Skip to main content

Tamil 11th All

 

Class

Tamil

Answer

11

 ----- பகுதிக்கும் இடைநிலைக்கும் வருவது பெருவழக்கம்?

சந்தி

11

 ----- முறை போதனா முறையை தாண்டி வாழ்வியலை கட்டமைப்பதில் உறுதியானதாக விளங்கியது?

குருகுலக்கல்வி

11

11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள நூல் எது?

சிலப்பதிகாரம்

11

11.11.1737 பிரான்சிலிருந்து புறப்பட்ட கப்பல் எந்நாளில் புதுச்சேரியை வந்தடைந்தது என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் கூறியுள்ளார்?

1738

11

14 வயது வரை அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி என்று கூறும் அரசியலமைப்பு பிரிவு து?

பிரிவு - 45

11

1453 இல் அச்சு இயந்திரத்தை வடிவமைத்த ஜெர்மனி நாட்டவர் யார்?

ஜான் கூட்டன்பர்க்

11

1498இல் இந்தியாவிற்கு கடல்வழி மார்க்கத்தை கண்டுபிடித்தவர் யார்?

வாஸ்கோடகாமா

11

1746 ஆண்டு லெபூர்தொனேவின் எத்தனை கப்பல்கள் புதுவைக்கு வந்தன?

ஒன்பது கப்பல்கள்

11

1758 ஆண்டு இறுதியில் சென்னை கோட்டை முற்றுகையை ----- என்பவர் தொடங்கியுள்ளார்?

லல்லி

11

1758 ஆண்டு சென்னை கோட்டை முற்றுகையை லல்லி தொடங்கிய போது அக்கோட்டையின் கவர்னராக இருந்தவர் யார்?

மேஸ்தர் பிகட்

11

18 வயதில் ஊற்றுமலைக்கு சென்று குறுநிலத்தலைவராக இருந்த இருதாலய மருதப்பத் தேவரின் அரசவைக்கு புலவராக இருந்தவர்?

சென்னிகுளம் அண்ணாமலையார்

11

1891ஆண்டு 'இரகசிய வழி' என்ற நூலை தழுவி மனோன்மியத்தை இயற்றியவர் யார்?

பேராசிரியர் சுந்தரனார்

11

1930 ஆண்டில் தஞ்சை பெரிய கோவிலின் கருவறையின் பகுதிச்சுவரில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன் முதலில் கண்டறிந்தவர் யார்?

எஸ்.கே.கோவிந்தசாமி

11

1937 ஆண்டு வடமொழியில் உள்ள பில்கணீயம் என்னும் நூலை தழுவி பாரதிதாசனால் இயற்றப்பட்ட நூல் எது?

புரட்சிக்கவி

11

1963ல் சுந்தர ரம்மாஸ்மி எழுதிய ஜீவா பற்றிய சிறப்பு மலர் எந்த இதழில் வெளியானது?

தாமரை

11

1987 ஆண்டு ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதியவர் யார்?

மசானபு ஃபுகோகா

11

1992 ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த முதல் படம் எது?

ரோஜா

11

2015ல் WHO வின் அறிக்கையின்படி, இரத்தச்சர்க்கரை நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை?

34 லட்சம் பேர்

11

4 பணம் -

ஒரு வராகன்

11

60 காசு -

பணம்

11

A1c என்பது இரத்தத்தில் ----- எடுத்துச்செல்கிறது?

குளுக்கோஸ்

11

EPHEMERIDES என்ற சொல்லின் பொருள் என்ன?

ஒரு நாளுக்கான முடிவு

11

hues and Harmonies from an Ancient land' என்ற நூலை எழுதியவர்?

ம.லெ.தங்கப்பா

11

KVT COMPLEX என்பது எதை குறிக்கிறது?

கொற்கை, வஞ்சி, தொண்டி, வளாகம்

11

love poems from Tamil anthology' என்ற நூலை எழுதியவர் யார்?

ஏ.கே.ராமானுஜம்

11

ஃப்ரெஸ்கோ என்னும் இத்தாலிய சொல்லுக்கு ----- என்று பொருள்?

புதுமை

11

ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் எங்கு காணப்படுகின்றன?

அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல்

11

அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்கும் நூல்?

குறுந்தொகை

11

அகநாழிகையின் மேல் அமைக்கப்படுகிறது?

விமானம்

11

அகநாழினை என்பது ----- என்றும் அழைக்கப்படுகிறது?

கருவறை

11

அங்கை -

உள்ளங்கை

11

அசை எத்தனை வகைப்படும்?

2 வகை

11

அச்சடித்திருக்கும் சொல்லையோ எழுத்தையோ நீக்குக என்பதை குறிக்கும் குறியீடு?

Dt சொல்லையோ எழுத்தையோ இந்த குறிப்பிட்ட இடத்தில் சேர்த்து கொள்க என்பதை குறிக்கும் குறியீடு?

11

அடுத்த நூற்றாண்டுஎன்ற நூலை எழுதியவர்?

சுஜாதா

11

அட்டமா சித்திகள்: - அணிமா -

அணுவைப்போல சிறுத்து நிற்கும் ஆற்றல்

11

அண்டத்தில் உள்ளது பிண்டம், பிண்டத்தில் உள்ளது அண்டம் என்பது ----- மொழியாகும்?

சித்தர்

11

அண்டயோனி -

ஞாயிறு

11

அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும் தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் ----- குறி பயன்படுத்த வேண்டும்?

விழிக்குறி (!)

11

அதிகப்படியான குளுக்கோஸ் ----- ஆக சேமிக்கப்படுகிறது?

கொழுப்பாக

11

அந்த காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் சித்திரகுப்தன் போல் ஒன்று விடாமல் எழுதி வைத்திருக்கிறார் என்று ஆனந்தரங்கர் பற்றி கூறியவர் யார்?

வ.வே.சு

11

அந்தம் -

முடிவு

11

அந்நியன்' என்ற பிரெஞ்சு மொழி நூலை எழுதியவர் யார்?

ஆல்பர் காம்யு

11

அபிரகாம் பண்டிதர் எங்கு பிறந்தார்?

தென்காசிக்கு அருகில் சாம்பவர் வடகரை

11

அபிரகாம் பண்டிதர் காலம் எது?

1859 - 1930

11

அபிரகாம் பண்டிதர் திண்டுக்கலில் ஆசிரியராக இருந்த போது எந்த திரையிலும் சிறந்து விளங்கினார்?

சித்த மருத்துவம்

11

அப்துல் ரகுமான் எந்த இஸ்லாமிய கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்?

வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில்

11

அப்துல் ரகுமான் எந்த நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

ஆலாபனை

11

அமர் சோனார் பங்களா என்ற இரவீந்திரநாத் தாகூரின் பாடல் எந்த நாட்டின் தேசிய கீதமாக உள்ளது?

வங்காள தேசம்

11

அம்ம என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

அசைநிலை

11

அம்ம வாழி தோழி நம்மூர் பிரிந்தோர் புணர்ப்போர்' என்ற குறுந்தொகை பாடலில் உள்ள திணை?

குறிஞ்சித்திணை

11

அம்ம வாழி தோழி நம்மூர் பிரிந்தோர் புணர்ப்போர்' என்ற குறுந்தொகை பாடலை இயற்றியவர் யார்?

வெள்ளிவீதியார்

11

அயம் -

ஆடு, குதிரை

11

அயர்வு என்னும் சொல்லின் பொருள் என்ன?

சோர்வு

11

அயன் -

பிரமன்

11

அயன் -

பிரமன்

11

அரிமர்த்ததான பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியவர் யார்?

மாணிக்கவாசகர்

11

அருணகிரியார் எழுதிய திருப்புகழ் தாக்கத்தால் அண்ணாமலையார் எழுதிய நூல் எது?

காவடிச்சிந்து

11

அரும்பிணி -

பண்புத்தொகை

11

அரும்புதல் என்பதன் பொருள்?

பருத்தல்

11

அலைகடல் -

வினைத்தொகை

11

அவர்கள் மூளையில் விதையைப்போல் தூவப்பட்ட வேண்டிய அறிவு ஆணையைப்போல் அறையப்படுகின்றது என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை எது?

வினை உவமை

11

அவுணன் -

அரக்கன் (மாவலி சக்கரவர்த்தி)

11

அழகிய பெரியவனின் இயற்பெயர் என்ன?

அரவிந்தன்

11

அழகிய பெரியவனின் ஊர் எது?

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை

11

அழகிய பெரியவனின் தகப்பன் கொடி என்ற புதினத்திற்காக தமிழக அரசில் விருது பெற்ற ஆண்டு எது?

2003

11

அளி என்பதன் பொருள்?

அன்பு, அருள், குளிர்ச்சி, வண்டு, இரக்கம், எளிமை

11

அளியுலாம் கொன்றை சூடுங் குற்றாலத் - தென் ஐயன்தென் ஆரி நாடெங்கள் நாடே என்ற பாடலின் ஆசிரியர் யார்?

பெரியவன் கவிராயர்

11

அறமற்ற போரிலும் செஞ்சோற்றுக்கடன் தீர்த்து அறம் காத்தவன் யார்?

கன்னன் (கர்ணன்)

11

அறம் என்ற சிறுகதை தொகுப்பை எழுதியவர் யார்?

வி.கிருஷ்ணமூர்த்தி

11

அறிவியலை எளிய தமிழில் ஊடகங்களில் பரப்பியதற்காக மத்திய அரசின் விருது பெற்றவர்?

சுஜாதா

11

அறிவியல் உலகில் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர்?

ஜகதீச சந்திரபோஸ்

11

அறிவு வேறு, ஞானம் வேறு என்று உலகிற்கு விளக்கியவர்கள்?

சித்தர்கள்

11

அறிவும் ஒழுக்கமும் -

எண்ணும்மை

11

அன்புள்ள அம்மா, சிறகுக்குள் வானம் உள்ளிட்ட நூல்களை எழுதியவர்?

ஆர்.பாலகிருஷ்ணன்

11

அன்னம் விடுதூதுஎன்ற இதழை நடத்தியவர்?

மீரா

11

ஆக்கப்பெயர் சொற்கள் ஈற்றில் நிற்கும் விகுதிகளை கொண்டு எத்தனை வகையாக பிரிக்கலாம்?

மூன்று வகை

11

ஆக்கம் என்ற சொல்லின் பொருள்?

உயிருடைத்து

11

ஆங்கில இலக்கியத்தில் கடைசி கொழுந்து என்று கருதப்படுகிறவர்?

ஜேம்ஸ் ஜாய்ஸ்

11

ஆங்கிலத்தில் 'இரகசிய வழி' என்ற நூலை எழுதியவர் யார்?

லிட்டன் பிரபு

11

ஆங்கிலேய கடற்படையில் பணியாற்றிய சாமுவேல் பெப்பிசு எம்மன்னருடைய கால நிகழ்வுகளை நாட்குறிப்பாக பதிவு செய்துள்ளனர்?

இரண்டாம் சார்லஸ் மன்னர் (1660 - 1669)

11

ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை மீட்ட பிரெஞ்சு கப்பல் தளபதி யார்?

லெபூர்தானே (1746)

11

ஆங்கிலேயர்கள் ஆட்சிபுரிந்த 19ம் நூற்றாண்டில் நம் நாட்டில் எழுதப் படிக்காத தெரிந்தவர்களின் எண்ணிக்கை ----- ஆகா இருந்தது?

15

11

ஆசியாவிலேயே முதன் முதலில் சிம்பொனி என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவ இசை கோவையை உருவாக்கியவர் யார்?

இளையராஜா

11

ஆசிரிய உரிச்சீர் எத்தனை வகைப்படும்?

4

11

ஆசிரியப்பா -

அகவலோசை

11

ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இலக்கணங்களை வகுத்த நூல் எது?

தொல்காப்பியம், நன்னூல்

11

ஆசிலா, ஓவா -

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

11

ஆசு இலா -

குற்றம் இலாத

11

ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் என்று பாடியவர் யார்?

பத்திரகிரியார்

11

ஆதிசங்கர் எழுதிய மீனாட்சி ஸ்தோத்திரம் என்ற பக்தி பாடலுக்கு இசையமைத்தவர்?

இளையராஜா

11

ஆத்மாநாமின் இயற்பெயர் என்ன?

மதுசூதனன்

11

ஆந்திராவிலும் ஒடிஷாவிலும் உள்ள திராவிட பழங்குடியினர்?

ஜதாப்பு

11

ஆரளி என்ற சொல்லின் பொருள் எது?

மொய்க்கின்ற வண்டு

11

ஆர்.பாலகிருஷ்ணன் இந்திய ஆட்சிப்பணி தேர்வை முதன் முதலில் தமிழில் எழுதி தேர்ச்சி பெற்ற ஆண்டு?

1984

11

ஆலாலம் -

நஞ்சு

11

ஆல் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?

அசைநிலை

11

ஆவேசப் புயல்களாகும் அசைக்க முடியாத ஆகாசப்பூ என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?

பயன் உருவகம்

11

ஆற்காடு நவாப் அன்வர்தீன்கானின் மூத்த மகன் மாபூஸ்கான் பிரெஞ்சு அரசை எதிர்த்து போரிட்டதை நேரில் கண்டு உரைப்பதுபோல் நாட்குறிப்பு எழுதியவர் யார்?

ஆனந்தரங்கர்

11

ஆற்காடு நவாப் அன்வர்தீன்கானின் மூத்த மகன் யார்?

மகபூஸ்கான்

11

ஆனந்தரங்கர் எந்த வயதில் தந்தையை இழந்தார்?

17 வயதில்

11

ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகளாக வெளி வந்துள்ளன?

1தொகுதிகள்

11

ஆனந்தரங்கர் ஏறத்தாழ எத்தனை ஆண்டு தென்னிந்தியாவின் வரலாற்றினை நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்?

25 ஆண்டு

11

ஆனந்தரங்கர் காலத்தில் இருந்த நாணயங்கள்: 480 காசு -

ஒரு ரூபாய்

11

ஆனந்தரங்கர் குறிப்பிட்ட வராகங்கள் யாவை?

புதுச்சேரி பிறை வராகன், சென்னை பட்டணத்து நட்சத்திர வராகன், வட்ட வராகன், பரங்கிபேட்டை வராகன், ஆரணி வராகன்

11

ஆனந்தரங்கர் சென்னையிலுள்ள பெரம்பூரில் பிறந்த ஆண்டு?

1709

11

ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் புதுச்சேரிக்கு கப்பல்களின் வருகை ----- ஆண்டில் தடைபட்டு பெரும் பொருளாதார தட்டுப்பாடு தோன்றியது என கூறுகிறார்?

1745

11

ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் புதுச்சேரியை பெருங்காற்று சூறையாடிய ஆண்டு?

1745

11

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பெரும்பகுதி எதை பற்றி உள்ளது?

வணிகச் செய்திகள்

11

ஆனந்தரங்கர் பரங்கிப்பேட்டை நெசவு ஆலைக்கு யாருடைய உதவியால் தலைவர் ஆனார்?

பிரெஞ்சு மேலதிகாரி அலனுவார்

11

ஆனந்தரங்கர் மறைந்த ஆண்டு?

101761

11

ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் என்ற நூலினை எழுதியவர் யார்?

புலவரேறு அரிமதி தென்னகன்

11

ஆனந்தர்ங்கரின் நாட்குறிப்பு காலம்?

1736 முதல் 11761

11

ஆஸ்கர் தமிழர் என அழைக்கப்படுபவர் யார்?

ஏ.ஆர்.ரஹ்மான்

11

ஆஸ்கர் விருது எந்த நாட்டில் வழங்கப்படுகிறது?

அமேரிக்கா

11

இஃது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாக திரிந்து கெட்டும் நெடில் குறியாகவும் மாற்றம் பெரும்.இத்தகைய மாற்றமே ----- எனப்படும்?

விகாரம்

11

இசுக்கும் என்ற சொல்லின் பொருள்?

நீக்கும்

11

இசுலாமிய தமிழ் இலக்கியத்தின் முதன்மையானதாக விளங்குவது?

சீறாப்புராணம்

11

இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ் காவியமாக திகழ்வது?

குற்றாலக் குறவஞ்சி

11

இசைத்தமிழ் தொண்டின் சிகரம் கருணாமிர்த சாகரம் யார்?

அபிரகாம் பண்டிதர்

11

இஞ்சி -

மதில்

11

இடங்கனி என்ற சொல்லின் பொருள் எது?

சங்கிலி

11

இடன் -

ஈற்றுப்போலி

11

இடைச்சொல் மற்றும் உரிச்சொல் ----- பதத்திற்கு உரியவை?

பகாப்பதம்

11

இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, கண்பார்வை குறைபாடு, நரம்புமண்டலக் குறைபாடு போன்ற பல உடல் உறுப்புகளை முடமாக்கும் நோய்களின் பிறப்பிடமாக விளங்குவது?

நீரழிவு குறைபாடு

11

இந்திய கட்டட கலைப்பாணி மூன்று வகை உண்டு அது?

நாகரம், வேசரம், திராவிடம்

11

இந்திய கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் என்று போற்றப்படும் அறிக்கை?

சார்லஸ் வுட்டின் அறிக்கை

11

இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளர் யார்?

ஆர்.பாலகிருஷ்ணன்

11

இந்தியாவில் 2010ல் ஆண்டு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

5 கோடியே 10லட்சம்

11

இந்தியாவில் 2030க்குள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது?

8 கோடியே 70 இலட்சம்

11

இந்தியாவில் உள்ள கற்றளிக் கோவில்களில் பெரியது மற்றும் உயரமான கோவில் எது?

தஞ்சை பெரிய கோவில்

11

இந்தியாவில் 'கோட்டை' என்று முடியும் ----- இடப்பெயர்களும் தமிழ்நாட்டில் தான் உள்ளன?

248

11

இந்தியாவில் சராசரியாக கிராம பகுதியில் ----- விழுக்காடும், நகர பகுதியில் ----- விழுக்காடும் நீரிழிவு குறைபாடு காணப்படுகிறது?

2%, 12%

11

இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும் கீழைத்தேசத்து கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் என்னும் கொள்கையை கொண்டவர்கள் ----- என்று அழைக்கப்பட்டனர்?

கீழைத்தேயவாதிகள்

11

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தவர்?

சுஜாதா

11

இந்தியாவில் முதலில் தேசியவிருது பெற்ற திருநங்கை யார்?

நர்த்தகி நடராஜ்

11

இந்தியாவில் முதல் திருநங்கை காவல் ஆய்வாளர் என்ற பெருமை பெற்றவர்?

பிரித்திகா யாஷினி

11

இந்தியாவில் முதன் முதலில் அச்சுக்கூடத்தை எங்கு ஏற்படுத்தினர்?

தரங்கம்பாடி

11

இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி எது?

தமிழ்

11

இந்தியாவில் முதன் முதலில் தேசிய கடவுசீட்டு பெற்ற திருநங்கை யார்?

நர்த்தகி நடராஜ்

11

இந்தியாவில் முதன் முதலில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை யார்?

நர்த்தகி நடராஜ்

11

இந்தியாவில் மூன்றாவது வகையாக கருதப்படும் நீரிழிவு குறைப்பாட்டின் ஆரம்ப நிலையில் ----- சதவீதம் பேர் உள்ளனர்?

0.103

11

இந்தியாவில் வடமொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் எவை?

இராமாயணம், மகாபாரதம்

11

இந்தியாவின் நாட்டுப்பண் 'ஜன கண மன' என்ற பாடலை இயற்றியவர் யார்?

இரவீந்தரநாத் தாகூர்

11

இந்தியாவின் பெப்பிசு என்று அழைக்கப்படுபவர் யார்?

ஆனந்தரங்கர்

11

இமயமலை வரை படையெடுத்து சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினை பொறித்தவன் யார்?

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

11

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் பெற்றோர் யார்?

உதியன் சேரலாதன், வேண்மாள்

11

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் புகழ்ந்துபாடி உம்பற்காட்டில் 500 ஊர்களையும், தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாக பெற்றவர்?

குமட்டூர்க் கண்ணனார்

11

இயல்பீறு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?

பள்ளித்தோழன்

11

இயற்கை முறையில் பூச்சிக்கொல்லி எதைக்கொண்டு செய்தனர்?

வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாலைஆகியவற்றை கோமியத்தில் ஊற வைத்து தெளித்தனர்

11

இயற்கை வேளாண்மை என்ற நூலின் ஆசிரியர் யார்?

கோ.நம்மாழ்வார்

11

இயற்கைக்கும் மனிதர்க்கும் தொப்புள்கொடி எது?

மழைத்துளி

11

இயைபு \இல் என்பதன் பொருள்?

பொருத்தமற்றது

11

இயைவதாயினும் பிரித்து எழுதுக?

இயைவது + ஆயினும்

11

இரண்டு திருவாயில்கள் காணப்படும் கோபுரம்?

கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், திருபுவனம்

11

இரண்டு நுழைவாயில் கோபுரங்கள் என்பது ----- தனிச்சிறப்பு ஆகும்?

பிற்கால சோழர்கள்

11

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உடம்பு முழுவதும் எடுத்து செல்வது?

ஆக்சிஜன்

11

இரவீந்திரநாத் தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ஆண்டு?

1921

11

இரா.மீனாட்சி எங்கு வாழ்ந்துவருகிறார்?

பாண்டிச்சேரி ஆரோவில்

11

இரா.மீனாட்சி எந்த ஆண்டு முதல் கவிதைகளை எழுதி வருகிறார்?

1970

11

இராசராச சோழன் எத்தனை ஆண்டுகளில் தஞ்சை பெரிய கோவிலை கட்டி முடித்தார்?

ஆறு ஆண்டுகள்

11

இராசராசசோழனின் தமக்கை யார்?

குந்தவை தேவி

11

இராசராசசோழனின் பட்டத்தரசி ஒலோகமாதேவியால் கட்டப்பட்ட ஒலோகமா தேவீச்சுரம் கோவில் எங்கு உள்ளது?

திருவையாறு

11

இராசராசசோழன் சேரநாட்டை வெற்றிகொண்டதன் நினைவாக கட்டப்பட்ட கோபுரம் எது?

கேரளாந்தகன்

11

இராசராசசோழன் சேரநாட்டை வெற்றிக்கொண்டதன் ஆண்டு?

988

11

இராசராசசோழன் தான் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார் என்று உறுதி செய்த ஜெர்மனி அறிஞர் யார்?

ஷீல்ஸ்

11

இராஜசிம்மேச்சுரம் என அழைக்கப்படும் கோவில் எது?

காஞ்சி கைலாசநாதர்

11

இராஜாவின் ரமணமாலை, இளையராஜாவின் கீதாஞ்சலி என்னும் தமிழ் இசைத்தொகுப்புகளை வெளியிட்டவர்?

இளையராஜா

11

இருகுறில் இணைந்து ஒற்றுடன் வருதல் -

அகம்

11

இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும் பொய்மையிலிருந்து உண்மைக்கும் மரணத்திலிருந்து இறவாமைக்கும் நாம் செல்ல வழிகாட்டும் நூல்களில் ----- ஒன்று?

மகாபாரதம்

11

இருத்தல் என்றால் ----- எனப் பொருள்படும்?

தங்குதல்

11

இருபாற்பொதுப்பெயர்களை உருவாக்க துணைபுரியும் ஆக்கப்பெயர் விகுதி?

ஆளர், ஆளி

11

இலக்கண குறிப்பு : - 'கற்றேன்'?

தன்மை ஒருமை வினைமுற்று

11

இலக்கண குறிப்பு: - கடிநகர், சாலத் தகும் -

உரிச்சொற்றொடர்

11

இலக்கண குறிப்பு: - கருங்கடல், பெருந்துயர், வெங்கணை, செங்கை, வெவ்வினை -

பண்புத்தொகை

11

இலக்கண குறிப்பு: - கருங்கடல், பெருந்துயர், வெங்கணை, செங்கை, வெவ்வினை -

பண்புத்தொகை

11

இலக்கண குறிப்பு: - துய்த்தல் -

தொழிற்பெயர்

11

இலக்கண குறிப்பு: மலிந்த, மண்டிய, பூத்த, பொழிந்த -

பெயரெச்சங்கள்

11

இலக்கணக்குறிப்பு: - அறிதல், போற்றல், நினைத்தல், கேட்டல், பயிறல் -

தொழிற்பெயர்

11

இலக்கணக்குறிப்பு: - அன்பும் மலரும் -

எண்ணும்மை

11

இலக்கணக்குறிப்பு: - ஓதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய -

வியங்கோள் வினைமுற்று

11

இலக்கணக்குறிப்பு: - செஞ்ஞாயிறு, பெருங்கலம், பெருவழி -

பண்புத்தொகை

11

இலக்கணக்குறிப்பு: - தாவி -

வினையெச்சம்

11

இலக்கணக்குறிப்பு: - வெண்சுவை, தீம்பால் -

பண்புத்தொகை

11

இலக்கணக்குறிப்பு: சுடுகாடு, கொல்புலி, குரைகடல் -

வினைத்தொகை

11

இலக்கணக்குறிப்பு: மாண்ட தவளை -

பெயரெச்சம்

11

இழுக்கு என்ற சொல்லின் பொருள்?

குற்றம்

11

இளமுகம், நல்லூன், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் -

பண்புத்தொகை

11

இளமையில் கல் என்று கூறியவர் யார்?

ஒளவையார்

11

இளையராஜா இசை அமைத்த முதல் படம் எது?

அன்னக்கிளி

11

இளையராஜா உருவாக்கிய கர்நாடக செவ்வியல் ராகம் எது?

பஞ்சமுகி

11

இளையராஜா எங்கு பிறந்தார்?

தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில்

11

இளையராஜா எந்த முழுப்படத்திற்கு அரை நாளில் பின்னணி இசை அமைத்தார்?

நூறாவது நாள்

11

இளையராஜா கலைமாமணி விருது பெட்ரா ஆண்டு?

1980 - 81

11

இளையராஜா சிம்பொனி இசையை எத்தனை நாளில் வடிவமைத்தார்?

13

11

இளையராஜா சிறந்த இசையப்பாளருக்கான தேசிய விருது பெற்ற ஆண்டு?

1985, 1987, 1989, 2009

11

இளையராஜா சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது பெட்ரா ஆண்டு எது?

2016

11

இளையராஜா நிஷாகந்தி விருது பெற்ற ஆண்டு?

1995

11

இளையராஜா பத்மவிபூஷன் விருது பெட்ரா ஆண்டு?

2018

11

இளையராஜா லதா மங்கேஷ்கர் விருது பெற்ற ஆண்டு எது?

1988

11

இளையராஜா, மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடலான 'நம்ரதா கே சாகர்' என்ற பாடலுக்கு இசையமைத்து பாடவைத்த இந்துஸ்தானி இசைப்பாடகர் யார்?

அஜெய் சக்கரபர்த்தி

11

இளையராஜாவின் இயற்பெயர் என்ன?

இராசையா

11

இறகுகளின் தொகுதியை ----- என்பர்?

சிறகு| |சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதி செல்கிறது என்ற கவிதையை இயற்றியவர்?

11

இறந்து போவதற்கு முன் அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபிசுக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்று கூறியவர்?

பாரதியார்

11

இறவாப் புகழுடையவன் யார்?

கன்னன் (கர்ணன்)

11

இறுதிக்கு அடிக்கு முந்தைய அடி மூன்று சீர்களை பெற்று வருவது?

நேரிசை ஆசிரியப்பா

11

இறைச்சி என்பது ----- பாடலில் மட்டுமே இடம்பெறும்?

அகப்பாடல்

11

இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றை கூறும் இலக்கியம்?

சீறாப்புராணம்

11

இன்குலாப்பின் இயற்பெயர் என்ன?

சாகுல் அமீது

11

இன்குலாப்பின் மரணத்துக்கு பின் அவர் உடல் விருப்பப்படி எந்த மருத்துவக்கல்லூரிக்கு கொடையாக அளிக்கப்பட்டது?

செங்கை அரசு மருத்துவக்கல்லூரி

11

இன்சுலினை விலங்குகளிடமிருந்து பிரித்தெடுத்ததற்க்காக பிரடெரிக் பாண்டிங், சார்லஸ் பெஸ்ட், ஜே.பி.காலிப், ஜான் மக்லியாடு ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு?

1923

11

இன்சுலின் ----- கட்டுப்படுத்துகிறது?

ஹைபோதாமஸை

11

இன்சுலின் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?

கணையத்தில் காணப்படும் லாங்கர்ஹான் திட்டுகளில் இருக்கும் பீட்டா செல்களால்

11

இன்சுலின் என்பது?

நாளமில்லா சுரப்பி உற்பத்தி செய்யும் ஹார்மோன்

11

ஈகையும்செல்வமும் -

எண்ணும்மை

11

ஈகையும்செல்வமும் -

எண்ணும்மை

11

ஈசத்துவம் -

படைக்கவும் அடக்கவும் கொண்ட ஆற்றல்

11

ஈட்டியது -

சேகரித்து

11

உங்கள் உடலின் முக்கிய பணி, உங்கள் மூலையைத் தாங்கி செல்வது என்று கூறியவர் யார்?

தாமஸ் ஆல்வா எடிசன்

11

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

திருமந்திரம்

11

உடை அணிந்தேன்'?

இரண்டாம் வேற்றுமை தொகை

11

உடைமை, உரிமை, உறவு அல்லது தொடர்பு, தொழில் அல்லது ஆளுதல் என்னும் நான்கு பொருள்களில் வரும் ஆக்கப்பெயர் விகுதிகள் எவை?

காரன், காரி, காரர்

11

உண்டல், துஞ்சல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

தொழிற்பெயர்

11

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

11

உமறுபுலவரின் ஆசிரியர் யார்?

கடிகை முத்து புலவர்

11

உயிர்வரின் உக்குறல் மெய்விட்டோடும் என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

நன்னூல்

11

உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்பு பொருள் ----- எனப்படும்?

இறைச்சி

11

உருட்டி -

வினையெச்சங்கள்

11

உருமாற்றம்' என்ற நூலை ஜெர்மன் மொழியில் எழுதியவர் யார்?

காப்பா

11

உருவாக்கத்தில் உள்ள பகுப்புகளின் எண்ணிக்கை?

4

11

உரைத்தாய்'?

முன்னிலை ஒருமை வினைமுற்று

11

உரையாசிரியர்களால் அதிகம் மேற்கோள் கட்டப்பட்ட நூல்?

குறுந்தொகை

11

உலக சிட்டுக்குருவிகள் நாள் எது?

மார்ச் 20

11

உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

சாமுவேல் பெப்பிசு

11

உலகக் கவிதைகள்' என்ற நூலை எழுதியவர் யார்?

பிரம்மராஜன்

11

உலகத்திலேயே இரண்டாம் வகை நீரிழிவு குறைபாட்டு சர்க்கரை நோயின் தலைமை இடமாக விளங்கும் நாடு?

இந்தியா

11

உலகில் ----- சதவீத நீரிழிவு இறப்புகள் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்ந்திருக்கின்றன?

0.8

11

உலகினுள் இயற்கை வகையான இயன்ற மக்களை பாடுதல் பற்றி கூறும் துறை எது?

செந்துறை பாடாண்பாட்டு துறை

11

உலகின் அதிவிரைவு கணினி ஒரு நொடிக்கு மேற்கொள்ளும் கணக்குகளைவிட அதிகமாகவே மனித மூளையால் மேற்கொள்ள முடியும் என்று கூறியவர்?

க்வாபெனா போஹென்

11

உவமேயம் முன்னும், உவமை பின்னும் வருவது ----- எனப்படும்?

உருவகம்

11

உவமைக்குள் மற்றொரு பொருளை குறிப்பாக உணர்த்தினால் அது?

உள்ளுறை உவமம்

11

உவமையானது வினை, பயன், வடிவம், உரு என்ற நான்கின் அடிப்படையில் தோன்றும் என்று கூறியவர் யார்?

தொல்காப்பியர்

11

உவமையின் செறிவார்ந்த வடிவம் ----- ஆகும்?

உருவகம்

11

உவமையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது?

உருவகம்

11

உழவர், உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவதே ----- சிற்றிலக்கியத்தின் உட்கோளாகும்?

பள்ளு

11

உழவு உலகிற்கு அச்சாணி என்று கூறியவர் யார்?

திருவள்ளுவர்

11

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று கூறியவர் யார்?

பாரதியார்

11

உழுதுழுது -

அடுக்குத்தொடர்

11

உழுதுழுது -

உழுது + உழுது

11

உளம் என்ற சொல்லின் பொருள் எது?

உள்ளான் என்ற பறவை

11

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

திருமந்திரம்

11

உள்ளாள் என்ற சொல்லின் பொருள்?

நிலையாள்

11

உள்ளுறை உவமம் என்பது?

தமிழ் இலக்கியதிற்கே உரிய ஒப்பற்ற நெறி

11

உறுபகை வறுமைநோய் ஓட ஒட்டிமேல் குறைவற்ற மனுமுறைக் கோன் (ந) டாத்திநீள் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

சீறாப்புராணம்

11

உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு என்று குறிப்பிட்டவர்?

திருவள்ளுவர்

11

உற்பவம் -

பிறவி

11

உற்றில் வாய்ஒலி கொள்ளும் செவியென ஒதுக்குகின்றாய் என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

நீலகேசி

11

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!  என்ற புறநானூற்று பாடலை பாடியவர் யார்?

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

11

உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?

அழகிய பெரியவன்

11

ஊசிகள் என்ற கவிதை நூலை எழுதியவர்?

மீரா

11

எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்பு சொற்கள் முதலிய இடங்களில் ----- புள்ளியை இடவேண்டும்?

காற்புள்ளி (.)

11

எட்டயபுர சமஸ்தானத்தின் அரசவைக் கவிஞராக பணியாற்றியவர்?

பாரதியார்

11

எட்டயபுரத்தின் அரசவை கவிஞர் யார்?

உமறுப்புலவர்

11

எட்டு மாற்றுக்கு குறைவான வராக நாணயங்களை வைத்திருப்பது குற்றம் என்று பிரெஞ்சு மன்னர் அறிவித்த ஆண்டு?

1739

11

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?

குறுந்தொகை

11

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?

நற்றிணை

11

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?

புறநானூறு

11

எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று?

பதிற்றுப்பத்து

11

எட்டுத்தொகையில் முதலாவதாக வைத்து பாடப்படும் நூல்?

நற்றிணை

11

எண்ணவலை பின்னும் மூளை சிலந்தி என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?

வினை உருவகம்

11

எதிர்காலத்தில் நம் மூளையின் பல செயல்பாடுகளை ----- மூலம் செய்யலாம்?

சிலிக்கன் சில்லுகள்

11

எதிர்மறை வினைச்சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறையை உணர்த்தும் இடைநிலை ----- ஆகும்?

எதிர்மறை இடைநிலை

11

எத்தனை உயரம் இமயமலை - அதில் இன்னொரு சிகரம் உனது தலை என்ற கவிதையை இயற்றியவர் யார்?

தாராபாரதி

11

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

பாரதியார்

11

எத்தனை வினாடிக்கு குருதியோட்டம் இல்லையென்றால் சொத்தென்று மயக்கம் போட்டு விழுந்து விடுவோம்?

பத்து வினாடி

11

எத்தனையாவது நாள் போரில் கண்ணனின் தந்திரத்தால் அர்ச்சுனன் வில்லடிப்பட்டு கர்ணன் வீழ்ந்தான்?

17ம் நாள் போர்

11

எந்த ஆண்டு சாசனச் சட்டப்படி லண்டன் பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு 1லட்சம் ரூபாய் ஒதுக்குகிறது?

1813 சாசன சட்டம்

11

எந்த ஆளுநரின் மொழிபெயர்ப்புகளாக ஆனந்தரங்கர் விளங்கினார்?

துய்ப்பிளே என்ற பிரென்ச் ஆளுநர்

11

எந்த ஆளுநர் நாணய அச்சடிப்பு உரிமையை பெற பெரும் பணத்தை செலவளித்ததை ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்?

ஆளுநர் டுமாஸ்

11

எந்த இதழை பாரதி சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்டார்?

இந்தியா

11

எந்த இரு மெய்யெழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு மட்டுமே உரிமையாவது எது?

ர், ழ்

11

எந்த நகரத்து மக்கள் நபிகள் நாயகத்திற்கு கொடுமைகள் செய்தனர்?

மக்கா நகரத்தின் குரைசி இன மக்கள்

11

எந்த நூற்றண்டில் கோபுரங்கள் அமைப்பது தனிச்சிறப்பு பெற்றது?

12ம் நூற்றாண்டு

11

எப்படி பெயரிடுவேன்' என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டவர் யார்?

இளையராஜா

11

எய்தும் -

பெறுதல்

11

எரிகல் -

வினைத்தொகை

11

எருதந் குஞ்சிர மல்லி' என்று பெண் அதிகாரியை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எக்கோவிலில் உள்ளது?

ஒலோகமா தேவீச்சுரம்

11

எல்லா சீர்களும் நான்கு அடிகளை பெற்று வருவது ----- பா ஆகும்?

நிலைமண்டில ஆசிரியப்பா

11

எவையெல்லாம் மதீனா நகரத்திலிருந்து ஓடிவிட்டன?

வறுமை, நோய், பகை

11

எழிலி -

மேகம்

11

எழிலிஏறு -

பேரிடி

11

எழுத்து என்னும் இதழை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் யார்?

சி.சு.செல்லப்பா

11

எழுத்து, சொல் மட்டுமின்றி வாழ்வதற்கு தேவையான பொருள் இலக்கணத்தை கூறும் நூல்?

தொல்காப்பியம்

11

எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் கணக்கும் கற்பிப்போர் ----- எனப்பட்டனர்?

கணக்காயர்

11

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்' எனக் கூறியவர்?

பாரதியார்

11

என்னை மூங்கிற்காட்டிலிருந்து வெட்டி வீழ்த்தி பிரித்ததற்காக நான் எழுப்பும் கூக்குரல் கேட்டு ஆடவர் பெண்டிர் யாவரும் அழுது புலம்புகின்றனர்' என்ற கவிதையை இயற்றியவர்?

மௌலானா ரூமி

11

ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் எந்த திரைப்பட உலகை சேர்ந்தவர்?

மலையாளம்

11

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 'ஆவாத் சம்மான் 'விருது வழங்கிய மாநிலம் எது?

உத்திரபிரதேசம்

11

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தங்கப்பதக்கம் விருது வழங்கிய மாநிலம் எது?

கேரளா

11

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 'தேசிய இசை விருது' வழங்கிய நாடு?

மொரீசியஸ்

11

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 'தேசிய இசை விருது'வழங்கிய நாடு'?

மலேசியா

11

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 'லதா மங்கேஷ்கர் ' விருது வழங்கிய மாநிலம்?

மத்தியபிரதேசம்

11

ஏ.ஆர்.ரஹ்மான் எத்திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக கோல்டன் குளோப் விருது பெற்றார்?

ஸ்லாம்டாக் மில்லியனர்

11

ஏ.ஆர்.ரஹ்மான் எந்த படத்திற்கு கிராமிய விருது பெற்றார்?

ஸ்லாம்டாக் மில்லியனர்

11

ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த திரைப்பட பின்னணி இசை மற்றும் சிறந்த திரையிசைப் பாடல் ஆகியவற்றுக்கான இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஆண்டு?

2009

11

ஏகுதி -

ஏவல் ஒருமை வினைமுற்று

11

ஏகுமின் -

ஏவல் பன்மை வினைமுற்று

11

ஏதிலிக்குருவிகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

அழகிய பெரியவன்

11

ஏமம் -

பாதுகாப்பு

11

ஏழாம் நூற்றாண்டில் கருங்கற்களை அடுக்கி கட்டும் கற்றளிக்கோவில் முறை எந்த மன்னன் உருவாக்கிய வடிவம் ஆகும்?

இரண்டாம் நரசிம்மவர்மன்

11

ஏழைகளோட கற்பக விருட்சம் என அழைக்கப்படும் மரம் எது?

பனைமரம்

11

ஏன்? என்பாய் கேள்வியில்லை - அந்த ஏன் என்னும் ஒளியில் உன்னைத் தேடு' என்ற கவிதையை எழுதியவர் யார்?

அப்துல் ரகுமான்

11

ஐங்குறுநூறு நூலின் பாடல் எல்லை எது?

முன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும்

11

ஐங்குறுநூறு பிரித்து எழுதுக?

ஐந்து + குறுமை + நூல்

11

ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் யார்?

யானைக்கட்சேய் மந்தரஞ் சேரலிரும்பொறை

11

ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்று?

நீலகேசி

11

ஐந்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்?

பாரதம் பாடிய பெருந்தேவனார்

11

ஐந்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்?

புலன்துறை முற்றிய கூடலுக்கிழார்

11

ஐந்து வேளாண்மை மந்திரங்களை உலகிற்கு சொன்னவர் யார்?

மசானபு ஃபுகோகா

11

ஐந்தும் -

முற்றும்மை

11

ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடைவதற்கான கடல்வழி பயணத்திற்கு ஆகும் மாதங்கள்?

6 மாதங்கள்

11

ஒடிஷா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் அம்மாநிலத்தின் வளர்ச்சி ஆணையராக பொறுப்பில் இருந்தவர் யார்?

ஆர்.பாலகிருஷ்ணன்

11

ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள் பட்டிமண்டபத்து பாங்கறிந்து ஏறுமின் என்று கூறும் நூல் எது?

மணிமேகலை

11

ஒரீஇய -

சொல்லிசை அளபெடை

11

ஒரீஇய -

நோய் நீக்கிய

11

ஒரு கொரில்லாவின் மூளையை காட்டிலும் மனித மூளை எத்தனை மடங்கு கனம் உடையது?

மூன்று மடங்கு

11

ஒரு பகுபதத்தில் பொருள் தரும் உறுப்புகள்?

பகுதி, விகுதி, இடைநிலை

11

ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே.சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகிய புதினங்களை எழுதியவர் யார்?

சுந்தர ராமசாமி

11

ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருள்களாக மாற்றுவதை ----- என அழைக்கின்றார்கள்?

மதிப்பு கூட்டுப்பொருள்

11

ஒரு மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறுவது?

பாடாண்திணை

11

ஒரு மூல மொழிப் பிரதியின் உள்ளடக்கத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே?

மொழிப்பெயர்ப்பு

11

ஒரு வினாத் தொடர், முற்றுத்தொடராகவும் நேர்கூற்று தொடராகவும் இருப்பின் இறுதியில் ----- வருதல் வேண்டும்?

வினாக்குறி (?)

11

ஒரு வினைப்பகுபதத்தில் ----- , ----- அடிப்படை உறுப்புகளாக உள்ளன?

பகுதியும், விகுதியும்

11

ஒரு வினைப்பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் உணர்த்தும் உறுப்பு ----- அல்லது ----- எனப்படும்?

கால இடைநிலை, காலம் காட்டும் இடைநிலை

11

ஒரு வினைமுற்று சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உறுப்பு ----- எனப்படும்?

விகுதி

11

ஒரு வேந்தன் எதிர்சென்று அவன் தன்மையை குறி புகழ்வது?

இயன்மொழித் துறை

11

ஒலியின் திசைவேகம் என்ன?

331மீ/வி

11

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் என்ற பெயரில் யாருடைய கவிதைகள் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளது?

இன்குலாப்

11

ஒழிதல் -

தொழிற்பெயர்

11

ஒழுகு வண்ண மோசையி னொழுகும்என்று கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

11

ஒழுகு வண்ணம் என்பது?

ஒழுகிய ஓசையாற் செல்வதுமாகும்

11

ஒளியின் திசைவேகத்தை கண்டறிந்தவர்?

பியரி கேசன்டி

11

ஒளியின் திசைவேகத்தை கண்டறிந்தவர்?

ரோமர்

11

ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் காணப்படும் பண் எது?

சாளரபாணி

11

ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு' என்று கூறியவர் யார்?

பட்டினத்தார்

11

ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறியவர் யார்?

திருமூலர்

11

ஓசை: வெண்பா -

செப்பலோசை

11

ஓடியா -

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

11

ஓடியா -

குறையா

11

ஓதுக என்பதன் பொருள்?

சொல்க

11

ஓர் ஆக்கப்பெயர்ச்சொல்லில் பெயர்ப்பகுதியை விகுதியோடுஇணைப்பதற்கு வரும் இடைநிலை ----- ஆகும்?

பெயர் இடைநிலை

11

ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைபெயர், நூற்பெயர் குறிக்கும் இடம், பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் ----- வருதல் வேண்டும்?

ஒற்றை மேற்கோள்குறி

11

ஓவா -

ஓயாத

11

ஓவியத்துக்கு ஒப்பானது என்று ----- போற்றப்படுகிறது?

ஹைக்கூ

11

ஓவுஇலாது -

ஒன்றும் மிச்சமின்றி

11

கடம்பர்களை வென்று தன் வீரர்களுக்கு கவசமாக விளங்கியவன் யார்?

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

11

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எழுதிய சங்க பாடல்களின் எண்ணிக்கை?

புறநானூறு - 1, பரிபாடல் - 1

11

கடுந்துப்பு -

முகுவலிமை

11

கடைநிலை பணிபுரிபவரை குறிக்க பயன்படும் ஆக்கப்பெயர் விகுதி?

ஆள்

11

கடையெழு வள்ளல்கள் ஆண்ட நிலப்பகுதி எது?

மலை

11

கட்டடக்கலை என்பது உறைந்து போன இசை என்றவர் யார்?

பிரடிரிகா வொன்ஸ்லீவிங்

11

கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும் என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?

திரிகடுகம்

11

கணிப்பொறியின் கதை என்ற நூலை எழுதியவர்?

சுஜாதா

11

கணையத்தில் சுரக்கும் ஹார்மோனுக்கு இன்சுலின் என்று பெயரிட்டனர் யார்?

சர்எட்வர்டு ஆல்பர்ட் ஷார்ப்பே சாஃபே

11

கண்மலர் -

உருவகம்

11

கண்மலர் -

உருவகம்

11

கம்பலை -

பேரொலி

11

கயிற்றரவு'என்பதன் பொருள்?

மயக்கநிலை

11

கரிமா -

எங்கும் வியாபித்திருக்கும் ஆற்றல்

11

கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை எது?

மதிப்பு கூட்டுப் பொருள்

11

கர்ணன் மரணிக்கும் தருவாயில் அவன் செய்த ஈகையின் பயனை பறிக்கத் தீர்மானித்த கண்ணன் ----- வடிவில் வருகிறார்?

வேதியர்

11

கர்நாடகத்தில் மலையை குறிக்கும் சொல்லான 'மலே' என்ற சொல் ----- இடப்பெயர்களில் இடம்பெற்றுள்ளது?

15

11

கலிப்பா -

துள்ளலோசை

11

கலைமாமணி விருது வழங்கிய மாநிலம்?

தமிழ்நாடு

11

கல்லீரலில் உடல் தசைகளிலும் கிளைகோஜனை சேமிக்க செய்வது?

இன்சுலின்

11

கல்வி அழகே அழகு என்று கூறும் நூல் எது?

நாலடியார்

11

கல்வி கற்பதற்கான பிரிந்து செல்வதை 'ஓதற்பிரிவு' என்று குறிப்பிடும் நூல் எது?

தொல்காப்பியம்

11

கல்வி கற்பிக்கப்படும் இங்களை ஓதும் பள்ளி என்று கூறும் நூல் எது?

திவாகர நிகண்டு

11

கல்வி கற்பிக்கப்படும் இடங்களை பள்ளி என்றுக் கூறும் நூல் எது?

பெரிய திருமொழி

11

கல்வி கற்பிக்கும் இடங்களை 'கல்லூரி' என்றுக் கூறும் நூல் எது?

சீவகசிந்தாமணி

11

கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் ஆகிய நான்கு கொடிகளும் ----- சமயத்தின் தலையாய அரங்கங்களாகும்?

சமண சமயம்

11

கல்வியின் பொருட்டு ஒருவருக்கு பெருமிதம் தோன்றும் என்று கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

11

கவனம் -

வேகம்

11

கவி' என்ற இதழை நடத்தியவர்?

மீரா

11

கவிஞர் தான் கூறக்கருத்திய பொருளை வெளிப்படையாக கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளை கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவதை ----- என்பர்?

உள்ளுறை உவமம் (உவமை)

11

கவிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?

தாராபாரதி

11

கவினி என்ற சொல்லின் பொருள் என்ன?

அழகுற

11

கழுகாசலம் -

கழுகுமலை

11

கழுகு மலை தலைவன் யார்?

முருகன்

11

களத்தில் ஒப்படி செய்யப்படும் நெல் அளவை மேற்பார்வையிடுவரை குறிக்கும் சொல் எது?

கண்காணி

11

கறங்கும் -

சுழலும்

11

கற்பிளந்து -

கல் + பிளந்து

11

கற்ற வித்தைகளை அரங்கேற்றம் இடமாகத் திகழ்வது?

மன்றம்

11

கற்றலுக்கு உதவும் ஏட்டுக்கற்றைகளை எவ்வாறு அழைத்தனர்?

ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல், நூல்

11

கற்றிலை என்பதன் பொருள்?

அறியவில்லை

11

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற கவிதை நூலை எழுதியவர்?

மீரா

11

கனிகள் என்பதன் பொருள்?

உலோகங்கள்

11

கன்னட மொழியில் 'மூகாம்பிகை' என்ற பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டவர் யார்?

இளையராஜா

11

காகிதத்தில் ஒரு கோடு' என்ற கவிதைத்தொகுப்பை எழுதியவர் யார்?

ஆத்மாநாம்

11

காக்கை குருவி எங்கள் ஜாதி' என்ற பாடலை இயற்றியவர் யார்?

மகாகவி பாரதியார்

11

காஞ்சனை என்னும் சிறுகதையை எழுதியவர்?

புதுமைப்பித்தன்

11

காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?

இராஜசிம்மன்

11

காஞ்சிபுரத்திலிருந்து பௌத்த பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய சீன பயணி யார்?

யுவான் சுவாங்

11

காட்டின் மூலவர் என அழைக்கப்படும் விலங்கு எது?

யானை

11

காண்டி -

காண்க

11

காமாவசாயித்வம் -

விரும்பியதை முடிக்கும் ஆற்றல்

11

காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ் தனவொடு பிடவலர்ந்து கவினிப் என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?

பேயனார்

11

காய்ந்த -

சிறந்த

11

காரைக்கால் அம்மையார் எவ்வகை பண்களில் பாடலை இயற்றியுள்ளார்?

நட்டப்பாடை

11

காலத்தச்சன் -

உருவகம்

11

காவடிச்சிந்து பாடியவர் யார்?

சென்னிகுளம் அண்ணாமலையார்

11

காற்றிலே கலந்த பேராசை' என்ற கட்டுரையை எழுதியவர் யார்?

சுந்தர ராமசாமி

11

கி.பி.1882ஆம் ஆண்டு உருவான ----- சீருடை முறை, தாய்மொழியைக் கல்வி போன்றவற்றை கட்டாயமாக்கியது?

ஹண்டர் கல்விக்குழு

11

கியோம் ஆந்த்ரே எபோரின் தரகராக நியமிக்கப்பட்டவர் யார்?

நைனியப்பர்

11

கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் எவை?

ஹோமரின் இலியட், ஒடிசி

11

கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி எது?

பத்மா

11

கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி' என்று அழைக்கப்படுபவர்?

இரவீந்தரநாத் தாகூர்

11

கிளைகோஜனை குளுக்கோஸாக மாற்றவும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் ----- அவசியம்?

இன்சுலின்

11

கீழைத்தேயவாதிகள் மற்றும் மேற்கத்தியவாதிகள் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக மெக்காலே கல்விக் குழு உருவாக்கப்பட்ட ஆண்டு?

1835

11

குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருந்த வீடு, சேர தாண்டவம் போன்ற நூல்களை எழுதியவர்?

பாரதிதாசன்

11

குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையை கூறும் சொல் எது?

மாங்காய்ப்பால்

11

குதிரை மூளையின் எடை?

நம்மில் பாதி

11

குயில் என்னும் இலக்கிய இதழை நடத்தியவர் யார்?

பாரதிதாசன்

11

குருதேவ்' என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் யார்?

இரவீந்தரநாத் தாகூர்

11

குழல் -

கூந்தல்

11

குளுகோஸை உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டு சென்று உடல் இயங்க தேவையான ஆற்றலை அளிப்பது ----- ஆகும்?

இன்சுலின்

11

குறடு, நெறிக்கட்டு போன்ற சிறுகதை தொகுப்புகளை இயற்றியவர் யார்?

அழகிய பெரியவன்

11

குறவஞ்சி ----- வகை இலக்கியங்களுள் ஒன்று?

சிற்றிலக்கியம்

11

குறவஞ்சி என்பது ஒரு வகை ----- வடிவமாகும்?

இலக்கிய

11

குறிகள் இல்லாத முகங்களில் விழிப்பேன் மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

இன்குலாப்

11

குறில் ஒற்றுடன் வருதல் -

கண்

11

குறில்நெடில் இணைந்து ஒற்றுடன் வருதல் -

கலாம்

11

குறில்நெடில் இணைந்து வருதல் -

கலா

11

குறுந்தொகை நூலில் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்?

பாரதம் பாடிய பெருந்தேவனார்

11

குறுந்தொகை நூலை தொகுத்தவர்?

பூரிக்கோ

11

குறுந்தொகையின் சிறப்பு பெயர்?

நல்ல குறுந்தொகை

11

குறும்பர் மொழியில் தாழ்வாரத்தை குறிக்கும் சொல்?

மெட்டு

11

குற்றாலக் குறவஞ்சி ----- என்றும் அழைக்கப்படுகிறது?

குறத்திப்பாட்டு

11

குற்றாலக் குறவஞ்சியை இயற்றியது :யார்?

திரிகூட இராசப்பக் கவிராயர்

11

குற்றாலத்திற்கு அருகில் உள்ள பண்புளிப்பட்டினத்தில் உள்ள சிறுகுன்றின் பெயர் என்ன?

திருமலை

11

குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி போன்ற நூல்களை இயற்றியவர் யார்?

திரிகூட இராசப்பக் கவிராயர்

11

குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமய கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றவர் யார்?

திரிகூட இராசப்பக் கவிராயர்

11

குற்றாலம் அமைந்துள்ள மாவட்டம் எது?

திருநெல்வேலி

11

குற்றாலம் ஊர் எங்கு அமைந்துள்ளது?

தென்காசி

11

குற்றியலுகர புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?

மாசற்றார்

11

கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி என்று கூறியவர்?

பாரதியார்

11

கூம்பு என்பதன் பொருள்?

பாய்மரம்

11

கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்என்ற பாடலை இயற்றியவர்?

இன்குலாப்

11

கொண்ட -

பெயரெச்சம்

11

கொண்டதோரா -

ஆந்திரப்பிரதேசம்

11

கொல்லேற்று கொடஞ்சுவானை மறுமையும் புல்லாலே, ஆயமகள் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

கலித்தொகை

11

கொழுஞ்சோறு என்ற சொல்லின் பொருள் என்ன?

பெருஞ்செல்வம்

11

கொழுநன் குடி என்ற சொல்லின் பொருள் என்ன?

கணவனுடைய வீடு

11

கொளல் -

தொழிற்பெயர்

11

கோடு என்ற தமிழ்ச்சொல்லுக்கு ----- என்ற பொருள் உண்டு?

மலையுச்சி, சிகரம், மலை

11

கோடை' என்னும் தமிழ்ச்சொல் ----- என்ற பொருளிலும் வழங்கப்படுகிறது?

மலை

11

கோட்டா

நீலகிரி - தமிழ்நாடு

11

கோண்டு, கொய்ட்டெர் -

ஒடிசா

11

கோபுரம் என்பது எதன் மேல் அமைக்கப்படுகிறது?

வாயில்கள்

11

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணோடீ'என்ற பாடலை இயற்றியவர் யார்?

மாணிக்கவாசகர்

11

கோலத்து நாட்டார் -

கலிங்க நாட்டார்

11

கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் இந்தியர் யார்?

ஏ.ஆர்.ரஹ்மான்

11

கோன் -

அரசன்

11

கௌரவர்கள் யார் தலைமையில் செயல்பட்டனர்?

துரியோதனன்

11

சக்கரம் -

1/2 வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க நாணயம்

11

சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களையும், மக்களின் சமூக வாழ்க்கையும் கூறும் நூல்?

புறநானூறு

11

சங்ககால புலவராகிய பேயனார் இயற்றிய எத்தனை பாடல்கள் கிடைத்துள்ளன எண்ணிக்கை எத்தனை?

105

11

சங்ககால பெண்புலவரான வெள்ளிவீதியார் சங்க தொகை நூல்களில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?

13

11

சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியாக, பயிற்று மொழியாக இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது'என்றவர் யார்?

மா.இராசமாணிக்கனார்

11

சங்கப்பாடலில் பெரும்பாலும் எந்த அணி இடம் பெறுகிறது?

உவமை அணி

11

சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தை உருவாக்கியவர் யார்?

அபிரகாம் பண்டிதர்

11

சந்தி என்பதற்கு ----- என்று பெயர்?

புணர்ச்சி

11

சந்தி வரவேண்டிய இடத்தில் உயிர்மெய் எழுத்து வந்தால் அதனை ----- என்று குறிப்பிடல் வேண்டும்?

சாரியை

11

சமண சமயத்தை சேர்ந்த ----- துறவிகள் மலைக்குகைகளில் தங்கினர்?

திகம்பரத்

11

சமணப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கை பற்றிய செய்திகள் காணப்படும் இடம்?

திருச்சி மலைக்கோட்டை, கழுகுமலை

11

சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர் ----- எனப்பட்டனர்?

குரவர்

11

சராசரி மனித மூளையின் எடை?

1349 கிராம்

11

சராசரி மூளையின் எடை?

ஒன்றரை கிலோ

11

சர்க்கரைக்கும் கணையத்துக்கு உள்ள தொடர்பை முதலில் உலகிற்கு சொன்னவர்?

ஆஸ்கார் மின்கோஸ்கி, ஜோசப் வான் மெரிங்

11

சலராசி -

கடலில் வாழும் மீன் குதலிய உயிரிகள்

11

சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள இரவீந்திரநாத் தாகூரின் கடிதங்கள் என்னும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?

த.நா.குமாரசுவாமி

11

சாடு -

பாய்

11

சாதி பிரிவினிலே தீயை மூட்டுவோம்'என்று பாடியவர்?

பாம்பாட்டி சித்தர்

11

சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ என்ற பாடலை இயற்றியவர்?

சிவவாக்கியர்

11

சாரியை வரவேண்டிய இடத்தில் புள்ளி பெற்ற எழுத்து உயிர் ஏற இடமளித்து வந்தால் அதனை ----- என குறிப்பிடல் வேண்டும்?

எழுத்துப்பேறு

11

சார்லஸ் கல்விக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு?

1854

11

சி.சு.செல்லப்பா எந்தெந்த இதழ்களில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்?

தினமணி, சந்திரரோதயம்

11

சி.சு.செல்லப்பா 'சுதந்திர தாகம்' என்ற நூலுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

2001

11

சிதவல் என்பதன் பொருள்?

தலைப்பாகை

11

சித்தத்தை வென்று 'சித்து' என்னும் பேரறிவினை பெற்றவர்கள் யார்?

சித்தர்கள்

11

சித்தர்களில் ஆதி சித்தராக கருதப்படுபவர்?

திருமூலர்

11

சித்தர்களில் கலகக்காரர் என்று கருதப்படுபவர் யார்?

சிவவாக்கியர்

11

சித்தர்களை ----- என்று கருதும் போக்கு தமிழகத்தில் பரவலாக காணப்படுகிறது?

இரசவாதிகள்

11

சித்தர்களை கிளர்ச்சியாளர்கள் என்று கூறியவர்?

, கைலாசபதி

11

சித்தர்கள் என்ற சொல்லுக்குரிய பொருள் எது?

நிறைவடைந்தவர்

11

சித்தர்கள் தங்களின் யோக சாதனையை உள்ளார்ந்த ஆன்மீக ----- கருதினார்கள்?

இரசவாதமென்றே

11

சித்தன்' என்ற சொல் காணப்படும் நூல் எது?

சிலப்பதிகாரம்

11

சிந்தடி -

மூன்றடி சீர்

11

சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்' என்ற நூலின் ஆசிரியர்?

ஆர்.பாலகிருஷ்ணன்

11

சிம்பொனித் தமிழர் என அழைக்கப்படுபவர் யார்?

இளையராஜா

11

சிலப்பதிகாரத்தில் உள்ள 11வகையான ஆடலில் முக்கியமானது என்று நர்த்தகி நட்ராஜ் கூறும் ஆடல் எது?

வேளிர் ஆடல்

11

சிலிக்கன் சில்லுப்புரட்சி என்ற நூலை எழுதியவர்?

சுஜாதா

11

சிவகங்கை அரசு கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தவர்?

மீரா

11

சிவப்பு வண்ணம் என்பது எதைக் குறிக்கும்?

புரட்சி, விடுதலை

11

சிவராமலிங்கம் எந்த பெயரில் கவிதை எழுதியுள்ளார்?

பானுசந்திரன், அரூப் சிவராம், தருமு சிவராம்

11

சிவவாக்கியரின் வாழ்ந்த காலம்?

9ம் நூற்றாண்டு

11

சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?

புதுமைப்பித்தன்

11

சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் எது?

குறுநாவல்

11

சிறுகால் -

வாய்க்கால்

11

சிறுதலைப்பு, நூற்பகுதி எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் ----- வருதல் வேண்டும்?

முக்காற்புள்ளி (:)

11

சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூட படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்கு காட்டியவர் யார்?

நர்த்தகி நடராஜ்

11

சிற்றிலக்கியம் மொத்தம் எத்தனை வகைப்படும்?

96

11

சிற்றூர் -

சிறுமை + ஊர்

11

சின்னச்சீறா என்ற நூலை எழுதியவர்?

பனு அகமது மரைக்காயர்

11

சீரிய துளி -

நுண்ணிய மணல்

11

சீரும் தளையும் : - நேர் நேர் -

தேமா

11

சீர்: குறளடி -

இரண்டு சீர்

11

சீறா என்பதன் பொருள்?

வாழ்க்கை

11

சீறாப்புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன?

92 படலங்கள்

11

சீறாப்புராணத்தில் எத்தனை விருத்தப் பாடல்கள் உள்ளன?

5027

11

சீறாப்புராணத்தை எழுதியவர் யார்?

உமறுப்புலவர்

11

சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை கொண்டது?

மூன்று

11

சுட்டும் விழிச்சுடர்த்தான் - கண்ணம்மா சூரிய சந்திரரே? என்ற கவிதையை இயற்றியவர் யார்?

பாரதியார்

11

சுந்தர ராமசாமி எந்த ஊரை சேர்ந்தவர்?

நாகர்கோவில்

11

சுருங்கிய குடையை பொல்லாத தோன்றும் அசோகமரம் என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை?

மெய் உவமை (வடிவம்)

11

சுஜாதாவின் இயற்பெயர்?

ரங்கராஜன்

11

சூஃபி பிரிவை சேர்ந்த மௌலானா ரூமி அவர்கள் ஆப்கானிஸ்தானில் பிறந்த ஆண்டு?

1207

11

சூரன்மாமதலை -

கதிரவன்மகன்

11

சூழ்ந்த, புகுந்த -

பெயரெச்சங்கள்

11

செங்கயல் என்பதை பிரித்து எழுதக் கிடைப்பது எது?

செம்மை + கயல்

11

செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமல் பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு குடைவரைக் கோவில்களை யார் அமைத்ததாக மண்டகப்பட்டு கல்வெட்டு கூறுகிறது?

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

11

செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கட்டுவதுபோல, கருங்கற்களை அடுக்கி கட்டுவதற்கு ----- என்று பெயர்?

கற்றளி

11

செங்கற்களை கொண்ட சோழன் செங்கணான் 78 கோவில்களை கட்டியிருப்பதாக கூறியவர் யார்?

திருநாவுக்கரசர்

11

செஞ்ஞா யிற்று செலவும் அஞ்ஞா யிற்று பரிப்பும் என்ற பாடல்வரியை இயற்றியவர் யார்?

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

11

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் என்ற பாடலை பாடியவர் யார்?

பாரதியார்

11

செந்தூக்கு என்பது ----- போன்று அமையும்?

வஞ்சிப்பாவின் இறுதியடி, ஆசிரியப்பாவின் இறுதியடி

11

செம்மீன், தோட்டியின் மகன், ஆகிய புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் யார்?

சுந்தர ராமசாமி

11

செயல்களை சீர்தூக்கி பார்க்கும் அவையாக விளங்கியது?

சான்றோர் அவை

11

செய்தொழில், அலைகடல், வீழருவி -

வினைத்தொகை

11

செய்யுளின் உறுப்புகள் எவை?

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை

11

செலவியற் காண்டத்தின் வேறு பெயர்?

ஹிஜிரத்து காண்டம்

11

செலவு என்பதன் பொருள்?

வழி

11

சென்னி குளநகர் வாசன் - தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்' என்ற பாடலை இயற்றியவர் யார்?

சென்னிகுளம் அண்ணாமலையார்

11

சென்னை மாகாண அரசு யாருக்கு 'ராவ்பகதூர்' என்னும் பட்டம் வழங்கியது?

பேராசிரியர் சுந்தரனார்

11

சென்னை மாகாணத்தில் ----- இயங்கி வந்தன என்று தாமஸ் மன்றோ ஆய்வில் குறிப்பிடுகிறார்?

12, 498

11

சென்னை மாகாணத்தில் இயங்கி வந்த திண்ணைப்பள்ளிகள் பற்றி யார் காலத்தில் ஆய்வு நடத்தப்பட்டது?

தாமஸ் மன்றோ

11

சேதனை என்பதன் பொருள்?

அறிவு

11

சேயோன் மேய மைவரை உலகம் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

தொல்காப்பியம்

11

சேர மன்னர்களின் பத்துபேரின் சிறப்புகளை கூறும் நூல்?

பதிற்றுப்பத்து

11

சைவ சமயத்தின் 12 திருமுறைகளில் திருவாசகம் எத்தனையாவது திருமுறை?

8

11

சொந்தமொழி கற்பிக்கும் இந்தப் பள்ளிக்கூடம் மிகவும் பிடித்து போய்விட்டது என்ற கவிதையை இயற்றியவர் யார்?

இரா.மீனாட்சி

11

சொல்லின் இடையில் மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது ----- எனப்படும்?

மெய்ம்மயக்கம்

11

சொல்லும் பொருளும்: - கடிநகர் -

காவல் உடைய நகரம்

11

சொல்லும் பொருளும்: - தரங்கம் -

கடல்

11

சொல்லும் பொருளும்: - பதி -

நாடு

11

சொல்லும் பொருளும்: - ஜகம் -

உலகம்

11

சொல்லும் பொருளும்: காயில் -

வெகுண்டால்

11

சொல்லும் பொருளும்: கொத்து -

பூமாலை

11

சொல்லும் பொருளும்: வரை -

மலை

11

சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது ----- எனப்படும்?

உடனிலை மெய்ம்மயக்கம்

11

சொற்களின் இடையில் மெல்லின எழுத்துக்களுக்குப்பின் வல்லின மெய்கள் வருவதை ----- என்பர்?

இனவெழுத்துக்கள் அல்லது நெட்பெழுத்துக்கள்

11

சொற்களை ----- நோக்கிலும் பிரித்து எழுதுவர்?

பொருள்

11

சொற்கள்' என்ற நூலை எழுதியவர் யார்?

ழாக் பிரேவர்

11

சொற்றொடர் நிறுத்தக்குறிகளுக்கும் குறிகள் என்னும் அடையாளங்கள் உண்டு.அவற்றிற்கு ----- என்பது பெயர்?

நிறுத்தக்குறிகள்

11

சோடிய விளக்காய் மாலைநேரத் சூரியனின் மஞ்சள் வெளிச்சம் தெருவில் நிரம்பி வழிந்தது என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை?

உரு உவமை (நிறம்)

11

சோழர் காலத்து நந்தி தற்போது ----- திருச்சுற்றில் உள்ளது?

தென்புற

11

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

திருமந்திரம்

11

டச்சுக்காரர்களின் சமயப்பரப்புச் சங்கம் தமிழகத்தில் முதன் முதலாக கல்வி பணியில் ஈடுபட்ட ஆண்டு?

1706

11

டாக்டர் கே.என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் யார்?

டாக்டர் வி.கிருணஷ்மூர்த்தி

11

டைரியம் என்பது எம்மொழிச்சொல்?

இலத்தீன்

11

தகாஅர் என்ற சொல்லின் பொருள்?

தகுதியில்லார்

11

தகாஅர், புகாஅர் -

இசைநிறை அளபெடைகள்

11

தங்குதல் -

தொழிற்பெயர்

11

தஞ்சை கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட ----- கலைப்பாணியாகும்?

திராவிடக்

11

தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரம் ஆண்டு விழா நடைபெற்ற ஆண்டு?

2010

11

தஞ்சை பெரிய கோவிலில் எத்தனை வாயில்கள் உள்ளன?

2

11

தஞ்சை பெரிய கோவிலின் உயர்ந்த கோபுரம் எது?

கேரளாந்தகன் கோபுரம்

11

தஞ்சை பெரிய கோவில் காணப்படும் நந்தியும், மண்டபமும் யார் காலத்தை சேர்ந்தது?

நாயக்கர்

11

தஞ்சை பெரியகோவிலின் விமானத்தின் உயரம்?

216 உயரம்

11

தஞ்சை பெரியக்கோவிலின் கருவறை விமானம் எத்தனை தளங்களை உடையது?

13 தளங்கள்

11

தஞ்சையில் இராசராசசோழன் காலத்திலும் ஓர் அதிகாரச்சி பற்றி குறிப்பு உள்ளது அவர் யார்?

அதிகாரச்சி சோமயன் அமிர்தவல்லி

11

தடந்தேர் -

தடம் + தேர்

11

தடந்தேர், மாமதலை -

உரிச்சொற்றொடர்

11

தடந்தேர், மாமதலை -

உரிச்சொற்றொடர்

11

தட்சிண மேரு' என்று இராசராசசோழனால் அழைக்கப்பட்ட கோவில் எது?

தஞ்சை பெரிய கோவில்

11

தண்டா -

ஓயாத

11

தண்டு என்பதன் பொருள்?

ஊன்றுகோல்

11

தமது சொந்த செலவிலேயே தமிழிசை மாநாடுகள் நடத்தியவர் யார்?

அபிரகாம் பண்டிதர்

11

தமியர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

தனித்தவர்

11

தமிழக அரசு சுந்தரனார் பெயரில் பல்கலைக்கழகத்தை எந்த மாவட்டத்தில் நிறுவி உள்ளது?

திருநெல்வேலியில்

11

தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

வி.கிருஷ்ணமூர்த்தி

11

தமிழகத்தில் அறப்பள்ளிகளை நிறுவியதோடு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளையும் அமைத்தவர்கள்?

டச்சுக்காரர்கள்

11

தமிழகத்தில் கற்றளி கோவில் காணப்படும் இடங்கள்?

மகாபலிபுரம் கடற்கரை கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலை கோவில்

11

தமிழகத்தில் சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் கற்பித்தல் பணியை செய்து வந்த அமைப்புகள் எவை?

மன்றம், சான்றோர் அவை, அறங்கூர் அவையம், சமணப்பள்ளி, பௌத்தப்பள்ளி

11

தமிழகத்தின் திண்ணைப்பள்ளி முறையை அடிப்படையாக கொண்டு ரெவனெண்ட் பெல் என்பவர் மெட்ராஸ் காலேஜ் என்ற பள்ளியை நிறுவிய இடம்?

ஸ்காட்லாந்த்து

11

தமிழரின் வாழ்வியல் கருவூலமாக கருதப்படும் நூல்?

புறனாநூறு

11

தமிழரின் வாழ்வியல் கருவூலம் யானா அழைக்கப்படும் நூல் எது?

புறநானூறு

11

தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் ----- கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது?

முருகன்

11

தமிழி கவிதைகளை ஒளிபரப்ப சிட்டியும் சோமுவும் இணைந்து நடத்திய கவியரங்கம் திருச்சி வானொலி நிலையத்தால் ஒளிபரப்பட்ட ஆண்டு?

16135

11

தமிழிசை இயக்கத்தின் தந்தை என போற்றப்படுபவர் யார்?

அபிரகாம் பண்டிதர்

11

தமிழில் ----- ஆகிய மெய்யெழுத்துகள் எழுத்துக்களுடன் மட்டுமே சேரும் உடனிலை மெய்ம்மயக்கம் எழுத்துக்கள் எது?

க், ப், ச், த்

11

தமிழில் ஆக்கப்பெயர் விகுதிகள் எவை?

காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர், மானம்

11

தமிழில் எழுதப்பட்ட முதல் இரு காப்பியங்கள் யாவை?

சிலப்பதிகாரம், மணிமேகலை

11

தமிழில் எழுதப்பட்ட முதல் தருக்க நூல்?

நீலகேசி

11

தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் ----- என்பது உயரமானது என்றும் ----- என்பது உயரம் குறைவானது என்றும் பொருள் தருகிறது?

மலை, குன்று

11

தமிழில் 'சித்து' என்னும் சொல்லுக்குரிய பொருள் எது?

மனம், கருத்து, ஆன்மா

11

தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதால் காவடிச் சிந்துவின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

சென்னிகுளம் அண்ணாமலையார்

11

தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது?

மனோன்மணீயம்

11

தமிழ் இதழியல் துறைகளில் முதன்முதலாக கருத்துப்படங்களை வெளியிட்டவர் யார்?

பாரதியார்

11

தமிழ் இதழில் தமிழில் தலைப்பிடுவதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்?

பாரதியார்

11

தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன் முதலாக குறித்தவர்?

பாரதியார்

11

தமிழ் இலக்கிய மரபுகளை பின்பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம்?

சீறாப்புராணம்

11

தமிழ் சிறுகதைகளை உலகத்தரத்திற்கு உயர்த்தியவர் யார்?

புதுமைப்பித்தன்

11

தமிழ் செய்யுள் வடிவங்கள் பெரும்பாலும் ----- அடிப்படையாக கொண்டவை?

இசையை

11

தமிழ் பேரதிகாரியின்படி 'சித்தி' என்ற சொல்லின் பொருள் யாது?

மெய்யறிதல், வெற்றி, காரியம் கைகூடல்

11

தமிழ்அறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான் தமிழ்க்கவிஎன் றெனை அவளும் காத லித்தாள்! ' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

புரட்சிக்கவி

11

தமிழ்க்கவிஞர் -

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

11

தமிழ்ச் செய்யுளின் யாப்போசை கட்டமைப்புக்குள் இருக்கின்ற இசை ஒழுங்கை புரிந்துகொண்டு திரைப்பாடல்களை செவியுணர் கனிகளாகவும் பண்பாட்டு வெளிப்பாடாகவும் மாற்றிய பெருமை கூறியவர் யார்?

இளையராஜா

11

தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்று ஆனந்தரங்கர் பற்றி கூறியவர்?

உ.வே.சாமிநாதர்

11

தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் மற்றும் சமயம், வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கியது என்று கூறியவர்?

மா.இராசமாணிக்கனார்

11

தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் 'எழில்' என்ற தலைப்பில் எங்கு நடைபெற்றது?

திருச்சி வானொலி நிலையத்தில்

11

தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே ----- எனலாம்?

காவடிச்சிந்து

11

தமிழ்நாட்டில் மட்டும் 'மலை' என்ற சொல் ----- இடப்பெயர்களில் முன்னோட்டமாகவும் ----- இடப்பெயர்களில் பின்னோட்டமாகவும் இடம்பெறுகின்றது?

17, 84

11

தமிழ்நாட்டில் மூன்றாம் பாலின பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவர் யார்?

தரிகா பானு

11

தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

பனைமரம்

11

தமிழ்மொழியில் சொல்லுக்கு வழங்கும் பெயர்களுள் ஒன்று ----- என்பதாகும்?

பதம்

11

தமெக்கென முயலா நோன்றல் பிறர்க்கென முயலுநர் உண்மைதானே என்ற புறநானூறு பாடலை பாடியவர்?

கடலுள் மாய்ந்த இளம்பெறுவழுதி

11

தம் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் யார்?

ஏ.ஆர்.ரஹ்மான்

11

தரங்கம்பாடியில் முதன் முதலில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தியவர்கள் யார்?

டச்சுக்காரர்கள்

11

தரும் -

செய்யும் என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்சங்கள்

11

தலைப்பிடலை பாரதி எவ்வாறு குறிப்பிடுகிறார்?

மகுடமிடல்

11

தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில் ----- வருதல் வேண்டும்?

முற்றுப்புள்ளி (:)

11

தலைமைச்செயலகம் என்ற கட்டுரையை எழுதியவர்?

சுஜாதா

11

தளிர்போலும் மேனி -

உரு (நிறம்)

11

தனிக்குறில்முன் ஒற்று புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு தருக?

கல்லதர்

11

தன்னை அறிந்தநிலையில் ஆன்மா தானே தனக்கு தலைவனாய்நிற்கும் என்பது ----- வாக்கு?

திருமூலர்

11

தன்னை அறிவதற்கு ----- என்னும் அகங்காரம் அழியவேண்டும்?

நான்

11

தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே - ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவேஎன்ற பாடலை பாடியவர் யார்?

வள்ளலார்

11

தஹத்தை வாழ்த்து பாடல் எந்த நூலில் அமைந்து உள்ளது?

மனோன்மணீயம்

11

தாகூர் கீதாஞ்சலி என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஆண்டு?

1913

11

தாண்டிய தரங்க கருங்கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு' என்ற பாடலை பாடியவர் யார்?

வில்லிபுத்தூரார்

11

தாமரை நெஞ்சம் என்ற நூலை எழுதியவர் யார்?

அகிலன்

11

தாயால் வந்த துயரத்தையும் தர்மத்தால் வென்றவன் யார்?

கன்னன் (கர்ணன்)

11

தாய்மொழியிலே பயின்று யாதும் ஊரென உலகின் உருவாகவே விரும்புகிறேன் நான் என்ற கவிதையை இயற்றியவர் யார்?

இரா.மீனாட்சி

11

தாள் என்னும் சொல்லின் பொருள் என்ன?

முயற்சி

11

தானமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் -

எண்ணும்மை

11

திணை ஒன்றுக்கு நூறு பாடல்கள் வீதம் ஐந்து திணைகளுக்கும் 500பாடல்கள் கொண்ட நூல் எது?

ஐங்குறுநூறு

11

திண்ணைப் பள்ளிகள், பாட சாலைகள், மக்தாபுகள், மதரஸாக்கள் போன்ற கல்வி அமைப்புகளை நாட்டுக்கல்வி என அழைத்தவர்கள் யார்?

ஆங்கிலேயர்கள்

11

திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் ----- என்றே அழைக்கப்பட்டனர்?

கணக்காயர்கள்

11

திராவிட சொல்லான 'மலை' என்பது ----- மொழியில் 'மலய' என்று வழங்கப்படுகிறது?

சம்ஸ்கிருத மொழி

11

திராவிடர்களை 'மலைநில மனிதர்கள்' என்று அழைத்தவர்கள்?

கமில் சுவலபில்

11

திராவிடர்கள் அடிப்படையில் ----- மக்கள்?

மலைவாழ்

11

திரிகூட ராசப்ப கவிராயரின் 'கவிதை கிரீடம்' என போற்றப்படும் நூல் எது?

குற்றாலக் குறவஞ்சி

11

திரிகூட ராசப்ப கவிராயர் எங்கு பிறந்தார்?

திருநெல்வேலி

11

திரிகூட ராசப்ப கவிராயர் யாருடைய விருப்பத்திற்கு இணங்க குற்றால குறவஞ்சியை பாடி அரங்கேற்றினார்?

மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்

11

திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான் என்று சிறப்பு பட்டப்பெயர் பெற்றவர் யார்?

திரிகூட இராசப்பக் கவிராயர்

11

திருச்சாழல் சிவபெருமானின் எக்கோவிலில் பாடப்பட்டது?

தில்லை கோவில்

11

திருச்சாழல் முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

ஜி.யு.போப்

11

திருநங்கை' என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்?

நர்த்தகி நடராஜ்

11

திருநங்கைகளின் முன்னேற்றத்திற்க்காக பணியாற்றி வரும் ஜோயிதா மோண்டல் மாஹி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

மேற்கு வங்காளம்

11

திருமலை சேவகன் என்று அழைக்கப்படும் தெய்வம் எது?

முருகன்

11

திருமலை மலரை சூட்டியவர் யார்?

சிவபெருமான்

11

திருமலை முருகன் பள்ளு என்ற நூலின் ஆசிரியர் யார்?

பெரியவன் கவிராயர்

11

திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக் கருவிகள் எத்தனை?

6

11

திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகளின் எண்ணிக்கை எத்தனை?

19

11

திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகளின் எண்ணிக்கை எத்தனை?

8

11

திருமலை முருகன் பள்ளு பாடலின் இடம்பெற்றுள்ள பாவகை எது?

கலித்துறை, கலிப்பா, சிந்து

11

திருமலை முருகன் பள்ளுவின் பட்டுடைத்தலைவன் யார்?

முருகன்

11

திருமலை முருகன் பள்ளுவின் வேறு பெயர்கள் எது?

பள்ளிசை, திருமலை அதிபர் பள்ளு

11

திருமுகவிளி, இணைமொழிகள் வரும் இடங்களில் ----- புள்ளியை இடவேண்டும்?

காற்புள்ளியை (.)

11

திருமூலர் வாழ்ந்த காலம்?

5ம் நூற்றாண்டு அல்லது 6ம் நூற்றாண்டு

11

திருவனந்தபுரம் அரசுக்கல்லூரியில் தத்துவ பேராசிரியராக பணியாற்றியவர் யார்?

பேராசிரியர் சுந்தரனார்

11

திருவாசகத்தில் உள்ள திருப்பதிகங்களின் எண்ணிக்கை?

51

11

திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

658

11

திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பற்றி பாடப்பட்டு உள்ளன?

38 சிவத்தலங்கள்

11

திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்' என்பது?

முதுமொழி

11

திருவாசகத்தை இயற்றியவர் யார்?

மாணிக்கவாசகர்

11

திருவாசகம் என்பது ----- மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்?

சிவபெருமான்

11

திருவாசகம், திருக்கோவையார் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?

மாணிக்கவாசகர்

11

திருவாடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப்புலவராக விளங்கிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரனாரிடம் உ.வே.சாமிநாதார் எம்முறையில் கல்வி கற்றார்?

திண்ணைப்பள்ளி

11

திருவேங்கடத்தின் மகன் யார்?

ஆனந்தரங்கர்

11

திரையிசையில் கர்நாடக இசை என்னும் பழந்தமிழ் இசையின் உன்னதத்தை உணர வைத்தவர் யார்?

இளையராஜா

11

திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்படுத்தியவர் யார்?

ஏ.ஆர்.ரஹ்மான்

11

தில்லி வானொலி நிலையம் ----- மொழியில் முதன் முதலில் முஷைரா என்ற கவியரங்கத்தை ஒளிபரப்பியது?

உருது மொழி

11

தினமணி நாளிதழில் துணையாசிரியராகவும், கணையாழி இலக்கிய இதழின் ஆலோசகர் குழுவிலும் தீவிர பங்காற்றியவர்?

ஆர்.பாலகிருஷ்ணன்

11

தீ போல் சினம் என்பதை சினத்தீ என்றவர் யார்?

பாரதியார்

11

தீன் -

மார்க்கம்

11

துஞ்சல் என்னும் சொல்லின் பொருள் என்ன?

சோம்பல்

11

துடி போலும் இடை -

வடிவம் (மெய்)

11

துணையாய் வருவது தூயநற் கல்வி என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

திருமந்திரம்

11

துப்பு என்பதன் பொருள்?

வலிமை

11

துரகதம் -

குதிரை

11

துன்ன -

நெருங்கிய

11

தூக்கு' என்பது செய்யுளின் ----- ஐ வரையறை செய்வதாகும்?

அடி

11

தெண்டிரை -

தெள்ளிய நீரலை

11

தெற்றிப்பள்ளிகள் என அழைக்கப்படும் கல்வி முறை?

திண்ணைப்பள்ளிகள்

11

தேடுக்கல்வி இலாததோர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல் என்ற பாடல் வரியை இயற்றியவர்?

பாரதியார்

11

தேவாரத்தில் இல்லாதது திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள் எவை?

நைவளம், அந்தாளி, தோடி, கல்வாணம், பியந்தை, குறண்டி, முதிர்ந்த இந்தளம்

11

தேவாரத்தில் எத்தனை பண்களில் பாடல்கள் பாடப்பட்டுள்ளன?

23

11

தேறு என்பதன் பொருள்?

தெளிவாக

11

தேனீ மூளையின் கணக்கிடும் வேகம்?

பத்து டெர்ராஃபிளாப்

11

தேனீ மூளையின் குறிக்கோள்?

தேனை சுலபமாகவும் கணிசமாகவும் கொண்டுவர வேண்டியது

11

தேனீயின் மூளை ----- நியூரான்களை கொண்டுள்ளது?

100பில்லியன்

11

தேனீயின் மூளை இன்றைய சூப்பர் கணினியை விட எத்தனை மடங்கு வேகமானது?

ஆயிரம் மடங்கு

11

தேனீயின் மூளைக்கு எத்தனை சதவீத சக்தி தேவைப்படுகிறது?

பத்து மைக்ரோவாட்

11

தேன்துளி -

இருபெயரொட்டு பண்புத்தொகை

11

தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிறகு சுயமரியாதை இயக்க போராளியாகவும் பொதுவுடைமை இயக்க தலைவராகவும் செயல்பட்டவர் யார்?

ப.ஜீவானந்தம்

11

தொடக்கத்தில் மண்ணால் கட்டி, மேலே மரத்தால் சட்டகமிட்டுக்கட்டப்பட்ட கோவில் எது?

தில்லை கோவில், குற்றாலநாதர் கோவில்

11

தொடர்நிலை தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் ----- வருதல் வேண்டும்?

அரைப்புள்ளி (,)

11

தொடையில் -

மாலை

11

தொலைந்து போனவர்கள்' என்ற கவிதை இடம்பெற்றுள்ள நூல் எது?

சுட்டு விரல்

11

தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?

3

11

தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை?

27

11

தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை இயல்கள் உள்ளன?

9

11

தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்?

தொல்காப்பியர்

11

தொல்காப்பியரால் தொகுத்தும் பகுத்தும் சேர்த்தும் எழுதப்பட்ட நூல்?

தொல்காப்பியம்

11

தொழு உரங்களின் நஞ்சை நிலத்துக்கு போடுபவை எவை?

மாட்டுச்சாணம், கோமியம், வைக்கோல்

11

தொழு உரங்களின் புஞ்சை நிலத்துக்கு போடுபவை எவை?

காய்ந்த இலைச்சருகு, சாம்பல்

11

தோட்டி -

துறட்டி

11

த்வஜஸ்தம்பம் -

கொடிமரம்

11

நசைபெரியது உடையர் நல்கலும் நல்குவர் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

குறுந்தொகை

11

நட்சத்திரவாசி' என்ற நாடகத்தை எழுதியவர் யார்?

சிவராமலிங்கம்

11

நந்தவ னத்திலோர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாயிக் குயவனை வேண்டிக்' என்ற பாடலை இயற்றியவர் யார்?

கடுவெளி சித்தர்

11

நபிகள் நாயகத்தின் துணைவர் யார்?

அபூபக்கர்

11

நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலைஎன்ற நூலை இயற்றியவர் யார்?

உமறுப்புலவர்

11

நபிகள் நாயகம் மக்காவை விட்டு எந்த நகரத்திற்கு சென்றார்?

மதீனா

11

நமக்கு கிடைத்த தமிழ் நூலகளில் காலத்தால் பழமையான இலக்கண நூல் எது?

தொல்காப்பியம்

11

நமது பேச்சு திறமை நம் இடது மூளையின் முன்பகுதி சுளையில் உள்ளது ஏன் பியர்பால் ப்ரோக்கோ கண்டறிந்த ஆண்டு?

1861

11

நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது?

பின்மூளையில் உள்ள சிறுமூளை

11

நயந்து -

விரும்பிய

11

நர்த்தகி நடராஜுக்கு பாரதம் கற்றுக்கொடுத்து 'நர்த்தகி' என்று பெயர் சூட்டியவர் யார்?

தஞ்சை கிட்டப்பா

11

நர்த்தகி நடராஜ் இளமையில் யாருடைய நடனத்தால் ஈர்க்கப்பட்டார்?

வைஜெயந்தி மாலா

11

நர்த்தகி நடராஜ் எங்கு பிறந்தார்?

மதுரையில் உள்ள அனுப்பானடியில்

11

நர்த்தகி நடராஜ் என்னவாக வேண்டும் என்று ஆசைப்பட்டார்?

வழக்கறிஞர்

11

நர்த்தகி நடராஜ் தோழியின் பெயர்?

சக்தி

11

நல்கல் -

அளித்தல்

11

நல்ல திணை' என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?

நற்றிணை

11

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்றவர் யார்?

பாரதிதாசன்

11

நல்லதோர் வீணை செய்வதே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோஎன்ற கவிதையை இயற்றியவர்?

பாரதியார்

11

நல்லாடை -

பண்புத்தொகை

11

நவில்க, உதவுக, கொள்க, தருக, சொல்லுக -

வியங்கோள் வினைமுற்று

11

நவில்க, உதவுக, கொள்க, தருக, சொல்லுக -

வியங்கோள் வினைமுற்று

11

நற்றிணையில் 11ஆம் பாடலை மட்டும் பாடியவர் யார்?

போதனார்

11

நற்றிணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

400

11

நற்றிணையில் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்?

பாரதம் பாடிய பெருந்தேவனார்

11

நற்றிணையில் பேரெல்லை 1அடி இருப்பினும் விதிவிலக்காக 13 அடிகளை கொண்ட ஒரே பாடல்?

110ம் பாடல்

11

நற்றிணையின் அடிவரையறை?

9அடி சிற்றெல்லை 1அடி பேரில்லை

11

நற்றிணையை தொகுப்பித்தவர்?

பன்னாடு தந்த மாறன் வழுதி

11

நனிஇசுக்கும் -

உரிச்சொற்றொடர்

11

நன்று நன்று இலக்கணக்குறிப்பு

அடுக்குத்தொடர்

11

நன்னாடு -

பண்புத்தொகை

11

நாங்கூல்புழு -

மண்புழு

11

நாங்கூழ் -

மண்புழு

11

நாடகத் துறைக்கு தமிழ் நூல்கள் இல்லையே என்ற குறையினை தீர்க்க வந்த நூல் எது?

மனோன்மணீயம்

11

நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற நாள்' என்ற பாடலை இயற்றியவர்?

சிவவாக்கியர்

11

நாட்குறிப்பு என்பது?

தனிமனிதர் ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளை பதிவு செய்யும் ஏடாகும்

11

நாட்குறிப்புகளின் முன்னோடியாக திகழ்வது எது?

EPHEMERIDES என்ற கிரேக்க குறிப்பேடு

11

நாட்குறிப்பை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கின்றனர்?

டைரி

11

நாட்டுப்புற பாடலுக்கு கர்நாடக இசை வடிவமும் கல்யாணி ராகத்தின் ஆரோகண சுரங்களைக்கொண்டே 'கலைவாணியே உனைத்தானே' என்னும் பாடலுக்கு மெட்டமைத்தவர்?

இளையராஜா

11

நாதர்முடி மேலிருக்கும் வெண்ணிலாவே - அங்கே நானும்வர வேண்டுகிறேன் வெண்ணிலாவே என்ற பாடலை பாடியவர்?

வள்ளலார்

11

நாம் பிறக்கும்போதே சில ஆழ்ந்த அமைப்புகளுடன் பிறக்கிறோம் என்று கூறியவர்?

நோம் சோம்ஸ்கி

11

நாயிலிருந்து இன்சுலினை பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டவர் யார்?

பிரெடெரிக் பாண்டிங், சார்லஸ் பெஸ்ட்

11

நாவை என்பதன் பொருள்?

குற்றம்

11

நான்கு புறங்களிலும் நான்கு கோபுரம் கட்டும் மரபு யார் காலத்தில் தொடங்கியது?

இரண்டாம் குலோத்துங்க சோழன்

11

நான்கு வேதங்களுக்கு உரியவன் யார்?

கண்ணன்

11

நான்மறை -

நான்கு வேதங்கள்

11

நிகண்டுகளில் யானையைக் குறிக்கும் வேறு பெயர் என்ன?

கயம், வேழம், களிறு, களபம், கரி, அத்தி, ஆனை

11

நியூரானின் முதல் உண்மையான சித்திரத்தை பிரசுரித்தவர்?

ஆட்டோ டியட்டர்ஸ்

11

நிரை நிரை -

கருவிளம்

11

நிரை நிரை நேர் -

கருவிளங்காய்

11

நிரை நேர் -

புளிமா

11

நிரை நேர் நேர் -

புளிமாங்காய்

11

நிரையம் -

நரகம்

11

நிலைஇய -

சொல்லிசை அளபெடை

11

நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகம் செய்தவர்கள் யார்?

ஐரோப்பியர்கள்

11

நிறைமொழி மாந்தர் என்ற சொல் காணப்படும் நூல் எது?

தொல்காப்பியம், திருக்குறள்

11

நிறையசை: - இருகுறில் இணைந்து வருதல் -

அக

11

நிறையீற்று ஈரசைசீர்கள் எவை?

கருவிளம், கூவிளம்

11

நின் புண்ணியம் அனைத்தும் எனக்கு அளித்து உதவுக என்று கர்ணனிடம் கேட்டவர் யார்?

கண்ணன்

11

நிஷாகந்தி விருது வழங்கிய மாநிலம்?

கேரளா

11

நீரிழிவு குறைபாடு அற்றநிலை குறிக்கும் சாப்பாட்டுக்கு முன் சர்க்கரையின் அளவு?

70 - 100மில்லிகிராம்

11

நீரிழிவு குறைபாட்டின் முதிர்ந்ததை குறிக்கும் சாப்பாட்டுக்கு முன் சர்க்கரை அளவு?

126மில்லிகிராமுக்கு மேல்

11

நீரிழிவு குறைப்பாட்டின் ஆரம்பநிலையை குறிக்கும் சாப்பாட்டுக்கு முன் சர்க்கரை அளவு?

100 - 126 மில்லிகிராம்

11

நீரிழிவு நோயின் இரண்டாம் வகை?

இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய்

11

நீரிழிவு நோயின் முதல் வகை?

இன்சுலின் சார் நீரழிவு நோய்

11

நீரிழிவு நோயின் மூன்றாவது வகை?

நீரிழிவு நோயின் அறிகுறிகளுடன் காணப்படுவர்

11

நீரிழிவு நோய் எத்தனை வகைப்படும்?

3 வகை

11

நீலகேசி எந்த நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது?

குண்டலகேசி

11

நீலகேசி எப்பவையால் ஆனது?

விருத்தப்பாவால்

11

நீலகேசி என்ற பெண் எம்மதத்தை சேர்ந்தவர்?

சமண சமயம்

11

நீலகேசி காப்பியத்தின் ஆசிரியர்?

பெயர் தெரியவில்லை

11

நீலகேசிக்கு மற்றொரு பெயர்?

நீலகேசி தெருட்டு

11

நீலகேசியில் எத்தனை பகுதிகள் உள்ளன?

பதினொரு பகுதி

11

நீலகேசியில் எத்தனை பாடல்கள் உள்ளன?

894

11

நீலகேசியின் உரை ஆசிரியர் யார்?

திவாகர வாமன முனிவர்

11

நீலவயலின் நட்சத்திர மணிகள் என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?

மெய் உருவகம்

11

நூபுரம் -

சிலம்பு

11

நெடில் சாற்றுடன் வருதல் -

பார்

11

நெடில் தனித்து வருதல் -

பா

11

நெய்தல் திணை பாடிய புலவர் யார்?

அம்மூவனார்

11

நெருஞ்சி, சுடுப்பூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு உள்ளிட்ட கவிதை தொகுப்புகளை எழுதியவர் யார்?

இரா.மீனாட்சி

11

நெல்லு வகையை எண்ணினாலும் ----- வகையை எண்ண முடியாது?

பள்ளு

11

நெல்லுக்கு ஊடுபயிராக போடுவது எது?

உளுந்து

11

நெறுநெறு -

இரட்டைக்கிளவி

11

நேரசை: - குறில் தனித்து வருதல் -

11

நேரீற்று ஈரசைசீர்கள் எவை?

தேமா, புளிமா

11

நேர் நிரை -

கூவிளம்

11

நேர் நிரை நேர் -

கூவிளங்காய்

11

நேர் நேர் நேர் -

தேமாங்காய்

11

நேர்கூற்றுகளிலும், மேற்கோள்களிலும் ----- வருதல் வேண்டும்?

இரட்டை மேற்கோள்குறி

11

நைனியப்பரின் மைத்துனர் யார்?

திருவேங்கடம்

11

நோன்மை என்னும் சொல்லின் பொருள் என்ன?

வலிமை

11

ப.ஜீவானந்தம் மறைந்த ஆண்டு?

11963

11

பகுதி விகுதி இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும்போது இடையில் தோன்றும் உறுப்பு ----- ஆகும்?

சந்தி

11

பகுதி, விகுதி இடைநிலை ஆகியவை புணரும்போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் ----- எனப்படும்?

விகாரம்

11

பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்பு?

இடைநிலை

11

பகுதியை ----- என்றும் கூறுவர்?

முதனிலை

11

பகுதியோடு இடைநிலையும் இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாக சார்ந்து இயைய வரும் உறுப்பு ----- ஆகும்?

சாரியை

11

பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு ----- எனப்படும்?

எழுத்துப்பேறு

11

பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை ----- பாடல்கள்?

திருவாசகப் பாடல்கள்

11

பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகளை எழுதியவர் யார்?

சுந்தர ராமசாமி

11

பச்சை மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் என்ற அடிகளை இயற்றியவர் யார்?

கண்ணதாசன்

11

படி என்பதன் பொருள்?

உலகம்

11

படிகம் என்பதன் பொருள்?

பளபளப்பான கல்

11

பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடமென்று கூறும் நூல்?

மணிமேகலை

11

பட்டினிக்குரத்தி என்னும் சமணப்பெண் ஆசிரியர் ----- என்ற இடத்தில் சமணப் பள்ளியொன்றை நிறுவினார்?

விளாப்பாக்கம்

11

பட்டுப்போன மரக்கிளை அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்:இலையுதிர் கால மாலை என்று பாடியவர் யார்?

பாஷோ

11

பணம் -

ரூபாய்

11

பண்டிமண்டபத்து பாங்கறிந்து ஏறுமின் என்று பட்டிமன்றத்தை பற்றி கூறும் நூல் எது?

மணிமேகலை

11

பண்புப்பெயர் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?

பைந்தமிழ், நெட்டிலை, மூதூர்

11

பதம் எத்தனை வகைப்படும்?

2

11

பதிற்றுப்பத்து ----- திணையில் அமைந்து உள்ளது?

பாடாண்திணை

11

பதிற்றுப்பத்து எப்பகுதியில் கிடைக்கவில்லை?

முதல் பத்தும், இறுதிப்பத்து

11

பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்தினை பாடியவர் யார்?

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

11

பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்து எந்த சிறப்பை பற்றி கூறுகிறது?

இமயவரம்பன் நெடுஞ்செரலாதன்

11

பதினெட்டு மெய்களுள் உடம்படுமெய்யாக வரும் இரு எழுத்துகள்?

ய், வ்

11

பத்திகளுக்கிடையில் வரிகளுக்கிடையில் சொற்களுக்கு இடையில் இடைவெளி என்பதை குறிக்கும் குறியீடு?

#

11

பத்து 'மலை' விகுதி இடப்பெயர்கள் உடைய மாநிலம் எது?

கேரளா

11

பந்தர் -

பந்தல் என்னும் ஈற்றுப்போலி

11

பரல் -

கல்

11

பரிஇ மெலிந்துஒழிய பந்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி

என்ற நற்றிணை பாடலை இயற்றியவர் யார்?

11

பரிபாடலில் காணப்படும் பண்கள் எவை?

நோதிறம், பாலையாழ், காந்தாரம்

11

பரிப்பு என்பதன் பொருள்?

இயக்கம்

11

பல்தாரத்த என்பதன் பொருள்?

பல்வகைப்பட்ட

11

பள்ளி என்ற சொல் ----- சமயத்தின் கொடையாகும்?

சமண, பௌத்த

11

பள்ளி என்ற சொல்லுக்கு ----- என்று பொருள்?

படுக்கை

11

பள்ளிக்கூடம் என்ற கவிதை தொகுப்பு எந்த நூலில் அமைந்துள்ளது?

கொடி விளக்கு

11

பள்ளுவின் மற்றொரு பெயர் என்ன?

உழத்திப் பாட்டு

11

பறவை உலகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

சலீம் அலி

11

பனைமரமே பனைமரமே என்ற நூலின் ஆசிரியர் யார்?

ஆ.சிவசுபிரமணியன்

11

பாக்களின் வகைகள், ஓசைகள், விதிமுறைகள் பற்றி கூறும் நூல்?

யாப்பெருங்கலக்காரிகை

11

பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாது அமைவது ----- ஆகும்?

அடிமறிமண்டில ஆசிரியப்பா

11

பாடாண் திணை என்றல் என்ன?

பாடப்படும் ஆண்மகனின் சிறப்புகளை கூறுதல்

11

பாடாண் திணைக்கு புறனான திணை எது?

கைக்கிளை

11

பாடு -

உழைப்பு

11

பாண்டவர்கள் யார் தலைமையில் செயல்பட்டனர்?

தருமன்

11

பாரதப் போரில் துரியோதனனுக்காக தீரத்துடன் போர் செய்தவன் யார்?

கர்ணன்

11

பாரதிதாசன் எந்த நாடக நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?

பிசிராந்தையார்

11

பாரதிதாசன் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?

திருச்சி

11

பாரதிதாசன் விருது, தமிழன்னை விருது பெற்றவர் யார்?

அப்துல் ரகுமான்

11

பாரதியாரிடம் துணை ஆசிரியராக பணியாற்றியவர்கள் யார்?

பி.பி.சுப்பையா, ஹரிஹரர், என்.நாகசாமி, வ.ராமசாமி, பரலி.சு.நெல்லையப்பர், கனகலிங்கம்

11

பாரதியார் இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்?

சுதேசமித்திரன்

11

பாரதியார் எந்த இதழில் கருத்துப்படங்களை வெளியிட்டார்?

விஜயா, இந்தியா

11

பாரதியார் எந்த புனைப்பெயர்களில் கவிதை எழுதியுள்ளார்?

இளசை சுப்பிரமணியன், சாவித்திரி, சி.சு.பாரதி, வேதாந்தி, நித்தியா தீரர்

11

பாரதியார் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட ----- என்ற பெயரில் இதழை நடத்த விரும்பினார்?

சித்திராவளி

11

பாரதியார் தமிழாசிரியராக பணியாற்றிய பள்ளி எது?

மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி

11

பாரதியார் தம் படைப்புக்களை வெளியிட்ட இதழ்கள் எவை?

சர்வஜன மித்ரன், ஞானபானு, தேசபக்தன், கதாரத்னாகரம், காமன்வில், கலைமகள்

11

பாரதியார் தன் மனைவி செல்லம்மாவை எப்புனைப்பெயரில் அழைப்பார்?

வள்ளி, கண்ணம்மா

11

பாரதியார் பணியாற்றிய பத்திரிகை எவை?

சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி, யங்கிந்தியா விஜயா, சூர்யோதயம், கர்மயோகி

11

பாரதியார் பெண்களுக்கு தமது ----- இதழில் குரல் வெண்பா எழுதியுள்ளார்?

சக்கரவர்த்தினி

11

பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர் யார்?

கனக சுப்புரத்தினம்

11

பாரம்பரியத்தின் வேரூன்றிய நவீன மனிதர்' என்று அழைக்கப்படுபவர் யார்?

இரவீந்தரநாத் தாகூர்

11

பார்த்து பார்த்து, நில் நில், உழுதுழுது -

அடுக்குத்தொடர்கள்

11

பாலைத் திணை பாடிய புலவர் யார்?

ஓதலாந்தையர்

11

பால் எருமை கொட்டில்களை புனித இடமாக கருதுபவர்கள் யார்?

நீலகிரியில் உள்ள தோடர் இனத்தவர்

11

பால்நிலாப் பாதை.வெட்டவெளிதனில் கொட்டிக்கிடக்குது போன்ற நூல்களை எழுதியவர்?

இளையராஜா

11

பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன், ஆலாபனை முதலான நூல்களை எழுதியவர்?

அப்துல் ரகுமான்

11

பி.எஸ்.ராமையாவின் சிறுகதை பாணி என்ற நூலை எழுதியவர்?

சி.சு.செல்லப்பா

11

பிங்கல நிகண்டில் காணப்படும் பண்களின் எண்ணிக்கை?

103

11

பியால என்று அழைக்கப்படும் மரம் எங்கு உள்ளது?

சாந்தி நிகேதன்

11

பிரசம் என்ற சொல்லின் பொருள்?

தேன்

11

பிரடெரி பாண்டிங்கை பிறந்தநாளான ----- ஐ உலக நீரிழிவு நோய் நாளாக WHO 1991முதல் கடைப்பிடித்து வருகிறது?

நவம்பர் - 14

11

பிரமிள் என்ற பெயரில் கவிதை எழுதியவர் யார்?

சிவராமலிங்கம்

11

பிராகாமியம் -

இயற்கை தடைகளை கடக்கும் ஆற்றல்

11

பிரான்சுவா மார்த்தேனுக்கு பிறகு புதுச்சேரியின் தலைமை பொறுப்பினை ஏற்றவர் யார்?

கியோம் ஆந்த்ரே எபோர்

11

பிரித்திகா யாஷினி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?

சேலம்

11

பிரித்து எழுதுக அரும்பொருள்?

அருமை + பொருள்

11

பிரித்து எழுதுக இழுக்கின்றி?

இழுக்கு + இன்றி

11

பிரித்து எழுதுக உயர்ந்தோங்கும்?

உயர்ந்து + ஓங்கும்

11

பிரித்து எழுதுக 'உலகனைத்தும்'?

உலகு + அனைத்தும்

11

பிரித்து எழுதுக என்றிவை?

என்று + இவை

11

பிரித்து எழுதுக சிறுகோள்?

சிறுமை + கோல்

11

பிரித்து எழுதுக தண்டுடை

தண்டு + உடை

11

பிரித்து எழுதுக திருப்புகழ்?

திரு + புகழ்

11

பிரித்து எழுதுக 'திருவடி'?

திரு + அடி

11

பிரித்து எழுதுக 'பயமில்லை'?

பயம் + இல்லை

11

பிரித்து எழுதுக பெருங்கலகம்?

பெருமை + கழகம்

11

பிரித்து எழுதுக பொற்சிலம்பு?

பொன் + சிலம்பு

11

பிரித்து எழுதுக மனையென?

மனை + என

11

பிரித்து எழுதுக முறையறிந்து?

முறை + அறிந்து

11

பிரித்து எழுதுக: - கருங்கடல்?

கருமை + கடல்

11

பிரித்து எழுதுக: - காலத்தச்சன் -

காலம் + தச்சன்

11

பிரித்து எழுதுக: - நீரோடை -

நீர் + ஓடை

11

பிரித்து எழுதுக: - மண்ணுடை -

மண் + உடை

11

பிரித்து எழுதுக'கற்பொடி '?

கல் + பொடி

11

பிரிந்ததோர் இலக்கணக்குறிப்பு தருக?

வினையாலணையும் பெயர்

11

பிரெஞ்சு ஆளுநர் டுமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையை பெற்ற ஆண்டு?

1736

11

பிரெஞ்சு மொழியில் உள்ள தொழிலாளர் சட்டத்தை தமிழில் தந்தவர்?

பாரதிதாசன்

11

பிழைகள் உள்ள அச்சுப்படியை திருத்துவதற்கு கையாளப்படும் திருத்த குறியீடுகளை எத்தனை வகையாக பிரிக்கின்றனர்?

5

11

பிழைப்பு -

வாழ்தல்

11

பிறப்பறுத்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?

சித்தர்கள்

11

பிறவி துன்பங்களுக்கு காரணமான தீவினையால் இன்னும் பிறவியெடுத்தாலும் ஏழுபிறப்பிலும் இல்லையென்று இரப்போருக்கு இல்லையென்று உறையாத உள்ளம் அளிப்பாயாக என்று கர்ணன் யாரிடம் வரம் கேட்டான்?

கண்ணன்

11

பிற்காலத்தில் ஐந்தாக விரிவாக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கங்களையும் கற்பிப்போர் ----- எனப்பட்டனர்?

ஆசிரியர்

11

பின்னிய, முளைத்த -

பெயரெச்சங்கள்

11

புகலெனில் பிரித்து எழுதுக?

புகழ் + எனில்

11

புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிகவுயர்ந்த கோபுரத்தை அமைத்தவர்கள் யார்?

விஜயநகர அரசு

11

புகழ்ப்பண்பு -

வினைத்தொகை

11

புகாஅர் என்பதன் பொருள்?

ஆற்றுமுகம்

11

புக்கவிட்டு -

போகவிட்டு

11

புடைத்தல் என்ற சொல்லின் பொருள் என்ன?

கோல்கொண்டு ஒச்சுதல்

11

புதிய பள்ளிகளை தொடங்கி நடத்தும் பொறுப்பை தனியாருக்கு வழங்க பரிந்துரைத்த கல்விக்குழு எது?

ஹண்டர் கல்விக்குழு

11

புதுச்சேரி பட்டினத்திற்கு உள்ளேயும், சம்பாக் கோவில் அருகிலும் காலைக்கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்க ஆளுநர் தூய்மா ஆணை பிறப்பித்த ஆண்டு?

101739

11

புதுச்சேரி வரலாற்றினை பதிவு செய்தவர்களில் முதன்மையானவர்?

ஆனந்தரங்கர்

11

புதுச்சேரியில் இருந்து மணிலாவுக்கு சென்ற கப்பலில் பணியாற்றிய தமிழ் மாலுமி யார்?

அழகப்பன்

11

புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் எழுச்சியும் வீழிச்சியும் யாரின் வாழ்வோடு ஒன்றிருப்பது ஓர் அறிய நிகழ்வு?

ஆனந்தரங்கர்

11

புதுச்சேரியின் இராணுவ அரசியல் செய்திகளை முகலாயருக்கும், ஆங்கிலேயருக்கும் கூறுவதாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்தப்பட்ட போது புதுச்சேரியின் ஆளுநராக இருந்தவர் யார்?

லெறி

11

புதுச்சேரியின் நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரெஞ்சு வணிக கழகம் பெற்ற ஆண்டு?

1736

11

புதுமைப்பித்தன் இயற்பெயர் என்ன?

சொ.விருத்தாச்சலம்

11

புத்திசாலித்தனம், படைப்பு உணர்ச்சி, ஞபாகத்திற்கு காரணம் எது?

நியூரான்களின் வலைப்பின்னல்

11

புயம் -

தோள்

11

புயல் -

மேகம்

11

புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்றும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர்?

பாரதிதாசன்

11

புரவி -

உலகம்

11

புரையோர் -

சான்றோர்

11

புலிபோல பாய்ந்தான் -

வினை (தொழில்)

11

புல்புழு, இராப்பகல் -

உம்மைத்தொகை

11

புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து கவிதை படைத்தவர்?

மௌலானா ரூமி

11

புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து 'காற்றை தவிர ஏதுமில்லை' என்னும் இசைத்தொகுப்பை வெளியிட்டவர்?

இளையராஜா

11

புவியாட்சி -

புவி + ஆட்சி

11

புழுக்களும் பூச்சியும் -

எண்ணும்மை

11

புறநானூறு பாடல்கள் எந்த வகை பாவால் ஆனது?

அகவற்பா

11

புறநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

400

11

புறந்தருதல் -

புறம் + தருதல்

11

புறம், புறப்பாட்டுயென அழைக்கப்படும் நூல் எது?

புறநானூறு

11

புறனானூற்றை உ.வே.சா.முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு?

1894

11

பூக்குலை -

இரண்டாம் வேற்றுமை உருபும் உடன்தொக்க தொகை

11

பூப்பெயர் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?

பூங்கொடி

11

பூம்பராகம் -

பூவில் உள்ள மகரந்தம்

11

பூரணம் -

நிறைவு

11

பெட்டிக்கு வந்து பின் எல்லாக் காய்களும் சமம்தான் சதுரங்க காய்கள் என்று பாடியவர் யார்?

இஸ்ஸா

11

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் என்ற வரியை இயற்றியவர்?

பாரதிதாசன்

11

பெண்ணுக்கு முதன்மை தரும் இரு காப்பியங்கள் எவை?

சிலப்பதிகாரம், மணிமேகலை

11

பெண்மை வெல்க என்று கூத்திடுவோம் என்ற கவிதையை இயற்றியவர் யார்?

பாரதியார்

11

பெயருடன் சேரும் ஆக்கப்பெயர் விகுதிகள்?

காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர்

11

பெயருடன் வினையுடன் சேரும் ஆக்கப்பெயர் விகுதிக்கு எ.கா?

அகம்

11

பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளை சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ----- எனப்படும்?

ஆக்கப்பெயர்

11

பெயர் பகுப்பதத்தில் வரும் இடைநிலையை ----- என்பர்?

பெயர் இடைநிலை

11

பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பிரித்துப்பொருள் தரும் நிலையில் இருந்தால் ----- என்பர்?

பகுபதம்

11

பெரியவன் கவிராயரின் காலம் எது?

28 ஆம் நூற்றாண்டு

11

பெருத்தவத்தாய் என்பதன் பொருள்?

பெரிய தவமுடையவர்

11

பெரும்பாலும் ----- இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்?

சாரியை

11

பெரும்பாலும் ----- என்னும் மூன்று எழுத்துக்களுள் ஒன்று சந்தியாக வரும்?

த், ப், க்

11

பெரும்புகழ், தெண்டிரை -

பண்புத்தொகை

11

பேரக்குழு -

பெருமை + அழுகு

11

பேரன்பு, நெடுங்குன்று -

பண்புத்தொகை

11

பேராசிரியர் எங்கு பிறந்தார்?

ஆலப்புழையில்

11

பொ.ஆ.மு.6ஆம் நூற்றாண்டில் மனம் என்பது மூலையில் இருக்கிறது என்று கூறியவர்?

பித்த கோரஸ்

11

பொருள் எலாம், நிகர் அலன் -

இடைக்குறை விகாரங்கள்

11

பொருள் எலாம், நிகர் அலன் -

இடைக்குறை விகாரங்கள்

11

பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றனர் என்பதை விளக்கும் நூல் எது?

புறநானூறு

11

பொறிகள் -

ஐம்புலன்

11

பொற்கலம், பொற்சிலம்பு -

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

11

பொன் -

1/2 வராகன்

11

ப்ரொக்காவின் பேட்டை அல்லது ப்ரொக்காஸ் ஏரியா என அழைக்கப்படும் மூளையின் பகுதி எது?

இடது மூளையின் முன்பகுதி

11

மகர ஈற்று புணர்ச்சி ----- நிலைகளில் வரும்?

3

11

மகர ஈற்று புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு தருக?

பாடவேளை, காலங்கடந்தவன், பழத்தோல்

11

மகிமா -

வரையறையற்று விரிந்து படரும் ஆற்றல்

11

மக்களால் அன்புடன் பண்டுவர் என அழைக்கத் தொடங்கியவர் யார்?

அபிரகாம் பண்டிதர்

11

மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்து கூறுதல் ----- துறையாகும்?

பொருண்மொழிக்காஞ்சி துறை

11

மணி என்பதன் பொருள்?

மாணிக்கம்

11

மணிக்குளம் -

மணி + குளம்

11

மண்டலம் என்ற சொல்லின் பொருள் எது?

உலகம்

11

மண்டிய -

நிறைந்த

11

மண்ணுக்கு வனம் சேர்ப்பன எது?

மண்புழு, ஊடுபயிர், இயற்கை உரம்

11

மண்ணுடைய ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது ஈத்துக்கை தண்டாக் கைகூடும் என்ற பதிற்றுப்பத்து பாடலை பாடியவர்?

குமட்டூர் கண்ணனார்

11

மதீனா நகர மாடங்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன?

சீறாப்புராணம்

11

மதீனா நகரில் தானத்திலும், தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினை கூறும் சீறாப்புராண காண்டம் எது?

ஹிஜிறத்து காண்டம்

11

மதுகை என்பதன் பொருள் என்ன?

பெருமிதம்

11

மந்த மூளையானது எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

3

11

மரணத்தின் பின் மனிதர் நிலை' என்ற நூலை இயற்றியவர் யார்?

மறைமலையடிகள்

11

மருண்டனென் -

தன்மை ஒருமை வினைமுற்று

11

மருண்டெனன் -

வியப்படைந்தேன்

11

மருதத்திணை பாடிய புலவர் யார்?

ஓரம்போகியார்

11

மருவிலா -

குற்றம் இல்லாத

11

மலயத்துவஜ' என அழைக்கப்பட்ட மன்னன்?

பாண்டிய மன்னன்

11

மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடைஇ டங்கனி வந்துளம் ஆடும்என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

திருமலை முருகன் பள்ளு

11

மலா' என்ற சொல் வழக்கத்தில் உள்ள மாநிலம் எது?

ஆந்திரப்பிரதேசம்

11

மலேறு -

தட்சிண கன்னடா

11

மலை என்ற சொல்லை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இனக்குழுக்கள் : மலவேடா -

இடுக்கி - கேரளா

11

மலை என்ற வடிவம் 'தோணிமலை' என்ற பெயரில் ஒரே ஒரு முறை பயன்படுத்தப்பட்டுள்ள மாநிலம் எது?

கர்நாடகத்தில்

11

மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை ----- என்ற கலைச்சொல்லாக அழைப்பர்?

Orology

11

மலைக்கிழவியின் நரைத்த கூந்தல் என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது?

நிறம் உருவகம்

11

மலையலை, குகைமுகம் -

உவமைத்தொகை

11

மலையும் மலை சார்ந்த பகுதியை எவ்வாறு குறிப்போம்?

குறிஞ்சி

11

மல்லல் -

வளமை

11

மழைபோல கொடுக்கும் கை -

பயன்

11

மனமும் மூளையும் வேறு என்று கூறியவர்?

டெஸ்கர்ட்டெஸ்

11

மனித உடலில் மொத்த இரத்தம் மற்றும் உயிர்வெளி தேவையில் மூளையானது எத்தனை பங்கை எடுத்துக்கொள்கிறது?

ஐந்தில் ஒரு பாகத்தை

11

மனித உடலின் எடையில் மூளை எத்தனை பங்கை கொண்டுள்ளது?

ஐம்பதில் ஒரு பங்கு

11

மனித உணர்வுகளுக்கு இசை வடிவம் கொடுக்க முடியும் என்ற வகையில் இளையராஜா எக்குறும்படத்திற்கு பின்னணி இசை அமைத்தார்?

இந்தியா 24 மணி நேரம்

11

மனித உயிர்கள் வாழ அடிப்படையாக விளக்குவது எது?

வேளாண்மை

11

மனித சமூகத்தின் ஆதி நிலம்?

மலை

11

மனித மூளை சுமார் ----- வாட் சக்தியை உற்பத்தி செய்கின்றது?

10

11

மனித மூளையானது 20 வயது முதல் ஆண்டுக்கு ----- கிராம் குறைகின்றது?

ஒருகிராம்

11

மனித மூளையில் எவ்வளவு சதவீத நீர் உள்ளது?

0.8

11

மனிதர்களிடையே தான் என்ற உணர்வை ஒழித்தவர் யார்?

பாரதியார்

11

மனிதர்களை தவிர்த்து அதிக நாள் வாழும் தரைவாழ்விலங்கு எது?

யானை

11

மனிதனின் மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் மூளையின் எப்பகுதியில் உள்ளன?

முன்மூளை

11

மனிதன் பிறந்தது முதல் இளமைக்காலம் வரை மனித மூளையானது எத்தனை மடங்கு அதிகமாகிறது?

3 மடங்கு

11

மனிதன் மொத்த எடையில் மூளையின் எடை எவ்வளவு?

0.025

11

மனைமருட்சி என அழைக்கப்படும் துறை எது?

மகள் நிலை உரைத்தல்

11

மனோன்மணீய நாடகத்தில் சுந்தர முன்வர சுரங்கம் அமைக்கும் பணியை யாருக்கு அளித்திருந்தார்?

நடராஜர்

11

மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதைகள் எது?

சிவகாமியின் சரிதம்

11

மனோன்மணீயம் எத்தனை அங்கங்களை கொண்டது?

ஐந்து

11

மனோன்மணீயம் எத்தனை காலங்களை கொண்டது?

இருபது

11

மனோன்மணீயம் எந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது?

19ம் நூற்றாண்டு

11

மனோன்மணீயம் எப்பாவகையால் பாடப்பட்டுள்ளது?

ஆசிரியப்பா

11

மன்னுயிர் -

நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி

11

மன்னுயிர் என்பதனை பிரித்து எழுதுக?

மன் + உயிர்

11

மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியத்தை படைத்தவர்?

மௌலானா ரூமி

11

மாசுணம் -

பாம்பு

11

மாட்சி என்னும் சொல்லின் பொருள் என்ன?

பெருமை

11

மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்?

திருவாதவூர்

11

மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு ஆரட்டோரியா என்னும் இசை வடிவில் இசை அமைத்தவர் யார்?

இளையராஜா

11

மாணிக்கவாசகர் சைவ சமய குறவர் ----- ஒருவர்?

நால்வரில்

11

மாதே -

விளி

11

மாநகர், உறுபகை -

உரிச்சொற்றொடர்

11

மாமுன் நேர் ஒன்றி வருதல் ----- எனப்படும்?

நேரொன்றாசிரியத்தளை

11

மால் -

விஷ்ணு

11

மாழ்கி என்பதன் பொருள்?

தொட்டால் சுருங்கி எனும் தாவரம்

11

மாழ்குதல் என்பதன் பொருள்?

மயங்குதல்

11

மிக அதிக எடையுள்ள மனித மூளை?

2049 கிராம்

11

மீட்சி என்பதன் பொருள்?

விடுதலை

11

மீராவின் இயற்பெயர்?

மீ.ராசேந்திரன்

11

மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே ஒரு என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

கவிமணி

11

மீன்கோணம், பெருகும் வேட்கை உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்பை எழுதியவர் யார்?

அழகிய பெரியவன்

11

முகலாய பேரரசில் யாருடைய காலத்தில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது?

பாபர்

11

முகலாய பேரரசில் யாருடைய காலத்தில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் தடை செய்யப்பட்டு இருந்தது?

ஒளரங்கசீப்

11

முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

தொல்காப்பியம்

11

முண்டாக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

பாரதியார்

11

முதலடியும் இறுதியடியும் நான்கு சீர்களை பெற்று இடையடிகள் இணை இணையாக இரண்டு அல்லது மூன்று சீர்களை பெற்று வருவது ----- பா ஆகும்?

இணைக்குறள் ஆசிரியப்பா

11

முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல்?

குறுந்தொகை

11

முதல் மரபணு பொறியியல் தொழில்நுட்ப செயற்கை மனித இன்சுலின் 1978ல் ----- ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டது?

பாக்டீரியா

11

முத்தியும்பெறுதி -

உயர்வுசிறப்பும்மை

11

முத்தியும்பெறுதி -

உயர்வுசிறப்பும்மை

11

முந்நீர் மடு -

கடலாகிய நீர் நிலை

11

முயலா என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

11

முல்லை திணை பாடிய புலவர் யார்?

பேயனார்

11

முழக்கம் என்பதன் பொருள்?

ஓங்கி உரைத்தல்

11

முற்றியலுகர புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?

வரவறிந்தான்

11

முனிதல் என்னும் சொல்லின் பொருள் என்ன?

வெறுத்தல்

11

மூளை ----- முளைக்கிறது?

முதுகுத்தண்டு

11

மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மில்லி இரத்தம் தேவைப்படுகிறது?

800 மில்லி

11

மூளையில் வார்த்தைகள் அறியப்படும் இடத்தை கண்டறிந்தவர் யார்?

வெர்னிக்

11

மூளையின் எந்த பகுதி பேச, எழுத, சிந்திக்க கணக்கிட உதவுகிறது?

இடது பகுதி

11

மூன்ற மூன்று சுரங்களைக்கொண்டு ஒரு தெலுங்கு பாடலுக்கு இசையமைத்தவர்?

இளையராஜா

11

மூன்று மாத குளுக்கோஸ் சராசரி பரிசோதனையின் பெயர் என்ன?

HbA1c

11

மெட்ராஸ் காலேஜ் ஸ்காட்லாந்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

மெட்ராஸ் சிஸ்டம், பெல் சிஸ்டெம், மானிடரி சிஸ்டம்

11

மெய்ம்மயக்கம் எத்தனை வகைப்படும்?

2

11

மெய்யீற்று புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?

வாயொலி

11

மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

3

11

மேற்கத்திய பாணியில் கல்விமுறையான ஆங்கிலவழிக் கல்விமுறை மூலமாகவே இந்தியர்களை முன்னேற்ற முடியும் என வாதிட்டவர்கள் ----- என்று அழைக்கப்பட்டனர்?

மேற்கத்தியவாதிகள்

11

மேற்கோள் குறி எத்தனை வகைப்படும்?

இரண்டு

11

மைக்ரோவாட் என்பது?

ஒரு வாட் சக்தியில் பத்து லட்சத்தில் ஒரு பாகம்

11

மொக்கலவாத சருக்கம், புத்தவாத சருக்கங்கள் இடம்பெற்றுள்ள நூல்?

நீலகேசி

11

மொழி அறிவு மூளைக்குள் பதிந்திருக்கிறது என்று கூறியவர்?

நோம் சோம்ஸ்கி

11

மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை யாது?

திருச்சாழல்

11

மொழிபெயர்ப்பின் வகைகள் யாவை?

மொழிபெயர்ப்பு, தழுவல், சுருக்கம், மொழியாக்கம்

11

மோகரி -

14 ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம்

11

யாக்கை -

உடல்

11

யாணர் -

புது வருவாய்

11

யாதினு மாழ்கும்அம் மாழ்கியும் என்றுழி என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

நீலகேசி

11

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலை இயற்றியவர் யார்?

கணியன் பூங்குன்றனார்

11

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதே ----- நோக்கம்?

சித்தர்

11

யாருடைய கவிதைகள் முழுமையாக பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது?

சிவராமலிங்கம்

11

யாருடைய காலத்தில் தலைமை மொழிபெயர்ப்பாளராக ஆனந்தரங்கர் விளங்கினார்?

துய்ப்ளே

11

யாருடைய நாட்குறிப்பு 18ம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகிறது?

ஆனந்தரங்கர்

11

யாருடைய நாட்குறிப்பு 25 ஆண்டுகள் தென்னிந்திய வரலாற்றை அறிந்துகொள்ள உதவுகிறது?

ஆனந்தரங்கர்

11

யார் வேண்டுகோளுக்கிணங்க சீறாப்புராணத்தை உமறுப்புலவர் எழுதினார்?

வள்ளல் சீதக்காதி

11

யானை டாக்டர் என்று அழைக்கப்படுபவர் யார்?

டாக்டர் வி.கிருணஷ்மூர்த்தி

11

யானைகளின் உடல் நிலையை பேணுவதற்குரிய வழிமுறைகளை கூறியவர் யார்?

டாக்டர் வி.கிருணஷ்மூர்த்தி

11

யானைகளுக்காக தம் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் யார்?

டாக்டர் வி.கிருணஷ்மூர்த்தி

11

யானைகளுக்குரிய சிறப்பு மருத்துவராக அறியப்பட்டவர் யார்?

டாக்டர் வி.கிருணஷ்மூர்த்தி

11

யானைகள் - அழியும் பேருயிர் என்ற நூலின் ஆசிரியர் யார்?

ச.முகமது அலி, க.யோகானந்த்

11

யானைகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன?

70 ஆண்டுகள்

11

யானையின் மூளை அதன் உடல் எடையில் எத்தனை சதவீதம்?

0.002

11

யானையை பாத்திரமாக வைத்து ஊமைச்செந்நாய், மத்தகம் போன்ற கதைகளை எழுதியவர் யார்?

வி.கிருஷ்ணமூர்த்தி

11

யோக மார்க்கத்தையும், ஞான மார்க்கத்தையும் தங்களின் உயிர்நெறிகளாக கொண்டவர்களாக யார்?

சித்தர்கள்

11

ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள் உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதியவர் யார்?

சுந்தர ராமசாமி

11

ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவுக்கு சிம்பொனி இசைக்கோலத்தை அமைத்துக்கட்டியவர் யார்?

இளையராஜா

11

லகிமா -

காற்றில் மிதக்கும் ஆற்றல்

11

லங்காபுரி ராஜா' என்ற சிறுகதை தொகுப்பை எழுதியவர் யார்?

சிவராமலிங்கம்

11

லதா மங்கேஷ்கர் விருது வழங்கிய மாநிலம்?

மத்தியபிரதேசம்

11

லோக் அதாலத் நீதிபதியாக முதன் முறையாக நியமிக்கப்பட்ட திருநங்கை யார்?

ஜோயிதா மோண்டல் மாஹி

11

வக்கப்பாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னன் வரபதி ஆட்கொண்டான் யாரை ஆதரித்தார்?

வில்லிபுத்தூரார்

11

வங்க அரசு தமிழ் - வங்க மொழிகளுக்கு யார் ஆற்றிய தொண்டை பாராட்டி 'நேதாஜி இலக்கிய விருது' வழங்கியது?

த.நா.குமாரசுவாமி

11

வசித்வம் -

உலக படைப்புக்களை எல்லாம் அடக்கி ஆளும் ஆற்றல்

11

வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே என்று கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

11

வஞ்சிப்பா -

தூங்கலோசை

11

வடமேற்கு இந்தியாவில் இன்றுவரை வழக்கில் உள்ள 'கொற்கை, வஞ்சி, தொண்டி, வளாகத்தை ஆய்வுலகிற்கு கொண்டு வந்தவர் யார்?

ஆர்.பாலகிருஷ்ணன்

11

வடமொழியில் ----- என்ற சொல் மலபாருக்கு மேற்கே உள்ள மலைகளை குறிக்கிறது?

மலய

11

வடமொழியில் எழுதப்பட்ட இராமாயணத்தை தமிழில் கம்பராமாயணம் என்ற பெயரில் எழுதியவர் யார்?

கம்பர்

11

வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்தை தழுவி தமிழில் வில்லிபாரதம் என்ற பெயரில் எழுதியவர் யார்?

வில்லிபுத்தூரார்

11

வடமொழியினர் குறிப்பிடுகிற 'தொனிக்கு' இணையானது?

இறைச்சி

11

வடிவம், நடனம் ஆடுவது, பாடுவது, நடிப்பது போன்ற செயல்கள் மூளையின் எந்தப்பகுதியில் நடக்கிறது?

வலது பகுதி

11

வண்ணந் தாமே நாலைந் தென்பா என்று கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

11

வண்ணம் என்பது?

சாந்த வேறுபாடு ஆகும்

11

வதுவை -

திருமணம்

11

வந்தே மாதரம்' மற்றும் 'ஜன கன மன' என்ற இசைத்தொகுதிகளை வெளியிட்டவர்?

ஏ.ஆர்.ரஹ்மான்

11

வராகன் -

3 அல்லது 2 ரூபாய்

11

வரிசை -

சன்மானம்

11

வரை -

மலை

11

வள்ளல் சீதக்காதி, அபுல்காசிம் மரைக்காயர் ஆகியோர் யாரை ஆதரித்தனர்?

உமறுப்புலவர்

11

வறண்ட வாழ்வு துளிர்க்க மழைபோல் வந்தாய் நீ என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை?

பயன் உவமை

11

வறன் என்ற சொல்லின் பொருள் என்ன?

வறுமை

11

வறுமையிலும் செம்மையாய் வாழ அறிவுறுத்துவது?

கல்வி

11

வனப்பேணுநர்களுக்கும் வழங்கப்படும் மிக உயரிய விருது எது?

வேணுமேனன் எலீஸ்

11

வன்னம் -

அழகு

11

வாடிவாசல் என்ற புதினத்தை எழுதியவர் யார்?

சி.சு.செல்லப்பா

11

வாமனன் வடிவில் வந்து மாவலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி தானம் பெற்று, மூன்றடியால் மூவுலகத்தையும் கவர்ந்தவன் யார்?

கண்ணன்

11

வாமன் என்பதன் பொருள்?

அருகன்

11

வாய்க்கால் -

இலக்கண போலி

11

வாய்த்துரை என்பதன் பொருள்?

பொருத்தமான உரை

11

வாரணம் -

யானை

11

வாவித் தரங்கம் என்ற சொல்லின் பொருள் எது?

குளத்தில் எழும் அலை

11

வாழ்அயன், செய்புண்ணியம் -

வினைத்தொகை

11

வாழ்அயன், செய்புண்ணியம் -

வினைத்தொகை

11

வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே' என்ற பாரதிதாசனின் பாடலை தமிழ்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு?

புதுச்சேரி

11

வானம் வசப்படும் என்ற நூலினை எழுதியவர் யார்?

பிரபஞ்சன்

11

வான் பொய்த்தது என்ற சொற்றோடர் உணர்த்தும் மறைமுகப்பொருள் எது?

மழை பொய்யவில்லை

11

வாஸ்கோடகாமா அவர்களின் நாட்குறிப்பு யாரால் பதிவு செய்யப்பட்டது?

ஆழ்வாரோ வெல்லோ

11

விகுதி தனியே வராமல் துணையாக பெற்று வரும் எழுத்தே ----- ஆகும்?

எழுத்துப்பேறு

11

விசயன் -

அருச்சுனன்

11

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு என்ற பாடலை இயற்றியவர் யார்?

பாரதிதாசன்

11

விசித்திர சித்தன் என அழைக்கப்படுபவர் யார்?

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்

11

விஞ்ஞானி' என்ற கவியரங்க கவிதை யாருடைய தலைமையில் அரங்கேற்றப்பட்டது?

கண்ணதாசன்

11

விடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான் வெளுப்பது உனது விடியலில்லை ' என்ற கவிதையை எழுதியவர் யார்?

அப்துல் ரகுமான்

11

விடையை கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு வினாவாய் நீயே நிற்கின்றாய்' என்ற கவிதையை எழுதியவர் யார்?

அப்துல் ரகுமான்

11

விண்டு -

திறந்து

11

விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிளவ என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

திருமுருகாற்றுப்படை

11

விதியீறு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?

நிலத்தலைவர்

11

வியங்கோள், தொழிற்பெயர், பெயரெச்சம், வினையெச்சம் போன்ற பல்வேறு இலக்கண பொருண்மைகளை ----- பயன்படுகிறது?

விகுதி

11

வியப்புக்குறி, வியப்பிடை சொல்லுக்கு பின்பும் நேர்கூற்று வியப்புத்தொடர் இறுதியிலும் அடுக்கு சொற்களின் பின்னும் ----- வருதல் வேண்டும்?

வியப்புக்குறி (!)

11

விரிகதிர், ஒழுகுநீர் -

வினைத்தொகை

11

விலாசம் -

அழகு

11

வில்லிபாரதம் ஆதி பருவம் முதல் சௌப்திக பருவம் வரை எத்தனை பருவங்களை கொண்டுள்ளது?

பத்து பருவம்

11

வில்லிபாரதம் எத்தனை விருத்த பாடல்களால் ஆனது?

4351பாடல்

11

விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும் என கூறியவர் யார்?

மசானபு ஃபுகோகா

11

விழுந்த மலர் கிளைக்கு திரும்புகிறது அடடா வண்ணத்துப்பூச்சி' என்ற பாடலை பாடியவர் யார்?

மோரிடாகோ

11

விளமுன் நிரை ஒன்றி வருதல் ----- எனப்படும்?

நிரையொன்றாசிரியத்தளை

11

விளையாட்டுப் பருவம் மாறாத மகள் இல்லறம் ஆற்றும் பாங்கை கூறும் துறை எது?

மனைமருட்சி

11

வினாயவை என்ற சொல்லின் பொருள்?

கேட்டவை

11

வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம் என்று கூறும் நூல்?

தொல்காப்பியம்

11

வினை, பயன் மற்றும் குறியீடுகளை கொண்டு உருவாக்கப்படுவது எது?

உள்ளுறை உவமம்

11

வினைப்பகுப்பதத்தில் வரும் இடைநிலை எத்தனை வகைப்படும்?

2

11

வினையுடன் எச்சத்துடனும் சேரும் ஆக்கப்பெயர் விகுதிக்கு எ.கா?

மானம்

11

விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?

இரவீந்தரநாத் தாகூர்

11

விஷ்ணுபுரம், கொற்றவை போன்ற புதினங்கள் எழுதியவர் யார்?

வி.கிருஷ்ணமூர்த்தி

11

வீட்டிற்கோர் புத்தக சாலை வேண்டும் என்றவர் யார்?

அண்ணா

11

வீட்டுக்கு உயிர் வேலி வீதிக்கு விளக்கு தூண் என்ற பாடலை இயற்றியவர் யார்?

கவிஞர் தாராபாரதி

11

வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பிற பொதுவான செய்திகளை தொகுத்து கூறுவது?

பொதுவியல் திணையாகும்

11

வெப்பம் குளிர் -

உம்மைத்தொகை

11

வெயிலும் நிழலும்' என்ற கட்டுரை தொகுப்பை எழுதியவர் யார்?

சிவராமலிங்கம்

11

வெளிக்கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்களை கட்டும் புதிய மரபை தோற்றுவித்தவர் யார்?

இராசராசசோழன்

11

வெளிப்படையாக பொருள் கூறினால் அது?

உவமை

11

வெள்ளியம்பலம்' என்ற அறக்கட்டளை நடத்தி வருபவர்?

நர்த்தகி நடராஜ்

11

வென்றி -

மெலித்தல் விகாரம்

11

வென்றி -

மெலித்தல் விகாரம்

11

வென்றி -

வெற்றி

11

வேதித்து -

மாற்றி

11

வேளாண்மை இலக்கிய நூல் எது?

பள்ளு

11

வைக்கோல் பற்றிய மிகச்சிறந்த ஆய்வை செய்தவர் யார்?

ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா

11

வைஜெயந்தி மாலா, நர்த்தகி நடராஜ் ஆகியோரின் குறு யார்?

தஞ்சை கிட்டப்பா

11

' என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?

ஆத்மாநாம்

11

ஜகதீச சந்திரபோஸ் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?

19ம் நூற்றாண்டு

11

ஜப்பானில் ஒசாகா நகரில் திருவாசகம், தேவாரம் பண்ணிசை பாடல்களை பரதமாக நிகழ்த்தியவர் யார்?

நர்த்தகி நடராஜ்

11

ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டித்து தமக்கு வழங்கப்பட்ட 'சர்' பட்டத்தை துறந்தவர் யார்?

இரவீந்தரநாத் தாகூர்

11

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஆண்டு?

1919

11

ஜெயமோகன் எந்த ஊரை சேர்த்தவர்?

நாகர்கோவில்

11

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் 'சர்வதேச இசை'விருது யாருக்கு வழங்கப்பட்டது?

ஏ.ஆர்.ரஹ்மான்

11

ஹிஜிரத் என்ற அரபுச்சொல்லுக்கு ----- என்று பொருள்?

இடம் பெயர்தல்

Comments

Popular posts from this blog

TNPSC study Materials

https://tnpscstudymaterial.com/site-map/ வினா எழுத்துகள் வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு   வினா எழுத்துகள்   என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ , யா , ஆ , ஓ , ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும். •  மொழியின் முதலில் வருபவை –   எ , யா  ( எங்கு , யாருக்கு). •  மொழியின் இறுதியில் வருபவை –   ஆ , ஓ  ( பேசலாமா , தெரியுமோ) •  மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை –   ஏ  ( ஏன் , நீதானே) 1. அகவினா எது , யார் , ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   அகத்தே இருந்து   வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும். 2. புறவினா அவனா ? வருவானோ ? இச்சொற்களில் உள்ள   ஆ , ஓ   ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   புறத்தே வந்து   வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும். சரியான விடையைத் தே...