |
|
10 |
conversation என்பதன் தமிழ் சொல்? |
உரையாடல் |
|
10 |
Cosmic rays ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
விண்வெளிக்
கதிர்கள் |
|
10 |
Cultural Boundaries ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
பண்பாட்டு
எல்வை |
|
10 |
Cultural values ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
பண்பாட்டு
விழுமியங்கள் |
|
10 |
Digital Revolution என்பதன் தமிழ் சொல்? |
மின்னணுப்
புரட்சி |
|
10 |
discussion என்பதன் தமிழ் சொல்? |
கலந்துரையாடல் |
|
10 |
East Indiyan railway |
இருப்புப்பாதை |
|
10 |
Emblem ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
சின்னம் |
|
10 |
homograph என்பதன் தமிழ் சொல்? |
ஒப்பெழுத்து |
|
10 |
Humanism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
மனிதநேயம் |
|
10 |
Infrared rays ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
அகச்சிவப்பு
கதிர்கள் |
|
10 |
Intellectual ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
அறிவாளர் |
|
10 |
land breeze ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
நிலைக்கற்று |
|
10 |
monolingual என்பதன் தமிழ் சொல்? |
ஒரு
மொழி |
|
10 |
Nanotechnology ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
மீநுண்தொழில்நுட்பம் |
|
10 |
philosopher ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
மெய்யியலாளர் |
|
10 |
Railsleeper என்பதன் பொருள் என்ன? |
தண்டவாளத்தில்
உள்ள குறுக்கு கட்டை |
|
10 |
renaissance ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
மறுமலர்ச்சி |
|
10 |
revivalism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
மீட்டுருவாக்கம் |
|
10 |
Revolution |
புரட்சி |
|
10 |
sea breeze ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
கடல்காற்று |
|
10 |
Software என்பதன் தமிழ்சொல்? |
மென்பொருள் |
|
10 |
Space Technology ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
விண்வெளி
தொழில்நுட்பம் |
|
10 |
storm ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
புயல் |
|
10 |
Strike |
தொழில்
நிறுத்தி இருத்தல்,
வேலை நிறுத்தம், தொழில்
நிறுத்தம் |
|
10 |
Symbolism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
குறியீட்டியல் |
|
10 |
Tele என்பதன் பொருள் என்ன? |
தொலை |
|
10 |
tempest ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
பெருங்காற்று |
|
10 |
Thesis ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
ஆய்வோடு |
|
10 |
tornado ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
சூறாவளி |
|
10 |
tyres என்பது? |
மெது
உருளைகள் |
|
10 |
Ultraviolet rays ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
புற
ஊதாக் கதிர்கள் |
|
10 |
Underground drainage என்பதன் பொருள் என்ன? |
புதைச்சாக்கடை |
|
10 |
vowel என்பதன் தமிழ் சொல்? |
உயிரெழுத்து |
|
10 |
whirlwind ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
சூழல்
காற்று |
|
10 |
அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால்
எடுத்துக்காட்டு தருக? |
யானை,
புறா, மலை |
|
10 |
அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால்
எடுத்துக்காட்டு தருக? |
பசுக்கள்,
மலைகள் |
|
10 |
அஃறிணையின் பகுப்புகள் யாவை? |
ஒன்றன்பால்,
பலவின் பால் |
|
10 |
அகத்திணை வகைகள் எத்தனை? |
7 வகை (குறிஞ்சி,
முல்லை, மருதம்,
நெய்தல், பாலை,
கைக்கிளை, பெருந்திணை) |
|
10 |
அகத்து உவகை என்பதன் பொருள் என்ன? |
மனமகிழ்ச்சி |
|
10 |
அசும்பிய என்பதன் பொருள் என்ன? |
ஒளி
வீசுகிற |
|
10 |
அசும்பு என்பதன் பொருள் என்ன? |
நிலம் |
|
10 |
அசைஇ என்பதன் பொருள் என்ன? |
இளைப்பாறி |
|
10 |
அசைஇ, கெழிஇ என்பதன் இலக்கணக்குறிப்பு? |
சொல்லிசை
அளபெடை |
|
10 |
அடி மரத்தினின்று பிரியும் மாபெரும்
கிளை எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
கவை |
|
10 |
அடிகள் நீரே அருளுக ' என்று இளங்கோவடிகளிடம் கூறியவர்
யார்? |
சீத்தலைச்
சாத்தனார் |
|
10 |
அடுக்குத் தொடர் என்றால் என்ன? |
ஒரே
சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது
ஆகும் |
|
10 |
அடுக்குத் தொடர்க்கு எ கா? |
வருக
வருக வருக |
|
10 |
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் சிறிய
ஆகப் பெரியோன் தெரியின் என்ற திருவாசகப் பாடலை பாடியவர் யார்? |
மாணிக்கவாசகர் |
|
10 |
அதிவீரராம பாண்டியரின் மற்றொரு நூல் எது? |
வெற்றி
வேற்கை |
|
10 |
அதோ அந்த பறவை போல் என்ற நூலின்
ஆசிரியர் யார்? |
ச.முகமது
அலி |
|
10 |
அந்த இடம் காற்றே வா உன்னைப் பாடாமல்
இருக்க முடியாது என்று எழுதியவர் யார்? |
அப்துல்
ரகுமான் |
|
10 |
அபிக்கவிதைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்? |
அபி |
|
10 |
அமராவதி சிறை மேற்கூரை எதனால்
வேயப்பட்டிருந்தது? |
துத்தநாகத்
தகடு |
|
10 |
அமிலமழை பொழிவால் ஏற்படும் தீமைகள்? |
மண்,
நீர், கட்டங்கள்,
நீர்வாழ் உயிரினங்கள் ஆகியவை
துன்பத்துக்குள்ளாகின்றன |
|
10 |
அமைச்சராவதற்கு ----- பண்புகளை
திருவள்ளுவர் கூறுகிறார்? |
ஐந்து |
|
10 |
அம்மா என் காதுக்கொரு தோடு - நீ அவசியம்
வாங்கி வந்து போடு' - என்ற பாடல் வரியை இயற்றியது யார்? |
பாரதிதாசன் |
|
10 |
அரசன் அறநெறியில் ஆட்சி செய்ததற்கு
அமைச்சரும் உதவினர் என்று நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர்
கடமை என்று கூறும் நூல்? |
மதுரைக்காஞ்சி |
|
10 |
அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம்
எது? |
பொய்க்கால்
குதிரையாட்டம் |
|
10 |
அரசு பணியை உதறிவிட்டு முழுதாக
எழுத்துப்பணியை மேற்கொண்டவர் யார்? |
கு.அழகிர்சாமி |
|
10 |
அருகுற என்பதன் பொருள் என்ன? |
அருகில் |
|
10 |
அருச்சுனன் தபசு எதை வேண்டி நிகழ்த்தப்படுவதாக
இருக்கிறது? |
மழை
வேண்டி |
|
10 |
அருந்துணை என்பதைப் பிரித்தால் ----- ? |
அருமை
+ துணை |
|
10 |
அருளை பெருக்கி அறிவை திருத்தி மருளை
அகற்றி மதிக்கும் தெருளை என்ற பாடலின் ஆசிரியர் யார்? |
கா.ப.செய்குத்தம்பிப்
பாவலர் |
|
10 |
அருளைப் பெருக்கி அறிவை திருத்தி மருளை
அகற்றி மதிக்கும் தெருளை - என்று இவ்வடிகள் குறிப்பிடுவது எது? |
கல்வி |
|
10 |
அல்கி என்பதன் பொருள் என்ன? |
தங்கி |
|
10 |
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்
என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது? |
நற்றிணை |
|
10 |
அவரை, துவரை முதலியவற்றின் குலைவகை
எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
கொத்து |
|
10 |
அவற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற நூலின்
ஆசிரியர் யார்? |
ந.முருகேசபாண்டியன் |
|
10 |
அளபெடுத்தல் என்றால் என்ன? |
நீண்டு
ஒலித்தல் |
|
10 |
அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை
வழங்க வேண்டும் என்று கூறியவர் யார்? |
ஊன்
பொதிப் பகங்குடையார் |
|
10 |
அறப்பணி ஓய்வதில்லை! ஓய்ந்திடில் உலகமில்லை!
என்று கவிதை புனைந்தவர் யார்? |
தி.சொ.வேணுகோபாலன் |
|
10 |
அறமும் அரசியலும் நூலின் ஆசிரியர் யார்? |
மு.வரதராசனார் |
|
10 |
அறம் அற க்கண்ட நெறிமான் அவையம்' என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது? |
புறநானூறு |
|
10 |
அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன்
என்றவர் யார்? |
கண்ணதாசன் |
|
10 |
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றோடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது? |
வேற்றுமை
உருபு |
|
10 |
அறிய இயலாத மலர்கள் யாவை? |
கள்ளி
மலர், பாங்கர்
மலர்ந்த |
|
10 |
அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய
எதிரியல்ல.அது அறிவின் மாயை என்றவர் யார்? |
ஸ்டீபன்
ஹாக்கிங் |
|
10 |
அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கோடை ஏவல்
தரும் வினா ஆறும் இழுக்கார் வினா வகைகள் பற்றி கூறும் நூல்? |
நன்னூல் |
|
10 |
அறிவுத்தேடலில் உடல், உள்ளத் தடைகளை தகர்த்த மாமேதை யார்? |
ஸ்டீபன்
ஹாக்கிங் |
|
10 |
அறிவை விட கற்பனைத் திறன் மிக
முக்கியமானது என்றவர் யார்? |
ஐன்ஸ்டைன் |
|
10 |
அனுமார் வேடமிட்டவர் யாருக்கு தன்னுடைய
ஆட்டத்தை பழக்கி விட்டார்? |
அழகு |
|
10 |
அன்பு + இலன் என்பதை சேர்த்து எழுதினால்? |
அன்பிலன் |
|
10 |
அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு
நிலைகளைக் கூறுவது? |
அகத்திணை
எனப்படும் |
|
10 |
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - என்ற குரலில் பயின்று வரும் பொருள்கோள் எது? |
முறை
நிரல்நிறைப் பொருள்கோள் |
|
10 |
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது என்ற குறளில் பயின்று வரும் அணி எது? |
நிரல்நிறை
அணி |
|
10 |
அன்மொழித் தொகைக்கு எடுத்துக்காட்டு தருக? |
சிவப்புச்
சட்டை பேசினார், முறுக்கு
மீசை வந்தார் |
|
10 |
அன்றாட வாழ்வில் அறிவியல் என்னும் நூலின் ஆசிரியர்
யார்? |
ச.தமிழ்ச்செல்வன் |
|
10 |
அன்று அவண் அசைஇ அல்சேர்ந்து அல்கி கன்று
ஏரி ஒள்இணர் கட்டும்பொழுது மலைந்து என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்? |
மலைபடுகடாம் |
|
10 |
அன்று அவர் கச்சேரியில் அவருடைய காதிலும்
கம்மல், குரலிலும் கம்மல் என்று கூறியவர்? |
இசை
விமர்சகர் சுப்புடு |
|
10 |
அன்று அவர் கச்சேரியில் அவருடைய காதிலும்
கம்மல், குரலிலும் கம்மல் என்று கூறியவர்? |
இசை
விமர்சகர் சுப்புடு |
|
10 |
அன்னை மொழியே! அழகு நிறைந்த செழுந்தமியே!
பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! - என்ற வரி இடம்பெற்ற நூல் எது? |
கனிச்சாறு |
|
10 |
ஆங்கிலத்தில் prose poetry (free verse) என்றழைக்கப்படும் வசனகவிதை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? |
பாரதியார் |
|
10 |
ஆங்கிலேயர் வருகைக்கு பின் எந்த நூல்கள்
அதிகமாக அறிமுகமாகின? |
ஆங்கிலம்
மற்றும் ஐரோப்பிய மொழி நூல்கள் |
|
10 |
ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? |
நான்கு
வகைப்படும் அவை (நேரிசை,
இணைக்குறள், நிலைமண்டில,
அடிமறிமண்டில ஆசிரியப்பா) |
|
10 |
ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை என்ன? |
அகவல்
ஓசை |
|
10 |
ஆசிரியரிடம், இந்தக் கவிதையின் பொருள் யாது? என்று மாணவர் கேட்டால் எவ்வகை வினா? |
அறியா
வினா |
|
10 |
ஆசிரியரின் டைரி என்ற நூலின் ஆசிரியர் யார்? |
தமிழில்
எம்.பி.அகிலா |
|
10 |
ஆண்கள் மட்டும் ஆடிவந்த எந்த ஆட்டம்
தற்போது பெண்களாலும் ஆடப்படும் ஆட்டம்? |
தப்பாட்டம் |
|
10 |
ஆண்கள் மட்டும் ஆடும் ஆட்டம் எது? |
தேவராட்டம் |
|
10 |
ஆண்டுக்கு ஒருமுறை மலரும் மலர் எது? |
பிரம்ம
கமலம் |
|
10 |
ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள்
பருவங்கள் யாவை? |
சிற்றில்,
சிறுபறை, சிறுதேர் |
|
10 |
ஆநிரைகளை மீட்டல்? |
கரந்தைத்
திணை எனப்படும் |
|
10 |
ஆநிரையை கவர்தல்? |
வெட்சித்திணை
எனப்படும் |
|
10 |
ஆந்திர மாநிலம் பிரியும்போது அத தலைநகராக
எந்த நகரம் இருக்க வேண்டும் என்று ஆந்திர தலைவர்கள் விரும்பினார்? |
சென்னை |
|
10 |
ஆந்திரத் தலைவர்கள் எந்த பகுதியை
ஆந்திராவுடன் இணைக்க விரும்பினார்? |
சித்தூர்
மாவட்டம் |
|
10 |
ஆரி என்பதன் பொருள் என்ன? |
அருமை |
|
10 |
ஆர்தருபு என்பதன் பொருள்? |
வெள்ளத்தில்
மூழ்கிக் கிடந்த |
|
10 |
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர்
உழக்கி என்ற மதுரைக்காஞ்சி வரி குறிப்பிடும் ஊர் எது? |
ஆலாங்கானம்,
திருவாரூர் |
|
10 |
ஆலத்துமேல குவளை குளத்துல வாலின் நெடிய
குரங்கு' (கொண்டுகூட்டுப் பொருள்கோள்) என்ற பாடல்வரி யாருடைய உரையில்
காணப்படுகிறது? |
மயிலைநாதர்
உரை |
|
10 |
ஆறறிவுடைய மக்களை ----- என்றும், மற்ற உயிரினங்களையும் உயிரற்ற
பொருள்களையும் ----- என்றும் வழங்குவர்? |
உயர்திணை,
அஃறிணை (அல்திணை) |
|
10 |
ஆறு வகை வினாக்கள் யாவை? |
அறிவினா,
அறியா வினா, ஐயவினா,
கொளல் வினா, கொடை
வினா, ஏவல் வினா |
|
10 |
ஆற்றுப்படை இலக்கியங்கள் ----- இலக்கியங்களாக
உள்ளன? |
கொடை
இலக்கியம் |
|
10 |
ஆஸ்திரிய நாட்டு தலைநகர்? |
வியன்னா |
|
10 |
இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்டது ----- வினா.அதோ, அங்கே நிற்கும் என்று மற்றொருவர்
கூறியது ----- விடை? |
அறியாவினா,
சுட்டு விடை |
|
10 |
இசைசார்புக் கலையாகவும், வழிபாட்டுக் கலையாகவும் ஆடப்படும்
ஆட்டம் எது? |
சேர்வையாட்டம் |
|
10 |
இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா? என வினாவுதல்? |
ஐய
வினா |
|
10 |
இடம் வலுநிலைக்கு எடுத்துக்காட்டு? |
நீ
வந்தேன் |
|
10 |
இடம் வழாநிலைக்கு எடுத்துக்காட்டு? |
நீ
வந்தாய் |
|
10 |
இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் -----
இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்? |
மன்னன்,
இறைவன் |
|
10 |
இடைச்சொல் தொடர் என்றால் என்ன? |
இடைச்சொல்லுடன்
பெயரோ, வினையோ
தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும் |
|
10 |
இடைச்சொல் தொடர்க்கு எ கா? |
மற்றொன்று
- மற்று + ஒன்று |
|
10 |
இட்டதோர் தாமரைப் பூ இதழ் விரித் திருத்தல்
போலே வட்டமாய் புறாக்கள் கூடி இறையுண்ணும் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
பாரதிதாசன் |
|
10 |
இட்லிபூ என்று அழைக்கப்படும் பூ? |
வெட்சிப்பூ |
|
10 |
இதமான காற்று என்று அழைக்கப்படுவது? |
தென்றல்
காற்று |
|
10 |
இது செய்வாயா? என்று வினவியபோது, 'நீயே செய்' என்று ஏவிக் கூறுவது? |
ஏவல்
விடை |
|
10 |
இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றுக்கு தவிர
வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும் இது எதற்க்கான எடுத்துக்காட்டு? |
முரண்படு
மெய்ம்மை |
|
10 |
இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி? என்ற வரியை இயற்றியவர் யார்? |
உமா
மகேஸ்வரி |
|
10 |
இந்தி |
நான்காம்
இடம் |
|
10 |
இந்திய அரசு தேச உணர்வு ஊட்டுவதற்கும், ஒருமைப் பாட்டை ஏற்படுத்துவதற்கும்
எதை கருவியாக பயன்படுத்தியது? |
மொழிபெயர்ப்பு |
|
10 |
இந்திய காற்றாலை உற்பத்தியில் தமிழகத்தின்
இடம்? |
முதல்
இடம் |
|
10 |
இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு
எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது? |
தமிழ்
மொழி |
|
10 |
இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறப்பான ஆண்டு
எது? |
1906 ம்
ஆண்டு |
|
10 |
இந்திய விடுதலைப் போரின் பின்னியைக்
கொண்டாநூல் எது? |
கோபல்லபுரத்து
மக்கள் |
|
10 |
இந்தியா தான் என்னுடைய மோட்சம்: இந்தியாவின்
நன்மை தான் என் நன்மை என்று கூறியவர் யார்? |
மகாகவி
பாரதியார் |
|
10 |
இந்தியா வழங்க இருக்கும் புயலின் பெயர்கள்
யாவை? |
மேக்,
சாஹர், வாயு |
|
10 |
இந்தியா வழங்கிய புயலின் பெயர்கள் யாவை? |
அக்னி,
ஆகாஷ், பிஜ்லி,
ஜல் (நான்கு பூதங்கள்) ,
லெகர் (அலை) |
|
10 |
இந்தியாயாவிலும் மட்டுமின்றி உலகின் பல்வேறு
நகரங்களிலும் யாருடைய நாடகங்கள் நடத்தப்பட்டது? |
கூத்துப்பட்டறை
நா.முத்துசாமி |
|
10 |
இந்தியாவிலேயே கிடைக்காத சில தமிழ் நூல்களும்
ஏடுகளும் எங்கே உள்ளன? |
பிரான்சு
தேசிய நூற்கூடம் |
|
10 |
இந்தியாவிலேயே முதன் முதலாக 360 பாகை அரைவட்ட
வானத்திரை எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? |
2009 ஆம்
ஆண்டு அமைக்கப்பட்டது பெரியார் அறிவியல் தொழில் நுட்பவளாகம் |
|
10 |
இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும்
காரணங்களில் ஐந்தாம் இடம் பெறுவது எது? |
காற்று
மாசுபாடு |
|
10 |
இந்தியாவிற்குத் தேவையான 70% மழையை எந்தக்
காற்று தருகிறது? |
தென்மேற்கு
பருவக் காற்று |
|
10 |
இந்தியாவின் முதுகெலும்பு? |
வேளாண்மை |
|
10 |
இந்தியாவை விட்டு வெளியேறு ' என்ற தீர்மானத்தை பம்பையில்
காங்கிரஸ் கட்சி எந்த ஆண்டு நிறைவேற்றியது? |
ஆகஸ்ட்
8, 1942ஆம் ஆண்டு |
|
10 |
இந்திரன் முதலாக திசைபாலகர் எட்டுப்பேரும்
ஒருரூபம் பெற்றதுபோல் ஆட்சி செய்தவர்கள்? |
சோழர்கள் |
|
10 |
இமயத்துக்கு அப்பால்' என்ற சோவியத் நாட்டு விருது
வாங்கியவர் யார்? |
ஜெயகாந்தன் |
|
10 |
இமைகளை மூடி எழுதும் ஆற்றலை பெற்றவர் யார்? |
திரு.வி.க |
|
10 |
இம்சைச் செய்து மறுமைக்கு ஆம்எனும் அறவிலை
வணிகன் ஆஅய் அல்லன்' என்று புறநானூறு பாடலை இயற்றியவர் யார்? |
ஏணிச்சேரி
முடமோசியார் |
|
10 |
இயல்பாக அறியும் அறம்? |
முதல்
தரம் |
|
10 |
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன்
தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது ----- எனப்படும்? |
தற்குறிப்பேற்ற
அணி |
|
10 |
இயல்பான மொழிநடையை உருவாகும் மென்பொருளின்
பெயர்? |
வேர்டுஸ்மித்
(எழுத்தாளி) |
|
10 |
இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று
வரும் பா வகை எது? |
வெண்பா |
|
10 |
இரட்டுற மொழிதலின் மற்றொரு பெயர் என்ன? |
சிலேடை |
|
10 |
இரட்டுறமொழிதல் பாடலில் சங்கத்தவர் காக்க என்பது
கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது? |
நீர்
நிலையை தடுத்து நிறுத்தி சங்கினை காத்தல் |
|
10 |
இரட்டுறமொழிதல் பாடலில் முச்சங்கம் என்பது கடலுக்கு
இவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது? |
மூன்று
வகையான சங்கு தருதல் |
|
10 |
இரட்டுறமொழிதல் பாடலில் 'முத்தமிழ் ' என்பது கடலுக்கு எவ்வாறு ஒப்புமை
படுத்தப்பட்டுள்ளது? |
முத்தினை
அமிழ்ந்து எடுத்தல் |
|
10 |
இரட்டுறமொழிதல் பாடலில் மெத்த வணிகலன் என்பது
கடலுக்கு எவ்வாறு ஒப்புமை படுத்தப்படுகிறது? |
மிகுதியான
வணிகக் கப்பல் |
|
10 |
இரட்டை காப்பியங்கள் எவை? |
சிலப்பதிகாரம்,
மணிமேகலை |
|
10 |
இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும்
பா எவ்வகை? |
வெண்பா |
|
10 |
இரண்டாம் இராசராசசோழனது ஒரு மெய்கீர்த்தியின்
மொத்த வரிகள் யாவை? |
91வரி |
|
10 |
இரண்டாம் இராசராசசோழனுக்கு மெய்கீர்த்திகள்
மொத்தம் எத்தனை? |
இரண்டு |
|
10 |
இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட
தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது? |
தொடர்மொழி
ஆகும் |
|
10 |
இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி
வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்று கூறியவர் யார்? |
நச்செள்ளையார் |
|
10 |
இரவீந்தரநாத் தாகூர் கீதாஞ்சலியை எந்த மொழியில்
இயற்றினார்? |
வங்க
மொழியில் |
|
10 |
இரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சலியை வங்கமொழியில்
இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்பு அவருக்கு கிடைத்த பரிசு? |
நோபல்
பரிசு |
|
10 |
இராமாவதாரம் என்னவென்று அழைக்கப்படுகிறது? |
கம்பராமாயணம் |
|
10 |
இராமானுசர் பிறவிப்பயன் அடையும் மந்திரத்தை
யாருக்கு கூறுகிறார்? |
பொதுமக்கள் |
|
10 |
இராஜா சோழன் தெரு பற்றி கூறும் நூல் எது? |
ஐந்தாம்
உலகத் தமிழ் மாநாடு மலர் |
|
10 |
இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறந்து வருவது? |
உம்மைத்தொகை |
|
10 |
இருதிணைகள் யாது? |
உயர்திணை,
அஃறிணை (அல்திணை) |
|
10 |
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி
போரிடுவதன் காரணம்? |
வலிமையை
நிலைநாட்டல் |
|
10 |
இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் யாவை? |
காப்பு,
செங்கீரை, தால்,
சப்பாணி, முத்தம்,
வருகை, அம்புலி |
|
10 |
இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கு உதாரணம் தருக்க? |
சாரைப்பாம்பு,
மார்கழித் திங்கள் |
|
10 |
இருமுனைகளிலும் சம எடைகளை கட்டிய தண்டினை தோளில்
சுமந்து ஆடுவது? |
காவடியாட்டம் |
|
10 |
இலக்கண என்றால் என்ன? |
அஃறிணைப்
பொருள்களையும் உயர்திணையாக கருதி உயிர்,
உணர்வு உடையது போல எழுதுவது |
|
10 |
இலக்கண முறையின்றி பேசுவதும், எழுதுவதும்? |
வழு
நிலை |
|
10 |
இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும், எழுதுவதும்? |
வழாநிலை |
|
10 |
இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை
வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது? |
அகவற்பா
என்னும் ஆசிரியப்பா |
|
10 |
இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு
காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது? |
வழுவமைதி |
|
10 |
இலுப்பை பூவை விரும்பி உண்ணும் விலங்கு எது? |
கரடி |
|
10 |
இலையை குறிக்கும் தமிழ் சொற்கள் யாவை? |
தாள்,
இலை, தோகை,
ஓலை |
|
10 |
இலையை மடிப்பதற்கு முந்தைய வினாடிக்கு
முன்பாக மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில் நீண்டு கொண்டிருந்தது
பிரியங்களின் நீள் சரடு என்ற கவிதையை இயற்றியவர் யார்? |
அம்சப்பிரியா |
|
10 |
இலையைக் குறிக்கும் தமிழ் சொற்கள் யாவை? |
leaf |
|
10 |
இவருடைய நினைவைப் போற்றும் வகையில்
மணிமண்டபமும், பள்ளியும் எங்கே உள்ளது? |
இடலாக்குடி |
|
10 |
இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான்
எப்போதும் - இவ்வடிகளில் கற்காலம் என்பது? |
தலையில்
கல் சுமப்பது |
|
10 |
இளங்கூழ் என்பதன் பொருள் என்ன? |
இளம்பயிர் |
|
10 |
இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொது சொத்து என
கூறியவர்? |
ம.பொ.சி |
|
10 |
இளங்கோவடிகள் எந்த மரபைச்சார்த்தவர்? |
சேர
மரபு |
|
10 |
இளம்வயதிலேயே சமூக விடுதலைக்காக போராடியவர், வழக்கறிஞர், நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும்இருந்தவர்
யார்? |
நேசமணி |
|
10 |
இறடி என்பதன் பொருள் என்ன? |
திணை |
|
10 |
இறுதியில் கருந்துளை என்னவாகும்? |
வெடித்துச்
சிதறிவிடும் |
|
10 |
இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைய தலைவனாக கொண்டு
அவரை குழந்தையாக கருதி பாடுவது? |
முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ் |
|
10 |
இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு எங்கு
சென்று தங்கினார்? |
வைத்திரு
ஆலவாயில் |
|
10 |
இறைவன் யாருக்கு மனமகிழ்ச்சி உண்டாக்க
நினைத்தார்? |
கபிலருக்கும்,
இடைக்காடனாருக்கும் |
|
10 |
இனிப்பான பூ எது? |
இலுப்பை |
|
10 |
இன்பத்தின் கதவை திறப்பதும், துன்பத்தின் கதவை திறப்பதும் எது? |
நா
(நாக்கு) |
|
10 |
இன்மையின் இன்னாத தது - என்ற குறளில் பயின்று
வந்துள்ள அணி எது? |
சொற்பொருள்
பின்வருநிலையணி |
|
10 |
இன்னிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு? |
கொடுப்பதூஉம்,
எடுப்பதூஉம் |
|
10 |
இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீக சொல்லுக்கு
பொருள் என்ன? |
தூய
துறவி |
|
10 |
ஈண்டி என்பதன் பொருள் என்ன? |
செரிந்து
திரண்டு |
|
10 |
ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை
விட்டுவிடுதல் மேலானது என்று கூறும் நூல்? |
கலித்தொகையில் |
|
10 |
ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று
வரும் பா வகை எது? |
ஆசிரியப்பா
(அகவற்பா) |
|
10 |
ஈரசைச் சீர்: நேர் நேர் |
தேமா |
|
10 |
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த
தமிழர்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு, இயற்கையை புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை எந்த நூல் மூலம் அறியலாம்? |
சங்க
இலக்கியம் |
|
10 |
ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியும் பா எவ்வகை? |
வெண்பா |
|
10 |
உங்கள் பார்வையில் சுதந்திர இந்தியாவின்
மகத்தான சாதனை எது? மிகப் பெரிய சவால் எது? |
ஜெயகாந்தன்
பதில் - மகத்தான சாதனை - பெட்ரா சுதந்திரத்தை
பேணிக் காத்தது, மிகப்பெரிய
சவாலும் அதுவே |
|
10 |
உடன் தொக்க தொகை எடுத்துக்காட்டு தருக? |
தேர்
பாகன் (தேரை ஓட்டும் பாகன்) |
|
10 |
உணர்ச்சிபொங்க கவிதை படைக்கும் இடங்களில் -----
தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் வசனக் கவிதை வடிவத்தை இலகுவதாக கையாண்டுள்ளார்? |
யாப்பு |
|
10 |
உணவு உண்ண யாரேனும் உள்ளீர்களா என்று
கேட்கும் வழக்கம் இருந்ததை கூறும் நூல் எது? |
குறுந்தொகை |
|
10 |
உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே - என்ற புறநானுறு பாடலை
பாடியவர் யார்? |
கடலுள்
மாய்த்த இளம்பெருவழுதி |
|
10 |
உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம்
தீர்ப்பது தான் என்றவர் யார்? |
நல்வேட்டனார் |
|
10 |
உதவி செய்தலை உதவியாண்மை என்று கூறியவர்
யார்? |
ஈழத்துப்
பூதன் தேவனார் |
|
10 |
உமா மகேஸ்வரி இயற்றிய கவிதைத் தொகுதிகள்
யாவை? |
நட்சத்திரங்களின்
நடுவே, வெறும்
பொழுது, கற்பாவை |
|
10 |
உமா மகேஸ்வரி எங்கு பிறந்தார்? |
மதுரை |
|
10 |
உமி என்றால் என்ன? |
நெல்,
கம்பு முதலியவற்றின் மூடி |
|
10 |
உம்மைத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக? |
அண்ணன்
தம்பி, தாய்சேய் |
|
10 |
உயர்திணைக்குரிய பால் பகுப்புகளுக்கு
எடுத்துக்காட்டுகள் யாவை? |
வீரன்,
அண்ணன், மருதன்
- ஆண்பால் |
|
10 |
உயர்திணையின் பகுப்புகள் யாவை? |
ஆண்பால்,
பெண்பால், பலர்பால் |
|
10 |
உயிரளபெடை எத்தனை வகைப்படும்? |
3 வகைப்படும் |
|
10 |
உயிரினங்களில் மனிதனை காட்டுவது எது? |
மனிதனின்
சிந்தனை |
|
10 |
உயிரினங்களின் முதன்மை தேவை எது? |
மூச்சுக்கு
காற்று, தாகத்திற்கு
நீர், உறைவதற்கு நிலம்,
ஒளிக்கும் கதிரவன் |
|
10 |
உயிருக்கு அரிய துணையாய் இருப்பது எது? |
கல்வி |
|
10 |
உயிர்களின் உயிர் மூச்சு எது? |
காற்று |
|
10 |
உயிர்வளியை உடையது எது? |
அக்சிஜன் |
|
10 |
உய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன? |
வினைத்தொகை |
|
10 |
உய்முறை என்பதன் பொருள் என்ன? |
வாழும்
வழி |
|
10 |
உரிச்சொல் தொடர் என்றால் என்ன? |
உரிச்சொல்லுடன்
பெயரோ, வினையோ
தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும் |
|
10 |
உரை என்பது என்ன? |
பேசும்
மொழியின் ஓட்டம் |
|
10 |
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக்
கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் ----- எனப்படும்? |
வசனகவிதை |
|
10 |
உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள் என்பது? |
உரைப்பாட்டு
மடை |
|
10 |
உலக காற்றாலை உற்பத்தியில் இந்தியாவின்
இடம்? |
5ம்
இடம் |
|
10 |
உலக காற்று தினம் கொண்டாடப்படும் நாள்? |
ஜூன்
15 - ஆம் நாள் |
|
10 |
உலக மொழி மாநாட்டில் எந்த மொழிக்காக
நடத்தப்பட்டது? |
தமிழ்
மொழி |
|
10 |
உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக
இருந்தவர் யார்? |
தேவநேயப்
பாவாணர் |
|
10 |
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்
என்றவர் யார்? |
ஒவையார் |
|
10 |
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்
பொருள்களின் இருப்பை கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்? |
அதியன்;
பெருஞ்சாத்தன் |
|
10 |
உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது
என்று கூறியவர் யார்? |
தொல்காப்பியர் |
|
10 |
உலகிலேயே அதிகளவு காற்றை மாசுபடுத்தும்
நாடுகளில் இந்தியாவின் பங்கு? |
2ம்
இடம் |
|
10 |
உலகின் மிகச் சிறிய தவளை என்ற நூலின்
ஆசிரியர் யார்? |
எஸ்.ராமகிருஷ்ணன் |
|
10 |
உலவி என்பது? |
Browser |
|
10 |
உவமணி என்பதன் பொருள் என்ன? |
மணமலர் |
|
10 |
உவமணி கானம்கொல் என்று ஒலித்து அழுவ
போன்றே என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
வீரமாமுனிவர் |
|
10 |
உவமைக்கு பொருளுக்கும் (உவமேயம்) இடையில்
உவமஉருபு மறைந்து வருவது? |
உவமைத்தொகை
எனப்படும் |
|
10 |
உவமைத்தொகை எடுத்துக்காட்டு தருக? |
மலர்க்கை
(மலர் போன்ற கை) |
|
10 |
உவமையும் பொருளும் வேற்றுமை ஒளிவித்து ஒன்றென
மாட்டின் அஃது உருவகமாகும் என்று எழுதியவர் யார்? |
தண்டி |
|
10 |
உழுவோர் உலகத்தார்க்கு - - - எனப்
போற்றப்பட்டனர்? |
அச்சாணி |
|
10 |
உறவினர் கெட, வாழபவனின் பொலிவு அழியும்' என்று கூறியவர் யார்? |
பெருங்கடுக்கோ |
|
10 |
உறுதுயர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
வினைத்தொகை |
|
10 |
உனக்கு கதை எழுதத் தெரியுமா? ' என்ற வினாவிற்கு 'கட்டுரை எழுதத் தெரியும்' என்று கூறுவது? |
இனமொழி
விடை |
|
10 |
உனக்கு படிக்க தெரியாது என்ற நூலை
இயற்றியவர் யார்? |
கமலாலயன் |
|
10 |
உனக்கு பாட்டுகள் பாடுகிறோம் உனக்கு
புகழ்ச்சிகள் கூறுகிறோம்
- பாரதியின் இவ்வடிகளில்
இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை? |
மோனை,
எதுகை |
|
10 |
உனக்குப் படிக்க தெரியாது என்ற வார்த்தையால்
உள்ளத்தில் அடி பெற்றவர் யார்? |
மேரி
மெக்லியோட் பெத்யூன் |
|
10 |
உனக்குப்படிக்க தெரியாது என்ற நூல் யாரைப்பற்றியது? |
கல்வியாளர்
அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்லியோட்
பெத்யூன் |
|
10 |
உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார்
கூறியது? |
இறைவனிடம்
குலசேகராழ்வார் |
|
10 |
உன்னால் படிக்க முடியாது என்று மேரியைப்
பார்த்து கூறியது யார்? |
பென்
வில்சனின் குழந்தைகள் |
|
10 |
உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்காக
குடியரசுத்தலைவர் விருது வாங்கியவர் யார்? |
ஜெயகாந்தன் |
|
10 |
ஊதைக் காற்று என்று அழைக்கப்படுவது? |
வாடைக்காற்று |
|
10 |
ஊர் ஊராக சென்று நிகழ்த்துகின்ற
கூட்டுகுடும்பக் கலையாக விளங்குவது? |
தோற்பாவைக்
கூத்து |
|
10 |
ஊர் ஊராகச் சென்று தம் கலைத்திறனால்
மக்களை மகிழ்வித்தவர்கள் யாவர்? |
பாணர்,
கூத்தர், விறலியர் |
|
10 |
ஊழி என்பதன் பொருள் என்ன? |
யுகம் |
|
10 |
ஊழ் என்பதன் பொருள் என்ன? |
முறை |
|
10 |
ஊழ்ஊழ் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
அடுக்குத்தொடர் |
|
10 |
எகா? - வந்தவர் அவர்தான்
பொறுத்தார் பூமியாள்வார் தொழிற்பெயருக்கும் வினையாலனையும் பெயருக்கும் உள்ள வேறுபாடு? |
தொழிற்பெயர்
- வினை, பெயர்த்
தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்கும், காலம்
காட்டாது, படர்க்கைக்கே உரியது,
எகா - பாடுதல், படித்தல் |
|
10 |
எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்
படுத்துவதை எவ்வாறு அழைப்பர்? |
இணை
ஒப்பு |
|
10 |
எடுத்துக்காட்டு? |
தட்டு,
உரை, அடி,
முறையே (தட்டுதல், உரைத்தல்,
அடித்தல்) என பொருள்படும் |
|
10 |
எடுத்துக்காட்டு? |
நடவாமை,
கொல்லாமை |
|
10 |
எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர் யார்? |
பாரதியார் |
|
10 |
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று எது? |
பரிபாடல் |
|
10 |
எண்சுவை எண்பது நூலின் ஆசிரியர் யார்? |
பாவலரேறு
பெருஞ்சித்திரனார் |
|
10 |
எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் என்ற பாடலின் ஜெயகாந்தன் யாரைப் பற்றி எழுதியுள்ளார்? |
பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் |
|
10 |
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப்
பெயர்களைத் தொடர்ந்து வருவது? |
உம்மைத்தொகை |
|
10 |
எதன் அடிப்படையில் பேரண்டம் உருவான
சான்றுகளை ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கினார்? |
கணிதவியல்
அடிப்படையில் |
|
10 |
எதிர்மறைப் பொருளில் வருவது? |
எதிர்மறை
தொழிற்பெயர் ஆகும் |
|
10 |
எந்த அசைவு மூலம் தன் கருத்தை ஸ்டீபன்
ஹாக்கிங் கணினியில் பதிவு செய்தார்? |
கன்னத்
தசையசைவு |
|
10 |
எந்த அரசர் காலந்தொட்டு மெய்கீர்த்திகள்
கல்லில் வடிக்கப்பட்டுள்ளன? |
முதலாம்
இராஜராஜன் |
|
10 |
எந்த அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில்
எழுதப்பட்ட அறிய கையெழுத்து சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது? |
ஆஸ்திரிய
நாட்டு தலைநகரில் உள்ள அருங்காட்சியகத்தில் |
|
10 |
எந்த ஆட்டத்திற்கு பாடல்கள் பயன்படுத்தப்
படுவதில்லை? |
பொய்க்கால்
குதிரையாட்டம் |
|
10 |
எந்த ஆட்டத்திற்கு வேட்டி கட்டியும், தலையிலும் இடையிலும் சிறுதுனி
கடியும் கால்களில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் ஆடப்படும் ஆட்டம்? |
தேவராட்டம் |
|
10 |
எந்த ஆண்டு கன்னியாகுமாரி மாவட்டம்
தமிழ்நாட்டின் இணைத்து? |
நவம்பர்1,
1956ஆண்டு |
|
10 |
எந்த ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக்
விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங்
பெற்றார்? |
2012 ஆம்
ஆண்டு |
|
10 |
எந்த ஆண்டு புயல்களுக்கு 64 பெயர்களை பட்டியலிடப்பட்டது? |
செப்டம்பர்
2004 - ம் ஆண்டு |
|
10 |
எந்த ஊரில் உள்ள அறஅவையம் தனிசிறப்பு
பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன? |
உறையூர் |
|
10 |
எந்த கலையை கதகளி போன்று மாற்றும்
முயற்சி நடைபெற்று வருகிறது? |
தெருக்கூத்து |
|
10 |
எந்த காலத்தில் அறத்தை மனித உறவின்
மையமாக கொண்டிருந்தனர்? |
சங்ககாலம் |
|
10 |
எந்த தமிழ்ச்சங்கம் வாழையிலை விருந்து
விழாவைக் கொண்டாடி வருகிறது? |
அமெரிக்காவின்
மினசோட்டா தமிழ்ச் சங்கம் |
|
10 |
எந்த தேசிய நூல் கூடத்தில் ஏறக்குறைய
ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன? |
பிரான்ஸ்
தேசிய நூற்கூடம் |
|
10 |
எந்த நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட
மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களை பணியில் அமர்த்தியுள்ளனர்? |
சீனா |
|
10 |
எந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு 5000 நூல்கள் வரை மொழி
பெயர்க்கப்படுகின்றன? |
ஜெர்மன் |
|
10 |
எந்த நாட்டில் வறுமையில்லை, கொடையில்லை, பொய்மை இல்லை, அறியாமை இல்லை என்று கம்பர் கூறுகிறார்? |
கோசல
நாடு |
|
10 |
எந்த நாட்டின் நூல்கள் நேரடி
மொழிபெயர்ப்பாக தற்போது கிடைக்கிறது? |
பிரெஞ்சு,
ஜெர்மன், ஆப்பிரிக்கா,
லத்தின் அமெரிக்கா |
|
10 |
எந்த நாட்டுச் சிறு குழுவினரின்
படைப்பாளிகள் நோபல் பரிசு பெறுகின்றனர்? |
ஆப்பிரிக்கா |
|
10 |
எந்த நீதிபதி தலைமையில் ஆனா ஒரு நபர்
ஆணையம் ஆந்திரவிற்கு சென்னை தலைநகர் என்று பரிந்துரை செய்தது? |
நீதிபதி
வாஞ்சு |
|
10 |
எந்த நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்கு
கற்களால் தாஜ்மகால் கட்டப்பட்டது? |
17 - ம்
நூற்றாண்டு |
|
10 |
எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை
உள்ளது? |
ஹார்வர்ட்
பல்கலைக்கழகம் |
|
10 |
எந்த மீன்கள் கூட்டம் கூட்டமாய், கண்மாயில் முதுகு தெரிய மூழ்கி
நீந்தும் எருமைகள் என முனகல் ஒளியோடு பின்தொடர்ந்தன? |
அவுலியா
மீன் |
|
10 |
எந்த வாயு ஓசோன் படலத்தை ஓட்டையிடுகிறது? |
குளோரோ
புளோரோ கார்பன் |
|
10 |
எந்தப் பூவில் காய்தோன்றிக் கனியாகி
அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும்? |
மூங்கில்
பூ |
|
10 |
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்? |
எம்
+ தமிழ் + நா |
|
10 |
எந்தெந்த நாடுகள் புயலின் பெயர்களை
வழங்கியுள்ளன? |
வங்கதேசம்,
இந்தியா, மியான்மர்,
ஓமன், பாகிஸ்தான்,
இலங்கை, தாய்லாந்து |
|
10 |
எல் + பாடு சேர்த்து எழுதுக? |
ஏற்பாடு |
|
10 |
எல் என்பது எதைக் குறிக்கும்? |
ஞாயிறு |
|
10 |
எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான்
திருமுடிக்காரியைக் பாராட்டியவர் யார்? |
கபிலர் |
|
10 |
எல்லை போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில்
முதன்மையானவர்களில் யாவர்? |
பி.எஸ்.மணி,
ம.சங்கரலிங்கம் |
|
10 |
எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை
தொடுப்பது தன்மை யாகும் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்? |
தண்டியலங்காரம் |
|
10 |
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில்
அமைந்த அதன் உண்மையான இயல்பு தன்மையினை கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்து பாடுவது எந்த
அணி? |
தன்மையணி |
|
10 |
எழில் முதல்வனின் இயற்பெயர் என்ன? |
மா.இராமலிங்கம் |
|
10 |
எழில் முதல்வனின் எந்த நூலுக்காக
சாகித்திய அகாடமி விருது கிடைத்தது? |
புதிய
உரைநடை என்ற நூலுக்காக |
|
10 |
எழில் முதல்வனின் நூல்கள் யாவை? |
இனிக்கும்
நினைவுகள், எங்கெங்கு
காணினும், யாதுமாகி நின்றாய் |
|
10 |
எழுத்தாளனுக்கு அடிப்படையாக அமைய வேண்டியது என்று
ஜெயகாந்தன் கூறுகிறார்? |
மனித
வாழ்வின் பிரச்சனைகள் |
|
10 |
எழுத்துலகில் கி.ரா.என அழைக்கப்படுவர் யார்? |
கி.ராஜநாராயணன் |
|
10 |
எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது? |
எழுவாய்
தொடர் எனப்படும் |
|
10 |
எழுவாய் தொடர் எ கா? |
இனியன்
கவிஞர் - பெயர் காவிரி பாய்ந்தது - வினை
பேருந்து வருமா - வினா |
|
10 |
எறியார் எறிதல் யாவணது எறிந்தோர்
எதிர்சென்று எரிதலும் செல்லான் என்ற புறநானூறு பாடலை இயற்றியவர் யார்? |
ஆவூர்
மூலங்கிழார் |
|
10 |
எனது போராட்டம் என்னும் தன்வரலாற்று நூலை
எழதியவர் யார்? |
ம.பொ.சி |
|
10 |
என் அம்மை வந்தாள் என்று மாட்டைப்
பார்த்து கூறுவது? |
திணை
வழுவமைதி |
|
10 |
என் எழுத்துக்கு ஓர் லட்சியம் உண்டு
என்றவர் யார்? |
ஜெயகாந்தன் |
|
10 |
என் கதை நூலின் ஆசிரியர் யார்? |
நாமக்கல்
கவிஞர் வெ.இராமலிங்கனார் |
|
10 |
என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள்
உள்ளன.உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா? ' என்று கொடுப்பதற்காக வினவுவதல்? |
கொடை
வினா |
|
10 |
என்னுடன் ஊருக்கு வருவாயா? ' என்ற வினாவிற்கு 'வராமல் இருப்பேனா' என்று கூறுவது? |
வினா
எதிர் வினாதல் விடை |
|
10 |
ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு எவ்வகை பா? |
ஆசிரியப்பா
(அகவற்பா) |
|
10 |
ஏர் புதிதா என்ற கவிதை யாரால்
இயற்றப்பட்டது? |
கு.பா.ராஜகோபாலன் |
|
10 |
ஏர் புதிதா? - என்ற கவிதை எந்த
நூலிலிருந்து எடுக்கப்பட்டது? |
கு.பா.ராபடைப்புகள்
என்ற நூலிலிருந்து |
|
10 |
ஏர்பிடிக்கும் கைகளுக்கே வாழ்த்துக் கூறுவோம்' என்ற பாடல் வரியை இயற்றியது யார்? |
கவி.க.மு.செரீப் |
|
10 |
ஏழு சுரங்கள் யாவை? |
ச,
ரி, க,
ம, ப,
த, நி |
|
10 |
ஏழு வகையான இசைகள் யாவை? |
குரல்,
துத்தம், கைக்கிளை,
உழை, இளி,
விளரி, தாரம் |
|
10 |
ஏன்னா என்பதன் பொருள் என்ன? |
அசைச்
சொல் |
|
10 |
ஐந்து திணைகளுக்கு உரியன யாவை? |
முதற்பொருள்,
கருப்பொருள், உரிப்பொருள். |
|
10 |
ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு பற்றி கூறிய நூல் எது? |
திருத்தணிகையுலா |
|
10 |
ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்று? |
சிலப்பதிகாரம் |
|
10 |
ஐன்ஸ்டீன் ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளின்
கணித கோட்பாடு என்ன? |
E = MC^ 2 |
|
10 |
ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவம் கொண்டவர்
யார்? |
ராமன் |
|
10 |
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மைபேசி
என்ற வரி இடம் பெற்ற நூல் எது? |
விவேகசிந்தாமணி |
|
10 |
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று
ஆடுகின்றனர்.இத்தொடரில் செயப்பாட்டு வினை தொடர் எது? |
ஒயிலாட்டம்
இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது |
|
10 |
ஒயிலாட்டத்திற்க்கு இசைக்கப்படும் இசைக்கருவி யாவை? |
தோலால்
கட்டப்படும் குடம்,
தவில், சிங்கி,
டோலக், தப்பு |
|
10 |
ஒயிலாட்டத்தை யார் பெரும்பாலும் ஆடுகின்றனர்? |
ஆண்கள் |
|
10 |
ஒரு கதாசிரியரின் கதை' (முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை
வரலாறு) தமிழாக்கம் செய்தவர் யார்? |
ஜெயகாந்தன் |
|
10 |
ஒரு கதையை இசை, வசனம், பாடல், ஆடல், மெய்ப்பாடுடன் ஆடப்படும் கலை எது? |
தெருக்கூத்து |
|
10 |
ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல்
நிரல்நிறையாக அமைவது வருவது ----- பொருள்கோள் ஆகும்? |
நிரல்நிறை |
|
10 |
ஒரு செய்யுளில் பல அடிகளில்
சிதறிக்கிடக்கும் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்
கொள்வது ----- ஆகும்? |
கொண்டுகூட்டுப்
பொருள்கோள் |
|
10 |
ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும்
அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும், தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது? |
பொதுமொழி
ஆகும் |
|
10 |
ஒரு சொல் தனித்து நின்று பொருள்
தருமாயின் அது? |
தனி
மொழி |
|
10 |
ஒரு சொல்லோ, சொற்றோடரோ இருபொருள்பட வருவது? |
இரட்டுற
மொழிதல் எனப்படும் |
|
10 |
ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன்
பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது? |
உறுப்பும்
பயனும் உடன் தொக்க தொகை |
|
10 |
ஒரு தொடர் மொழியின் இருசொற்கள் இருந்து
அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது? |
தொகாநிலைத்
தொடர் |
|
10 |
ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியை எவ்வாறு
கணக்கிடுவார்கள்? |
மின்னாற்றலைக்
கொண்டு |
|
10 |
ஒரு நாட்டின் பண்பாடையும், அறிவையும் எவ்வாறு மதிப்பிடுவார்கள்? |
ஒரு
நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களைக் கொண்டு |
|
10 |
ஒரு நாளில் எத்தனை கூறுகள் சிறும்பொழுது
என்று பிரித்துள்ளனர்? |
ஆறு |
|
10 |
ஒரு மென்பொருள் அல்லது கணினி செயல்
திட்ட வரைவை ----- எனலாம்? |
செயற்கை
நுண்ணறிவு |
|
10 |
ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன்
உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்.உலக நாகரீக வளர்ச்சிக்கும் பொருளியல்
மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்றவர் யார்? |
மு.கு.ஜகந்நாதர் |
|
10 |
ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல்
நாடு எது? |
மலேசியா |
|
10 |
ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல்
நாடு மலேசியா மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே என கூறியவர்? |
பன்மொழிப்
புலவர் கஅப்பாத்துரையார் |
|
10 |
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு
மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என கூறியவர்? |
மணவை
முஸ்தபா |
|
10 |
ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும்
பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றை குறிப்பாகவே வெளிப்படையாகவே உணர்த்தாமல் வருவது? |
தொழிற்பெயர் |
|
10 |
ஒருவன் அறிவு விளக்கம் பெற உள்ள இரண்டு
வழிகள் யாது? |
கல்வி,
கேள்வி |
|
10 |
ஒருவன் இருக்கிறான் எந்த தொகுப்பில் இடம்
பெற்றுள்ளது? |
கு.அழகிரிசாமி
சிறுகதைகள் என்ற தொகுப்பு |
|
10 |
ஒருவன் இருக்கிறான் என்ற சிறுகதை கலைமகள்
இதழில் வெளியான ஆண்டு? |
1966 |
|
10 |
ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் வயிற்று
வலியால் நோய்வாய்பட்டவர் யார்? |
குப்புசாமி |
|
10 |
ஒருவன் இருக்கிறான் யாருடைய சிறுகதையாகும்? |
கு.அழகிரிசாமி |
|
10 |
ஒரே நிறுத் துணியை முண்டாசுபோலக்
கட்டியும், காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப
வீசியும் ஆடும் ஆட்டம் எது? |
ஒயிலாட்டம் |
|
10 |
ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு
செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல்
----- எனப்படும்? |
சதாவதானம் |
|
10 |
ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்
எடுத்துக்காட்டு? |
நட
என்பது வினையடி (நடை,
நடத்தை, நடத்தல்) |
|
10 |
ஒற்றளபெடையில் அளபெடுக்கும் 11எழுத்துக்கள் யாவை? |
ங்,
ஞ, ண்,
ந், ம்,
ன், வ்,
ய், ல்,
ள் மற்றும் ஃ |
|
10 |
ஒற்றளபெடையில் எத்தனை எழுத்துக்கள் அளபெடுக்கும்? |
10 எழுத்துக்கள் |
|
10 |
ஒன்பது விருந்தோம்பல் செய்யும் இல்லற
ஒழுக்கங்களைக் கூறியவர் யார்? |
அதிவீரராம
பாண்டியன் |
|
10 |
ஒன்றை சொல்வதற்கென்றே (பறைதல்)
இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக்கருவி? |
பறை |
|
10 |
ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து
தொண்டியோர் என்னும் பாடல் வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? |
சிலப்பதிகாரம்
(ஊர்காண்காதை) |
|
10 |
ஓங்கு பரிபாடல் என்ற பெருமையுடைய நூல் எது? |
பரிபாடல் |
|
10 |
ஓசுனர் என்பதன் பொருள் என்ன? |
எண்ணெய்
விற்போர் |
|
10 |
ஓசை எத்தனை வகைப்படும்? |
நான்கு
(செப்பல், அகவல்,
துள்ளல், தூங்கள்) |
|
10 |
ஓசோன் வாயு பாதிப்பால் ஏற்படும் தீமைகள்? |
ஓரறிவு
முதல் ஆறறிவுவரை உள்ள அனைத்து உயிர்களும்
துன்பம் அடைகின்றன.கண்களும் தோலும் பாதிப்படைகின்றன |
|
10 |
ஓடு என்றால் என்ன? |
மிக
வன்மையானது |
|
10 |
ஓரசைச் சீர்: நேர் |
நாள் |
|
10 |
ஓர் அதிசய திறவுகோல் என்பது எது? |
நா
(நாக்கு) |
|
10 |
ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி
உலாவுவது போல் பல இடங்களில் பாயும் ஆறு? |
சரயு |
|
10 |
ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள்
தரும் வகையில் அமைவது? |
சொல்
ஆகும் |
|
10 |
ஓர்ந்து என்பதன் பொருள் என்ன? |
நினைத்து |
|
10 |
கங்கை எங்கே போகிறாள்' என்ற புதினத்தின் ஆசிரியர் யார்? |
ஜெயகாந்தன் |
|
10 |
கச்சல் என அழைக்கப்படுவது? |
வாழைப்பிஞ்சு |
|
10 |
கடலை என்றால் என்ன? |
வேர்க்கடலை,
கொண்டக்கடலை முதலியவை |
|
10 |
கடற்கூத்து என்னும் அத்தியாயம் எந்த நூலில்
உள்ளது? |
புயலிலே
ஒரு தோணி |
|
10 |
கடுங்காற்று, மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது
என்று கூறியவர் யார்? |
மதுரை
இளநாகனார் |
|
10 |
கடும் பகட்டும் யானை நெடுந்தேர்க் கோதை
திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்? |
அகநானூறு |
|
10 |
கடும்பு என்பதன் பொருள் என்ன? |
சுற்றம் |
|
10 |
கடைக்குப் போவாயா? ' என்ற
கேள்விக்குப் 'போகமாட்டேன்' என மறுத்துக் கூறுவது? |
மறை
விடை |
|
10 |
கடைக்குப் போவாயா? ' என்ற
கேள்விக்குப் 'போவேன்' என்று உடன்பட்டுக் கூறுவது? |
நேர்
விடை |
|
10 |
கடைத்தெரு எங்குள்ளது? என்ற வினாவிற்கு, 'வலப்பக்கத்தில் உள்ளது' எனக் கூறுவது? |
சுட்டு
விடை |
|
10 |
கடையெழு வள்ளல்களின் கொடை பெருமை எந்த
நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது? |
சிறுபாணாற்றுப்படை,
பெருஞ்சித்திரனார் பாடல் |
|
10 |
கணவனை இழந்த கண்ணகி மதுரையில் இருந்து
எந்த இடத்தை அடைந்தாள்? |
நெடுவேள்
குன்றம் (சுருளிமலை) 'வேங்கைக்
கானல்' என்னும்மிடம் |
|
10 |
கணிப்பொறியுடன் சேர்ந்த சக்கர நாற்காலியில்
அமர்ந்திருந்தவர் யார்? |
ஸ்டீபன்
ஹாக்கிங் |
|
10 |
கணீர் என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன? |
கண்ணீர்
என்பதன் இடைக்குறை |
|
10 |
கண், படி தனித்து நின்று பொருள்
தருமாயின் அது? |
பாகப்பதம் |
|
10 |
கண்ணதாசனின் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது
பெற்றது? |
சேரமான்
காதலி |
|
10 |
கண்ணதாசனின் பெற்றோர் யாவர்? |
சாத்தப்பன்,
விசாலாட்சி |
|
10 |
கண்ணதாசனின் முதல் பாடல் எது? |
கலங்காதிரு
மனமே, 1949 ஆம்
ஆண்டு |
|
10 |
கண்ணதாசன் இயற்பெயர் என்ன? |
முத்தையா |
|
10 |
கண்ணதாசன் எந்த ஊரில் பிறந்தவர்? |
சிறுகூடல்பட்டி,
சிவகங்கை மாவட்டம் |
|
10 |
கண்ணன், படிதான் தனித்து நின்று பொருள்
தருமயின் அது? |
பகுபதம் |
|
10 |
கண்ணிற்கு காட்சி தராமல் இருக்கும் மலர்கள்? |
ஆல
மலர், பலா
மலர் |
|
10 |
கதிரவனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுக்கும்
அரணாக விளங்குவது எது? |
ஓசோன்
படலம் |
|
10 |
கதையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
கொம்பு
அல்லது கொப்பு |
|
10 |
கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன்
சத்திரத்தில் என்ற வரியை இயற்றியவர்? |
காளமேகப்புலவர் |
|
10 |
கபிலரின் நண்பர் யார்? |
இடைக்காடனார் |
|
10 |
கப்பலுக்கு போன மச்சான் என்ற நாவலை படைத்தவர்
யார்? |
நாகூர்ரூமி |
|
10 |
கப்பித்தான் என்பதன் பொருள் என்ன? |
தலைமை
மாலுமி (கேப்டன்) |
|
10 |
கமலாலயன் அவர்களின் இயற்பெயர் என்ன? |
வே.குணசேகரன் |
|
10 |
கம்பராமாயணத்தில் ஆற்றுப்படலத்தில் சிறப்பிக்கப்படும்
ஆறு எது? |
சரயு
ஆறு |
|
10 |
கம்பராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன? |
8 காண்டங்கள் |
|
10 |
கம்பராமாயணம் பாடல்கள் எந்த நயம் மிக்கவை? |
சந்த
நயம் |
|
10 |
கம்பரின் ஊர் எது? |
திருவெழுந்தூர்,
சோழநாடு |
|
10 |
கம்பர் ஆதரித்த வள்ளல் யார்? |
திருவெண்ணைநல்லூர்
சடையப்ப வள்ளல் |
|
10 |
கம்பர் இயற்றிய நூல்கள் யாவை? |
சரசுவதி
அந்தாதி, சடகோபர்
அந்தாதி, திருக்கை வழக்கம்,
ஏரெழுபது, சிலை
எழுபது |
|
10 |
கம்பர் எவ்வாரெல்லாம்
சிறப்பிக்கப்படுகிறார்? |
கல்வியில்
பெரியவர் கம்பர், கம்பர்
வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் |
|
10 |
கம்பர் ராமனது வரலாற்றை தமிழில் எந்த
பெயரில் வழங்கினார்? |
இராமாவதாரம் |
|
10 |
கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என்று
பெருமையாடுபவர் யார்? |
பாரதியார் |
|
10 |
கம்பு, சோளம் முதலிவற்றின் அடி எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
தட்டு
அல்லது தட்டை |
|
10 |
கரகச் செம்பில் எதனை நிரப்புகின்றனர்? |
மணல்,
பச்சரிசி |
|
10 |
கரகச் செம்பில் எந்த பொம்மையை வைத்து
ஆடுகின்றார்? |
கிளி
பொம்மை பொருந்திய மூங்கில் குச்சியை |
|
10 |
கரகாட்டத்தில் எந்த இசை கருவிகள்
பயன்படுத்தப்படுகின்றன? |
நையாண்டி
மேள இசையும், நாகசுரம்,
தவில், பம்பை
போன்ற இசைக் கருவிகள் |
|
10 |
கரகாட்டத்திற்கு அடிப்படை எனக் கருதப்படுவது? |
குடக்கூத்து |
|
10 |
கரகாட்டத்தின் துணையாட்டம் எது? |
மயிலாட்டம் |
|
10 |
கரகாட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
கரகம்,
கும்பாட்டம் |
|
10 |
கரத்தைப் பூ என்ன வடிவில் இருக்கும்? |
முட்டை
வடிவம் |
|
10 |
கரந்தைப் பூவின் நிறங்கள் யாது? |
செம்மை,
நீலம், இளஞ்சிவப்பு,
நீலம் கலந்த சிவப்பு |
|
10 |
கரந்தைப்பூ என்ன வடிவில் இருக்கும்? |
முட்டை
வடிவம் |
|
10 |
கரிசல் இலக்கியம் எந்த பகுதிகளில்
தோன்றியது? |
கோவில்பட்டியைச்
சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றியது |
|
10 |
கரிசல் இலக்கியம் பற்றி எழுதத் தொடங்கியவர்? |
கு.அழகிரிசாமி |
|
10 |
கரிசல் எழுத்தாளர்கள் வகையில் மூத்தவர்
எனக் கருதப்படுபவர் யார்? |
கு.அழகிரிசாமி |
|
10 |
கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும்
மையப்படுத்தி கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர் யார்? |
கி.ராஜநாராயணன் |
|
10 |
கரிசல் பரம்பரை இன்றளவும் நிலை
நிறுத்திக்கொள்ளக் காரணமாக இருப்பவர்கள் யார்? |
பா.செயப்பிரகாசம்,
பூமணி, வீரவேலுசாமி,
சோ.தர்மன், வேல
ராமமூர்த்தி இன்னும் பலர் |
|
10 |
கரிசல் மண்ணின் படைப்பாளி கு.அழகிரிசாமி
யாருக்கு முன் எழுத தொடங்கியவர் யார்? |
கி.ராஜநாராயணன் |
|
10 |
கரிசல் வட்டாரச் சொல்லகராதியை
உருவாக்கியவர் யார்? |
கி.ராஜநாராயணன் |
|
10 |
கருணையன் தாயாரின் பெயர் என்ன? |
எலிசபெத்
அம்மையார் |
|
10 |
கருணையன் துன்பத்தில் பங்கு கொண்டது யார்? |
இயற்கை |
|
10 |
கருணையன் புலம்பியதை கேட்டு யார் அழுதனர்? |
மலர்கள்,
பறவைகள், வண்டுகள் |
|
10 |
கருணையன் யார் இறப்பால் துன்பம் அடைகிறார்? |
தன்
தாயார் எலிசபெத் இறந்து விட்டதால் |
|
10 |
கருணையன் யார் மார்பில் மாலையென அசைந்து
வாழ்ந்தார்? |
தன்
தாயின் மார்பில் |
|
10 |
கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பு
என்னவென்று அழைக்கப்படுகிறது? |
பயன்கலை |
|
10 |
கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று
நிரூபித்தவர் யார்? |
ஸ்டீபன்
ஹாக்கிங் |
|
10 |
கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும்
முதன் முதலில் கூறியவர் யார்? |
ஜான்
வீலர் |
|
10 |
கருந்துளை பற்றிய ஆய்வை ஸ்டீபன் ஹாக்கிங்
எதனோடு ஒப்பிட்டு உலகத்திற்கு கூறினார்? |
விண்மீன்
இயக்கம் |
|
10 |
கருந்துளையில் செல்லும் எந்த பொருள் என்னவாகும்? |
உள்ளே
சென்று விடும் தப்பித்து வெளியே வரமுடியாது |
|
10 |
கருந்துளையின் ஈர்ப்பு எல்லையில் இருந்து என்ன
வெளியாகிறது? |
கதிர்வீச்சு |
|
10 |
கருப்பொருள் என்றால் என்ன? |
ஒரு
நிலத்தின் தெய்வம்,
மக்கள், தொழில்,
விலங்கு, இவையெல்லாம்
கருப்பொருள் ஆகும். |
|
10 |
கரும்பின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
கழி |
|
10 |
கரும்பின் நுனிப்பகுதி எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
கொழுந்தாடை |
|
10 |
கலப்பில்லாத பொய் இதை எவ்வாறு கூறுவார்? |
சொல்முரண் |
|
10 |
கலிங்கத்துப்பரணியில் யார் விருந்தினர்க்கு உணவிடுவோரின்
முகமலர்ச்சியை உவமையாக்குகியவர் யார்? |
ஜெயங்கொண்டார் |
|
10 |
கலிப்பாவிற்கு உரிய ஓசை எது? |
துள்ளல்
இசை |
|
10 |
கலைப்பணி என்றால் அதனுள் சமூக பார்வை அடக்கம்
என்றவர் யார்? |
ஜெயகாந்தன் |
|
10 |
கலையின் கணவனாகவும் சமுதாயத்தின்
புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் - இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது - சமூகப்
பார்வையோடு கலைப்பனி புரியவே எழதினார்? |
சமூகப்
பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார் |
|
10 |
கல்மரம் என்ற நூலின் ஆசிரியர் யார்? |
திலகவதி |
|
10 |
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாக
கூறியவர் யார்? |
கம்பர் |
|
10 |
கல்வெட்டின் முதல்பகுதியில் மன்னரைப் பற்றி
புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகளின் பெயர்? |
மெய்க்கீர்த்தி |
|
10 |
கவரி என்பதன் பொருள் என்ன? |
சாமரை |
|
10 |
கவிஞர் உமா மகேஸ்வரி தற்போது எங்கு
வசித்துவருகிறார்? |
தேனி
மாவட்டம் ஆண்டிபட்டியில் |
|
10 |
கவிஞன் யானோர் காலக்கணிதம் என்ற பாடலின்
ஆசிரியர் யார்? |
கண்ணதாசன் |
|
10 |
கவ்வை என அழைக்கப்படுவது? |
எள்பிஞ்சு |
|
10 |
களம்புகத் துடித்த நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய், உன் புன்னகைத்தான் அதற்கு சான்று என்று
கூறியவர்? |
அறிஞர்
அண்ணா |
|
10 |
கறங்கு இசை விழவின் உறத்தை என்ற அகநானுறு
வரியில் எந்த ஊர் சிறப்பிக்கப்பட்டுள்ளது? |
உறையூர்
திருச்சி மாவட்டம் |
|
10 |
கறுப்பு நிறக் கரிசல் மண்ணின் இயற்கை தங்கம்
எது? |
கம்பு |
|
10 |
கற்றவர் வழி அரசு செல்லும் என்ற கருத்தைக்
கூறிய இலக்கியம் எது? |
சங்கஇலக்கியம் |
|
10 |
கனிச்சாறு என்ற நூலை இயற்றியவர் யார்? |
பாவலரேறு
பெருஞ்சித்திரனார் |
|
10 |
கன்று என்றால் என்ன? |
மா,
புளி, வாழை
முதலியவற்றின் இளநிலை |
|
10 |
கன்னடம் |
ஐந்தாம்
இடம் |
|
10 |
கஜா புயலின் பெயரை எந்த நாடு வழங்கியது? |
இலங்கை |
|
10 |
கா என்பதற்கு ----- என்று பொருள்? |
பாரந்தங்கும்
கோல் |
|
10 |
காக்கென்று என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன? |
காக்கவென்று
என்பதன் தொகுத்தல் விகாரம் |
|
10 |
காசி நகரத்தின் பெருமைகளைக் கூறும் நூல்
எது? |
காசிக்காண்டம் |
|
10 |
காசிக்காண்டம் எதை விளக்குவதாக அமைந்துள்ளது? |
துறவு,
இல்லறம், பெண்களுக்குரிய
பண்புகள், வாழ்வியல் நெறிகள்,
மறுவாழ்வில் அடையும்
நன்மைகள் |
|
10 |
காசிக்காண்டம் என்பது? |
காசி
நகரத்தின் பெருமைப் பாடும் நூல் |
|
10 |
காசிக்காண்டம் என்ற நூலை இயற்றியவர் யார்? |
அதிவீரராம
பாண்டியன் |
|
10 |
காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள
கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும் என தமிழுக்கு அத்தனை
அறிவுச் செல்வங்களும் கிடைக்க வேண்டும் என கூறியவர்? |
குலோத்துங்கன் |
|
10 |
காஞ்சி என்பது? |
ஒருவகைக்
குறுமரம் |
|
10 |
காடனுக்கும் கபிலனுக்கும் என்பதன் இலக்கணக்குறிப்பு
என்ன? |
எண்ணும்மை |
|
10 |
காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
முல்லை |
|
10 |
காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு
எது? |
1931ம்
ஆண்டு |
|
10 |
காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போரை
தென் ஆப்ரிக்காவில் தொடங்கிய ஆண்டு என்ன? |
1906 - ம்
ஆண்டு |
|
10 |
காய்ந்த இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
சருகு |
|
10 |
காய்ந்த இலையும் காய்ந்த தொகையும்
நிலத்துக்கு நல்ல உரங்கள்.இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது? |
சருகும்
சண்டும் |
|
10 |
காய்ந்த கட்டை தாவரத்தின் பகுதிக்கு
வழங்கும் சொல்? |
காய்ந்த
கொம்பும் கவையும் அடியும் |
|
10 |
காய்ந்த சுள்ளி தாவரத்தின் பகுதிக்கு
வழங்கும் சொல்? |
காய்ந்த
குச்சு (குச்சி) |
|
10 |
காய்ந்த தாளும், தோகையும் எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
சண்டு |
|
10 |
காய்ந்த விறகு தாவரத்தின் பகுதிக்கு
வழங்கும் சொல்? |
காய்ந்த
சிறுகிளை |
|
10 |
காய்ந்த வெங்கழி தாவரத்தின் பகுதிக்கு
வழங்கும் சொல்? |
காய்ந்த
கழி |
|
10 |
காய்ந்தும் கெடுக்கிற, பெய்தும் கெடுக்கிற மழையை சார்ந்து
வாழ்கின்ற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையை சொல்லும் இலக்கியம்? |
கரிசல்
இலக்கியம் |
|
10 |
காய்ந்தேன் என்பதன் பொருள் என்ன? |
வருந்தினேன் |
|
10 |
காய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன? |
வினைத்தொகை |
|
10 |
காருகர் என்பதன் பொருள் என்ன? |
நெய்பவர்
(சாலியர்) |
|
10 |
கார்டிலா என்ற நூல் எந்த வண்ணங்களில் மாறி
மாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது? |
கருப்பு,
சிவப்பு |
|
10 |
கார்டிலா என்னும் நூல் முதன் முதலில் தமிழ்
மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ஆண்டு? |
1554 |
|
10 |
காலக்கணிதம் என்ற கவிதை தொகுப்பு யாருடைய
கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது? |
கண்ணதாசன்
கவிதை தொகுப்பு |
|
10 |
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்? |
இகழ்ந்தால்
என்மனம் இறந்துவிடாது |
|
10 |
காலம் என்னும் நூலின் ஆசிரியர் யார்? |
ஸ்டீபன்
ஹாக்கிங் |
|
10 |
காலம் கரந்த பெயரெச்சமே? |
வினைத்தொகை |
|
10 |
காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச
விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியை தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது -----
எனப்படும்? |
வினைத்தொகை |
|
10 |
காலம் வலுநிலைக்கு எடுத்துக்காட்டு? |
நேற்று
வருவான் |
|
10 |
காலம் வழாநிலைக்கு எடுத்துக்காட்டு? |
நேற்று
வந்தான் |
|
10 |
காலின் ஏழடி பின் சென்று என்ற வரி இடம்
பெற்ற நூல் எது? |
பொருநராற்றுப்படை |
|
10 |
காலையிலேயே மாலையும் வந்து விட்டது என சிலடையாக
கூறியவர் யார்? |
கி.வா.ஜகந்நாதன் |
|
10 |
கால் நடை என்பதன் பொருள் என்ன? |
காலால்
நடத்தல் |
|
10 |
காவடி அமைப்பிற்குரிய ஏற்ப எவ் வாறு
எல்லாம் அழைக்கப்படுகிறது? |
மச்சக்காவடி,
சர்ப்பக்காவடி, பூக்காவடி,
தேர்க்காவடி, பறவைக்காவடி |
|
10 |
காவடியாட்டம் நிகழ்த்தப்படும் நாடுகள் யாவை? |
இலங்கை,
மலேசியா மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும்
நாடுகளில் |
|
10 |
காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் உறையூர்
மற்றும் திருவரங்கம் வழியாக - - - என்னும் இடத்தை அடைந்தனர்? |
கொடும்பாளூர் |
|
10 |
காழ் என்றால் என்ன? |
புளி,
காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து |
|
10 |
காற்றின் வேறு பெயர்கள் யாவை? |
காற்று,
வளி, தென்றல்,
புயல், சூறாவளி |
|
10 |
காற்று எந்தப்பருவ கால காற்றில்
புயலாகமாறுகிறது? |
வடகிழக்கு
பருவக்காற்று |
|
10 |
காற்று மாசுபடுவதல் குழந்தைகளின் மூளை
வளர்ச்சி குறைவதாக எந்த நிறுவனம் கூறுகிறது? |
ஐக்கிய
நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) |
|
10 |
காற்று மாசுபடுவதால் என்ன நோய் ஏற்படுகிறது? |
கண்
எரிச்சல், தலைவலி,
தொண்டைக்கட்டு, காய்ச்சல்,
நுரையீரல் புற்றுநோய் இளைப்பு நோய் |
|
10 |
காற்றே வா என்ற கவிதை வரியைப் பாடியது யார்? |
பாரதியார் |
|
10 |
காற்றே வா மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு
என்று கவிதை எழுதியவர் யார்? |
பாரதியார் |
|
10 |
கான் அடை என்பதன் பொருள் என்ன? |
காட்டைச்
சேர் |
|
10 |
கான் நடை என்பதன் பொருள் என்ன? |
காட்டுக்கு
நடத்தல் |
|
10 |
கி.பி.ஆறாம் நூற்றாண்டில் தொடக்கத்தில்
போதிதர்மர் எந்த மாநகரத்துச் சிற்றரசர்? |
காஞ்சி
நகரம் |
|
10 |
கி.பி.முதல் நூற்றாண்டில் முசிறித் துறைமுகத்தை
விரைவில் அடைய புதிய வழியைக் கண்டு பிடித்தவர் யார்? |
ஹிப்பாலஸ் |
|
10 |
கி.ராஜநாராயணன் அவர்களின் சொந்த ஊர் எது? |
இடைசெவல் |
|
10 |
கி.ராஜநாராயணன் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்கள்
எழுதியுள்ளார்? |
இருபதுக்கும்
மேற்பட்ட |
|
10 |
கிழக்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
கொண்டல் |
|
10 |
கிழக்கு என்பதற்கு பொருள் என்ன? |
குணக்கு |
|
10 |
கிழி என்பதன் பொருள் என்ன? |
துணி |
|
10 |
கிளையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
சினை |
|
10 |
கிறித்துவிற்குமுன் தோன்றியவர் யார்? |
திருமுழுக்கு
யோவான் |
|
10 |
கிறித்துவின் வருகையை அறிவித்தவர் யார்? |
திருமுழுக்கு
யோவான் |
|
10 |
கீதாஞ்சலியை இயற்றியவர் யார்? |
இரவீந்தரநாத்
தாகூர் |
|
10 |
கீரை, வாழை முதலியவற்றின் அடி எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
தண்டு |
|
10 |
கு.அழகர்சாமி எங்கு இருந்த பொழுது
படைப்பாளர்களுக்கு படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தார்? |
மலேசியா |
|
10 |
கு.அழகர்சாமி யாருக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியம்
தரம் வாய்ந்தவை? |
கி.ரா.வுக்கு |
|
10 |
கு.பா.ரா மறைவுக்கு பின்னர் இவருடைய
படைப்புகள் எந்த நூலாக தொகுக்கப்பட்டன? |
அகலிகை,
ஆத்மசிந்தனை |
|
10 |
குச்சியின் பிரிவு எவ்வவாறு அழைக்கப்படுகிறது? |
இணுக்கு |
|
10 |
குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில்
தமிழ்த்துறை தலைவராக பணிசெய்தவர்? |
எழில்
முதல்வன் |
|
10 |
குடிசைகள் ஒரு பக்கம், கோபுரங்கள் மறுபக்கம் என்று
கூறியவர்? |
ப.ஜீவானந்தம் |
|
10 |
குடிநீருக்காக தன் மணத்தை ஏற்றும் பூ எது? |
பாதிரிப்
பூ |
|
10 |
குடியரசு தலைவர் நாளை தமிழகம் வருகிறார்
என்பது? |
கால
வழுவமைதி |
|
10 |
குடுக்கை என்றால் என்ன? |
சுரையின்
ஓடு |
|
10 |
குட்டி இளவரசன் என்ற நூலின் ஆசிரியர் யார்? |
தமிழில்
வெ.ஸ்ரீராம் |
|
10 |
குட்டி என்றால் என்ன? |
விளாவின்
இளநிலை |
|
10 |
குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
தூறு |
|
10 |
குமரகுருபரர் இயற்றிய நூல்கள் யாவை? |
கந்தர்
கலிவெண்பா, மீனாட்சியம்மை
பிள்ளைத்தமிழ், மதுரை கலம்பகம்,
சகலகலாவல்லி மாலை, நீதிநெறி
விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை |
|
10 |
குமரகுருபரர் எந்த மொழியில் புலமை பெற்றவர்? |
தமிழ்,
வடமொழி, இந்துஸ்தானி |
|
10 |
குமரகுருபரின் காலம் என்ன? |
17 - ஆம்
நூற்றாண்டு |
|
10 |
குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்து
சென்றவர் யார்? |
நேசமணி |
|
10 |
குயில் பாட்டு என்ற நூலின் ஆசிரியர் யார்? |
பாரதியார் |
|
10 |
குயில்பாட்டு.பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களை படைத்தவர்
யார்? |
பாரதியார் |
|
10 |
குரல் உணங்கு விதைத்திணை உரல்வாய்ப்
பெய்து - என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது? |
புறநானூறு |
|
10 |
குருத்து என்றால் என்ன? |
வாழையின்
இளநிலை |
|
10 |
குரும்பை என அழைக்கப்படுவது? |
தென்னை,
பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு |
|
10 |
குலசேகர ஆழ்வார் வித்துக்கோட்டம்மா என்று
ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்
ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே? |
பால்
வழுவமைதி, திணை
வழுவமைதி |
|
10 |
குலசேகராழ்வார் காலம்? |
8 ஆம் நூற்றாண்டு |
|
10 |
குலசேகராழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள ----- என்ற
தெய்வத்தை அன்னையாக உருவகித்து பாடுகிறார்? |
பெருமாளை
அன்னையாக |
|
10 |
குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்து
தருவது எது? |
பிள்ளைத்தமிழ் |
|
10 |
குளிர்காலத்தைக் பொழுதாக கொண்ட நிலங்கள் எது? |
குறிஞ்சி,
மருதம், நெய்தல்
நிலங்கள் |
|
10 |
குளிர்பதனப் பெட்டியில் இருந்து வெளிவரும்
நச்சுக்காற்று எது? |
குளோரோ
புளோரா கார்பன் |
|
10 |
குளுகுளுத்த நாறிய பழம் அல்லது காய் எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
அழுகல் |
|
10 |
குளுகுளுத்த பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
அளியல் |
|
10 |
குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு
----- ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைத்துவிடும்? |
ஒரு
இலட்சம் |
|
10 |
குறிஞ்சி மலர் என்ற நூலின் ஆசிரியர் யார்? |
நா.பார்த்தசாரதி |
|
10 |
குறிஞ்சிப்பாட்டை இயற்றியவர் யார்? |
கபிலர் |
|
10 |
குறிப்பு விடைகள் எவை? |
ஏவல்
விடை, வினா
எதிர் வினாதல் விடை, உருவதுகூறல் விடை,
இனமொழி விடை |
|
10 |
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைதொன்
றுண்டாகச் செய்வோன் வினை - என்ற குரலில் பயின்று வந்துள்ள அணி எது? |
உவமை
அணி |
|
10 |
கூத்துப்பட்டறை நா.முத்துசாமி அவர்கள் பெற்ற
விருதுகள் யாவை? |
இந்தியா
அரசின் தாமரைத்திரு விருதையும்,
தமிழக அரசின் கலைமாமணி விருது |
|
10 |
கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண்
பறம்பு நாடே - என்ற புறநானூற்று வரியில் சிறப்பிக்கப்படும் ஊர் எது? |
பிரான்மலை,
சிவகங்கை மாவட்டம் |
|
10 |
கூலம் என்றால் என்ன? |
நெல்,
புல் (கம்பு) முதலிய தானியங்கள் |
|
10 |
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது -
இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயர், வினையாலனையும் பெயரும் முறையே? |
பாடல்;
கேட்டவர் |
|
10 |
கேண்மையினான் என்பதன் பொருள் என்ன? |
நட்பினன் |
|
10 |
கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர் குலைவகை
எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
கதிர் |
|
10 |
கேள்வியினால் என்பதன் பொருள் என்ன? |
நூல்
வல்லான் |
|
10 |
கேள்வியினான் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
வினையாலணையும்
பெயர் |
|
10 |
கைக்கிளை என்பது? |
ஒருதலைக்
காமம் |
|
10 |
கைதொழுது என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
மூன்றாம்
வேற்றுமைத் தொகை |
|
10 |
கைமுறை என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன? |
மூன்றாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை |
|
10 |
கொடுஞ்செலவு என்பதன் பொருள் என்ன? |
விரைவாக
செல்லுதல் |
|
10 |
கொட்டை என்றால் என்ன? |
மா,
பனை முதலியவற்றின் வித்து |
|
10 |
கொட்டைக் கரந்தை' என்று அழைக்கும் பூ? |
கரத்தைப்
பூ |
|
10 |
கொண்டல் என்பது எதைக் குறிக்கிறது? |
கிழக்கு |
|
10 |
கொம்பின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
கிளை |
|
10 |
கொம்மை என்றால் என்ன? |
வரகு,
கேழ்வரகு முதலியவற்றின் உமி |
|
10 |
கொற்கை எந்த மாவட்டத்தில் உள்ளது? |
தூத்துக்குடி |
|
10 |
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை என்ற
பாடல்வரி இடம் பெற்ற நூல் எது? |
ஐங்குறுநூறு |
|
10 |
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன? |
அங்கு
வறுமை இல்லாததால் |
|
10 |
கோடு என்பதன் பொருள் என்ன? |
மலை |
|
10 |
கோடை என்பது எதைக் குறிக்கிறது? |
மேற்கு |
|
10 |
கோடை வயல் தொகுப்பு யாரால் இயற்றப்பட்டது? |
வேணுகோபாலன் |
|
10 |
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த' என்ற வரியை பாடியவர் யார்? |
வள்ளலார் |
|
10 |
கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்டகாய் எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
கோட்டான்
காய் அல்லது கூகைக்காய் |
|
10 |
கோட்டையை சுற்றி வளைத்தல் (எயிலை வளைத்தல்) ? |
உழிஞைத்
திணை எனப்படும் |
|
10 |
கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட
பகையரசனோடு போரிடுவது? |
நொஞ்சித்திணை |
|
10 |
கோதுமையின் வகைகள்? |
சம்பாக்கோதுமை,
குண்டுக்கோதுமை, வாற்கோதுமை |
|
10 |
கோபல்ல கிராமம் என்னும் புதினத்தை தொடர்ந்து
எழுதப்பட்ட கதை? |
கோபல்லபுரத்து
மக்கள் |
|
10 |
கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்? |
கி.ராஜநாராயணன் |
|
10 |
கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலுக்காக சாகித்திய
அகாதெமி விருது எந்த ஆண்டு கிடைத்தது? |
1991ஆம்
ஆண்டு |
|
10 |
கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி போன்ற
பட்டங்களை பெற்றவர் யார்? |
இரண்டாம்
இராசராச சோழன் |
|
10 |
கோவலனை பிரிந்து வாழும் கண்ணகி அவனைப்
பிரிந்ததை விட விருந்தினரை போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாக குறிப்பிடுவதன்
மூலம் விருந்தினரை போற்றிப் பேணல் பழந்தமிழரின் மரபு என்பதை உணர்த்தியவர்? |
இளங்கோவடிகள் |
|
10 |
கோவலனையும், கண்ணகியையும் வழிநடத்தி சென்றவர்
யார்? |
கவுந்தியடிகள் |
|
10 |
சங்க இலக்கிய அறங்கள் இயல்பானவை.'கவிதை வாழ்க்கையின் திறனாய்வு' என்றவர் யார்? |
திறனாய்வாளர்
அர்னால்டு |
|
10 |
சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களில் இடம்பெற்றுள்ள பாவகை? |
அகவற்பா
(ஆசிரியப்பா) |
|
10 |
சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு
மேற்கொள்ளப்பட்டதை புலப்படுத்தும் செப்பேடு எது? |
சின்னமனூர்ச்
செப்பேட்டுக் குறிப்பு |
|
10 |
சங்க காலத்திற்கு பிந்தைய
அறஇலக்கியங்களின் காலத்தை எவ்வாஅழைக்கலாம்? |
அறநெறிக்காலம் |
|
10 |
சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல்
எது? |
பரிபாடல் |
|
10 |
சங்ககால பெண் புலவர் வெண்ணியக்குயத்தியார் 'வளி ' எனக் குறிப்பிட்டு சிறப்பு செய்திருப்பது எதை? |
காற்று |
|
10 |
சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய் பற்றி
குறிப்பிட்டவர் யார்? |
ஏணிச்சேரி
முடமோசியார் |
|
10 |
சங்கத்தவர் காக்க என்பது? |
சங்கப்
பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமை |
|
10 |
சங்கத்தவர் காக்க கடல் விளக்கம்? |
நீர்லையை
தடுத்து நிறுத்தி, சங்கினை
காத்தல் |
|
10 |
சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள்
பெரும்பாலும் யாரை முதன்மைபடுத்தியே கூறப்பட்டுள்ளது? |
அரசர்கள் |
|
10 |
சதாவதானம் என்ற கலையில் சிறந்து விளங்கியவர்
யார்? |
செய்குத்தம்பிப்
பாவலர் |
|
10 |
சத்தம் என்பதன் பொருள் என்ன? |
நூறு |
|
10 |
சந்தக் கவிமணி எனக் குறிப்பிடப்படுவர் யார்? |
தமிழழகனார் |
|
10 |
சந்தக்கவிமணி பாடிய இரட்டுறமொழிதல் பாடலின் தமிழ்
எதனுடன் ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது? |
ஆழி |
|
10 |
சமகால கருத்துகளையும் நிகழ்வுகளையும்
சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் யார்? |
ஜெயகாந்தன் |
|
10 |
சமயக் கலப்பிகல்லாத மானிட அறம் நிலவிய
காலம் எது? |
சங்ககாலம் |
|
10 |
சமுக அமைப்பின் முரண்பாடுகளை எழுத்திலே
காட்டியவர் யார்? |
ஜெயகாந்தன் |
|
10 |
சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் பெண்ணடிமைத்
தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர் யார்? |
பாரதியார் |
|
10 |
சம்பா நெல் வகைகள் மொத்தம் எத்தனை உள்ளன? |
60 வகை |
|
10 |
சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க? |
உழவு,
ஏர், மண்,
மாடு அ) உழவு, மண்,
ஏர், மாடு
ஆ) மண், மாடு,
ஏர், உழவு
இ) உழவு, ஏர்,
மண், மாடு
ஈ) ஏர், உழவு,
மாடு, மண் |
|
10 |
சா.கந்தசசாமி எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி
விருது கிடைத்தது? |
விசாரணைகமிஷன் |
|
10 |
சா.கந்தசாமி எழுதிய புதினங்கள் சில கூறுக? |
தொலைந்து
போனவர்கள், சூர்யவம்சம்,
சாந்தகுமாரி |
|
10 |
சாகும்போதும் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும் என
கூறியவர் யார்? |
க.சச்சிதானந்தன் |
|
10 |
சாயவனம் என்ற நூலால் எழுத்துலகில் புகழ்
பெற்றார்? |
சா.கந்தசாமி |
|
10 |
சார்பெழுத்துக்கள் மொத்தம் எத்தனை? |
10 |
|
10 |
சாளரத்தின் கதவுகள், சட்டம் காற்றுடைக்கும் எனத்
தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? |
தி.சொ.வேணுகோபாலன் |
|
10 |
சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது
என்ற வரியை எழுதியவர்? |
நாகூர்ரூமி |
|
10 |
சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்
கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது? |
திருத்தணிகையுலா |
|
10 |
சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம்? |
இரண்டாம்
தரம் |
|
10 |
சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற
புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது வாங்கியவர் யார்? |
ஜெயகாந்தன் |
|
10 |
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்? |
அகவற்பா |
|
10 |
சிலப்பதிகாரத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன? |
3 காண்டம் (புகார் காண்டம்,
மதுரைக் காண்டம், வஞ்சிக்
காண்டம்) |
|
10 |
சிலப்பதிகாரத்தில் எத்தனை காதைகள் உள்ளன? |
30 காதைகள் |
|
10 |
சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில்
ஒன்று எது? |
குடக்கூத்து |
|
10 |
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? |
இளங்கோவடிகள் |
|
10 |
சிலப்பதிகாரம் எந்த நூலோடு தொடர்புடையது? |
மணிமேகலை |
|
10 |
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி என்னும்
அடியில் பாக்கம் என்பது? |
சிற்றுர் |
|
10 |
சிலம்புச்செல்வர் என்று போற்றப்படுபவர் யார்? |
ம.பொ.சி |
|
10 |
சிவந்த பூக்களை கொண்ட மரம் எது? |
அசோகமரம் |
|
10 |
சிறந்த சிறுகதை பதின்மூன்று என்ற நூலின் ஆசிரியர்
யார்? |
தமிழில்
வல்லிக்கண்ணன் |
|
10 |
சிறப்பு பெயர் முன்னும் பொதுப்பெயர்
பின்னும் நின்று இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கி வருவது? |
இருபெயரொட்டுப்
பண்புத்தொகை |
|
10 |
சிறு நண்டு மணல் மீது படம்மென்று கீறும்
- என்ற வரியை பாடியது யார்? |
மகாகவி
(இலங்கை) |
|
10 |
சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்? |
ஜெயகாந்தன் |
|
10 |
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர்
அலமரல், நோக்கி ஆய்மகள் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்? |
முல்லைப்பாட்டு |
|
10 |
சிற்றிலக்கியம் எத்தனை வகைப்படும்? |
96 |
|
10 |
சினையின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
போத்து |
|
10 |
சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர் யார்? |
அதிவீரராம
பாண்டியன் |
|
10 |
சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர் யார்? |
செய்குத்தம்பிப்
பாவலர் |
|
10 |
சுடினும் என்பதன் பொருள் என்ன? |
சுட்டாலும் |
|
10 |
சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு
அனைத்துலக விருதை பெற்றவர்? |
சா.கந்தசாமி |
|
10 |
சுட்டு மறை நேர் ஏவல் வினாதல் உற்றது
உடைத்தல் உறுவது கூறல் என்று கூறும் நூல் எது? |
நன்னூல் |
|
10 |
சுண்ணம் என்பதன் பொருள் என்ன? |
நறுமணப்பொடி |
|
10 |
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும்
சவலுமாக ஜெயகாந்தன் கருதுவது? |
பெற்ற
சுதந்திரத்தை பேனிக் காத்தல் |
|
10 |
சுந்தர காண்டம் என்ற புதினத்தின் ஆசிரியர்
யார்? |
ஜெயகாந்தன் |
|
10 |
சுருங்கிய பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
சிவியல் |
|
10 |
சுவல் என்பதன் பொருள் என்ன? |
தோள் |
|
10 |
சூட்டினால் பழுத்த பிஞ்சு எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
வெம்பல் |
|
10 |
செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின்
தலையின் 5 - 6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும்.இப்பருவத்தை ----- என்பர்? |
செங்கீரைப்
பருவம் |
|
10 |
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்
திட்டஇயக்குனராக பணியாற்றியவர் யார்? |
தேவநேயப்
பாவாணர் |
|
10 |
செந்தீ என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
பண்புத்தொகை |
|
10 |
செம்போ நடிச்சிறு கிங் கினியோடு சிலம்பு
கலந்தாட என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்? |
முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ் |
|
10 |
செம்மை சான்ற 'காவிதி மக்கள்' என்று அமைச்சர்களை போற்றியவர் யார்? |
மாங்குடி
மருதனார் |
|
10 |
செய்குத்தம்பிப் பாவலரின் காலம் என்ன? |
1874 முதல்
1950
வரை |
|
10 |
செய்குத்தம்பிப் பாவலர் எங்கு பிறந்தார்? |
இடலாக்குடி,
கன்னியாகுமரி |
|
10 |
செய்குத்தம்பிப் பாவலர் எந்த ஆண்டு சென்னை
விக்டோரியா அரங்கில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து
காட்டி சதாவதானி என்ற பாராட்டைப் பெற்றார்? |
1907 மார்ச்
- 10 |
|
10 |
செய்குத்தம்பிப் பாவலர் எந்த வயதில் செய்யும் ஆற்றல்
பெற்றார்? |
15 ஆம் வயதில் |
|
10 |
செய்மணி என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன? |
வினைத்தொகை |
|
10 |
செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது எது? |
உரைப்பாட்டு
மடை |
|
10 |
செய்யுளிசை அளபெடையின் மற்றோரு பெயர் என்ன? |
இசைநிறை
அளபெடை |
|
10 |
செய்யுளிசை அளப்படைக்கு எடுத்துக்காட்டு? |
ஓஓதல்,
உறாஅர்க்கு, படாஅ |
|
10 |
செய்யுளிசை ஓசை குறையாத இடத்திலும் இனிய
ஓசைக்காக குறில் நெடிலாகி அளபெடுப்பது ஆகும்? |
இன்னிசை
அளபெடை |
|
10 |
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவம் ஓசை? |
துள்ளல்
ஓசை |
|
10 |
செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை
அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலையாக அவ்வரிசைப்படியே நிறுத்தி பொருள் கொள்ளுதல்
----- எனப்படும்? |
முறை
நிரல்நிறைப் பொருள்கோள் |
|
10 |
செய்யுளில் எழுவாயாக வரிசைப்படுத்தி அவை ஏற்கும்
பயநிலைகளை எதிரெதிராக கொன்று பொருள் கொள்ளுதல் ----- ஆகும்? |
எதிர்
நிரல்நிறைப் பொருள்கோள் |
|
10 |
செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்ச செல்லகாத்
திரிந்து அளபெடுப்பது எந்த அளபெடையில்? |
சொல்லிசை
அளபெடை |
|
10 |
செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துக்கள் அளபெடுதலைச்? |
செய்யுளிசை
அளபெடை என்போம் |
|
10 |
செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு
சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப்
----- என்று பெயர்? |
பொருள்கோள் |
|
10 |
செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல்
அச்செயுள்ளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால்
இவ்வணி? |
தீவக
அணி |
|
10 |
செய்யுளுக்கு அழகு சேர்ப்பது? |
அணிகள் |
|
10 |
செல்லாராய்ச்சியில் பாவாணாரும் வியந்த பெருமகனார் யார்? |
தமிழ்த்திரு
இரா.இளங்குமரனார் |
|
10 |
செல்வத்துப் பயனே ஈதல் என்ற புறநானூறு பாடலை
பாடியவர் யார்? |
மதுரை
கணக்காயனார் மகனார் நக்கீரனார் |
|
10 |
செல்வம் என்பது சிந்தனையின் நிறைவு என்றது? |
தமிழ்
இலக்கியம் |
|
10 |
செறுநர் என்பதன் பொருள் என்ன? |
பகைவர் |
|
10 |
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற வரியை கூறியவர் யார்? |
பாரதியார் |
|
10 |
சென்னை மாநிலத்தில் உள்ள எந்த பகுதி
கேரளாவுடன் இணைந்து? |
மலபார்
மாவட்டம் |
|
10 |
சேக்கை என்பதன் பொருள் என்ன? |
படுக்கை |
|
10 |
சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர் ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து என்ற பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது? |
தீவக
அணி |
|
10 |
சேயுடன் மகிழ்ந்து குலாவும் தாய் சுவரோவியம்
எங்கு உள்ளது? |
சிதம்பரம்
17 - ஆம் நூற்றாண்டு |
|
10 |
சேர அரசர்களின் கொடை பெருமையைப் பற்றி
கூறும் நூல் எது? |
பதிற்றுப்பத்து |
|
10 |
சேர்வையாட்டத்தில் ஆட்டக்கலைஞர்கள் எந்தெந்த
இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு ஆடுகின்றன? |
சேவைபலகை,
சேமக்கலம், ஜால்ரா |
|
10 |
சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்
என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி? |
உவமையணி |
|
10 |
சொல்லிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு? |
உரனசைஇ,
வரனசைஇ |
|
10 |
சொல்லின் செல்வர் யார்? |
ரா.பி.சேதுபிள்ளை |
|
10 |
சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக
எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை கூறுவதற்கு என்ன பெயர்? |
எதிரிணை
இசைவு |
|
10 |
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி
அவ்வரிசைப்படியே இணைந்துப் பொருள் கொள்வது எந்த அணி? |
நிரல்நிறை
அணி |
|
10 |
சொற்களை அளவாகப் பயன்படுத்தி உரைநடையை அழகு
செய்தவர் யார்? |
மு.வரதராசனார் |
|
10 |
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது? |
சொற்றோடர்
அல்லது தொடர் எனப்படும் |
|
10 |
சோலையில் புகுவேன், மரங்கள் கூப்பிடும், விருந்து வைக்கும் என்ற வரிக்கு
சொந்தக்காரர் யார்? |
திரு.வி.கல்யாணசுந்தரனார் |
|
10 |
சோழ மன்னர்கள் தங்கள் சிறப்புகளை
எவ்வாறு வெளிப்படுத்தினர்? |
மெய்கீர்த்தி |
|
10 |
சோழனது ஆட்சியில் அங்குள்ள உயிரினங்களின்
நிலை என்ன? |
யானைகள்
- பிணிக்கப்படுகின்றன சிலம்புகள் - புலம்புகின்றன
ஓடைகள் - கலக்கம் அடைகின்றன புனல்
- அடைக்கப்படுகிறது மாங்காய் - வடுப்படுகின்றன மலர்கள் -
பறிக்கப்படுகின்றன வண்டுகள் - கள் உண்கின்றன |
|
10 |
சோளம், கரும்பு முதலியவற்றின் இலை எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
தோகை |
|
10 |
சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
குருத்து |
|
10 |
ஞானபீட விருது, தாமரைத்திரு விருதுகளை வாங்கியவர்
யார்? |
ஜெயகாந்தன் |
|
10 |
ஞானம் என்ற கவிதை தி.சொ.வேணுகோபாலனின்
எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது? |
கோடை
வயல் |
|
10 |
ஞானம் என்ற கவிதையின் ஆசிரியர் யார்? |
தி.சொ.வேணுகோபாலன் |
|
10 |
தகக தகதக தந்தெந்த தந்தத்தக என்று தாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெறுக என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்? |
திருப்புகழ் |
|
10 |
தடக்கை என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
உரிச்சொற்றொடர் |
|
10 |
தண்பெயல் என்பதன் பொருள் என்ன? |
குளிர்ந்த
மழை |
|
10 |
தப்பட்டதை பற்றி திருப்புகழில்
குறிப்பிட்டுள்ளவர் யார்? |
அருணகிரிநாதர் |
|
10 |
தப்பாட்டத்தை எவ்வாறு அழைப்பர்? |
பறை |
|
10 |
தப்பாட்டம் எந்தெந்த நிகழ்ச்சிகளில்
ஆடப்படுகிறது? |
கோவில்
திருவிழா, திருமணம்,
இறப்பு, விழிப்புணர்வு
முகாம் |
|
10 |
தப்பு ' என்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே
அதன் இசைக்கு ஏற்ப ஆடுகின்ற நிகழ்கலை? |
தப்பாட்டம் |
|
10 |
தப்பு ஆட்டத்தின் வேறு பெயர்கள் யாவை? |
தப்பாட்டம்,
தப்பட்டை, தப்பு |
|
10 |
தமர் என்பதன் பொருள் என்ன? |
உறவினர் |
|
10 |
தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும்
சிறப்பிக்கப்பட்டவர் யார்? |
கண்ணதாசன் |
|
10 |
தமிழக அரசு ம.பொ.சிக்கு சிலைவைத்த இடங்கள்
யாவை? |
சென்னை
தியாகராய நகரிலும்,
திருத்தணியிலும் |
|
10 |
தமிழக மற்றும் கேரளா பகுதிகளை பிரிக்க
அமைக்கப்பட்ட ஆணையம்? |
பசல்
அலி ஆணையம் |
|
10 |
தமிழக மற்றும் கேரளா பகுதிகளை பிரித்து
பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்கு தந்த பரிந்துரை வெளியான ஆண்டு? |
1955 அக்டோபர்
- 10 |
|
10 |
தமிழக வடக்கு - தெற்கு எல்லைக்
கிளர்ச்சினைக் தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்தவர் யார்? |
தமிழரசுக்
கழகம் |
|
10 |
தமிழக வணிகருக்கும், கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக
ஒப்பந்தம் எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது? |
ஆஸ்திரேலியா
நாட்டு தலைநகரில் உள்ளது அருங்காட்சியகத்தில் |
|
10 |
தமிழகத்தில் கரகாட்டம் நடைபெறும் மாவட்டங்கள்
யாவை? |
மதுரை,
திண்டுக்கல், திருச்சி,
தஞ்சாவூர், கோயம்பத்தூர்,
திருநெல்வேலி |
|
10 |
தமிழகத்தில் தெற்கொல்லை எது என புறநானூறு
சிலப்பதிகாரம் கூறுகிறது? |
குமரி
முனை |
|
10 |
தமிழகத்தின் வடகோல்லை என புறநானூறு, சிலப்பதிகாரம் கூறுகிறது? |
வேங்கட
மலை |
|
10 |
தமிழகம் முழுவதும் திருக்குறள்
சொற்பொழிவுகளை வழங்கி வருபவர் யார்? |
இரா.இளங்குமரனார் |
|
10 |
தமிழர் பண்பாட்டில் எந்த இலைக்கு தனித்து
இடம் உண்டு? |
வாழை
இலை |
|
10 |
தமிழர் பண்பாட்டின் மகுடம் எது? |
பொன்
ஏர் பூட்டுதல் |
|
10 |
தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
வாழ்வியலை எவ்வாறு பிரிந்தனர்? |
அகம்,
புறம் |
|
10 |
தமிழழகனாரின் இயற்ப்பெயர் என்ன? |
சண்முக
சுந்தரம் |
|
10 |
தமிழழகனார் எத்தனை நூல்களை படைத்துள்ளார்? |
12 சிற்றிலக்கியங்கள் |
|
10 |
தமிழிலரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்? |
ம.பொ.சி |
|
10 |
தமிழினங்கள் குடியேறிய நாடுகள் எது? |
மலேசியா,
சிங்கப்பூர், இந்தோனேசியா |
|
10 |
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக
ம.பொ.சி.கருதியது? |
சிலப்பதிகாரம் |
|
10 |
தமிழின் முதல் அகராதி எது? |
சதுரகராதி |
|
10 |
தமிழின் முதல் சதுரகராதியை எழுதியவர் யார்? |
வீரமாமுனிவர் |
|
10 |
தமிழின் மொத்த அணிகலன்கள் எனக்
குறிப்பிடப்படும் நூல்கள்? |
ஐம்பெரும்காப்பியம் |
|
10 |
தமிழின்பம் என்ற நூலின் ஆசிரியர் யார்? |
ரா.பி.சேதுபிள்ளை |
|
10 |
தமிழுக்குரிய நூலாக இருந்த திருக்குறள் உலக
மொழிகளுக்குரியதாக மாறியது எதனால்? |
மொழிபெயர்பால் |
|
10 |
தமிழ் தென்றல் யார்? |
திரு.வி.கல்யாணசுந்தரனார் |
|
10 |
தமிழ் நூல்களை மொழி பெயர்ப்பதில்
மொழிகளின் வரிசைகள் யாது? |
ஆங்கிலம் |
|
10 |
தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலையாக
விளங்குவது எது? |
புலியாட்டம் |
|
10 |
தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
யார்? |
தேவநேய
பாவாணர் |
|
10 |
தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரை எந்த
நூலிலிருந்து எடுக்கப்பட்டது? |
தேவநேயப்
பாவாணரின் சொல்லாய்வு கட்டுரைகள் |
|
10 |
தமிழ்தென்றல் என அழைக்கப்படுகிறது யார்? |
திரு.வி.க |
|
10 |
தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் எழுதிய நூல்கள்
யாவை? |
இலக்கண
வரலாறு, தமிழிசை
இயக்கம், தனித்தமிழ் இயக்கம்,
பாவாணர் வரலாறு, குண்டலகேசி
உரை, யாப்பருங்கலம் உரை,
புறத்திட்டு உரை, திருக்குறள்
தமிழ் மரபுரை, காக்கைப்
பாடினிய உரை, தேவநேயம் |
|
10 |
தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில்
ஆசிரியராக பணிபுரிந்தவர் யார்? |
கு.பா.ராஜகோபாலன்
(கு.பா.ரா) |
|
10 |
தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுதானியங்கள்
எவை? |
வரகு,
குதிரைவாலி, காடைக்கண்ணி |
|
10 |
தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின்
ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர் யார்? |
கூத்துப்பட்டறை
நா.முத்துசாமி |
|
10 |
தமிழ்நாட்டு நெல்லின் வகைகள் யாவை? |
செந்நெல்,
வெண்ணெல், கார்நெல்
என்றும் சம்பா, மட்டை,
கார் என பலவகை உண்டு |
|
10 |
தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்? |
இரா.இளங்குமரனார் |
|
10 |
தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர்
செய்யக்கூடாது' என்று கூறியவர் யார்? |
ஆவூர்
மூலங்கிழார் |
|
10 |
தர்க்கத்திற்கு அப்பால் என்னும் சிறுகதை எந்த
தொகுதியில் இடம்பெற்றுள்ளது? |
யுகசந்தி
என்னும் தொகுப்பு |
|
10 |
தர்மார்த்தங்களை உபதேசிக்க வியாசர் எழுதியது? |
மகாபாரதம் |
|
10 |
தலைநகரை காக்க தன் முதலமைச்சர் பதவியை
துறக்கவும் முன்வந்தவர் யார்? |
ராஜாஜி |
|
10 |
தலைநகரை மீட்க மாநகராட்சியின்சிறப்பு
கூட்டத்தை நடத்தியவர்? |
மாநகரத்
தந்தை செங்கல்வராயன் |
|
10 |
தலைமுறைக்கு ஒருமுறை மலரும் மலர் எது? |
மூங்கில் |
|
10 |
தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்
என்று முழங்கியவர் யார்? |
ம.பொ.சி |
|
10 |
தலைவிதி தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது
என நம்புவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு தன வருகிறது என்று கூறியவர் யார்? |
ஸ்டீபன்
ஹாக்கிங் |
|
10 |
தவறின்றித் தமிழ் எழுதுவோம் என்ற நூலின்
ஆசிரியர் யார்? ? |
மா.நன்னன் |
|
10 |
தற்காலத்து ஐன்ஸ்டீன் என புகழப்படுபவர் யார்? |
ஸ்டீபன்
ஹாக்கிங் |
|
10 |
தற்போது குளிர்பதனப் பெட்டியில்
பயன்படுத்தப்படும் வாயு எது? |
ஹைட்ரோ
கார்பன் (HC) |
|
10 |
தன நாட்டு மக்களுக்குத் தந்தையும்
தாயும் மகனுமாக இருந்த அரசன் என்னும் மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள்? |
நெறியோடு
நின்று காவல் காப்பவர் |
|
10 |
தனக்கான பணிகளோ உலகிற்கான பணிகளோ அவை அறம்
சார்ந்து வளரவேண்டும் என்றவர் யார்? |
தி.சொ.வேணுகோபாலன் |
|
10 |
தனித்து உண்ணாமை என்பது தமிழரின் -----
பண்பின் அடிப்படை ஆடும்? |
விருந்தோம்பல் |
|
10 |
தனிநபர் கணினிகளின் வளர்ச்சியும் இணைய
பயன்பாட்டின் பிறப்பும் எந்த ஆண்டு தொடங்கியது? |
1980 ம்
ஆண்டு |
|
10 |
தனிப்பாடல் திரட்டு என்ற நூலின் ஆசிரியர் யார்? |
புலவர்
பலரால் பாடப்பட்டது |
|
10 |
தன் கலையை பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகிறபோது
மகிழ்ச்சி கொள்பவன் யார்? |
கலைஞன் |
|
10 |
தன் சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை
மாணவர்களின் கல்வி வளர்சிக்காக வழங்கியவர்? |
ப.சிங்காரம் |
|
10 |
தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு
எதிர்த்து போர் புரிதவது? |
காஞ்சித்திணை |
|
10 |
தன்மை பெயர்களுக்கு எடுத்துக்காட்டு? |
நான்,
யான், நாம்,
யாம் |
|
10 |
தன்மை வினைகளுக்கு எடுத்துக்காட்டு? |
வந்தேன்,
வந்தோம் |
|
10 |
தன்மைஅணி (நவிற்சி அணி) எத்தனை வகைப்படும்? |
நான்கு
வகை (பொருள் தன்மையணி,
குணத்தன்மையணி, சாதித்
தன்மையணி, தொழிற்தன்மையணி) |
|
10 |
தன்மையணியை ----- என்றும் கூறுவர்? |
நவிற்சி
அணி |
|
10 |
தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல்
திரும்புவது தான் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் என குமணன்
வருந்தியதாக கூறியவர் யார்? |
பெருஞ்சாத்தலைச்
சாத்தனார் |
|
10 |
தா துரு சோலை தோறுஞ் சண்பகக் காடு
தோறும் என்ற பாடலின் ஆசிரியர் யார்? |
கம்பர் |
|
10 |
தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும்
அறம் எத்தனையாவது தரம்? |
மூன்றாம்
தரம் |
|
10 |
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில்
திருவெம்பாவை, திருப்பாவை பாடப்படுகின்றன என கூறியவர்? |
தனிநாயக
அடிகள் (ஒன்றே உலகம்) |
|
10 |
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில்
பாடப்படும் பாடல்கள் யாவை? |
திருவெம்பாவை,
திருப்பாவை (அவர்கள் தாய்மொழியில் எழுதிவைத்து
பாடுகின்றனர்) |
|
10 |
தார் என்பதன் பொருள் என்ன? |
மாலை |
|
10 |
தான் பெற்றதை பிறருக்கு வழங்கும்
பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் எந்த நூலால் புலப்படுத்தப்படுகிறது? |
புறநானூறு |
|
10 |
திக்குகள் எட்டும் சிதறி - தீம்தரிகிட
தீம்தரிகிட என்ற வரியைப் பாடியது யார்? |
பாரதியார் |
|
10 |
திணை வழாநிலைக்கு எடுத்துக்காட்டு? |
செழியன்
வந்தான் |
|
10 |
திணை வழுநிலைக்கு எடுத்துக்காட்டு? |
செழியன்
வந்தது |
|
10 |
திணையின் உட்பிரிவு என்ன? |
பால் |
|
10 |
திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலின்
ஆசிரியர் யார்? |
கால்டுவெல் |
|
10 |
திரு.வி.க போல இமைகளை மூடியபடி எழுதும்
ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்? |
இரா.இளங்குமரனார் |
|
10 |
திருக்குறள் நீதி இலக்கியம் என்ற நூலை எழுதியவர்
யார்? |
க.த.திருநாவுக்கரசு |
|
10 |
திருக்குறள் பற்றிய அறிவுமதியின் கவிதை என்ன? |
உரை
(றை) ஊற்றிப் பார்த்தாலும் புளிக்காத பால் தந்தை
தந்த தாய்ப்பால் முப்பால் |
|
10 |
திருக்குறள், நாலடியாரில் இடம்பெற்றுள்ள பாவகை? |
வெண்பா |
|
10 |
திருத்தணி வரை உள்ள பகுதிகளில் தமிழகத்திற்கு
சொந்தம் என கூறிய ஆணையம்? |
படாஸ்கர்
ஆணையம் |
|
10 |
திருப்பரங்குன்றத்தின் அழகை பார்ப்பதற்கென்றே இயற்கை
பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளை போல் வலப்புறமும் தென்புறமும் நீர்
நிறைத்த காண்மாய்கள் என்ற உவமை காணப்படும் நூல்? |
குறிஞ்சி
மலர் |
|
10 |
திருமுழுக்கு யோவானை எவ்வாறு அழைப்பர்? |
அருளப்பன் |
|
10 |
திருமூலர் இயற்றிய நூல் எது? |
திருமந்திரம் |
|
10 |
திருவள்ளுவர் தவச்சாலையை இரா.இளங்குமரனார் எங்கு
நிறுவினார்? |
திருச்சிராப்பள்ளிக்கு
அருகில் அல்லூரில் |
|
10 |
திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர் யார்? |
இரா.இளங்குமரனார் |
|
10 |
திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த
ஆண்டு வெளியிடப்பட்டது? |
1983 செப்டம்பர் |
|
10 |
திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த
நிறுவனத்தால் வெளியிடப்பட்டது? |
டி.சி.எம்
டேட்டா புரொடக்டஸ் |
|
10 |
திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்ஜியத்தில் இருந்த எந்த
பகுதி தமிழகத்துடன் இணைந்தது? |
கல்குளம்,
விளவங்கோடு, தோவானை,
அசத்தீசுவரம், செங்கோட்டை |
|
10 |
திருவிதாங்கோர் ஆட்சி அகன்று எந்த மாநிலம் உருவானது? |
கேரளா
மாநிலம் |
|
10 |
திருவிளையாடற் புராணத்தில் எத்தனை காண்டங்கள்
உள்ளன? |
3 (மதுரைக் காண்டம்,
கூடற்காண்டம், திருவாலவாயக்
காண்டம்) |
|
10 |
திருவிளையாடற் புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன? |
64 |
|
10 |
திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் யார்? |
பரஞ்சோதி
முனிவர் |
|
10 |
திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில்
மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் யார்? |
கண்ணதாசன் |
|
10 |
திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக
விளங்குவது எது? |
தெருக்கூத்து |
|
10 |
திறந்தவெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன்
வெளிப்படுத்தப்படுத்துவது எந்த ஆட்டம்? |
தெருக்கூத்து |
|
10 |
தீதின்றி - என்ற சொல்லப் பிரித்தால் ----- என
வரும்? |
தீது
+ இன்றி |
|
10 |
தீவக அணி எத்தனை வகைப்படும்? |
3 (முதல்நிலை தீவகம்,
இடைநிலைத் தீவகம், கடைநிலைத்
தீவகம்) |
|
10 |
தீவகம் என்னும் சொல்லுக்கு ----- என்று
பொருள்? |
விளக்கு |
|
10 |
துகிர் என்பதன் பொருள் என்ன? |
பவளம் |
|
10 |
துணர் என்பதன் பொருள் என்ன? |
மலர்கள் |
|
10 |
துய்ப்பது என்பதன் பொருள்? |
கற்பது,
தருதல் |
|
10 |
தூஉய் என்பதன் பொருள் என்ன? |
தூவி |
|
10 |
தூசு என்பதன் பொருள் என்ன? |
பட்டு |
|
10 |
தூது செல்ல காற்றை பெண் ஒருத்து அழைத்ததாக
எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? |
பத்மகிரிநாதர்
தென்றல் விடுதூது |
|
10 |
தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய
அடையாளமாக்கியவார் யார்? |
கூத்தப்பட்டறை
நா.முத்துசாமி என்ற கலைஞாயிறு |
|
10 |
தெலுங்கு |
மூன்றாம்
இடம் |
|
10 |
தெற்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
தென்றல்
காற்று |
|
10 |
தெற்கொள்ளை போராட்டம் நடைபெற்ற ஆண்டு என்ன? |
1953 - 1954 |
|
10 |
தெற்க்கெல்லை போராட்டத்தின் பொது துப்பாக்கிச்
சூட்டில் இறந்த தமிழரசுக் கழக தோழர்கள் யார்? |
நேசமணி |
|
10 |
தென் திருவிதாங்கூரில் செல்வாக்கு
படைத்தவர் யார்? |
நேசமணி |
|
10 |
தென்மேற்கு பருவக் காற்றின் காலம் என்ன? |
ஜூன்
முதல் செப்டம்பர் வரை |
|
10 |
தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில்
அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம்பதியாகும் என்று எழுதியவர் யார்? |
ரா.பி.சேதுபிள்ளை |
|
10 |
தென்றல் என்பது எதைக் குறிக்கிறது? |
தெற்கு |
|
10 |
தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாக
சென்றால் எந்த ஊரை அடையலாம்? |
மதுரை |
|
10 |
தென்னன் என்பது எதனைக் குறிக்கிறது? |
பாண்டிய
மன்னன் |
|
10 |
தென்னை, பனை முதலியவற்றின் இலை எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
ஓலை |
|
10 |
தென்னையில் கெட்ட காய் எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
ஒல்லிக்காய் |
|
10 |
தேங்காய் என்றால் என்ன? |
தென்னையின்
வித்து |
|
10 |
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை
செய்தல் வேண்டும் என்று கூறியவர் யார்? |
பாரதியார் |
|
10 |
தேம்ப என்பதன் பொருள் என்ன? |
வாட |
|
10 |
தேம்பா + அணி என்பதன் பொருள் என்ன? |
வாடாத
மாலை |
|
10 |
தேம்பாவணி இயற்றப்பட்ட காலம் என்ன? |
17ம்
நூற்றாண்டு |
|
10 |
தேம்பாவணி எத்தனை காண்டங்கள் உடையது? |
3 காண்டங்கள் |
|
10 |
தேம்பாவணியில் உள்ள படலங்களின் எண்ணிக்கை? |
36 படலங்கள் |
|
10 |
தேம்பாவணியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை? |
3615 பாடல்கள் |
|
10 |
தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர் யார்? |
கிருத்துவின்
தந்தையாகிய சூசையப்பர் |
|
10 |
தேம்பாவணியை இயற்றியது யார்? |
வீரமாமுனிவர் |
|
10 |
தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்
எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
அல்லிக்காய் |
|
10 |
தேரை அமர்ந்ததினால் கெட்டகாய் எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
தேரைக்காய் |
|
10 |
தேவதுந்துபி என அழைக்கப்படுவது எது? |
உறுமி |
|
10 |
தேவராட்டத்திற்கு இசைக்கப்படும் இசைக்கருவி எது? |
உறுமி
(தேவதுந்துபி) |
|
10 |
தேவராட்டத்திற்கு எத்தனை பேர் கலந்து கொள்ளவேண்டும்
என்ற பொது மரபு உள்ளது? |
8 முதல் 13
கலைஞர்கள் |
|
10 |
தேவராட்டம் போன்ற ஆடப்பட்டு வருகின்ற கலை எது? |
சேர்வையாட்டம் |
|
10 |
தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவனை
செய்தொழுக லான் |
வஞ்ச
புகழ்ச்சி அணி |
|
10 |
தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கும் தலைமை
செயலகத்துக்கு கோப்புகளையும், செய்திகளையும் பரிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினி எது? |
திருவள்ளுவர்
கணினி |
|
10 |
தேனினும் ஊறிய செந்தமிழின் மொழியே என்று தமிழைச்
சிறப்பித்தவர் யார்? |
கா.நமசிவாயர் |
|
10 |
தேன் + பா + அணி என்பதன் பொருள் என்ன? |
தேன்
போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு |
|
10 |
தேன்மழை என்னும் நூலை எழுதியவர் யார்? |
சுரதா |
|
10 |
தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? |
9வகைப்படும் |
|
10 |
தொகாநிலைத் தொடர்க்கு எ கா? |
காற்று
வீசியது, குயில்
கூவியது |
|
10 |
தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? |
6 வகைப்படும் |
|
10 |
தொங்கான் என்பதன் பொருள் என்ன? |
கப்பல்
(போக்குவரத்து) |
|
10 |
தொண்டி என்ற ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது? |
இராமநாதபுரம் |
|
10 |
தொலி என்றால் என்ன? |
மிக
மெல்லியது |
|
10 |
தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருளில்களில்
ஒன்றாக விளங்குவது எது? |
பறை |
|
10 |
தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும்
இழந்த என்னை என்ற வரி இடம் பெற்ற நூல் எது? |
சிலப்பதிகாரம் |
|
10 |
தொழிற்பெயருக்கு உதாரணம் தருக? |
ஈதல்,
நடத்தல் |
|
10 |
தொழிற்பெயர் - கெடுதல், சுடுதல், முதனிலைத் தொழிபெயர் - கெடு, சுடு, முதநிலைத் திரிந்த தொழிற்பெயர் - கேடு, சூடு ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு
பயனிலையைக் கொண்டு முடிவது? |
வினையாலணையும்
பெயர் ஆகும் |
|
10 |
தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்) என்ற என்ற
எழுதியவர் யார்? |
வீரமாமுனிவர் |
|
10 |
தோடு என்றால் என்ன? |
வன்மையானது |
|
10 |
தோலால் ஆன பாவையைக்கொண்டு நிகழ்த்தப்படும்
கலையாதலால் ----- என்னும் பெயர் பெற்றது? |
தோற்பாவை |
|
10 |
தோலில் செய்த வெட்டு வரைபடங்களை, விளக்கின் ஒளி ஊடுவுருவும்
திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீலும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி, உரையாடியும், பாடியும் காட்டுவது? |
தோற்பாவைக்
கூத்து |
|
10 |
தோல் என்றால் என்ன? |
திண்ணமானது |
|
10 |
தோற்பாவை கூத்தில் என்ன என்ன இடம்பெறுகின்றன? |
இசை,
ஓவியம், நடனம்,
நாடகம், பல
குரலில் பேசுதல் |
|
10 |
தோற்பாவை கூத்தில் பாவையின் அசைவு, உரையாடல், இசை, ஆகியனவற்றோடு ----- முதன்மை பெறுகிறது? |
ஒளியும் |
|
10 |
தோற்பாவை கூத்து என்னவாக மாற்றம் பெற்றுள்ளது? |
பொம்மலாட்டம்,
கையுறைப்பாவை கூத்து |
|
10 |
தோன்றும் அளவு ஊரும் நீர் போலக் கற்கும் அளவு
அறிவு சுரக்கும் என்று கூறிய நூல் எது? |
திருக்குறள் |
|
10 |
நசை என்பதன் பொருள் என்ன? |
விருப்பம் |
|
10 |
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு
மரம்பழுத் தற்று - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? |
உவமையணி |
|
10 |
நடு இரவில் விருந்தினர் வந்தாலும்
மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு எனக் கூறும் நூல் எது? |
நற்றிணை |
|
10 |
நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் என்ற கவிதை தொகுதிகளை
எழுதியவர் யார்? |
நாகூர்ரூமி |
|
10 |
நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே
என்ற பாடல்வரியை கூறியவர் யார்? |
கம்பன் |
|
10 |
நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதிசெய்த குற்றம்
இல்லை என்ற பாடல்வரியை கூறியவர் யார்? |
கண்ணதாசன் |
|
10 |
நந்தமிலும் தன்பொருநை நன்னதியும் சேர்
பொறுப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே தூது செல்ல காற்றை அழைக்கிறாள் என
கூறியவர்? |
பலப்பட்டடைச்
சொக்கநாதபுலவர் |
|
10 |
நம் பால் வீதிகள் போன்று பல பால்
வீதிகள் உள்ளன என்று அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் நிரூபித்த ஆண்டு? |
1924 |
|
10 |
நம் முன்னோர்கள் பெரும்பொழுதை ஓராண்டில்
எத்தனை கூறுகளாக பிரித்துள்ளனர்? |
ஆறு |
|
10 |
நம்மை விட்டு போன தமிழக பகுதிகள் யாவை? |
தேவிக்குளம்,
பீர்மேடு |
|
10 |
நரலும் என்பதன் பொருள் என்ன? |
ஒலிக்கும் |
|
10 |
நளிஇரு முந்நீர் நாவாய் ஒட்டி வளிதொழில்
ஆண்ட உரவோன் மருக என்ற புறநானுறு பாடலில் வெண்ணிக்குயத்தியார் எம்மண்ணை புகழ்ந்து பாடியுள்ளார்? |
கரிகால்
பெருவளத்தான் |
|
10 |
நளிஇரு முந்நீர் நாவாய் ஒட்டி வளிதொழில்
ஆண்ட உரவோன் மருக என்ற வரியில் காற்றை சிறப்பித்தவர் யார்? |
வெண்ணிக்குயத்தியார் |
|
10 |
நளிஇரு முந்நீர் நாவை ஒட்டி வளிதொழில் ஆண்ட
உரவோன் மருக என்ற வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
10 |
நறுவீ என்பதன் பொருள் என்ன? |
நறுமணமுடைய
மலர்கள் |
|
10 |
நனந்தலை உலகம் என்பதன் பொருள் என்ன? |
அகன்ற
உலகம் |
|
10 |
நன்மொழி என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
பண்புத்தொகை |
|
10 |
நன்னர் நன்மொழி கேட்டனம் - என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்? |
முல்லைப்பாட்டு |
|
10 |
நாகூர்ரூமி எண்பதுகளில் எந்த இதழில் எழுதத்
தொடங்கினார்? |
கணையாழி |
|
10 |
நாகூர்ரூமி எந்த ஊரில் பிறந்தவர்? |
தஞ்சை
மாவட்டம் |
|
10 |
நாகூர்ரூமியின் இயற்பெயர் என்ன? |
முகம்மதுரஃபி |
|
10 |
நாகூர்ரூமியின் படைப்புக்கள் எந்த இதழில்
வெளியாகியுள்ளன? |
மீட்சி,
சுபமங்களா, புதிய
பார்வை, குங்குமம்,
கொல்லிப்பாவை, இலக்கிய
வெளிவட்டம், குமுதம் |
|
10 |
நாடகக்கலையை மீட்டெடுக்கும்போது தமது குறிக்கோள்
என்றவர் யார்? |
கூத்தப்பட்டறை
நா.முத்துசாமி என்ற கலைஞாயிறு |
|
10 |
நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசை முறையை
அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர் யார்? |
கூத்துப்பட்டறை
நா.முத்துசாமி |
|
10 |
நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர்
யார்? |
மகாகவி
பாரதியார் |
|
10 |
நாட்டார் கலைகள் என்னும் நூலை எழுதியர் யார்? |
அ.க.பெருமாள் |
|
10 |
நாட்டுதும் யாம் ஓர் பாட்டைச் செய்யுள் எனச்
கூறியவர் யார்? |
இளங்கோவடிகள் |
|
10 |
நாட்டுப்பற்று என்ற கட்டுரை தொகுப்பை எழுதியவர்
யார்? |
மு.வரதராசனார் |
|
10 |
நாட்டுப்பற்று மக்களால் நிகழ்த்தப்படும் வரும் கலை
எது? |
தெருக்கூத்து |
|
10 |
நாம் என் தமிழ் கற்க வேண்டும் என்ற
நூலின் ஆசிரியர் யார்? ? |
முனைவர்
சேதுமணி மணியன் |
|
10 |
நாளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது? |
சண்பகம் |
|
10 |
நாற்காலிக்காரர் என்ற நூலின் ஆசிரியர் யார்? |
ந.முத்துசாமி |
|
10 |
நாற்று என்றால் என்ன? |
நெல்,
கத்திரி முதலியவற்றின் இளநிலை |
|
10 |
நான்கு வகையான பாக்கள் யாவை? |
வெண்பா,
ஆசிரியப்பா, கலிப்பா,
வஞ்சிப்பா |
|
10 |
நியூட்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்
வகித்த கணக்கியல் துறையின் 'லூகாசியன் பேராசிரியர்' என்ற மதிப்பு மிகுந்த பதிவியை வகித்தவர் யார்? |
ஸ்டீபன்
ஹாக்கிங் |
|
10 |
நிரல்நிறை அணி என்பது? |
நிரல்
- வரிசை, நிறை
- நிறுத்துதல் |
|
10 |
நிரல்நிறை பொருள்கோள் எத்தனை வகைப்படும்? |
இரண்டு |
|
10 |
நிரை |
மலர் |
|
10 |
நிரை நிரை |
கருவிளம் |
|
10 |
நிரை நிரை நேர் |
கருவிளங்காய் |
|
10 |
நிரை நேர் |
புளிமா |
|
10 |
நிரை நேர் நிரை |
கருவிளங்கனி |
|
10 |
நிரை நேர் நிரை |
புளிமாங்கனி |
|
10 |
நிரை நேர் நேர் |
புளிமாங்காய் |
|
10 |
நிரைபு |
பிறப்பு |
|
10 |
நிலம் எத்தனை வகைப்படும்? |
ஐந்து
வகை |
|
10 |
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட
வைத்தாங்கே என்ற வரியை பாடியவர் யார்? |
பாரதியார் |
|
10 |
நிறம், வடிவம், சுவை, அளவு, முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயர்களும், அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும்
இடையில் மை என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்புப் உருபுகளும் மறைந்து வருவது ----- எனப்படும்? |
பண்புத்தொகை |
|
10 |
நிறைவடைகிறவனே செல்வன்' என்று கூறுவது? |
சீன
நாட்டுத் தாவோயியம் |
|
10 |
நீ விளையாடவில்லையா? ' என்ற
வினாவிற்குக் 'கால் வலிக்கிறது' என்று குற்றத்தை உரைப்பது? |
உற்றது
உரைத்தல் விடை |
|
10 |
நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்கு 'கால் வலிக்கும்' என்று உருவதை உரைப்பது? |
உறுவது
கூறல் விடை |
|
10 |
நீபவனம் என்பதன் பொருள் என்ன? |
கடம்பவனம் |
|
10 |
நீரற வரியாகக் கரகத்து என்ற வரி இடம்
பெற்ற நூல் எது? |
புறநானூறு |
|
10 |
நுண்ணிய கேள்வி யாரும் மன்னநீ நுவன்ற
சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீ தனிந்தது என்னா என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள
நூல் எது? |
திருவிளையாடற்
புராணம் |
|
10 |
நுவன்ற என்பதன் பொருள் என்ன? |
சொல்லிய |
|
10 |
நுழாய் என அழைக்கப்படுவது? |
இளநெல் |
|
10 |
நுனியில் சுருங்கிய காய் எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
சூம்பல் |
|
10 |
நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும்
பதினொன்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியவர் யார்? |
சா.கந்தசாமி |
|
10 |
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற வரியை
கூறியவர் யார்? |
பாரதியார் |
|
10 |
நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
கோல் |
|
10 |
நெய்தல் நிலத்தல் பாணர்களை வரவேற்று குழல்
மீன் கறி பிறவும் கொடுத்ததாக கூறும் நூல்? |
சிறுபாணாற்றுப்படை |
|
10 |
நெருநை வந்த விருந்தினற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் - என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
10 |
நெருப்புப் பந்தாய் வந்து குளிர்ந்த பூமி என்று
கூறும் நூல் எது? |
பரிபாடல் |
|
10 |
நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
தாள் |
|
10 |
நெல், திணை முதலியவற்றின் கதிர் குலைவகை
எவ்வாறு அழைக்கப்ப்படுகிறது? |
அலகு
அல்லது குரல் |
|
10 |
நெல், புல் முதலியவற்றின் இலை எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
தாள் |
|
10 |
நெல், புல் முதலியவற்றின் கொழுந்து
எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
துளிர்
அல்லது தளிர் |
|
10 |
நேசமணி நினைவைப் போற்றும் வகையில் தமிழக
அரசு சிலையோடு மணிமண்டபம் எங்கு அமைந்தது? |
நாகர்கோவில் |
|
10 |
நேமி என்பதன் பொருள் என்ன? |
சக்கரம் |
|
10 |
நேர் நிரை |
கூவிளம் |
|
10 |
நேர் நிரை நேர் |
கூவிளங்காய் |
|
10 |
நேர் நேர் நிரை |
தேமாங்கனி |
|
10 |
நேர்கொண்ட அனால் வித்தியாசமான பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத
நெறிகள், இவைகள் ஜெயகாந்தன் என்று செம்மார்ந்த தமிழனின் சிறப்பான அடையாளம் என்று
கூறியவர் யார்? |
கா.செல்லப்பன் |
|
10 |
நேர்பு |
காசு |
|
10 |
நேர்முக எதிர்முக விளைவுப் பெற்றவர், உள்ளடக்க விரிவால் மனிதாபிமானத்தை
வாசக நெஞ்சங்களில் விதைத்தவர் யார்? |
ஜெயகாந்தன் |
|
10 |
நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்காக பொருள்
தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன் என்ற செய்தி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
10 |
நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் போன்ற நூல்கள் எழுதியவர்? |
அதிவீரராம
பாண்டியன் |
|
10 |
நையாண்டி மேளம் இசைக்க, காலில் காட்டப்பட்டுள்ள சலங்கை
ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டும் ஆட்டம் எது? |
மயிலாட்டம் |
|
10 |
நொச்சியின் வகைகள் யாவை? |
கருநொச்சி,
மலைநொச்சி, மணிநொச்சி,
வெண்ணொச்சி |
|
10 |
நொடை என்பதன் பொருள் என்ன? |
விலை |
|
10 |
ப.சிங்காரம் அவர்கள் எங்கு பிறந்தார்? |
சிங்கம்புணரி,
(சிவகங்கைமாவட்டம்) |
|
10 |
ப.சிங்காரம் அவர்கள் எந்த இதழில் பணியாற்றினார்? |
தினத்தந்தி |
|
10 |
ப.சிங்காரம் எந்த நாட்டில் இருந்து பொழுது
தென்கிழக்காசியாப் போர் மூண்டது? |
இந்தோனேசியா |
|
10 |
பச்சை நிழல் என்ற நூலின் ஆசிரியர் யார்? ? |
உதயசங்கர் |
|
10 |
பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் என்னும்
நூலின் ஆசிரியர் யார்? |
நீலமணி |
|
10 |
படர்க்கை பெயர்களுக்கு எடுத்துக்காட்டு? |
அவன்,
அவள், அவர்,
அது, அவை |
|
10 |
படர்க்கை வினைகளுக்கு எடுத்துக்காட்டு? |
வந்தான்,
சென்றான், படித்தான்,
பேசினார்கள், பறந்தது,
பறந்தன |
|
10 |
படலை என்பதன் பொருள் என்ன? |
மாலை |
|
10 |
படுகர் என்பதன் பொருள் என்ன? |
பள்ளம் |
|
10 |
பட்டி தொட்டியங்கும் எந்த மாநாடு
நடைபெற்றது? |
சிலப்பதிகார
மாநாடு |
|
10 |
பட்டினத்தார் பாடல்கள், திருவாசகப் பாடல்களிலும் எந்த
கூத்து பற்றிய செய்திகள் காணமுடிகிறது? |
தோற்பாவைக்
கூத்து |
|
10 |
பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? |
எடுத்துக்காட்டு
உவமையணி |
|
10 |
பண்டி என்பதன் பொருள் என்ன? |
வயிறு |
|
10 |
பண்புடத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக? |
செங்காந்தள்,
வட்டத்தொட்டி, இன்மொழி |
|
10 |
பதராயப் போன மிளகாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
சொண்டு |
|
10 |
பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது? |
முல்லைப்பாட்டு |
|
10 |
பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் நூலை
இயற்றியவர் யார்? |
பலப்பட்டடைச்
சொக்கநாதபுலவர் |
|
10 |
பயறு என்றால் என்ன? |
அவரை,
உளுந்து முதலியவை |
|
10 |
பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்கள் யாவை? |
வேதாரண்ய
புராணம், திருவிளையாடல்
போற்றி கலிவெண்பா |
|
10 |
பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்? |
திருமறைக்காடு
(வேதாரண்யம்) |
|
10 |
பரஞ்சோதி முனிவர் காலம் என்ன? |
17ஆம்
நூற்றாண்டு |
|
10 |
பரமார்த்த குரு கதைகளை இயற்றியவர் யார்? |
வீரமாமுனிவர் |
|
10 |
பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல்களின்
எண்ணிக்கை யாது? |
24 |
|
10 |
பரிபாடலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன
என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர்? |
70 பாடல்கள் |
|
10 |
பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும்
தொடர் எதனைக் குறிக்கிறது? |
வானத்தையும்
பேரொலியையும் |
|
10 |
பருத்திக் காட்டில் முதல் பருத்தி மொட்டை
பார்த்தவர் யார்? |
மேரி
மெக்லியோட் பெத்யூன் |
|
10 |
பருவக்காற்றின் பயனை உலகிற்கு அறிமுகம் செய்தவர்
யார்? |
கிரேக்க
அறிஞர் ஹிப்பாலஸ் |
|
10 |
பருவநிலை, சூழல், வீசும், வேகத்தைப் பொருத்து காற்றின்
பெயர்கள் யாவை? |
தென்றல்காற்று,
பூங்காற்று, கடல்காற்று,
பனிக்காற்று, வாடைக்காற்று,
மேல்காற்று, கீழ்காற்று,
மென்காற்று, இளந்தென்றல்,
புழுதிக்காற்று, ஆடிக்காற்று,
கடுங்காற்று, புயல்காற்று,
பேய்க்காற்று, சூறாவளிக்காற்று,
சுழல்காற்று |
|
10 |
பரூஉக், குரூஉக்கன் என்பதன்
இலக்கணக்குறிப்பு? |
சொல்லிசை
அளபெடை |
|
10 |
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர்
உளீரோ என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்? |
குறுந்தொகை |
|
10 |
பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி என்ற
பாடல் வரி இடம்பெற்ற நூல் எது? |
அகநானூறு |
|
10 |
பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி என்ற
வரியில் சிறப்பிக்கப்படும் ஊர் எது? |
கொல்லிமலை,
நாமக்கல் |
|
10 |
பல் மருத்துவத்தில் சிறப்பு பட்டம்
பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது இவர் பல்துறை வித்தகர் என்று
அறிமுகப்படுத்தியவர் யார்? |
கி.ஆ.பெ.விசுவநாதன் |
|
10 |
பல்லவ மன்னர்கள் தங்கள் சிறப்புகளை
எவ்வாறு வெளிப்படுத்தினர்? |
கல்வெட்டு |
|
10 |
பல்வேறு மொழிபெயர்ப்பு புத்தகங்களை எந்த
நிறுவனம் மூலம் வெளியிட்டது? |
சாகித்ய
அகாதெமி, தேசிய
புத்தக நிறுவனம், தென்னிந்திய புத்தக நிறுவனம் |
|
10 |
பழனி சிறையில் உயிர் துறந்தவர் யார்? |
மாணிக்கம் |
|
10 |
பா எத்தனை வகைப்படும்? |
4 வகை |
|
10 |
பாசவர் என்பதன் பொருள் என்ன? |
வெற்றிலை
விற்போர் |
|
10 |
பாடலின் தொடக்கம் முதல் முடிவுவரை
ஆற்றுநீரின் போக்கைபோல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது ----- பொருள்கோள் எனப்படும்? |
ஆற்றுநீர் |
|
10 |
பாடு என்பது எதைக் குறிக்கும்? |
மறையும்
நேரம் |
|
10 |
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி - என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது? |
கடல்
நீர் ஆவியாகி மேகமாதல் |
|
10 |
பாடுவதற்குத் தகுதியுடைய ஒரு ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றிப்பாடுவது? |
பாடாண்திணை |
|
10 |
பாட்டுக்கொரு புலவன் என பாராட்டப்பட்டவர் யார்? |
பாரதியார் |
|
10 |
பாட்டுடை தலைவரின் செயற்கரிய செயல்களை
எடுத்தியம்புவது எது? |
பிள்ளைத்தமிழ் |
|
10 |
பாட்டும், வசனமமும் இல்லாத ஆட்டம் எது? |
புலியாட்டம் |
|
10 |
பாண்டி நாட்டை ஆட்சி புரிந்தமன்னன் யார்? |
குசேலப்பாண்டியன் |
|
10 |
பாண்டிய மன்னர்கள் தங்கள் சிறப்புகளை
எவ்வாறு வெளிப்படுத்தினர்? |
செப்பேடு |
|
10 |
பாண்டிய மன்னன் அணிந்திருந்த மாலை என்ன? |
வேப்பம்
பூ மாலை |
|
10 |
பாண்டிய மன்னன் என்னை இகழவில்லை.சொல்லின்
பொருளாக விளங்கும் உன்னையும், சொல்லின் வடிவாக உன் இடப்புறம் இருக்கும் பார்வதி தேவியையும் இகழ்ந்து விட்டான்
என்று சினத்துடன் கூறியவர் யார்? |
இடைக்காடனார் |
|
10 |
பாண்டியன் ஆண்ட பெருமை, சோழன் ஆண்ட சிறப்பு, சேரன் ஆண்ட மாண்பினைக் கூறி
விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தவர் யார்? |
ம.பொ.சி |
|
10 |
பாய்ச்சல் என்ற சிறுகதை எந்த நூலிலிருந்து
எடுக்கப்பட்டது? |
தக்கையின்
மீது நான்கு கண்கள்
|
|
10 |
பாய்ச்சல் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? |
சா.கந்தசாமி |
|
10 |
பாய்ச்சல் என்னும் சிறுகதையில் யாருடைய
ஆட்டத்தைப் பார்த்து அழகு மகிழ்ச்சியடைந்தான்? |
அனுமார்
ஆட்டம் |
|
10 |
பாரத ஸ்டேட் வங்கியின் உரையோடு
மென்பொருள் எது? |
இலா |
|
10 |
பாரதியார் இயற்றிய குழந்தைகளுக்கான நூல்கள்
யாவை? |
கண்ணன்
பாட்டு, பாப்பா
பாட்டு, புதிய ஆத்திச்சூடி |
|
10 |
பாரதியார் எந்த இதழ்களில் ஆசிரியராகப்
பணியாற்றினார்? |
இந்தியா,
சுதேசமித்திரன் |
|
10 |
பாரதியார் எவ்வாறெல்லாம்
சிறப்பிக்கப்படுகிறார்? |
நீடுதுயில்
நீக்கப் பாடிவந்த நிலா,
சிந்துக்குத் தந்தை |
|
10 |
பாரதியின் மொழிபெயர்ப்புகள் யாவை? |
Exhibition |
|
10 |
பாரிஸுக்கு போ என்ற புதினத்தின் முன்னுரை யாது? |
ஒரு
தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு
வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல்
இலக்கியம் (1966) |
|
10 |
பால் எத்தனை வகைப்படும்? |
5 வகைப்படும் |
|
10 |
பால் என்பதன் பொருள் என்ன? |
பகுப்பு,
பிரிவு |
|
10 |
பால் வலுநிலைக்கு எடுத்துக்காட்டு? |
கண்ணகி
உண்டான் |
|
10 |
பால் வழாநிலைக்கு எடுத்துக்காட்டு? |
கண்ணகி
உண்டாள் |
|
10 |
பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்? |
இரா.இளங்குமரனார் |
|
10 |
பிஞ்சு என அழைக்கப்படுவது எவை? |
இளம்
காய் |
|
10 |
பிணித்து என்பதன் பொருள் என்ன? |
கட்டி |
|
10 |
பித்தளை செம்பையோ, சிறிய குடத்தையோ தலையில் வைத்து
தாளத்திற்கு ஏற்ப ஆடுவது? |
கரகாட்டம் |
|
10 |
பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் சென்னை
தமிழருக்கே என்று அறிவித்த நாள் எது? |
25.03.1953 |
|
10 |
பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாக கடவுள் என்ற
ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை என்றவர் யார்? |
ஸ்டீபன்
ஹாக்கிங் |
|
10 |
பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் ஏடுகளும்
கையெழுத்து பிரதிகளும் உள்ளன என்பதை கூறியவர் யார்? |
தனிநாயகம்
அடிகள் |
|
10 |
பிரான்சு தேசிய நூற்கூடத்தில் உள்ள சில
நூல்கள் யாவை? |
மாணிக்கவாசகர்
பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம்,
புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ் |
|
10 |
பிள்ளை என்றால் என்ன? |
தென்னையின்
இளநிலை |
|
10 |
பிள்ளைத்தமிழ் எத்தனை பாடல்களால் ஆனது? |
100பாடல்கள்,
10 பருவம், பருவத்திற்கு
10
பாடல்கல் |
|
10 |
பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்? |
ஆண்பாற்
பிள்ளைத்தமிழ், பெண்பார்
பிள்ளைத்தமிழ் |
|
10 |
பிள்ளைத்தமிழ் எந்த வகை இலக்கியம்? |
சிற்றிலக்கியம் |
|
10 |
பிற மொழிகளில் அதிகமாக
மொழிபெயர்க்கப்படும் நூல்கள் யாவை? |
தமிழ்
நூல்கள் |
|
10 |
பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி
அதன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் என்று நல்லந்துவனார் பாடிய பாடல் எந்த நூலில்
இடம் பெற்றுள்ளது? |
கலித்தொகை |
|
10 |
பின் வருத்தங்கள் என்ற தலைப்பில் காற்றை
பாடாமல் விட்டதற்கு வருந்தும் கவிஞர் யார்? |
தேவகோட்டை
வா.மூர்த்தி |
|
10 |
பின்வருவனவற்றுள் முறையான தொடர்? |
தமிழர்
பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு |
|
10 |
பீடு என்பதன் பொருள் என்ன? |
சிறப்பு |
|
10 |
புதிய உரைநடையின் என்ற நூலின் ஆசிரியர்
யார்? |
எழில்
முதல்வன் |
|
10 |
புதுக்கவிதை எதிலிருந்து உருவாகியது? |
வசனகவிதை |
|
10 |
புயலிலே ஒரு தோணி என்ற நூலின் ஆசிரியர் யார்? |
ப.சிங்காரம் |
|
10 |
புயலின் வலம்புரி மற்றும் இடம்புரி
சுழற்சிக்கு என்ன பெயர்? |
கொரியாலிஸ்
விளைவு |
|
10 |
புயல்களின் சுழற்ச்சி விளைவை 1835 - ல்
கண்டுபிடித்தவர் யார்? |
காஸ்ப்பார்ட்
குஸ்டாவ் கொரியாலிஸ் |
|
10 |
புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்ட அமைப்பு யாது? |
புதுடெல்லியில்
உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு
வானிலை ஆய்யு மையம் |
|
10 |
புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில்
அழைக்கப்படும் ஆட்டம்? |
பொய்க்கால்
குதிரையாட்டம் |
|
10 |
புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை என்று
எழுதியவர் யார்? |
வ.ராமசாமி |
|
10 |
புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் எது? |
புயலிலே
ஒரு தோணி |
|
10 |
புலியாட்டத்தில் எத்தனை பேர் ஆடுவர்? |
ஒருவர்
அல்லது இருவர் |
|
10 |
புவியில் உயிர்ச் சங்கிலித்தொடர்
அறுபடாதிருக்க உதவுவது? |
காற்று |
|
10 |
புழுபூச்சி அரித்த காய் கனி எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
சொத்தை |
|
10 |
புழை என்பதன் பொருள் என்ன? |
துளை |
|
10 |
புளி, வேம்பு முதலியவற்றின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
அடி |
|
10 |
புளி, வேம்பு முதலியவற்றின் இலை எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
இலை |
|
10 |
புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து
எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
முறி
அல்லது கொழுந்து |
|
10 |
புறத்திணை எத்தனை வகைப்படும்? |
12 |
|
10 |
புறத்தே காட்சி படாமல் உள்ளேயே இருக்கும் மலர்கள்? |
அத்தி,
ஆலம், கொழிஞ்சி,
பலா |
|
10 |
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும் இக்குறளில் பயின்று வரும் அணி? |
எடுத்துக்காட்டு
உவமை அணி |
|
10 |
புறம் பற்றிய நெறிகளை கூறுவது? |
புறத்திணை |
|
10 |
பூ வாடின நிலை எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
செம்மல் |
|
10 |
பூ விரியத் தொடங்கும் நிலை எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
போது |
|
10 |
பூக்களைப் பற்றிய அரிய இலக்கிய செய்தி என்ற
நூலின் ஆசிரியர் யார்? |
இளஞ்சேரன் |
|
10 |
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க
என்று ----- , ----- வேண்டினார்? |
கருணையன்,
எலிசபெத்துக்காக |
|
10 |
பூத்தொடுத்தல் என்ற கவிதையை படைத்தவர் யார்? |
கவிஞர்
உமா மகேஸ்வரி |
|
10 |
பூம்பிஞ்சு என அழைக்கப்படுவது எது? |
பூவோடு
கூடிய இளம்பிஞ்சு |
|
10 |
பூரணரின் தன் மகனை யாரிடம் அடைக்கலம்
கொடுத்தார்? |
இராமானுசரிடம் |
|
10 |
பூரணரின் மகன் யார்? |
சௌம்ய
நாராயணன் |
|
10 |
பூரணர் கற்ற மந்திர மறை பொருள் யார் மூலம்
அவருக்கு கிடைத்தது? |
திருவரங்கன்
திருவருளால் |
|
10 |
பூரணர் மூவரிடம் கூறிய மந்திரத்தை யாருக்கு
உரைக்கக்கூடாது.அப்படி கூறினால் என்னவாகும்? |
நரகம்
கிடைக்கும் |
|
10 |
பூரணர் யாருக்கு திருமந்திர மறைபொருளை
கூறுகிறார்? |
இராமானுசர்,
முதலியாண்டான், கூரேசர் |
|
10 |
பூரணர் யாருடைய மந்திரத்தைக் கூறுகிறார்? |
நாராயணன் |
|
10 |
பூவின் தோற்றநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
அரும்பு |
|
10 |
பூவின் மலர்ந்த நிலை எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
மலர்
(அலர்) |
|
10 |
பெண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று
பருவங்கள் யாவை? |
கழங்கு,
அம்மானை, ஊசல் |
|
10 |
பெயரெச்சத் தொடர் என்றால் என்ன? |
முற்று
பெறாத வினை, பெயர்ச்சொல்லைத்
கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் எனப்படும் |
|
10 |
பெயரெச்சத் தொடர்க்கு எ கா? |
கேட்ட
பாடல் |
|
10 |
பெயர்ச்சொல்லோடு வினைச் சொல்லும் சேரும் தொடரின்
இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உறுபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்க்கு
மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அது? |
தொகை
நிலைத்தொடர் ஆகும் |
|
10 |
பெய்ட்டி என்ற புயலின் பெயரை எந்த நாடு
வழங்கியது? |
தாய்லாந்து |
|
10 |
பெரிய மீசை சிரித்தார் - வண்ணச்
சொல்லுக்கான தொகையின் வகை எது? |
அன்மொழித்தொகை |
|
10 |
பெரியார் அறிவியல் தொழில் நுட்ப வளாகம் எங்கு
உள்ளது? |
கோட்டூர்புரம்,
சென்னை |
|
10 |
பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் எந்த
ஆண்டு தொடங்கப்பட்டது? |
1988 ஆம்
ஆண்டு |
|
10 |
பெரியார் அறிவியல் தொழில்நுட்ப வளாகத்தில்
எத்தனைக் காட்சிக்கூடங்கள் உள்ளன? |
10 காட்சிக்கூடங்கள் |
|
10 |
பெரியார் பேசாத நாள் உண்டோ? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டோ? என்று பெரியாரை பற்றி சிறப்பித்து
கூறியவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
10 |
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன? |
துரை.மாணிக்கம் |
|
10 |
பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்கு கருவூலமாய்
அமைந்தது? |
திருக்குறள்
மெய்ப்பொருளுரை |
|
10 |
பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் யாவை? |
உலகியல்
நூறு, பாவியக்கொத்து,
நூறாசிரியம், கனிச்சாற,
எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி,
பள்ளிப் பறவைகள் |
|
10 |
பெருஞ்சித்திரனார் எந்த இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை
பரப்பினார்? |
தென்மொழி,
தமிழ்ச்சிட்டு |
|
10 |
பெருந்திணை என்பது? |
பொருந்தாக்
காமம் |
|
10 |
பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்யப்
பிரபந்தத்தின் எத்தனையாவது திருமொழியாக உள்ளது? |
5 ம் திருமொழி |
|
10 |
பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன? |
105 பாடல்கள் |
|
10 |
பெருமாள் திருமொழியை இயற்றியவர் யார்? |
குலசேகராழ்வார் |
|
10 |
பேகன் மறுமை நோக்கி கொடுக்காதவன் என்றவர்
யார்? |
பரணர் |
|
10 |
பேசும் திறனை ஸ்டீபன் ஹாக்கிங் எந்த ஆண்டு
இழந்தார்? |
1985 ம்
ஆண்டு |
|
10 |
பேராயக் கட்சி என்ற கட்சி எது? |
காங்கிரஸ்
கட்சி |
|
10 |
பைங்கூல் என்றால் என்ன? |
நெல்,
சோளம், முதலியவற்றின்
பசும் பயிர் |
|
10 |
பொதுமக்களுக்கு புரியும் வகையில் தன் கோட்பாடுகளை
விளக்கியவர் யார்? |
ஸ்டீபன்
ஹாக்கிங் |
|
10 |
பொம்மல் என்பதன் பொருள் என்ன? |
சோறு |
|
10 |
பொய் மொழிக் கொடுஞ்சொல்' என்று பொய்மையை குறிப்பிடும் நூல்
எது? |
நற்றிணை |
|
10 |
பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு இசைக்கப்படும்
கருவிகள் யாவை? |
நாகசுரம்,
நையாண்டி மேளம் |
|
10 |
பொய்க்கால் குதிரையாட்டம் கேரளாவில் எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
குதிரைக்களி |
|
10 |
பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில்
தஞ்சைக்கு வந்ததாக கருதப்படுகிறது? |
மராட்டியர்
காலத்தில் |
|
10 |
பொய்க்கால் குதிரையாட்டம் ராஜஸ்தானில் எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
கச்சிக்கொடி |
|
10 |
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல
தில்லை பொருள்
- என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி
எது? |
சொல்
பின்வரு நிலையணி |
|
10 |
பொருள்கோள் எத்தனை வகைப்படும்? |
8 வகைப்படும் |
|
10 |
பொழுது எத்தனை வகைப்படும்? |
இரண்டு
வகை (பெரும்பொழுது,
சிறும்பொழுது) |
|
10 |
பொற்காலமாகமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியதோ
கற்கலாம் தான் எப்போதும் என்ற கவிதையை இயற்றியவர் யார்? |
நாகூர்ரூமி |
|
10 |
பொன் ஏர் பூட்டுதல் எந்த மாதம் நடைபெறும்? |
சித்திரை
மாதம் திங்கள்கிழமை |
|
10 |
போதி தர்மருக்கு இன்றளவு கோவில் கட்டி
சிலை வைத்து இன்றளவும் வணங்கி வரும் நாடு? |
சீன
நாட்டவர் |
|
10 |
போதிதர்மர் எந்த நாட்டிற்குச் சென்றார்? |
சீனா |
|
10 |
போதிதர்மர் போதித்த பௌத்த சமயத்தின் ஒரு
பிரிவிலிருந்து உருவான மதம் எது? |
ஜென்
தத்துவம் |
|
10 |
போத்தின் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
குச்சு |
|
10 |
போரில் வென்ற மன்னன் சூடுவது? |
வாகைத்திணை |
|
10 |
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல்
என்பனபோல் மரித்துக்கை காட்ட என்ற பாடலில் இடம்பெற்ற அணி எது? |
தற்குறிப்பேற்ற
அணி |
|
10 |
போர்ச்சுகீசிய நாட்டின் தலைவர் எது? |
லிசுபன் |
|
10 |
போலச் செய்தல் என்ற பண்புகளை பின்பற்றி
நிகழ்த்தி காட்டும் கலைகளில் ஒன்று? |
பொய்க்கால்
குதிரையாட்டம் |
|
10 |
ப்ராண - ரஸம் என்பதன் பொருள் என்ன? |
உயிர்
வளி |
|
10 |
ம.பொ சி தன் வாழ்நாளில் தான் சேர்த்து
வைத்த சொத்தாக எதைக் குறிப்பிடுகிறார்? |
தான்
சேர்த்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான
புத்தகங்களை |
|
10 |
ம.பொ.சி எந்த ஆண்டு எங்கு பிறந்தார்? |
ஜுன்
26, 1906, சென்னை ஆயிரம் விளக்கு,
சால்வன்குப்பம் |
|
10 |
ம.பொ.சி எந்த கட்சி ஊர்வலங்களில்
கலந்துகொண்டார்? |
காங்கிரஸ்
கட்சி |
|
10 |
ம.பொ.சி என அழைக்கப்படுபவர் யார்? |
ம.பொ.சிவஞானம் |
|
10 |
ம.பொ.சி க்கு எத்தனை மாதம் சிறை தண்டனை
விதிக்கப்பட்டது? |
மாத
சிறை தண்டனை, 300 ரூபாய்
அபராதம் விதிக்கப்பட்டது (வறுமையால் பணம் கட்டத்தவறியதால்
மேலும் 3 மாதம்) |
|
10 |
ம.பொ.சி க்கு சிறையில் எந்த வகுப்பு உணவு
கிடைத்தது? |
சி.வகுப்பு
உணவு |
|
10 |
ம.பொ.சி க்கு தமிழினத்தை ஒன்றுபடுத்த
எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால் அது? |
சிலப்பதிகாரம் |
|
10 |
ம.பொ.சி க்கு பெற்றோர் வைத்த பெயர் என்ன? |
ஞானப்பிரகாசம் |
|
10 |
ம.பொ.சி சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த
காலம் என்ன? |
1952 - 1954 வரை |
|
10 |
ம.பொ.சி சட்டமன்ற மேலவை தலைவராக இருந்த
காலம் என்ன? |
1972 முதல்
1978
வரை |
|
10 |
ம.பொ.சி மீண்டும் எந்த ஆண்டு சிறையில்
அடைக்கப்பட்டார்? |
ஆகஸ்ட்
13, 194ஆம் ஆண்டு, வேலூர்
சிறை |
|
10 |
ம.பொ.சி யாருடைய பாடல்களை விரும்பி பாடினார்? |
சித்தர்
பாடல்கள் |
|
10 |
ம.பொ.சி யின் கல்வி எந்த வகுப்புடன்
முடிவுபெற்றது? |
மூன்றாம்
வகுப்பு |
|
10 |
ம.பொ.சி யின் கேள்வி ஞானத்தை பெருக்கிய
பெருமை யாருக்கு மிகுந்த பங்கு உண்டு? |
திருப்பாதிரிப்புலியூர்
ஞானியாரடியார்கள் |
|
10 |
ம.பொ.சி யின் தாயார் எந்த பாடலை பாடினார்? |
அல்லி
அரசாணி மாலை, பவளக்கொடி
மாலை |
|
10 |
ம.பொ.சி யின் பெற்றோர் யாவர்? |
பொன்னுச்சாமி,
சிவகாமி |
|
10 |
ம.பொ.சி யை 'சிவஞானி 'என்று அழைத்தவர் யார்? |
சரப்பையர்
என்ற முதியவர் |
|
10 |
ம.பொ.சி 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ' என்னும் நூலுக்காக சாகித்திய அகாடமி
விருது வழங்கிய ஆண்டு? |
1966 |
|
10 |
ம.பொ.சி வேலூர் சிறையில் இருந்து எந்த
சிறைக்கு மாற்றப்பட்டார்? |
அமராவதி
சிறை |
|
10 |
ம.பொ.சி வேலூர் சிறையில் கண்ட தென்னகத்
தலைவர் யாவர்? |
காமராஜர்,
தீரர் சத்யமூர்த்தி,
பிரகாசம் |
|
10 |
ம.பொ.சி.யாருடைய அழைப்பை ஏற்று வடகொள்ளைக்குச்
சென்றார்? |
ஆசிரியர்
மங்கலக்கிழார் 55 வயது
பெரியவர் அழைப்பை ஏற்று |
|
10 |
ம.பொ.சியின் காலம் என்ன? |
1906 - 1995 |
|
10 |
மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்
சங்கம் வைத்தும் - என்று கூறும் செப்பேடு எது? |
சின்னமனூர்ச்
செப்பேட்டுக் குறிப்பு |
|
10 |
மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில்
ஒன்று எது? |
கரகாட்டம் |
|
10 |
மக்களுக்கு அழகு சேர்ப்பது? |
அணிகலன்கள் |
|
10 |
மக்களே போல்வர் கயவர் : அவரன்ன ஒப்பாரி
யாம்கண்ட தில் - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? |
உவமையணி |
|
10 |
மக்கள் விரும்பாத மலர்கள்? |
நெருஞ்சி.எருக்கு,
பூனை, குரீஇப்
பூளை, வேளை,
ஊமத்தம், கள்ளி,
முருங்கை |
|
10 |
மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக்
கொத்தாக மலரும் பூ? |
வாகைப்
பூ |
|
10 |
மடலி அல்லது வடலி என்றால் என்ன? |
பனையின்
இளநிலை |
|
10 |
மட்டை என்றால் என்ன? |
தேங்காய்
நெற்றின் மேற்பகுதி |
|
10 |
மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல்
பேராசியராக பணியாற்றியவர் யார்? |
தி.சொ.வேணுகோபாலன் |
|
10 |
மணிமேகலையின் ஆசிரியர் யார்? |
சீத்தலைச்
சாத்தனார் |
|
10 |
மண்ணாசைக் காரணமாக பகைவர் நாட்டைக் கைப்பற்ற
செல்வது? |
வஞ்சித்திணை |
|
10 |
மண்ணீட்டாளர் என்பதன் பொருள் என்ன? |
சிற்பி |
|
10 |
மண்ணுள் வினைஞர் என்பதன் பொருள் என்ன? |
ஓவியர் |
|
10 |
மதுரை பதிற்றுப்பத்தந்தாதியை இயற்றியவர்
யார்? |
பரஞ்சோதி
முனிவர் |
|
10 |
மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல
நடுநிலை மிக்கது என்று கூறிய நூல் எது? |
மதுரைக்காஞ்சி |
|
10 |
மயலுறுத்து என்பதன் பொருள் என்ன? |
மயங்கச்செய் |
|
10 |
மயில் வடிவுள்ள கூட்டுக்கு ஒருவர் தன்
உருவத்தை மறைத்துக்கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டம்? |
மயிலாட்டம் |
|
10 |
மரஞ்செடியின் பூ கீழேவிழுந்த நிலை எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
வீ |
|
10 |
மரத்தாலான பொய்காலில் நின்றுக்கொண்டு
குதிரைவடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்துகொண்டும் ஆடும் ஆட்டம்? |
பொய்க்கால்
குதிரையாட்டம் |
|
10 |
மரபு வலுநிலைக்கு எடுத்துக்காட்டு? |
தென்னை
மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோட்டம் என்று
கூறுதல் |
|
10 |
மரபு வழாநிலைக்கு எடுத்துக்காட்டு? |
தென்னை
மரங்கள் உள்ள பகுதியை தென்னந்தோப்பு என்று
கூறுதல் |
|
10 |
மரப்பாவையைப் பற்றி கூறும் நூல் எது? |
திருக்குறள் |
|
10 |
மரமது மரத்தில் ஏறி என்ற பாடலின் ஆசிரியர்
யார்? |
சுந்தர
கவிராயர் |
|
10 |
மரம் தேடிய களைப்பு மின்கம்பியில்
இளைப்பாறும் குருவி' என்ற கவிதையின் ஆசிரியர் யார்? |
நாணற்காடன் |
|
10 |
மருதநிலத்திற்க்கு உரிய பூ எது? |
நொச்சிப்
பூ |
|
10 |
மருந்தே ஆயினும் விருந்தோடு உண் - என்ற வரியைக் கூறியவர் யார்? |
ஒளவையார் |
|
10 |
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல எனத் தொடங்கும்
பாடலின் ஆசிரியர் யார்? |
கண்ணதாசன் |
|
10 |
மலேசியா தலைநகர் கோலாம்பூரில் உள்ள
தெருவிற்கு எந்த மன்னன் பெயர் சூட்டப்பட்டுள்ளது? |
இராஜராஜ
சோழன் |
|
10 |
மலைபடுகடாம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
கூத்தாற்றுப்படை |
|
10 |
மலைபடுகடாம் என்ற நூலை இயற்றியவர் யார்? |
பெருங்கெளசிகனார் |
|
10 |
மலைபடுகடாம் நூலில் உள்ள மொத்த வரிகள் யாவை? |
583 |
|
10 |
மலைப்படுகடாமில் எந்த விலங்கை உருவம்
செய்யப்பட்டுள்ளது? |
மலையை
யானைக்காக உருவகம் |
|
10 |
மலைப்படுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்? |
நன்னன்
என்னும் குறுநில மன்னன் |
|
10 |
மலையாளம் |
இரண்டாம்
இடம் |
|
10 |
மலையை யானையாக உருவகம் செய்து மழையில்
எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் ----- எனப் பெயர் பெற்றது? |
மலைபடுகடாம் |
|
10 |
மழைக்காற்று என அழைக்கப்படுவது? |
கொண்டல்காற்று |
|
10 |
மழையும் புயலும் என்ற நூலின் ஆசிரியர் யார்? |
வ.ராமசாமி |
|
10 |
மனம் வருந்திய இடைக்காடனார் யாரிடம்
முறையிட்டார்? |
இறைவனிடம் |
|
10 |
மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் யார்? |
ஜெயகாந்தன் |
|
10 |
மன்னன் மக்களுக்கு கொடை அளிப்பது போன்ற 17ம் நூற்றாண்டு சுவரோவியம் எங்கு
உள்ளது? |
சிதம்பரம் |
|
10 |
மாசற வசித்த வார்புறு வள்பின் என்ற
புறநானூறு வரியை பாடியவர் யார்? |
மோசிகீரனார் |
|
10 |
மாணவரிடம், இந்தக் கவிதையின் பொருள் யாது? என்று ஆசிரியர் கேட்டல் எவ்வகை வினா? |
அறிவினா |
|
10 |
மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே
பேராசிரியர் பணியைத் தொடங்கியவர் யார்? |
எழில்
முதல்வன் |
|
10 |
மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்து
என்னும் சின்னமனூர் செப்பேடுக் குறிப்பு உணர்த்தும் செய்தி? |
சங்க
காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது |
|
10 |
மாயம் என்பதன் பொருள் என்ன? |
விளையாட்டு |
|
10 |
மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டவர் யார்? |
ஏ.நேசமணி |
|
10 |
மாலவன் குன்றம் போலனென்ன? வேளாண் குன்றமாவது எங்களுக்கு
வேண்டும் - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே? |
திருப்தியும்,
திருத்தணியும் |
|
10 |
மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு
வேண்டும்'என்று முழங்கியவர்கள்? |
ம.பொ.சி |
|
10 |
மாளாத என்பதன் பொருள் என்ன? |
தீராத |
|
10 |
மாறன் என்பான் தன்னைப்பற்றி பிறரிடம்
கூறும்போது, இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான் என தன்மையினை படர்க்கை இடத்தில கூறுவது? |
இடவழுவமைதி |
|
10 |
மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுப்பின்
ஆசிரியர்? |
தி.சொ.வேணுகோபாலன் |
|
10 |
மீனவன் என்பதன் பொருள் என்ன? |
பாண்டிய
மன்னன் |
|
10 |
முகப்புத்தக வலையினிலே என்ற கவிதையை இயற்றியவர்
யார்? |
டெபோரா
பர்னாந்து (இலங்கை தமிழ்க் கவிஞர்) |
|
10 |
முகமன் என்பதன் பொருள் என்ன? |
ஒருவரை
நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள் |
|
10 |
முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு
விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை மோப்பக் குழையும் அனிச்சம் என்று
எடுத்துரைத்தவர் யார்? |
திருவள்ளுவர் |
|
10 |
முச்சங்கம் என்பது? |
முதல்,
இடை, கடை |
|
10 |
முச்சங்கம் கடல் விளக்கம் என்பது? |
மூன்று
வகையான சங்குகள் தருதல் |
|
10 |
முடக்கத்தான் (முடற்கொற்றான்) என அழைக்கப்படும் பூ
எது? |
உழிஞைபூ |
|
10 |
முட்டுக் குரும்பை என அழைக்கப்படுவது? |
சிறு
குரும்பை |
|
10 |
முதல் மழை விழுந்ததும் மேல் மண்
பதமாகிவிட்டது என்ற வரியை கூறியவர் யார்? |
கு.பா.ராஜகோபாலன்
(கு.பா.ரா) |
|
10 |
முதற்பொருள் என்பது எதனைக் குறிக்கும்? |
நிலம்,
பொழுது |
|
10 |
முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி
பெயர்க்கப்பட்ட நூல் எது? |
கார்டிலா |
|
10 |
முதிரை என்றால் என்ன? |
அவரை,
துவரை முதலிய பயறுகள் |
|
10 |
முத்தமிழ் என்பது? |
இயல்,
இசை, நாடகம் |
|
10 |
முத்தமிழ் கடல் விளக்கம் என்பது? |
முத்தினை
அமிழ்ந்து எடுத்தல் |
|
10 |
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மொத்த வணிகலமும் மேவலால் - நித்தம் என தொடங்கும் பாடலின் ஆசிரியர்? |
தமிழ்
அழகனார் |
|
10 |
முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என
சிறப்பிக்கப்படும் நூல்? |
சிலப்பதிகாரம் |
|
10 |
முத்து என்றால் என்ன? |
வேம்பு,
ஆமணக்கு முதலியவற்றின் வித்து |
|
10 |
முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் யார்? |
அதிவீரராம
பாண்டியன் |
|
10 |
முத்துக்குமாரமசாமி பிள்ளைத்தமிழ் இயற்றியவர் யார்? |
குமரகுருபரர் |
|
10 |
முரண்படு மெய்ம்மை என்பதன் ஆங்கில சொல்? |
paradox |
|
10 |
முல்லை நிலத்தில் உரிப்பொருள் என்ன? |
இருத்தலும்
இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்) |
|
10 |
முல்லை நிலத்தில் காணப்படும் நீர் வகை? |
குறுஞ்சுனை
நீர், காட்டாறு |
|
10 |
முல்லை நிலத்தில் காணப்படும் பூ வகை எது? |
முல்லை,
பிடவும், தோன்றிப்பூ |
|
10 |
முல்லை நிலத்தில் காணப்படும் மரம் எது? |
கொன்றை,
காயா, குருந்தம் |
|
10 |
முல்லை நிலத்தில் பொழுதுகள் யாவை? |
கார்காலம்
(ஆவணி, புரட்டாசி) |
|
10 |
முல்லை நிலத்திற்கு சிறுபொழுது எவை? |
மாலை |
|
10 |
முல்லைப்பாட்டு எதனால் இயற்றப்பட்டது? |
ஆசிரியப்பா |
|
10 |
முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது? |
103 |
|
10 |
முல்லைப்பாட்டை படைத்தவர் யார்? |
நப்பூதனார்
(காவிரிப்பூம்பட்டினம் பொன்வணிகனார் மகன்) |
|
10 |
முனிவு என்பதன் பொருள் என்ன? |
சினம் |
|
10 |
முன்னிலை பெயர்களுக்கு எடுத்துக்காட்டு? |
நீ,
நீர், நீவிர்,
நீங்கள் |
|
10 |
முன்னிலை வினைகளுக்கு எடுத்துக்காட்டு? |
நடந்தாய்,
வந்தீர், சென்றீர்கள் |
|
10 |
மூங்கிலின் அடி எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
கழை |
|
10 |
மூசு என அழைக்கப்படுவது? |
பலாப்பிஞ்சு |
|
10 |
மூச்சி என்பதன் பொருள் என்ன? |
தலையுச்சிக்
கொண்டை |
|
10 |
மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை
நீடிக்கும் என்று கூறியவர் யார்? |
திருமூலர் |
|
10 |
மூதூர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
பண்புத்தொகை |
|
10 |
மூவகை மொழி யாது? |
தமிழ்
மொழி, தொடர்
மொழி, பொது மொழி |
|
10 |
மூவசைச் சீர்: நேர் நேர் நேர் |
தேமாங்காய் |
|
10 |
மூவேந்தர் பற்றிய செய்திகளை கூறும் நூல்? |
சிலப்பதிகாரம் |
|
10 |
மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப
அமையும் பா எவ்வகை? |
ஆசிரியப்பா
(அகவற்பா) |
|
10 |
மூன்று வகையான உயிரளபெடை யாவை? |
செய்யுளிசை
அளபெடை, இன்னிசை
அளபெடை, சொல்லிசை அளபெடை |
|
10 |
மூன்று வகையான சங்குகள் எவை? |
வெண்சங்கு,
சலஜ்சலம், பாஜ்சசன்யம் |
|
10 |
மெத்த வணிகலன் (மெத்த + அணிகலன்) என்பது? |
ஐம்பெரும்
காப்பியங்கள் |
|
10 |
மெத்த வணிகலன் கடல் விளக்கம்? |
மிகுதியான
வணிகக் கப்பல்கள் |
|
10 |
மெயஸ்வில்லிக்குப் போய்ச் சேர மேரி நடக்க வேண்டிய
தூரம் என்ன? |
5 மைல்கள் |
|
10 |
மெய்முறை என்பதென் இலக்கணக்குறிப்பு என்ன? |
வேற்றுமைத்தொகை |
|
10 |
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்கள்? |
சிலப்பதிகாரம் |
|
10 |
மென்துகிலாய் உடல்வருடி வாஞ்சையுடன் மனம் வருடி
என்ற பாடலை இயற்றியவர் யார்? |
தேவகோட்டை
வா.மூர்த்தி |
|
10 |
மென்மையான நகைச்சுவை மற்றும் சோக இழையும்
ததும்பும் கதைகளை படைப்பதில் பெயர் பெற்றவர் யார்? |
கு.அழகர்சாமி |
|
10 |
மேரி குடும்பம் எந்த வகை பயிரை
பயிரிட்டிருந்தது? |
பருத்தி |
|
10 |
மேரி படிப்பதற்கு உதவியது யார்? |
வில்சன் |
|
10 |
மேரி பள்ளிப்படிப்பை முடித்த பின் எங்கே
செல்ல விரும்பினாள்? |
கல்லூரி |
|
10 |
மேரி மெக்லியோட் பெத்யூன் பெற்றோர் யார்? |
சாம்
மற்றும் பாட்ஸி |
|
10 |
மேவலால் என்பதன் பொருள்? |
பொருந்துதலால்,
பெறுதலால் |
|
10 |
மேற்கத்தியர் மேற்கொண்ட கடல்வழிக் குதிரை வணிகம், 17 - ம் நூற்றாண்டுச்
சுவரோவியம் காணப்படும் இடம்? |
திருப்புடைமருதூர் |
|
10 |
மேற்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
கோடை |
|
10 |
மேற்கு என்பதன் பொருள் என்ன? |
குடக்கு |
|
10 |
மேன்மை தரும் அறம் என்பது? |
கைமாறு
கருதாமல் அறம் செய்வது |
|
10 |
மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து
என்ற வரி இடம் பெற்ற நூல் எது? |
முக்கூடற்பள்ளு |
|
10 |
மொகு சாஸ்ட்டு என்பதன் பொருள்? |
விடைத்தர
அவகாசம் வேண்டும் |
|
10 |
மொத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார்
குறிப்பிடுவது? |
வணிகக்
கப்பல்கலும், ஐம்பெரும்
காப்பியங்களும் |
|
10 |
மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுவர் யார்? |
தேவநேய
பாவாணர் |
|
10 |
மொழி வாரி வாரியம் மூலம் சித்தூர்
எதனுடன் இணைக்கப்பட்டது? |
ஆந்திர
மாநிலம் |
|
10 |
மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் இதில்
குறிப்பிட்டுள்ளார்? |
மரபியலில் |
|
10 |
மொழிபெயர்ப்பு சரியாக அமையாததால் காலத்திற்கும்
அழிவு தரும் என்பதற்கு உதாரணம் என்ன? |
சரண்
அடையாவிட்டால் குண்டு வீசப்படும் என்று
அமெரிக்கா ஜப்பானுக்கு செய்தி அனுப்பியது அதற்கு
ஜப்பான் அனுப்பிய பதில்? |
|
10 |
மொழிவாரி வாரியம் யார் தலைமையில்
அமைக்கப்பட்டது? |
சர்தார்.கே.எம்.பணிக்கர் |
|
10 |
மோசிகீரனாருக்கு கவரி வீசிய மன்னன் யார்? |
தகடூர்
எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை |
|
10 |
யாக்கை என்பதன் பொருள் என்ன? |
உடல் |
|
10 |
யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி
இசைப்பது கொண்டு கூட்டே என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது? |
நன்னூல் |
|
10 |
யாப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? |
புலவர்
குழந்தை |
|
10 |
யாப்பின் ஆறு உறுப்புகள் யாவை? |
எழுத்து,
அசை, சீர்,
தளை, அடி,
தொடை |
|
10 |
யாப்பு எத்தனை உறுப்புகளைக் கொண்டது? |
ஆறு
உறுப்புகள் |
|
10 |
யாருடன் இணைத்து 'தமிழரசு கழகம் ' சென்னை மற்றும் திருத்தணி ஆகிய
இடங்களில் தமிழர் மாநாடு நடைபெற்றது? |
மங்கலங்கிழார் |
|
10 |
யாருடைய ஆட்சிக் காலத்தில் சத்திரங்கள் மிக
அதிகமாகத் தோன்றின? |
நாயக்கர்,
மராட்டியர் காலத்தில் |
|
10 |
யாருடைய கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்திருந்தால் உலக அளவில் உயரிய விருதுகள் கிடைத்திருக்கும்? |
பாரதியின்
கவிதைகள் |
|
10 |
யாருடைய நூல் கதை சொல்லியின் கதை போக்கில்
அமைந்திருக்கும்? |
கி.ராஜநாராயணன் |
|
10 |
யாருடைய படத்தின் கீழ் மற்றத்திற்கு ஏற்பத்
தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திகூர்மை என்ற வரி இடம் பெற்றிருந்தது? |
ஸ்டீபன்
ஹாக்கிங் |
|
10 |
யாரை குசேலப்பாண்டியன் அவமதித்தான்? |
இடைக்காடனார் |
|
10 |
யார் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழி
புனைகதைகள் கரிசல் இலக்கியம் என அழைக்கப்படுகின்றன? |
கி.ராஜநாராயணன் |
|
10 |
யானை சவாரி என்ற நூலின் ஆசிரியர் யார்? |
பாவண்ணன் |
|
10 |
ராஜமுந்திரி சிறையிலேயே உயிர் துறந்தவர் யார்? |
திருவாலங்காடு
கோவிந்தராஜன் |
|
10 |
ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்ட கார்டிலா
என்ற நூலின் முழுப் பெயர் என்ன? |
carthila de lingoa tamul e portugues |
|
10 |
லயத்துடன் என்பதன் பொருள் என்ன? |
சீராக |
|
10 |
வ.உ.சி அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக
சுத்தசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ஆண்டு? |
1906 |
|
10 |
வகையான தொடர்நிலைத்தொடர்கள் யாவை? |
வேற்றுமைத்தொகை,
வினைத்தொகை, பண்புத்தொகை,
உவமைத்தொகை, அன்மொழித்தொகை |
|
10 |
வங்க கடலில் வீசும் புயல்? |
இடம்புரி
புயல் |
|
10 |
வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை எது? |
தூங்கல்
இசை |
|
10 |
வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும்
புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது? |
2000 ஆம்
ஆண்டு |
|
10 |
வடகிழக்கு பருவ காற்றின் காலம் என்ன? |
அக்டோபர்
முதல் டிசம்பர் வரை |
|
10 |
வடகொல்லை போராட்டத்தின் போது கைது
செய்யப்பட்டவர்கள் யாவர்? |
ம.பொ.சி,
மங்கலக், விநாயகம்,
கிழார் ஈ.எஸ்.தியாகராஜன்,
ரஷீத் |
|
10 |
வடகொல்லை போராட்டம் எந்த பகுதிகளில்
தொடங்கியது? |
சித்தூர்.புத்தூர்,
திருத்தணி |
|
10 |
வடகொள்ளைத் தமிழர்கள் ஒன்றிணைத்து தமிழ் உணர்வு
கொள்ள செய்தவர் யார்? |
தமிழாசான்
மங்கலங்கிழார் |
|
10 |
வடக்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
வாடைக்காற்று |
|
10 |
வடக்கு என்பதன் பொருள் என்ன? |
வாடை |
|
10 |
வடமொழிக் கதைகளைத் தழுவி எழுதப்பட்டவை யாவை? |
பெருங்கதை,
சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்,
வில்லிபாரதம் |
|
10 |
வடமொழியில் வழங்கிவந்த ----- மற்றும் -----
தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன? |
இராமாயணம்,
மகாபாரதம் |
|
10 |
வடு என அழைக்கப்படுவது எது? |
மாம்பிஞ்சு |
|
10 |
வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற
தோற்கருவியின் பெயர் என்ன? |
தப்பு |
|
10 |
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்ற பாடல்
இடம்பெற்றுள்ள நூல் எது? |
சிலப்பதிகாரம் |
|
10 |
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்று
கூறியவர் யார்? |
இளங்கோவடிகள் |
|
10 |
வயது வந்தோர் கல்வித் திட்டத்தில்
ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர் யார்? |
கமலாலயன் |
|
10 |
வயிரியம் என்பதன் பொருள் என்ன? |
கூத்தர் |
|
10 |
வரகரிசிக் சோறும் வழுதுணைங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும் திறமுடனே என்று பாடியவர் யார்? |
ஒளவையார் |
|
10 |
வழங்குவதற்கு பொருள் உள்ளதா? என்று கூட பார்க்காமல் கொடுக்கும்
பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தனை பாராட்டியவர் யார்? |
நக்கீரர் |
|
10 |
வழு, வழாநிலை எந்த தொடர்களில் வரும்? |
திணை,
பால், இடம்,
காலம், வினா,
விடை, மரபு |
|
10 |
வளர்வானம் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
வினைத்தொகை |
|
10 |
வளி மிகின் வலி இல்லை என்று கூறியவர்
யார்? |
ஐயூர்
முடவனார் |
|
10 |
வள்ளலின் பொருள் இரவலின் பொருள், வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை
என்று கூறியவர் யார்? |
பெரும்பதுமனார் |
|
10 |
வள்ளல் யில்லையோர் வறுமை யின்மைமியற்றின்மை
என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்? |
கம்பராமாயணம் |
|
10 |
வள்ளல்கள் எவ்வாறெல்லாம் போற்றப்பட்டனர்? |
பசிப்பிணி
மருத்துவன்', 'இல்லோர்
ஒக்கல் தலைவன்' |
|
10 |
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்
கொண்ட தமிழ்நாடு என்ற வரியைக் கூறியவர் யார்? |
பாரதியார் |
|
10 |
வாடா இராசா, வாடா கண்ணா என்று தன் மகளைப்
பார்த்துத் தாய் அழைப்பது? |
பால்
வழுவமைதி |
|
10 |
வாடை என்பது எதைக் குறிக்கிறது? |
வடக்கு |
|
10 |
வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம்உண் டாம் என்று கூறியவர் யார்? |
ஒளவையார் |
|
10 |
வாய்க்காலில் வரும் நீரை வயலுக்கு
திருப்பிவிடுவது? |
மடை |
|
10 |
வாய்ந்த என்பதன் பொருள் என்ன? |
பயனுள்ள |
|
10 |
வாய்மை பேசும் நா உண்மையான நா என்ற கருத்தை
இலக்கியங்கள் எவ்வாறு கூறுகின்றன? |
பொய்யாச்
செந்நா', 'பொய்படுபறியா
வயங்கு செந்நா' |
|
10 |
வாய்மையே மழைநீராக - இத்தொடரில் வெளிப்படும்
அணி? |
உருவக
அணி |
|
10 |
வாய்மையை பிழையா நன்மொழி என்று கூறும் நூல்
எது? |
நற்றிணை |
|
10 |
வாரா (ஒன்றன்) என்பதன் இலக்கணைக்குறிப்பு
என்ன? |
ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம் |
|
10 |
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலின் ஆசிரியர்
யார்? |
ராகுல்
சாங்கிருத்யாயன், 194இந்தி
மொழியில் எழுதினார் |
|
10 |
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை தமிழில்
மொழிபெயர்த்தவர் யார்? |
கணமுத்தையா
(1949 ஆம் ஆண்டு) |
|
10 |
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை ராகுல் சாங்கிருத்யாயன்
எங்கிருந்து எழுதினார்? |
ஹிஜிராபாக்
மத்திய சிறையில் |
|
10 |
வால்காவிலிருந்து கங்கை வரை தமிழில்
மொழிபெயர்த்தவர்கள்? |
1949 |
|
10 |
வாழைக் குலைவகை எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
தாறு |
|
10 |
வாழைத்தாற்றின் பகுதி குலைவகை எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
சீப்பு |
|
10 |
வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும்
பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய என்று எந்த ஊரின் சிறப்பைக் கூறுகிறது? |
திண்டுக்கல்
மாவட்டம் சிறுமலை (சிலப்பதிகாரம்) |
|
10 |
வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும்
வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது என்றவர் யார்? |
ஸ்டீபன்
ஹாக்கிங் |
|
10 |
வாழ்க்கை நடத்துவதற்கு பொருட்கள் பல வேண்டும்
என்று எழுதியவர் யார்? |
மு.வரதராசனார் |
|
10 |
வாழ்விக்க வந்த காந்தி' (பிரஞ்சு மொழியில் வந்த காந்தி
வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம்) செய்தவர் யார்? |
ஜெயகாந்தன் |
|
10 |
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் என்ற வரியைப் பாடியவர் யார்? |
குலசேகராழ்வார் |
|
10 |
வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள்
கொள்ளப்படுவது எது? |
தேவராட்டம் |
|
10 |
விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும்
தொழிற்பெயர்? |
முதனிலை
திரிந்த தொழிற்பெயர் ஆகும் |
|
10 |
விகுதி பெறாமல் வினைப் பகுதியே
தொழிற்பெயராதல்? |
முதனிலைத்
தொழிற்பெயர் ஆகும் |
|
10 |
விகுதி பெற்ற தொழிற்பெயருக்கு உதாரணம்? |
வினையடி
- நட, வாழ்,
ஆள் விகுதி - தல், கை,
அல், தொழிற்பெயர்
- நடத்தல், வாழ்க்கை,
ஆளல் |
|
10 |
விசும்பில் ஊழி ஊழ் செல்லக் கருவளர் வானத்து
இசையில் தோன்றி என்ற பாடலின் ஆசிரியர் யார்? |
கீரந்தையார் |
|
10 |
விசும்பு என்பதன் பொருள் என்ன? |
வானம் |
|
10 |
விடை எத்தனை வகைப்படும்? |
8 வகைப்படும் |
|
10 |
விடை வலுநிலைக்கு எடுத்துக்காட்டு? |
கண்ணன்
எங்கே இருக்கிறார்?
என்ற வினாவிற்கு கண்ணாடி பைக்குள் இருக்கிறது
என்று விடையளித்தல் |
|
10 |
விடை வழாநிலைக்கு எடுத்துக்காட்டு? |
கண்ணன்
எங்கே இருக்கிறார்?
என்ற வினாவிற்கு கண்ணன் வீட்டிற்குள்
இருக்கிறார் என்று விடையளித்தல் |
|
10 |
விதை என்றால் என்ன? |
கத்திரி,
மிளகாய் முதலியவற்றின் வித்து |
|
10 |
விதைத்து விட்டு வந்த நெல்லை மீண்டும்
அரித்து சிவனடியார்க்கு உணவளித்தவர் யார்? |
இளையான்குடி
மரறநாயனார் |
|
10 |
வித்துவக்கோடு எனும் ஊர் எங்கு உள்ளது? |
பாலக்கோடு
(கேரளா மாநிலம்) |
|
10 |
வியத்தல், நோக்கல், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
தொழிற்பெயர் |
|
10 |
விரிச்சி என்பதன் பொருள் என்ன? |
நற்சொல் |
|
10 |
விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர் கம்பன்
யார்? |
கம்பர் |
|
10 |
விருந்தினருக்கு தானியம் ஏதும் இல்லாத நிலையில்
விதைக்காக வைத்திருந்த தினையை விருந்தாக படைத்த செய்தி எந்த நூலில் உள்ளது? |
புறநானூறு |
|
10 |
விருந்தினரைப் பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழை பணயம்
வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானுறு.இச்செய்தி உணர்த்தும் விருந்து
போற்றிய நிலை? |
இன்மையிலும்
விருந்து |
|
10 |
விருந்தினரைப் வழி அனுப்பும் பொழுது அவர்கள்
செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வரை ஏழு அடி நடந்து சென்று வழி
அனுப்பினர் என்று கூறும் நூல் எது? |
பொருநராற்றுப்படை |
|
10 |
விருந்தே புதுமை என்று கூறியவர்? |
தொல்காப்பியம் |
|
10 |
விருந்தோம்பலை வலியுருத்த ஒரு அதிகாரத்தையே
படைத்தவர் யார்? |
திருவள்ளுவர்
(இல்லறவியல்) |
|
10 |
விருந்தோம்பல் ஒழுக்கங்கள் எத்தனை? |
ஒன்பது |
|
10 |
விருந்தோம்பல் பற்றி 17 - ம் நுற்றாண்டின்
சுவர் எங்கு உள்ளது? |
சிதம்பரம் |
|
10 |
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு
ஏனைய யவர்' என்ற குரளில் பயின்று வரும் பொருள்கோள் எது? |
எதிர்
நிரல்நிறைப் பொருள்கோள் |
|
10 |
விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழே
இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர் யார்? |
இரா.இளங்குமரனார் |
|
10 |
விளித்தொடர்க்கு எ கா? |
நண்பா
எழுது |
|
10 |
விளியுடன் வினை தொடர்வது? |
விளித்தொடர்
எனப்படும் |
|
10 |
விற்பனையில் காற்றுப் பொட்டலம் சிக்கனமாய்
மூச்சு விடவும்' என்ற கவிதையின் ஆசிரியர் யார்? |
புதுவைத்
தமிழ் நெஞ்சன் |
|
10 |
வினா எத்தனை வகைப்படும்? |
6 வகைப்படும் |
|
10 |
வினைத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக? |
வீசுதென்றல்,
கொல்களிறு |
|
10 |
வினைமுற்றத் தொடர்க்கு எ கா? |
பாடினாள்
கண்ணகி |
|
10 |
வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன? |
வினைமுற்றுடன்
ஒரு பெயர் தொடர்வது ஆகும் |
|
10 |
வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும்
தொழிற்பெயர்? |
விகுதி
பெற்ற தொழிற்பெயர் ஆகும் |
|
10 |
வினையாலணையும் பெயர்? |
தொழிலைச்
செய்யும் கருத்தாவைக் குறிக்கும்,
காலம் காட்டும், மூவிடத்திற்கும்
உரியது, எகா
- பாடியவன், படித்தவர் |
|
10 |
வினையெச்சத் தொடர் என்றால் என்ன? |
முற்றப்
பெறாத வினை, வினைச்சொல்லைத்
கொண்டு முடிவது |
|
10 |
வினையெச்சத் தொடர்க்கு எ கா? |
பாடி
மகிழ்ந்தனர் |
|
10 |
வீட்டில் தக்காளி இல்லை.நீ கடைக்குச்
செல்கிறாயா? ' என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையை சொல்லுதல் எவ்வகை வினா? |
ஏவல்
வினா |
|
10 |
வீட்டைத் துடைத்து சாயம் அடித்தல் இவ்வடி குறிப்பிடுவது? |
இடையறாது
அறப்பணி செய்தலை |
|
10 |
வீரமமுனிவருக்கு சந்தாசாகிப் வழங்கிய பட்டம் என்ன? |
இஸ்மத்
சன்னியாசி |
|
10 |
வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன? |
கான்சுடான்சு
சோசப் பெசுகி |
|
10 |
வீரமாமுனிவர் எத்தனை மாதங்களில் உருது மொழியைக்
கற்றார்? |
2 மாதங்களில் |
|
10 |
வீரமாமுனிவர் திருமுழுக்கு யோவானை தன்
காப்பியத்தில் என்ன பெயரில் குறிப்பிடுகிறார்? |
கருணையன் |
|
10 |
வீரமாமுனிவர் யாரை சந்திப்பதற்காக உருது மொழி
கற்றார்? |
திருச்சியை
ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னருடன் உரையாட |
|
10 |
வீறுகொண்டு முன்னேறும் காலாட்படை குதிரைப்படை, யானைப்படை 17 - ம் நூற்றாண்டு
சுவரோவியம் எங்கு உள்ளது? |
திருப்புடைமருதூர்.திருநெல்வேலி |
|
10 |
வெட்சி முதல் பாடாண்வரை உள்ள
புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதவற்றையும் கூறுவது? |
பொதுவியல்
திணை |
|
10 |
வெண்பா எத்தனை வகைப்படும்? |
5 வகைப்படும் அவை (குறள்,
சிந்தியல், நேரிசை,
இன்னிசை, பஃறொடை
வெண்பா) |
|
10 |
வெண்பாவிற்கு உரிய ஓசை என்ன? |
செப்பல்
ஓசை |
|
10 |
வெப்பக் காற்று என்று அழைக்கப்படுவது? |
கோடைக்காற்று |
|
10 |
வெளிப்படை விடைகள் எவை? |
சுட்டு
விடை, மறைவிடை,
நேர் விடை |
|
10 |
வெறுக்கை என்பதன் பொருள் என்ன? |
செல்வம் |
|
10 |
வெற்றி ஒன்றை குறிக்கோளாகக் கொண்டு இரு
மன்னர்களும் போர் புரிவது? |
தும்பைத்திணை |
|
10 |
வெற்றி வேற்கை என்ன பெயரால்
அழைக்கப்படுகிறது? |
நறுந்தொகை |
|
10 |
வேணுகோபாலன் எங்கு பிறந்தார்? |
திருவையாறு |
|
10 |
வேணுகோபாலன் எந்த கால புதுகவிஞர்களில் ஒருவர்? |
எழுத்து |
|
10 |
வேருக்கு நீர் என்ற நூலின் ஆசிரியர் யார்? |
ராஜம்
கிருஷ்னன் |
|
10 |
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும்
பயிர்வகை? |
மணி
வகை |
|
10 |
வேலிகளில் ஏறிப்படரும் நீண்டகொடி எது? |
உழிஞைக்
கொடி |
|
10 |
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலோடு
நின்றான் இரவு - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? |
உவமை
அணி |
|
10 |
வேவை என்பதன் பொருள் என்ன? |
வெந்தது |
|
10 |
வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது? |
தெருக்கூத்து |
|
10 |
வேற்றுமை உருபுகள் எவை? |
ஐ,
ஆல், கு,
ன், அது,
கண், விளி |
|
10 |
வேற்றுமை தொடர் என்றால் என்ன? |
வேற்றுமை
உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத்
தொகாநிலைத்தொடர்கள் ஆகும் |
|
10 |
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலை தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது? |
அன்மொழித்
தொகை எனப்படும் |
|
10 |
ஜெயகாந்தனின் இன்னொருமுகம் யாது? |
கவிதை,
திரைப்பாடல் |
|
10 |
ஜெயகாந்தனின் காலம் என்ன? |
24.04.1934 முதல்
08.04.2015 |
|
10 |
ஜெயகாந்தனின் திரைப்படமான படைப்புகள் எவை? |
சில
நேரங்களில் சில மனிதர்கள்,
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,
ஊருக்கு நூறு பேர்,
உன்னைப்போல் ஒருவன்,
யாருக்காக அழுதான் |
|
10 |
ஜெயகாந்தன் எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும்
அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிட தவறுவதில்லை என கூறியவர் யார்? |
அசோகமித்திரன் |
|
10 |
ஜெயகாந்தன் எவற்றில் எல்லாம் தனி முத்திரை
பதித்தார்? |
சிறுகதை
புதினம், திரைப்படம்,
முன்னுரை, பேட்டி |
|
10 |
ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள் எவை |
பிரளயம்,
கைவிலங்கு, ரிஷிமூலம்,
பிரம்ம உபதேசம், யாருக்காக
அழுதான், கருணையினால் அல்ல,
சினிமாவுக்கு போன சித்தாளு |
|
10 |
ஜெயகாந்தன் எழுதிய சிறுதொகுப்புகள் எவை |
குருபீடம்,
யுகசக்தி, ஒரு
பிடி சோறு, உண்மை சுடும்,
இனிப்பும் கரிப்பும்,
தேவன் வருவாரா, புதிய
வார்ப்புகள் |
|
10 |
ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள் எவை |
சுந்தர
காண்டம், பாரிசுக்குப்
போ! , உன்னைப் போல் ஒருவன்,
கங்கை எங்கே போகிறாள்,
ஒரு நடிகை
நாடகம் பார்க்கிறாள், இன்னும் ஒரு பெண்ணின் கதை,
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு
உலகம் |
|
10 |
ஜெயகாந்தன் பற்றி வாசகர்களின் கருத்து எந்த
இதழில் வெளியானது? |
தீபம்
இதழ், 1967 ஆம்
ஆண்டு |
|
10 |
ஜெயகாந்தன் வரவிருக்கும் கேள்விகளுக்கு தரும்
பதில்களாக எதை ஆக்கிவிடுகிறார்? |
முன்னுரை |
|
10 |
ஜெர்மன் நாடு படைப்பாளர் போல கொண்டப்பட்டவர்
யார்? |
ஷேக்ஸ்பியர் |
|
10 |
ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம்
அறிமுகமானவர் யார்? |
ஷேக்ஸ்பியர் |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங் எதை உலகத்திற்கு எடுத்துக்
காட்டினார்? |
ஊக்கமும்
உழைப்பும் சேர்ந்த அளுமைத் தன்மை இல்லாமல்
இருப்பதே குறைவாகும் என்ற உண்மையை |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங் எந்த எந்த தொலைக்காட்சி
தொடர்களில் பங்கேற்றார்? |
அடுத்த
தலைமுறை, பெருவெடிப்புக்
கோட்பாடு |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங் எந்த குணம் மக்களால்
நினைவு கூறப்படும்? |
அவரது
துணிச்சல், உறுதி,
அறிவாற்றல், நகைச்சுவை |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங் எந்த நோயால்
பாதிக்கப்பட்டார்? |
பக்கவாதம்
(1963) |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங் எவற்றில் தன்னம்பிக்கையின்
சிகரமாக விளங்கினார்? |
அறிவியல்,
சமூக உளவியல் அடிப்படை |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய எந்த நூல் நாற்பது
மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டது? |
காலத்தின்
சுருக்கமான வரலாறு |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய காலத்தின்
சுருக்கமான வரலாறு எந்த ஆண்டு வெளிவந்தது? |
1988 |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங் சூடான காற்று நிரம்பிய பலூனில்
வானில் பறந்து தனது எத்தனையாவது பிறந்த நாளை 'போயிங் 727' விமானத்தில் பூச்சிய ஈர்ப்புவிசை பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்? |
60 வயது |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங் தனது 60 ஆவது பிறந்த நாளை எவ்வாறு
கொண்டாடினார்? |
சூடான
காற்று நிரம்பிய பலூனில் சென்று |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங் பக்கவாத நோயால்
பாதிக்கப்பட்ட போது அவருடைய வயது என்ன? |
21 |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள் யாவை? |
அமெரிக்காவின்
உயரிய விருதான அதிபர் விருது,
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது,
உல்ஃப் விருது, காப்ளி
பதக்கம், அடிப்படை
இயற்பியல் பரிசு |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங் முக்கியமான ஆராய்ச்சிகள்
யாவை? |
பேரண்ட
பெருவெடிப்பு, கருந்துளைகள் |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங் யாருடைய நினைவு நாளில்
பிறந்தார்? |
கலிலியோ |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங் யாருடைய பிறந்த நாளில்
மறைந்தார்? |
ஐன்ஸ்டைன் |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருந்துளை ஆராய்ச்சி
என்ன வென்று அழைக்கப்படுகிறது? |
ஹாக்கிங்
கதிர்வீச்சு |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங்கின் முன்னோடிகள் யார்? |
ஐன்ஸ்டீன்,
நியூட்டன் |
|
10 |
ஹவாய் தீவுகளை தாக்கும் புயல்? |
வலம்புரி
புயல் |
|
10 |
ஹிப்பாலஸ் பருவக்காற்று ' என பெயர் சூட்டியவர்கள் யார்? |
யவனர்கள் |
Comments
Post a Comment