|
Class |
Tamil |
Answer |
|
11 |
----- பகுதிக்கும் இடைநிலைக்கும் வருவது பெருவழக்கம்? |
சந்தி |
|
11 |
----- முறை போதனா முறையை தாண்டி வாழ்வியலை கட்டமைப்பதில் உறுதியானதாக
விளங்கியது? |
குருகுலக்கல்வி |
|
11 |
11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள நூல் எது? |
சிலப்பதிகாரம் |
|
11 |
11.11.1737 பிரான்சிலிருந்து புறப்பட்ட கப்பல் எந்நாளில் புதுச்சேரியை
வந்தடைந்தது என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் கூறியுள்ளார்? |
1738 |
|
11 |
14 வயது வரை அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி என்று கூறும்
அரசியலமைப்பு பிரிவு து? |
பிரிவு
- 45 |
|
11 |
1453 இல் அச்சு இயந்திரத்தை வடிவமைத்த ஜெர்மனி நாட்டவர் யார்? |
ஜான்
கூட்டன்பர்க் |
|
11 |
1498இல் இந்தியாவிற்கு கடல்வழி மார்க்கத்தை கண்டுபிடித்தவர் யார்? |
வாஸ்கோடகாமா |
|
11 |
1746 ஆண்டு லெபூர்தொனேவின் எத்தனை கப்பல்கள் புதுவைக்கு வந்தன? |
ஒன்பது
கப்பல்கள் |
|
11 |
1758 ஆண்டு இறுதியில் சென்னை கோட்டை முற்றுகையை ----- என்பவர்
தொடங்கியுள்ளார்? |
லல்லி |
|
11 |
1758 ஆண்டு சென்னை கோட்டை முற்றுகையை லல்லி தொடங்கிய போது அக்கோட்டையின்
கவர்னராக இருந்தவர் யார்? |
மேஸ்தர்
பிகட் |
|
11 |
18 வயதில் ஊற்றுமலைக்கு சென்று குறுநிலத்தலைவராக இருந்த இருதாலய
மருதப்பத் தேவரின் அரசவைக்கு புலவராக இருந்தவர்? |
சென்னிகுளம்
அண்ணாமலையார் |
|
11 |
1891ஆண்டு 'இரகசிய வழி' என்ற நூலை தழுவி மனோன்மியத்தை இயற்றியவர் யார்? |
பேராசிரியர்
சுந்தரனார் |
|
11 |
1930 ஆண்டில் தஞ்சை பெரிய கோவிலின் கருவறையின் பகுதிச்சுவரில் ஓவியங்கள்
காணப்பட்டதை முதன் முதலில் கண்டறிந்தவர் யார்? |
எஸ்.கே.கோவிந்தசாமி |
|
11 |
1937 ஆண்டு வடமொழியில் உள்ள பில்கணீயம் என்னும் நூலை தழுவி பாரதிதாசனால்
இயற்றப்பட்ட நூல் எது? |
புரட்சிக்கவி |
|
11 |
1963ல் சுந்தர ரம்மாஸ்மி எழுதிய ஜீவா பற்றிய சிறப்பு மலர் எந்த இதழில்
வெளியானது? |
தாமரை |
|
11 |
1987 ஆண்டு ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதியவர் யார்? |
மசானபு
ஃபுகோகா |
|
11 |
1992 ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த முதல் படம் எது? |
ரோஜா |
|
11 |
2015ல் WHO வின் அறிக்கையின்படி, இரத்தச்சர்க்கரை நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை? |
34 லட்சம் பேர் |
|
11 |
4 பணம் - |
ஒரு
வராகன் |
|
11 |
60 காசு - |
பணம் |
|
11 |
A1c என்பது இரத்தத்தில் ----- எடுத்துச்செல்கிறது? |
குளுக்கோஸ் |
|
11 |
EPHEMERIDES என்ற சொல்லின் பொருள் என்ன? |
ஒரு
நாளுக்கான முடிவு |
|
11 |
hues and Harmonies from an Ancient
land' என்ற நூலை எழுதியவர்? |
ம.லெ.தங்கப்பா |
|
11 |
KVT COMPLEX என்பது எதை குறிக்கிறது? |
கொற்கை,
வஞ்சி, தொண்டி,
வளாகம் |
|
11 |
love poems from Tamil anthology' என்ற நூலை எழுதியவர் யார்? |
ஏ.கே.ராமானுஜம் |
|
11 |
ஃப்ரெஸ்கோ என்னும் இத்தாலிய சொல்லுக்கு -----
என்று பொருள்? |
புதுமை |
|
11 |
ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் எங்கு காணப்படுகின்றன? |
அஜந்தா,
எல்லோரா, சித்தன்னவாசல் |
|
11 |
அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்கும்
நூல்? |
குறுந்தொகை |
|
11 |
அகநாழிகையின் மேல் அமைக்கப்படுகிறது? |
விமானம் |
|
11 |
அகநாழினை என்பது ----- என்றும்
அழைக்கப்படுகிறது? |
கருவறை |
|
11 |
அங்கை - |
உள்ளங்கை |
|
11 |
அசை எத்தனை வகைப்படும்? |
2 வகை |
|
11 |
அச்சடித்திருக்கும் சொல்லையோ எழுத்தையோ நீக்குக என்பதை
குறிக்கும் குறியீடு? |
Dt சொல்லையோ எழுத்தையோ இந்த
குறிப்பிட்ட இடத்தில் சேர்த்து கொள்க என்பதை குறிக்கும்
குறியீடு? |
|
11 |
அடுத்த நூற்றாண்டுஎன்ற நூலை எழுதியவர்? |
சுஜாதா |
|
11 |
அட்டமா சித்திகள்: - அணிமா - |
அணுவைப்போல
சிறுத்து நிற்கும் ஆற்றல் |
|
11 |
அண்டத்தில் உள்ளது பிண்டம், பிண்டத்தில் உள்ளது அண்டம் என்பது
----- மொழியாகும்? |
சித்தர் |
|
11 |
அண்டயோனி - |
ஞாயிறு |
|
11 |
அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும் தொலைவில்
இருப்பாரை அழைப்பதற்கும் ----- குறி பயன்படுத்த வேண்டும்? |
விழிக்குறி
(!) |
|
11 |
அதிகப்படியான குளுக்கோஸ் ----- ஆக
சேமிக்கப்படுகிறது? |
கொழுப்பாக |
|
11 |
அந்த காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம்
சித்திரகுப்தன் போல் ஒன்று விடாமல் எழுதி வைத்திருக்கிறார் என்று ஆனந்தரங்கர் பற்றி கூறியவர் யார்? |
வ.வே.சு |
|
11 |
அந்தம் - |
முடிவு |
|
11 |
அந்நியன்' என்ற பிரெஞ்சு மொழி நூலை எழுதியவர்
யார்? |
ஆல்பர்
காம்யு |
|
11 |
அபிரகாம் பண்டிதர் எங்கு பிறந்தார்? |
தென்காசிக்கு
அருகில் சாம்பவர் வடகரை |
|
11 |
அபிரகாம் பண்டிதர் காலம் எது? |
1859 - 1930 |
|
11 |
அபிரகாம் பண்டிதர் திண்டுக்கலில் ஆசிரியராக
இருந்த போது எந்த திரையிலும் சிறந்து விளங்கினார்? |
சித்த
மருத்துவம் |
|
11 |
அப்துல் ரகுமான் எந்த இஸ்லாமிய கல்லூரியில்
தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்? |
வாணியம்பாடி
இஸ்லாமிய கல்லூரியில் |
|
11 |
அப்துல் ரகுமான் எந்த நூலுக்காக சாகித்திய
அகாதெமி விருது பெற்றார்? |
ஆலாபனை |
|
11 |
அமர் சோனார் பங்களா என்ற இரவீந்திரநாத்
தாகூரின் பாடல் எந்த நாட்டின் தேசிய கீதமாக உள்ளது? |
வங்காள
தேசம் |
|
11 |
அம்ம என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
அசைநிலை |
|
11 |
அம்ம வாழி தோழி நம்மூர் பிரிந்தோர் புணர்ப்போர்' என்ற குறுந்தொகை பாடலில் உள்ள திணை? |
குறிஞ்சித்திணை |
|
11 |
அம்ம வாழி தோழி நம்மூர் பிரிந்தோர்
புணர்ப்போர்' என்ற குறுந்தொகை பாடலை இயற்றியவர் யார்? |
வெள்ளிவீதியார் |
|
11 |
அயம் - |
ஆடு,
குதிரை |
|
11 |
அயர்வு என்னும் சொல்லின் பொருள் என்ன? |
சோர்வு |
|
11 |
அயன் - |
பிரமன் |
|
11 |
அயன் - |
பிரமன் |
|
11 |
அரிமர்த்ததான பாண்டியனிடம் தலைமை அமைச்சராக
பணியாற்றியவர் யார்? |
மாணிக்கவாசகர் |
|
11 |
அருணகிரியார் எழுதிய திருப்புகழ் தாக்கத்தால்
அண்ணாமலையார் எழுதிய நூல் எது? |
காவடிச்சிந்து |
|
11 |
அரும்பிணி - |
பண்புத்தொகை |
|
11 |
அரும்புதல் என்பதன் பொருள்? |
பருத்தல் |
|
11 |
அலைகடல் - |
வினைத்தொகை |
|
11 |
அவர்கள் மூளையில் விதையைப்போல் தூவப்பட்ட
வேண்டிய அறிவு ஆணையைப்போல் அறையப்படுகின்றது என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை
எது? |
வினை
உவமை |
|
11 |
அவுணன் - |
அரக்கன்
(மாவலி சக்கரவர்த்தி) |
|
11 |
அழகிய பெரியவனின் இயற்பெயர் என்ன? |
அரவிந்தன் |
|
11 |
அழகிய பெரியவனின் ஊர் எது? |
வேலூர்
மாவட்டம் பேரணாம்பட்டை |
|
11 |
அழகிய பெரியவனின் தகப்பன் கொடி என்ற
புதினத்திற்காக தமிழக அரசில் விருது பெற்ற ஆண்டு எது? |
2003 |
|
11 |
அளி என்பதன் பொருள்? |
அன்பு,
அருள், குளிர்ச்சி,
வண்டு, இரக்கம்,
எளிமை |
|
11 |
அளியுலாம் கொன்றை சூடுங் குற்றாலத் - தென்
ஐயன்தென் ஆரி நாடெங்கள் நாடே என்ற பாடலின் ஆசிரியர் யார்? |
பெரியவன்
கவிராயர் |
|
11 |
அறமற்ற போரிலும் செஞ்சோற்றுக்கடன் தீர்த்து
அறம் காத்தவன் யார்? |
கன்னன்
(கர்ணன்) |
|
11 |
அறம் என்ற சிறுகதை தொகுப்பை எழுதியவர்
யார்? |
வி.கிருஷ்ணமூர்த்தி |
|
11 |
அறிவியலை எளிய தமிழில் ஊடகங்களில்
பரப்பியதற்காக மத்திய அரசின் விருது பெற்றவர்? |
சுஜாதா |
|
11 |
அறிவியல் உலகில் தாவரங்களுக்கு உயிர் உண்டு
என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர்? |
ஜகதீச
சந்திரபோஸ் |
|
11 |
அறிவு வேறு, ஞானம் வேறு என்று உலகிற்கு விளக்கியவர்கள்? |
சித்தர்கள் |
|
11 |
அறிவும் ஒழுக்கமும் - |
எண்ணும்மை |
|
11 |
அன்புள்ள அம்மா, சிறகுக்குள் வானம் உள்ளிட்ட நூல்களை
எழுதியவர்? |
ஆர்.பாலகிருஷ்ணன் |
|
11 |
அன்னம் விடுதூதுஎன்ற இதழை நடத்தியவர்? |
மீரா |
|
11 |
ஆக்கப்பெயர் சொற்கள் ஈற்றில் நிற்கும் விகுதிகளை
கொண்டு எத்தனை வகையாக பிரிக்கலாம்? |
மூன்று
வகை |
|
11 |
ஆக்கம் என்ற சொல்லின் பொருள்? |
உயிருடைத்து |
|
11 |
ஆங்கில இலக்கியத்தில் கடைசி கொழுந்து என்று
கருதப்படுகிறவர்? |
ஜேம்ஸ்
ஜாய்ஸ் |
|
11 |
ஆங்கிலத்தில் 'இரகசிய வழி' என்ற நூலை எழுதியவர் யார்? |
லிட்டன்
பிரபு |
|
11 |
ஆங்கிலேய கடற்படையில் பணியாற்றிய சாமுவேல்
பெப்பிசு எம்மன்னருடைய கால நிகழ்வுகளை நாட்குறிப்பாக பதிவு செய்துள்ளனர்? |
இரண்டாம்
சார்லஸ் மன்னர் (1660 - 1669) |
|
11 |
ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை
மீட்ட பிரெஞ்சு கப்பல் தளபதி யார்? |
லெபூர்தானே
(1746) |
|
11 |
ஆங்கிலேயர்கள் ஆட்சிபுரிந்த 19ம் நூற்றாண்டில் நம் நாட்டில்
எழுதப் படிக்காத தெரிந்தவர்களின் எண்ணிக்கை ----- ஆகா இருந்தது? |
15 |
|
11 |
ஆசியாவிலேயே முதன் முதலில் சிம்பொனி என்னும்
மேற்கத்திய செவ்வியல் வடிவ இசை கோவையை உருவாக்கியவர் யார்? |
இளையராஜா |
|
11 |
ஆசிரிய உரிச்சீர் எத்தனை வகைப்படும்? |
4 |
|
11 |
ஆசிரியப்பா - |
அகவலோசை |
|
11 |
ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இலக்கணங்களை வகுத்த
நூல் எது? |
தொல்காப்பியம்,
நன்னூல் |
|
11 |
ஆசிலா, ஓவா - |
ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம் |
|
11 |
ஆசு இலா - |
குற்றம்
இலாத |
|
11 |
ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை
இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் என்று பாடியவர் யார்? |
பத்திரகிரியார் |
|
11 |
ஆதிசங்கர் எழுதிய மீனாட்சி ஸ்தோத்திரம் என்ற
பக்தி பாடலுக்கு இசையமைத்தவர்? |
இளையராஜா |
|
11 |
ஆத்மாநாமின் இயற்பெயர் என்ன? |
மதுசூதனன் |
|
11 |
ஆந்திராவிலும் ஒடிஷாவிலும் உள்ள திராவிட
பழங்குடியினர்? |
ஜதாப்பு |
|
11 |
ஆரளி என்ற சொல்லின் பொருள் எது? |
மொய்க்கின்ற
வண்டு |
|
11 |
ஆர்.பாலகிருஷ்ணன் இந்திய ஆட்சிப்பணி தேர்வை முதன்
முதலில் தமிழில் எழுதி தேர்ச்சி பெற்ற ஆண்டு? |
1984 |
|
11 |
ஆலாலம் - |
நஞ்சு |
|
11 |
ஆல் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு
என்ன? |
அசைநிலை |
|
11 |
ஆவேசப் புயல்களாகும் அசைக்க முடியாத
ஆகாசப்பூ என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது? |
பயன்
உருவகம் |
|
11 |
ஆற்காடு நவாப் அன்வர்தீன்கானின் மூத்த மகன்
மாபூஸ்கான் பிரெஞ்சு அரசை எதிர்த்து போரிட்டதை நேரில் கண்டு உரைப்பதுபோல் நாட்குறிப்பு எழுதியவர் யார்? |
ஆனந்தரங்கர் |
|
11 |
ஆற்காடு நவாப் அன்வர்தீன்கானின் மூத்த மகன்
யார்? |
மகபூஸ்கான் |
|
11 |
ஆனந்தரங்கர் எந்த வயதில் தந்தையை இழந்தார்? |
17 வயதில் |
|
11 |
ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை
தொகுதிகளாக வெளி வந்துள்ளன? |
1தொகுதிகள் |
|
11 |
ஆனந்தரங்கர் ஏறத்தாழ எத்தனை ஆண்டு
தென்னிந்தியாவின் வரலாற்றினை நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்? |
25 ஆண்டு |
|
11 |
ஆனந்தரங்கர் காலத்தில் இருந்த நாணயங்கள்: 480 காசு - |
ஒரு
ரூபாய் |
|
11 |
ஆனந்தரங்கர் குறிப்பிட்ட வராகங்கள் யாவை? |
புதுச்சேரி
பிறை வராகன், சென்னை
பட்டணத்து நட்சத்திர வராகன், வட்ட வராகன்,
பரங்கிபேட்டை
வராகன், ஆரணி
வராகன் |
|
11 |
ஆனந்தரங்கர் சென்னையிலுள்ள பெரம்பூரில் பிறந்த
ஆண்டு? |
1709 |
|
11 |
ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் புதுச்சேரிக்கு
கப்பல்களின் வருகை ----- ஆண்டில் தடைபட்டு பெரும் பொருளாதார தட்டுப்பாடு தோன்றியது என
கூறுகிறார்? |
1745 |
|
11 |
ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் புதுச்சேரியை
பெருங்காற்று சூறையாடிய ஆண்டு? |
1745 |
|
11 |
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பெரும்பகுதி எதை பற்றி
உள்ளது? |
வணிகச்
செய்திகள் |
|
11 |
ஆனந்தரங்கர் பரங்கிப்பேட்டை நெசவு ஆலைக்கு
யாருடைய உதவியால் தலைவர் ஆனார்? |
பிரெஞ்சு
மேலதிகாரி அலனுவார் |
|
11 |
ஆனந்தரங்கர் மறைந்த ஆண்டு? |
101761 |
|
11 |
ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் என்ற நூலினை
எழுதியவர் யார்? |
புலவரேறு
அரிமதி தென்னகன் |
|
11 |
ஆனந்தர்ங்கரின் நாட்குறிப்பு காலம்? |
1736 முதல்
11761 |
|
11 |
ஆஸ்கர் தமிழர் என அழைக்கப்படுபவர் யார்? |
ஏ.ஆர்.ரஹ்மான் |
|
11 |
ஆஸ்கர் விருது எந்த நாட்டில்
வழங்கப்படுகிறது? |
அமேரிக்கா |
|
11 |
இஃது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாக
திரிந்து கெட்டும் நெடில் குறியாகவும் மாற்றம் பெரும்.இத்தகைய மாற்றமே -----
எனப்படும்? |
விகாரம் |
|
11 |
இசுக்கும் என்ற சொல்லின் பொருள்? |
நீக்கும் |
|
11 |
இசுலாமிய தமிழ் இலக்கியத்தின் முதன்மையானதாக
விளங்குவது? |
சீறாப்புராணம் |
|
11 |
இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின்
எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ் காவியமாக திகழ்வது? |
குற்றாலக்
குறவஞ்சி |
|
11 |
இசைத்தமிழ் தொண்டின் சிகரம் கருணாமிர்த சாகரம்
யார்? |
அபிரகாம்
பண்டிதர் |
|
11 |
இஞ்சி - |
மதில் |
|
11 |
இடங்கனி என்ற சொல்லின் பொருள் எது? |
சங்கிலி |
|
11 |
இடன் - |
ஈற்றுப்போலி |
|
11 |
இடைச்சொல் மற்றும் உரிச்சொல் ----- பதத்திற்கு
உரியவை? |
பகாப்பதம் |
|
11 |
இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, கண்பார்வை குறைபாடு, நரம்புமண்டலக் குறைபாடு போன்ற பல உடல் உறுப்புகளை முடமாக்கும்
நோய்களின் பிறப்பிடமாக விளங்குவது? |
நீரழிவு
குறைபாடு |
|
11 |
இந்திய கட்டட கலைப்பாணி மூன்று வகை உண்டு
அது? |
நாகரம்,
வேசரம், திராவிடம் |
|
11 |
இந்திய கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் என்று
போற்றப்படும் அறிக்கை? |
சார்லஸ்
வுட்டின் அறிக்கை |
|
11 |
இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளர் யார்? |
ஆர்.பாலகிருஷ்ணன் |
|
11 |
இந்தியாவில் 2010ல் ஆண்டு
நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு? |
5 கோடியே 10லட்சம் |
|
11 |
இந்தியாவில் 2030க்குள் நீரிழிவு
நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது? |
8 கோடியே 70
இலட்சம் |
|
11 |
இந்தியாவில் உள்ள கற்றளிக் கோவில்களில் பெரியது
மற்றும் உயரமான கோவில் எது? |
தஞ்சை
பெரிய கோவில் |
|
11 |
இந்தியாவில் 'கோட்டை' என்று முடியும் -----
இடப்பெயர்களும் தமிழ்நாட்டில் தான் உள்ளன? |
248 |
|
11 |
இந்தியாவில் சராசரியாக கிராம பகுதியில் -----
விழுக்காடும், நகர பகுதியில் ----- விழுக்காடும் நீரிழிவு குறைபாடு காணப்படுகிறது? |
2%, 12% |
|
11 |
இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும்
கீழைத்தேசத்து கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் என்னும் கொள்கையை கொண்டவர்கள் -----
என்று அழைக்கப்பட்டனர்? |
கீழைத்தேயவாதிகள் |
|
11 |
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு கொண்டு
வந்ததில் முக்கிய பங்கு வகித்தவர்? |
சுஜாதா |
|
11 |
இந்தியாவில் முதலில் தேசியவிருது பெற்ற
திருநங்கை யார்? |
நர்த்தகி
நடராஜ் |
|
11 |
இந்தியாவில் முதல் திருநங்கை காவல் ஆய்வாளர்
என்ற பெருமை பெற்றவர்? |
பிரித்திகா
யாஷினி |
|
11 |
இந்தியாவில் முதன் முதலில் அச்சுக்கூடத்தை எங்கு
ஏற்படுத்தினர்? |
தரங்கம்பாடி |
|
11 |
இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி எது? |
தமிழ் |
|
11 |
இந்தியாவில் முதன் முதலில் தேசிய கடவுசீட்டு
பெற்ற திருநங்கை யார்? |
நர்த்தகி
நடராஜ் |
|
11 |
இந்தியாவில் முதன் முதலில் மதிப்புறு முனைவர்
பட்டம் பெற்ற திருநங்கை யார்? |
நர்த்தகி
நடராஜ் |
|
11 |
இந்தியாவில் மூன்றாவது வகையாக கருதப்படும்
நீரிழிவு குறைப்பாட்டின் ஆரம்ப நிலையில் ----- சதவீதம் பேர் உள்ளனர்? |
0.103 |
|
11 |
இந்தியாவில் வடமொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள்
எவை? |
இராமாயணம்,
மகாபாரதம் |
|
11 |
இந்தியாவின் நாட்டுப்பண் 'ஜன கண மன' என்ற பாடலை இயற்றியவர் யார்? |
இரவீந்தரநாத்
தாகூர் |
|
11 |
இந்தியாவின் பெப்பிசு என்று அழைக்கப்படுபவர்
யார்? |
ஆனந்தரங்கர் |
|
11 |
இமயமலை வரை படையெடுத்து சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினை பொறித்தவன் யார்? |
இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன் |
|
11 |
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் பெற்றோர் யார்? |
உதியன்
சேரலாதன், வேண்மாள் |
|
11 |
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் புகழ்ந்துபாடி
உம்பற்காட்டில் 500 ஊர்களையும், தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாக பெற்றவர்? |
குமட்டூர்க்
கண்ணனார் |
|
11 |
இயல்பீறு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு? |
பள்ளித்தோழன் |
|
11 |
இயற்கை முறையில் பூச்சிக்கொல்லி
எதைக்கொண்டு செய்தனர்? |
வேப்பங்கொட்டை,
நொச்சி இலை, புங்கன்,
பிரண்டை, கற்றாலைஆகியவற்றை
கோமியத்தில் ஊற வைத்து தெளித்தனர் |
|
11 |
இயற்கை வேளாண்மை என்ற நூலின் ஆசிரியர் யார்? |
கோ.நம்மாழ்வார் |
|
11 |
இயற்கைக்கும் மனிதர்க்கும் தொப்புள்கொடி எது? |
மழைத்துளி |
|
11 |
இயைபு \இல் என்பதன் பொருள்? |
பொருத்தமற்றது |
|
11 |
இயைவதாயினும் பிரித்து எழுதுக? |
இயைவது
+ ஆயினும் |
|
11 |
இரண்டு திருவாயில்கள் காணப்படும் கோபுரம்? |
கங்கைகொண்ட
சோழபுரம், தாராசுரம்,
திருபுவனம் |
|
11 |
இரண்டு நுழைவாயில் கோபுரங்கள் என்பது -----
தனிச்சிறப்பு ஆகும்? |
பிற்கால
சோழர்கள் |
|
11 |
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உடம்பு முழுவதும்
எடுத்து செல்வது? |
ஆக்சிஜன் |
|
11 |
இரவீந்திரநாத் தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை
நிறுவிய ஆண்டு? |
1921 |
|
11 |
இரா.மீனாட்சி எங்கு வாழ்ந்துவருகிறார்? |
பாண்டிச்சேரி
ஆரோவில் |
|
11 |
இரா.மீனாட்சி எந்த ஆண்டு முதல் கவிதைகளை எழுதி
வருகிறார்? |
1970 |
|
11 |
இராசராச சோழன் எத்தனை ஆண்டுகளில் தஞ்சை
பெரிய கோவிலை கட்டி முடித்தார்? |
ஆறு
ஆண்டுகள் |
|
11 |
இராசராசசோழனின் தமக்கை யார்? |
குந்தவை
தேவி |
|
11 |
இராசராசசோழனின் பட்டத்தரசி ஒலோகமாதேவியால்
கட்டப்பட்ட ஒலோகமா தேவீச்சுரம் கோவில் எங்கு உள்ளது? |
திருவையாறு |
|
11 |
இராசராசசோழன் சேரநாட்டை வெற்றிகொண்டதன் நினைவாக
கட்டப்பட்ட கோபுரம் எது? |
கேரளாந்தகன் |
|
11 |
இராசராசசோழன் சேரநாட்டை வெற்றிக்கொண்டதன் ஆண்டு? |
988 |
|
11 |
இராசராசசோழன் தான் தஞ்சை பெரிய கோவிலைக்
கட்டினார் என்று உறுதி செய்த ஜெர்மனி அறிஞர் யார்? |
ஷீல்ஸ் |
|
11 |
இராஜசிம்மேச்சுரம் என அழைக்கப்படும் கோவில் எது? |
காஞ்சி
கைலாசநாதர் |
|
11 |
இராஜாவின் ரமணமாலை, இளையராஜாவின் கீதாஞ்சலி என்னும்
தமிழ் இசைத்தொகுப்புகளை வெளியிட்டவர்? |
இளையராஜா |
|
11 |
இருகுறில் இணைந்து ஒற்றுடன் வருதல் - |
அகம் |
|
11 |
இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும் பொய்மையிலிருந்து
உண்மைக்கும் மரணத்திலிருந்து இறவாமைக்கும் நாம் செல்ல வழிகாட்டும் நூல்களில்
----- ஒன்று? |
மகாபாரதம் |
|
11 |
இருத்தல் என்றால் ----- எனப் பொருள்படும்? |
தங்குதல் |
|
11 |
இருபாற்பொதுப்பெயர்களை உருவாக்க துணைபுரியும் ஆக்கப்பெயர்
விகுதி? |
ஆளர்,
ஆளி |
|
11 |
இலக்கண குறிப்பு : - 'கற்றேன்'? |
தன்மை
ஒருமை வினைமுற்று |
|
11 |
இலக்கண குறிப்பு: - கடிநகர், சாலத் தகும் - |
உரிச்சொற்றொடர் |
|
11 |
இலக்கண குறிப்பு: - கருங்கடல், பெருந்துயர், வெங்கணை, செங்கை, வெவ்வினை - |
பண்புத்தொகை |
|
11 |
இலக்கண குறிப்பு: - கருங்கடல், பெருந்துயர், வெங்கணை, செங்கை, வெவ்வினை - |
பண்புத்தொகை |
|
11 |
இலக்கண குறிப்பு: - துய்த்தல் - |
தொழிற்பெயர் |
|
11 |
இலக்கண குறிப்பு: மலிந்த, மண்டிய, பூத்த, பொழிந்த - |
பெயரெச்சங்கள் |
|
11 |
இலக்கணக்குறிப்பு: - அறிதல், போற்றல், நினைத்தல், கேட்டல், பயிறல் - |
தொழிற்பெயர் |
|
11 |
இலக்கணக்குறிப்பு: - அன்பும் மலரும் - |
எண்ணும்மை |
|
11 |
இலக்கணக்குறிப்பு: - ஓதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய - |
வியங்கோள்
வினைமுற்று |
|
11 |
இலக்கணக்குறிப்பு: - செஞ்ஞாயிறு, பெருங்கலம், பெருவழி - |
பண்புத்தொகை |
|
11 |
இலக்கணக்குறிப்பு: - தாவி - |
வினையெச்சம் |
|
11 |
இலக்கணக்குறிப்பு: - வெண்சுவை, தீம்பால் - |
பண்புத்தொகை |
|
11 |
இலக்கணக்குறிப்பு: சுடுகாடு, கொல்புலி, குரைகடல் - |
வினைத்தொகை |
|
11 |
இலக்கணக்குறிப்பு: மாண்ட தவளை - |
பெயரெச்சம் |
|
11 |
இழுக்கு என்ற சொல்லின் பொருள்? |
குற்றம் |
|
11 |
இளமுகம், நல்லூன், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் - |
பண்புத்தொகை |
|
11 |
இளமையில் கல் என்று கூறியவர் யார்? |
ஒளவையார் |
|
11 |
இளையராஜா இசை அமைத்த முதல் படம் எது? |
அன்னக்கிளி |
|
11 |
இளையராஜா உருவாக்கிய கர்நாடக செவ்வியல் ராகம்
எது? |
பஞ்சமுகி |
|
11 |
இளையராஜா எங்கு பிறந்தார்? |
தேனி
மாவட்டம் பண்ணையபுரத்தில் |
|
11 |
இளையராஜா எந்த முழுப்படத்திற்கு அரை நாளில்
பின்னணி இசை அமைத்தார்? |
நூறாவது
நாள் |
|
11 |
இளையராஜா கலைமாமணி விருது பெட்ரா ஆண்டு? |
1980 - 81 |
|
11 |
இளையராஜா சிம்பொனி இசையை எத்தனை நாளில்
வடிவமைத்தார்? |
13 |
|
11 |
இளையராஜா சிறந்த இசையப்பாளருக்கான தேசிய விருது
பெற்ற ஆண்டு? |
1985, 1987, 1989, 2009 |
|
11 |
இளையராஜா சிறந்த பின்னணி இசைக்கான தேசிய
விருது பெட்ரா ஆண்டு எது? |
2016 |
|
11 |
இளையராஜா நிஷாகந்தி விருது பெற்ற ஆண்டு? |
1995 |
|
11 |
இளையராஜா பத்மவிபூஷன் விருது பெட்ரா ஆண்டு? |
2018 |
|
11 |
இளையராஜா லதா மங்கேஷ்கர் விருது பெற்ற ஆண்டு
எது? |
1988 |
|
11 |
இளையராஜா, மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடலான 'நம்ரதா கே சாகர்' என்ற பாடலுக்கு இசையமைத்து பாடவைத்த இந்துஸ்தானி இசைப்பாடகர்
யார்? |
அஜெய்
சக்கரபர்த்தி |
|
11 |
இளையராஜாவின் இயற்பெயர் என்ன? |
இராசையா |
|
11 |
இறகுகளின் தொகுதியை ----- என்பர்? |
சிறகு|
|சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின்
தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை
எழுதி செல்கிறது என்ற கவிதையை இயற்றியவர்? |
|
11 |
இறந்து போவதற்கு முன் அமானுல்லாகானைப்
பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபிசுக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்று கூறியவர்? |
பாரதியார் |
|
11 |
இறவாப் புகழுடையவன் யார்? |
கன்னன்
(கர்ணன்) |
|
11 |
இறுதிக்கு அடிக்கு முந்தைய அடி மூன்று சீர்களை
பெற்று வருவது? |
நேரிசை
ஆசிரியப்பா |
|
11 |
இறைச்சி என்பது ----- பாடலில் மட்டுமே
இடம்பெறும்? |
அகப்பாடல் |
|
11 |
இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின்
சீரிய வரலாற்றை கூறும் இலக்கியம்? |
சீறாப்புராணம் |
|
11 |
இன்குலாப்பின் இயற்பெயர் என்ன? |
சாகுல்
அமீது |
|
11 |
இன்குலாப்பின் மரணத்துக்கு பின் அவர் உடல்
விருப்பப்படி எந்த மருத்துவக்கல்லூரிக்கு கொடையாக அளிக்கப்பட்டது? |
செங்கை
அரசு மருத்துவக்கல்லூரி |
|
11 |
இன்சுலினை விலங்குகளிடமிருந்து
பிரித்தெடுத்ததற்க்காக பிரடெரிக் பாண்டிங், சார்லஸ் பெஸ்ட், ஜே.பி.காலிப், ஜான் மக்லியாடு ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு? |
1923 |
|
11 |
இன்சுலின் ----- கட்டுப்படுத்துகிறது? |
ஹைபோதாமஸை |
|
11 |
இன்சுலின் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது? |
கணையத்தில்
காணப்படும் லாங்கர்ஹான் திட்டுகளில் இருக்கும்
பீட்டா செல்களால் |
|
11 |
இன்சுலின் என்பது? |
நாளமில்லா
சுரப்பி உற்பத்தி செய்யும் ஹார்மோன் |
|
11 |
ஈகையும்செல்வமும் - |
எண்ணும்மை |
|
11 |
ஈகையும்செல்வமும் - |
எண்ணும்மை |
|
11 |
ஈசத்துவம் - |
படைக்கவும்
அடக்கவும் கொண்ட ஆற்றல் |
|
11 |
ஈட்டியது - |
சேகரித்து |
|
11 |
உங்கள் உடலின் முக்கிய பணி, உங்கள் மூலையைத் தாங்கி செல்வது
என்று கூறியவர் யார்? |
தாமஸ்
ஆல்வா எடிசன் |
|
11 |
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்ற பாடல்
இடம்பெற்றுள்ள நூல்? |
திருமந்திரம் |
|
11 |
உடை அணிந்தேன்'? |
இரண்டாம்
வேற்றுமை தொகை |
|
11 |
உடைமை, உரிமை, உறவு அல்லது தொடர்பு, தொழில் அல்லது ஆளுதல் என்னும்
நான்கு பொருள்களில் வரும் ஆக்கப்பெயர் விகுதிகள் எவை? |
காரன்,
காரி, காரர் |
|
11 |
உண்டல், துஞ்சல் என்பதன் இலக்கணக்குறிப்பு
என்ன? |
தொழிற்பெயர் |
|
11 |
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம்
என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
11 |
உமறுபுலவரின் ஆசிரியர் யார்? |
கடிகை
முத்து புலவர் |
|
11 |
உயிர்வரின் உக்குறல் மெய்விட்டோடும் என்ற பாடல்
வரி இடம்பெற்ற நூல்? |
நன்னூல் |
|
11 |
உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்பு
பொருள் ----- எனப்படும்? |
இறைச்சி |
|
11 |
உருட்டி - |
வினையெச்சங்கள் |
|
11 |
உருமாற்றம்' என்ற நூலை ஜெர்மன் மொழியில்
எழுதியவர் யார்? |
காப்பா |
|
11 |
உருவாக்கத்தில் உள்ள பகுப்புகளின் எண்ணிக்கை? |
4 |
|
11 |
உரைத்தாய்'? |
முன்னிலை
ஒருமை வினைமுற்று |
|
11 |
உரையாசிரியர்களால் அதிகம் மேற்கோள் கட்டப்பட்ட நூல்? |
குறுந்தொகை |
|
11 |
உலக சிட்டுக்குருவிகள் நாள் எது? |
மார்ச்
20 |
|
11 |
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை
என அழைக்கப்படுபவர் யார்? |
சாமுவேல்
பெப்பிசு |
|
11 |
உலகக் கவிதைகள்' என்ற நூலை எழுதியவர் யார்? |
பிரம்மராஜன் |
|
11 |
உலகத்திலேயே இரண்டாம் வகை நீரிழிவு குறைபாட்டு
சர்க்கரை நோயின் தலைமை இடமாக விளங்கும் நாடு? |
இந்தியா |
|
11 |
உலகில் ----- சதவீத நீரிழிவு
இறப்புகள் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்ந்திருக்கின்றன? |
0.8 |
|
11 |
உலகினுள் இயற்கை வகையான இயன்ற மக்களை பாடுதல்
பற்றி கூறும் துறை எது? |
செந்துறை
பாடாண்பாட்டு துறை |
|
11 |
உலகின் அதிவிரைவு கணினி ஒரு நொடிக்கு
மேற்கொள்ளும் கணக்குகளைவிட அதிகமாகவே மனித மூளையால் மேற்கொள்ள முடியும் என்று
கூறியவர்? |
க்வாபெனா
போஹென் |
|
11 |
உவமேயம் முன்னும், உவமை பின்னும் வருவது -----
எனப்படும்? |
உருவகம் |
|
11 |
உவமைக்குள் மற்றொரு பொருளை குறிப்பாக
உணர்த்தினால் அது? |
உள்ளுறை
உவமம் |
|
11 |
உவமையானது வினை, பயன், வடிவம், உரு என்ற நான்கின் அடிப்படையில் தோன்றும் என்று கூறியவர் யார்? |
தொல்காப்பியர் |
|
11 |
உவமையின் செறிவார்ந்த வடிவம் ----- ஆகும்? |
உருவகம் |
|
11 |
உவமையும் உவமிக்கப்படும் பொருளையும்
வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது? |
உருவகம் |
|
11 |
உழவர், உழத்தியரது வாழ்க்கையில் நிகழும்
நிகழ்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவதே ----- சிற்றிலக்கியத்தின் உட்கோளாகும்? |
பள்ளு |
|
11 |
உழவு உலகிற்கு அச்சாணி என்று கூறியவர்
யார்? |
திருவள்ளுவர் |
|
11 |
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று
கூறியவர் யார்? |
பாரதியார் |
|
11 |
உழுதுழுது - |
அடுக்குத்தொடர் |
|
11 |
உழுதுழுது - |
உழுது
+ உழுது |
|
11 |
உளம் என்ற சொல்லின் பொருள் எது? |
உள்ளான்
என்ற பறவை |
|
11 |
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் என்ற
பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? |
திருமந்திரம் |
|
11 |
உள்ளாள் என்ற சொல்லின் பொருள்? |
நிலையாள் |
|
11 |
உள்ளுறை உவமம் என்பது? |
தமிழ்
இலக்கியதிற்கே உரிய ஒப்பற்ற நெறி |
|
11 |
உறுபகை வறுமைநோய் ஓட ஒட்டிமேல் குறைவற்ற
மனுமுறைக் கோன் (ந) டாத்திநீள் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்? |
சீறாப்புராணம் |
|
11 |
உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேரா
தியல்வது நாடு என்று குறிப்பிட்டவர்? |
திருவள்ளுவர் |
|
11 |
உற்பவம் - |
பிறவி |
|
11 |
உற்றில் வாய்ஒலி கொள்ளும் செவியென
ஒதுக்குகின்றாய் என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்? |
நீலகேசி |
|
11 |
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே! என்ற புறநானூற்று
பாடலை பாடியவர் யார்? |
ஆரியப்படை
கடந்த நெடுஞ்செழியன் |
|
11 |
உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்பை
எழுதியவர் யார்? |
அழகிய
பெரியவன் |
|
11 |
ஊசிகள் என்ற கவிதை நூலை எழுதியவர்? |
மீரா |
|
11 |
எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்பு சொற்கள் முதலிய இடங்களில்
----- புள்ளியை இடவேண்டும்? |
காற்புள்ளி
(.) |
|
11 |
எட்டயபுர சமஸ்தானத்தின் அரசவைக் கவிஞராக
பணியாற்றியவர்? |
பாரதியார் |
|
11 |
எட்டயபுரத்தின் அரசவை கவிஞர் யார்? |
உமறுப்புலவர் |
|
11 |
எட்டு மாற்றுக்கு குறைவான வராக நாணயங்களை
வைத்திருப்பது குற்றம் என்று பிரெஞ்சு மன்னர் அறிவித்த ஆண்டு? |
1739 |
|
11 |
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று? |
குறுந்தொகை |
|
11 |
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று? |
நற்றிணை |
|
11 |
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று? |
புறநானூறு |
|
11 |
எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று? |
பதிற்றுப்பத்து |
|
11 |
எட்டுத்தொகையில் முதலாவதாக வைத்து பாடப்படும் நூல்? |
நற்றிணை |
|
11 |
எண்ணவலை பின்னும் மூளை சிலந்தி என்ற பாடலின்
இடம்பெற்றுள்ள உருவகம் எது? |
வினை
உருவகம் |
|
11 |
எதிர்காலத்தில் நம் மூளையின் பல செயல்பாடுகளை -----
மூலம் செய்யலாம்? |
சிலிக்கன்
சில்லுகள் |
|
11 |
எதிர்மறை வினைச்சொற்களில் பகுதிக்கும்
விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறையை உணர்த்தும் இடைநிலை ----- ஆகும்? |
எதிர்மறை
இடைநிலை |
|
11 |
எத்தனை உயரம் இமயமலை - அதில் இன்னொரு
சிகரம் உனது தலை என்ற கவிதையை இயற்றியவர் யார்? |
தாராபாரதி |
|
11 |
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா
என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
பாரதியார் |
|
11 |
எத்தனை வினாடிக்கு குருதியோட்டம்
இல்லையென்றால் சொத்தென்று மயக்கம் போட்டு விழுந்து விடுவோம்? |
பத்து
வினாடி |
|
11 |
எத்தனையாவது நாள் போரில் கண்ணனின் தந்திரத்தால்
அர்ச்சுனன் வில்லடிப்பட்டு கர்ணன் வீழ்ந்தான்? |
17ம்
நாள் போர் |
|
11 |
எந்த ஆண்டு சாசனச் சட்டப்படி லண்டன்
பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு 1லட்சம் ரூபாய் ஒதுக்குகிறது? |
1813 சாசன
சட்டம் |
|
11 |
எந்த ஆளுநரின் மொழிபெயர்ப்புகளாக
ஆனந்தரங்கர் விளங்கினார்? |
துய்ப்பிளே
என்ற பிரென்ச் ஆளுநர் |
|
11 |
எந்த ஆளுநர் நாணய அச்சடிப்பு உரிமையை பெற
பெரும் பணத்தை செலவளித்ததை ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்? |
ஆளுநர்
டுமாஸ் |
|
11 |
எந்த இதழை பாரதி சிவப்பு வண்ணத்தாளில்
வெளியிட்டார்? |
இந்தியா |
|
11 |
எந்த இரு மெய்யெழுத்துகளும் வேற்றுநிலை
மெய்ம்மயக்கத்திற்கு மட்டுமே உரிமையாவது எது? |
ர்,
ழ் |
|
11 |
எந்த நகரத்து மக்கள் நபிகள் நாயகத்திற்கு
கொடுமைகள் செய்தனர்? |
மக்கா
நகரத்தின் குரைசி இன மக்கள் |
|
11 |
எந்த நூற்றண்டில் கோபுரங்கள் அமைப்பது
தனிச்சிறப்பு பெற்றது? |
12ம்
நூற்றாண்டு |
|
11 |
எப்படி பெயரிடுவேன்' என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டவர்
யார்? |
இளையராஜா |
|
11 |
எய்தும் - |
பெறுதல் |
|
11 |
எரிகல் - |
வினைத்தொகை |
|
11 |
எருதந் குஞ்சிர மல்லி' என்று பெண் அதிகாரியை பற்றி
குறிப்பிடும் கல்வெட்டு எக்கோவிலில் உள்ளது? |
ஒலோகமா
தேவீச்சுரம் |
|
11 |
எல்லா சீர்களும் நான்கு அடிகளை பெற்று
வருவது ----- பா ஆகும்? |
நிலைமண்டில
ஆசிரியப்பா |
|
11 |
எவையெல்லாம் மதீனா நகரத்திலிருந்து ஓடிவிட்டன? |
வறுமை,
நோய், பகை |
|
11 |
எழிலி - |
மேகம் |
|
11 |
எழிலிஏறு - |
பேரிடி |
|
11 |
எழுத்து என்னும் இதழை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய
மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் யார்? |
சி.சு.செல்லப்பா |
|
11 |
எழுத்து, சொல் மட்டுமின்றி வாழ்வதற்கு
தேவையான பொருள் இலக்கணத்தை கூறும் நூல்? |
தொல்காப்பியம் |
|
11 |
எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் கணக்கும்
கற்பிப்போர் ----- எனப்பட்டனர்? |
கணக்காயர் |
|
11 |
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார்
அப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்' எனக் கூறியவர்? |
பாரதியார் |
|
11 |
என்னை மூங்கிற்காட்டிலிருந்து வெட்டி
வீழ்த்தி பிரித்ததற்காக நான் எழுப்பும் கூக்குரல் கேட்டு ஆடவர் பெண்டிர் யாவரும்
அழுது புலம்புகின்றனர்' என்ற கவிதையை இயற்றியவர்? |
மௌலானா
ரூமி |
|
11 |
ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் எந்த திரைப்பட
உலகை சேர்ந்தவர்? |
மலையாளம் |
|
11 |
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 'ஆவாத் சம்மான் 'விருது வழங்கிய மாநிலம் எது? |
உத்திரபிரதேசம் |
|
11 |
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தங்கப்பதக்கம் விருது வழங்கிய
மாநிலம் எது? |
கேரளா |
|
11 |
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 'தேசிய இசை விருது' வழங்கிய நாடு? |
மொரீசியஸ் |
|
11 |
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 'தேசிய இசை விருது'வழங்கிய நாடு'? |
மலேசியா |
|
11 |
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 'லதா மங்கேஷ்கர் ' விருது வழங்கிய மாநிலம்? |
மத்தியபிரதேசம் |
|
11 |
ஏ.ஆர்.ரஹ்மான் எத்திரைப்படத்திற்கு
இசையமைத்ததற்காக கோல்டன் குளோப் விருது பெற்றார்? |
ஸ்லாம்டாக்
மில்லியனர் |
|
11 |
ஏ.ஆர்.ரஹ்மான் எந்த படத்திற்கு கிராமிய விருது
பெற்றார்? |
ஸ்லாம்டாக்
மில்லியனர் |
|
11 |
ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த திரைப்பட பின்னணி இசை
மற்றும் சிறந்த திரையிசைப் பாடல் ஆகியவற்றுக்கான இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற
ஆண்டு? |
2009 |
|
11 |
ஏகுதி - |
ஏவல்
ஒருமை வினைமுற்று |
|
11 |
ஏகுமின் - |
ஏவல்
பன்மை வினைமுற்று |
|
11 |
ஏதிலிக்குருவிகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்? |
அழகிய
பெரியவன் |
|
11 |
ஏமம் - |
பாதுகாப்பு |
|
11 |
ஏழாம் நூற்றாண்டில் கருங்கற்களை அடுக்கி
கட்டும் கற்றளிக்கோவில் முறை எந்த மன்னன் உருவாக்கிய வடிவம் ஆகும்? |
இரண்டாம்
நரசிம்மவர்மன் |
|
11 |
ஏழைகளோட கற்பக விருட்சம் என அழைக்கப்படும்
மரம் எது? |
பனைமரம் |
|
11 |
ஏன்? என்பாய் கேள்வியில்லை - அந்த ஏன்
என்னும் ஒளியில் உன்னைத் தேடு' என்ற கவிதையை எழுதியவர் யார்? |
அப்துல்
ரகுமான் |
|
11 |
ஐங்குறுநூறு நூலின் பாடல் எல்லை எது? |
முன்றடிச்
சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் |
|
11 |
ஐங்குறுநூறு பிரித்து எழுதுக? |
ஐந்து
+ குறுமை + நூல் |
|
11 |
ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் யார்? |
யானைக்கட்சேய்
மந்தரஞ் சேரலிரும்பொறை |
|
11 |
ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்று? |
நீலகேசி |
|
11 |
ஐந்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர்
யார்? |
பாரதம்
பாடிய பெருந்தேவனார் |
|
11 |
ஐந்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்? |
புலன்துறை
முற்றிய கூடலுக்கிழார் |
|
11 |
ஐந்து வேளாண்மை மந்திரங்களை உலகிற்கு
சொன்னவர் யார்? |
மசானபு
ஃபுகோகா |
|
11 |
ஐந்தும் - |
முற்றும்மை |
|
11 |
ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடைவதற்கான கடல்வழி
பயணத்திற்கு ஆகும் மாதங்கள்? |
6 மாதங்கள் |
|
11 |
ஒடிஷா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலர்
மற்றும் அம்மாநிலத்தின் வளர்ச்சி ஆணையராக பொறுப்பில் இருந்தவர் யார்? |
ஆர்.பாலகிருஷ்ணன் |
|
11 |
ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள்
பட்டிமண்டபத்து பாங்கறிந்து ஏறுமின் என்று கூறும் நூல் எது? |
மணிமேகலை |
|
11 |
ஒரீஇய - |
சொல்லிசை
அளபெடை |
|
11 |
ஒரீஇய - |
நோய்
நீக்கிய |
|
11 |
ஒரு கொரில்லாவின் மூளையை காட்டிலும்
மனித மூளை எத்தனை மடங்கு கனம் உடையது? |
மூன்று
மடங்கு |
|
11 |
ஒரு பகுபதத்தில் பொருள் தரும்
உறுப்புகள்? |
பகுதி,
விகுதி, இடைநிலை |
|
11 |
ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே.சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகிய புதினங்களை எழுதியவர் யார்? |
சுந்தர
ராமசாமி |
|
11 |
ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப்
பொருள்களாக மாற்றுவதை ----- என அழைக்கின்றார்கள்? |
மதிப்பு
கூட்டுப்பொருள் |
|
11 |
ஒரு மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறுவது? |
பாடாண்திணை |
|
11 |
ஒரு மூல மொழிப் பிரதியின் உள்ளடக்கத்தை
அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே? |
மொழிப்பெயர்ப்பு |
|
11 |
ஒரு வினாத் தொடர், முற்றுத்தொடராகவும் நேர்கூற்று
தொடராகவும் இருப்பின் இறுதியில் ----- வருதல் வேண்டும்? |
வினாக்குறி
(?) |
|
11 |
ஒரு வினைப்பகுபதத்தில் ----- , ----- அடிப்படை
உறுப்புகளாக உள்ளன? |
பகுதியும்,
விகுதியும் |
|
11 |
ஒரு வினைப்பகுபதத்தில் பகுதிக்கும்
விகுதிக்கும் இடையில் வந்து காலம் உணர்த்தும் உறுப்பு ----- அல்லது -----
எனப்படும்? |
கால
இடைநிலை, காலம்
காட்டும் இடைநிலை |
|
11 |
ஒரு வினைமுற்று சொல்லின் இறுதியில்
நின்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உறுப்பு ----- எனப்படும்? |
விகுதி |
|
11 |
ஒரு வேந்தன் எதிர்சென்று அவன் தன்மையை
குறி புகழ்வது? |
இயன்மொழித்
துறை |
|
11 |
ஒலியின் திசைவேகம் என்ன? |
331மீ/வி |
|
11 |
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
என்ற பெயரில் யாருடைய கவிதைகள் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளது? |
இன்குலாப் |
|
11 |
ஒழிதல் - |
தொழிற்பெயர் |
|
11 |
ஒழுகு வண்ண மோசையி னொழுகும்என்று கூறும்
நூல் எது? |
தொல்காப்பியம் |
|
11 |
ஒழுகு வண்ணம் என்பது? |
ஒழுகிய
ஓசையாற் செல்வதுமாகும் |
|
11 |
ஒளியின் திசைவேகத்தை கண்டறிந்தவர்? |
பியரி
கேசன்டி |
|
11 |
ஒளியின் திசைவேகத்தை கண்டறிந்தவர்? |
ரோமர் |
|
11 |
ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில்
காணப்படும் பண் எது? |
சாளரபாணி |
|
11 |
ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு' என்று கூறியவர் யார்? |
பட்டினத்தார் |
|
11 |
ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறியவர் யார்? |
திருமூலர் |
|
11 |
ஓசை: வெண்பா - |
செப்பலோசை |
|
11 |
ஓடியா - |
ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம் |
|
11 |
ஓடியா - |
குறையா |
|
11 |
ஓதுக என்பதன் பொருள்? |
சொல்க |
|
11 |
ஓர் ஆக்கப்பெயர்ச்சொல்லில்
பெயர்ப்பகுதியை விகுதியோடுஇணைப்பதற்கு வரும் இடைநிலை ----- ஆகும்? |
பெயர்
இடைநிலை |
|
11 |
ஓர் எழுத்தேனும் சொல்லேனும்
சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைபெயர், நூற்பெயர் குறிக்கும் இடம், பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் ----- வருதல் வேண்டும்? |
ஒற்றை
மேற்கோள்குறி |
|
11 |
ஓவா - |
ஓயாத |
|
11 |
ஓவியத்துக்கு ஒப்பானது என்று -----
போற்றப்படுகிறது? |
ஹைக்கூ |
|
11 |
ஓவுஇலாது - |
ஒன்றும்
மிச்சமின்றி |
|
11 |
கடம்பர்களை வென்று தன் வீரர்களுக்கு கவசமாக
விளங்கியவன் யார்? |
இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன் |
|
11 |
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எழுதிய சங்க
பாடல்களின் எண்ணிக்கை? |
புறநானூறு
- 1, பரிபாடல் - 1 |
|
11 |
கடுந்துப்பு - |
முகுவலிமை |
|
11 |
கடைநிலை பணிபுரிபவரை குறிக்க பயன்படும்
ஆக்கப்பெயர் விகுதி? |
ஆள் |
|
11 |
கடையெழு வள்ளல்கள் ஆண்ட நிலப்பகுதி எது? |
மலை |
|
11 |
கட்டடக்கலை என்பது உறைந்து போன இசை என்றவர்
யார்? |
பிரடிரிகா
வொன்ஸ்லீவிங் |
|
11 |
கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும் என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது? |
திரிகடுகம் |
|
11 |
கணிப்பொறியின் கதை என்ற நூலை எழுதியவர்? |
சுஜாதா |
|
11 |
கணையத்தில் சுரக்கும் ஹார்மோனுக்கு இன்சுலின்
என்று பெயரிட்டனர் யார்? |
சர்எட்வர்டு
ஆல்பர்ட் ஷார்ப்பே சாஃபே |
|
11 |
கண்மலர் - |
உருவகம் |
|
11 |
கண்மலர் - |
உருவகம் |
|
11 |
கம்பலை - |
பேரொலி |
|
11 |
கயிற்றரவு'என்பதன் பொருள்? |
மயக்கநிலை |
|
11 |
கரிமா - |
எங்கும்
வியாபித்திருக்கும் ஆற்றல் |
|
11 |
கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை எது? |
மதிப்பு
கூட்டுப் பொருள் |
|
11 |
கர்ணன் மரணிக்கும் தருவாயில் அவன் செய்த
ஈகையின் பயனை பறிக்கத் தீர்மானித்த கண்ணன்
----- வடிவில் வருகிறார்? |
வேதியர் |
|
11 |
கர்நாடகத்தில் மலையை குறிக்கும் சொல்லான 'மலே' என்ற சொல் ----- இடப்பெயர்களில் இடம்பெற்றுள்ளது? |
15 |
|
11 |
கலிப்பா - |
துள்ளலோசை |
|
11 |
கலைமாமணி விருது வழங்கிய மாநிலம்? |
தமிழ்நாடு |
|
11 |
கல்லீரலில் உடல் தசைகளிலும் கிளைகோஜனை சேமிக்க
செய்வது? |
இன்சுலின் |
|
11 |
கல்வி அழகே அழகு என்று கூறும் நூல் எது? |
நாலடியார் |
|
11 |
கல்வி கற்பதற்கான பிரிந்து செல்வதை 'ஓதற்பிரிவு' என்று குறிப்பிடும் நூல் எது? |
தொல்காப்பியம் |
|
11 |
கல்வி கற்பிக்கப்படும் இங்களை ஓதும் பள்ளி
என்று கூறும் நூல் எது? |
திவாகர
நிகண்டு |
|
11 |
கல்வி கற்பிக்கப்படும் இடங்களை பள்ளி
என்றுக் கூறும் நூல் எது? |
பெரிய
திருமொழி |
|
11 |
கல்வி கற்பிக்கும் இடங்களை 'கல்லூரி' என்றுக் கூறும் நூல் எது? |
சீவகசிந்தாமணி |
|
11 |
கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் ஆகிய நான்கு கொடிகளும் ----- சமயத்தின் தலையாய அரங்கங்களாகும்? |
சமண
சமயம் |
|
11 |
கல்வியின் பொருட்டு ஒருவருக்கு பெருமிதம்
தோன்றும் என்று கூறும் நூல் எது? |
தொல்காப்பியம் |
|
11 |
கவனம் - |
வேகம் |
|
11 |
கவி' என்ற இதழை நடத்தியவர்? |
மீரா |
|
11 |
கவிஞர் தான் கூறக்கருத்திய பொருளை
வெளிப்படையாக கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளை கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவதை ----- என்பர்? |
உள்ளுறை
உவமம் (உவமை) |
|
11 |
கவிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? |
தாராபாரதி |
|
11 |
கவினி என்ற சொல்லின் பொருள் என்ன? |
அழகுற |
|
11 |
கழுகாசலம் - |
கழுகுமலை |
|
11 |
கழுகு மலை தலைவன் யார்? |
முருகன் |
|
11 |
களத்தில் ஒப்படி செய்யப்படும் நெல் அளவை
மேற்பார்வையிடுவரை குறிக்கும் சொல் எது? |
கண்காணி |
|
11 |
கறங்கும் - |
சுழலும் |
|
11 |
கற்பிளந்து - |
கல்
+ பிளந்து |
|
11 |
கற்ற வித்தைகளை அரங்கேற்றம் இடமாகத்
திகழ்வது? |
மன்றம் |
|
11 |
கற்றலுக்கு உதவும் ஏட்டுக்கற்றைகளை எவ்வாறு
அழைத்தனர்? |
ஏடு,
சுவடி, பொத்தகம்,
பனுவல், நூல் |
|
11 |
கற்றிலை என்பதன் பொருள்? |
அறியவில்லை |
|
11 |
கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற கவிதை
நூலை எழுதியவர்? |
மீரா |
|
11 |
கனிகள் என்பதன் பொருள்? |
உலோகங்கள் |
|
11 |
கன்னட மொழியில் 'மூகாம்பிகை' என்ற பக்தி இசைத் தொகுப்பினை
வெளியிட்டவர் யார்? |
இளையராஜா |
|
11 |
காகிதத்தில் ஒரு கோடு' என்ற கவிதைத்தொகுப்பை எழுதியவர்
யார்? |
ஆத்மாநாம் |
|
11 |
காக்கை குருவி எங்கள் ஜாதி' என்ற பாடலை இயற்றியவர் யார்? |
மகாகவி
பாரதியார் |
|
11 |
காஞ்சனை என்னும் சிறுகதையை எழுதியவர்? |
புதுமைப்பித்தன் |
|
11 |
காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்? |
இராஜசிம்மன் |
|
11 |
காஞ்சிபுரத்திலிருந்து பௌத்த பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய
சீன பயணி யார்? |
யுவான்
சுவாங் |
|
11 |
காட்டின் மூலவர் என அழைக்கப்படும் விலங்கு
எது? |
யானை |
|
11 |
காண்டி - |
காண்க |
|
11 |
காமாவசாயித்வம் - |
விரும்பியதை
முடிக்கும் ஆற்றல் |
|
11 |
காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ்
தனவொடு பிடவலர்ந்து கவினிப் என்ற பாடல் வரியை எழுதியவர் யார்? |
பேயனார் |
|
11 |
காய்ந்த - |
சிறந்த |
|
11 |
காரைக்கால் அம்மையார் எவ்வகை பண்களில் பாடலை
இயற்றியுள்ளார்? |
நட்டப்பாடை |
|
11 |
காலத்தச்சன் - |
உருவகம் |
|
11 |
காவடிச்சிந்து பாடியவர் யார்? |
சென்னிகுளம்
அண்ணாமலையார் |
|
11 |
காற்றிலே கலந்த பேராசை' என்ற கட்டுரையை எழுதியவர் யார்? |
சுந்தர
ராமசாமி |
|
11 |
கி.பி.1882ஆம் ஆண்டு உருவான ----- சீருடை முறை, தாய்மொழியைக் கல்வி போன்றவற்றை கட்டாயமாக்கியது? |
ஹண்டர்
கல்விக்குழு |
|
11 |
கியோம் ஆந்த்ரே எபோரின் தரகராக
நியமிக்கப்பட்டவர் யார்? |
நைனியப்பர் |
|
11 |
கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள்
எவை? |
ஹோமரின்
இலியட், ஒடிசி |
|
11 |
கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி எது? |
பத்மா |
|
11 |
கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி' என்று அழைக்கப்படுபவர்? |
இரவீந்தரநாத்
தாகூர் |
|
11 |
கிளைகோஜனை குளுக்கோஸாக மாற்றவும் சர்க்கரையின்
அளவை கட்டுப்படுத்தவும் ----- அவசியம்? |
இன்சுலின் |
|
11 |
கீழைத்தேயவாதிகள் மற்றும் மேற்கத்தியவாதிகள் கருத்து
வேறுபாடுகளை தீர்ப்பதற்காக மெக்காலே கல்விக் குழு உருவாக்கப்பட்ட ஆண்டு? |
1835 |
|
11 |
குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருந்த வீடு, சேர தாண்டவம் போன்ற நூல்களை
எழுதியவர்? |
பாரதிதாசன் |
|
11 |
குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம்
உண்ணும் நிலையை கூறும் சொல் எது? |
மாங்காய்ப்பால் |
|
11 |
குதிரை மூளையின் எடை? |
நம்மில்
பாதி |
|
11 |
குயில் என்னும் இலக்கிய இதழை நடத்தியவர்
யார்? |
பாரதிதாசன் |
|
11 |
குருதேவ்' என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்
யார்? |
இரவீந்தரநாத்
தாகூர் |
|
11 |
குழல் - |
கூந்தல் |
|
11 |
குளுகோஸை உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும்
கொண்டு சென்று உடல் இயங்க தேவையான ஆற்றலை அளிப்பது ----- ஆகும்? |
இன்சுலின் |
|
11 |
குறடு, நெறிக்கட்டு போன்ற சிறுகதை
தொகுப்புகளை இயற்றியவர் யார்? |
அழகிய
பெரியவன் |
|
11 |
குறவஞ்சி ----- வகை
இலக்கியங்களுள் ஒன்று? |
சிற்றிலக்கியம் |
|
11 |
குறவஞ்சி என்பது ஒரு வகை ----- வடிவமாகும்? |
இலக்கிய |
|
11 |
குறிகள் இல்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
இன்குலாப் |
|
11 |
குறில் ஒற்றுடன் வருதல் - |
கண் |
|
11 |
குறில்நெடில் இணைந்து ஒற்றுடன் வருதல் - |
கலாம் |
|
11 |
குறில்நெடில் இணைந்து வருதல் - |
கலா |
|
11 |
குறுந்தொகை நூலில் கடவுள் வாழ்த்து பாடலை
பாடியவர்? |
பாரதம்
பாடிய பெருந்தேவனார் |
|
11 |
குறுந்தொகை நூலை தொகுத்தவர்? |
பூரிக்கோ |
|
11 |
குறுந்தொகையின் சிறப்பு பெயர்? |
நல்ல
குறுந்தொகை |
|
11 |
குறும்பர் மொழியில் தாழ்வாரத்தை குறிக்கும்
சொல்? |
மெட்டு |
|
11 |
குற்றாலக் குறவஞ்சி ----- என்றும்
அழைக்கப்படுகிறது? |
குறத்திப்பாட்டு |
|
11 |
குற்றாலக் குறவஞ்சியை இயற்றியது :யார்? |
திரிகூட
இராசப்பக் கவிராயர் |
|
11 |
குற்றாலத்திற்கு அருகில் உள்ள பண்புளிப்பட்டினத்தில்
உள்ள சிறுகுன்றின் பெயர் என்ன? |
திருமலை |
|
11 |
குற்றாலத்தின் மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி போன்ற நூல்களை இயற்றியவர் யார்? |
திரிகூட
இராசப்பக் கவிராயர் |
|
11 |
குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில்
சைவசமய கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றவர் யார்? |
திரிகூட
இராசப்பக் கவிராயர் |
|
11 |
குற்றாலம் அமைந்துள்ள மாவட்டம் எது? |
திருநெல்வேலி |
|
11 |
குற்றாலம் ஊர் எங்கு அமைந்துள்ளது? |
தென்காசி |
|
11 |
குற்றியலுகர புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு? |
மாசற்றார் |
|
11 |
கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமம்
என்பது என்னுடைய கட்சி என்று கூறியவர்? |
பாரதியார் |
|
11 |
கூம்பு என்பதன் பொருள்? |
பாய்மரம் |
|
11 |
கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும்
எனது கிளைகளில் அடையும்என்ற பாடலை இயற்றியவர்? |
இன்குலாப் |
|
11 |
கொண்ட - |
பெயரெச்சம் |
|
11 |
கொண்டதோரா - |
ஆந்திரப்பிரதேசம் |
|
11 |
கொல்லேற்று கொடஞ்சுவானை மறுமையும் புல்லாலே, ஆயமகள் என்ற பாடல் இடம்பெற்றுள்ள
நூல்? |
கலித்தொகை |
|
11 |
கொழுஞ்சோறு என்ற சொல்லின் பொருள் என்ன? |
பெருஞ்செல்வம் |
|
11 |
கொழுநன் குடி என்ற சொல்லின் பொருள் என்ன? |
கணவனுடைய
வீடு |
|
11 |
கொளல் - |
தொழிற்பெயர் |
|
11 |
கோடு என்ற தமிழ்ச்சொல்லுக்கு ----- என்ற
பொருள் உண்டு? |
மலையுச்சி,
சிகரம், மலை |
|
11 |
கோடை' என்னும் தமிழ்ச்சொல் ----- என்ற
பொருளிலும் வழங்கப்படுகிறது? |
மலை |
|
11 |
கோட்டா |
நீலகிரி
- தமிழ்நாடு |
|
11 |
கோண்டு, கொய்ட்டெர் - |
ஒடிசா |
|
11 |
கோபுரம் என்பது எதன் மேல் அமைக்கப்படுகிறது? |
வாயில்கள் |
|
11 |
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணோடீ'என்ற பாடலை இயற்றியவர் யார்? |
மாணிக்கவாசகர் |
|
11 |
கோலத்து நாட்டார் - |
கலிங்க
நாட்டார் |
|
11 |
கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் இந்தியர்
யார்? |
ஏ.ஆர்.ரஹ்மான் |
|
11 |
கோன் - |
அரசன் |
|
11 |
கௌரவர்கள் யார் தலைமையில் செயல்பட்டனர்? |
துரியோதனன் |
|
11 |
சக்கரம் - |
1/2 வராகனுக்கும் கூடுதல்
மதிப்புள்ள தங்க நாணயம் |
|
11 |
சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களையும், மக்களின் சமூக வாழ்க்கையும் கூறும்
நூல்? |
புறநானூறு |
|
11 |
சங்ககால புலவராகிய பேயனார் இயற்றிய எத்தனை
பாடல்கள் கிடைத்துள்ளன எண்ணிக்கை எத்தனை? |
105 |
|
11 |
சங்ககால பெண்புலவரான வெள்ளிவீதியார் சங்க
தொகை நூல்களில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்? |
13 |
|
11 |
சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியாக, பயிற்று மொழியாக இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது'என்றவர் யார்? |
மா.இராசமாணிக்கனார் |
|
11 |
சங்கப்பாடலில் பெரும்பாலும் எந்த அணி இடம்
பெறுகிறது? |
உவமை
அணி |
|
11 |
சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தை
உருவாக்கியவர் யார்? |
அபிரகாம்
பண்டிதர் |
|
11 |
சந்தி என்பதற்கு ----- என்று பெயர்? |
புணர்ச்சி |
|
11 |
சந்தி வரவேண்டிய இடத்தில் உயிர்மெய்
எழுத்து வந்தால் அதனை ----- என்று குறிப்பிடல் வேண்டும்? |
சாரியை |
|
11 |
சமண சமயத்தை சேர்ந்த ----- துறவிகள்
மலைக்குகைகளில் தங்கினர்? |
திகம்பரத் |
|
11 |
சமணப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள்
ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கை பற்றிய செய்திகள் காணப்படும் இடம்? |
திருச்சி
மலைக்கோட்டை, கழுகுமலை |
|
11 |
சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர்
----- எனப்பட்டனர்? |
குரவர் |
|
11 |
சராசரி மனித மூளையின் எடை? |
1349 கிராம் |
|
11 |
சராசரி மூளையின் எடை? |
ஒன்றரை
கிலோ |
|
11 |
சர்க்கரைக்கும் கணையத்துக்கு உள்ள தொடர்பை முதலில்
உலகிற்கு சொன்னவர்? |
ஆஸ்கார்
மின்கோஸ்கி, ஜோசப்
வான் மெரிங் |
|
11 |
சலராசி - |
கடலில்
வாழும் மீன் குதலிய உயிரிகள் |
|
11 |
சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள
இரவீந்திரநாத் தாகூரின் கடிதங்கள் என்னும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்? |
த.நா.குமாரசுவாமி |
|
11 |
சாடு - |
பாய் |
|
11 |
சாதி பிரிவினிலே தீயை மூட்டுவோம்'என்று பாடியவர்? |
பாம்பாட்டி
சித்தர் |
|
11 |
சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ
என்ற பாடலை இயற்றியவர்? |
சிவவாக்கியர் |
|
11 |
சாரியை வரவேண்டிய இடத்தில் புள்ளி பெற்ற
எழுத்து உயிர் ஏற இடமளித்து வந்தால் அதனை ----- என குறிப்பிடல் வேண்டும்? |
எழுத்துப்பேறு |
|
11 |
சார்லஸ் கல்விக்குழுவின் அறிக்கை
வெளியிடப்பட்ட ஆண்டு? |
1854 |
|
11 |
சி.சு.செல்லப்பா எந்தெந்த இதழ்களில் உதவி ஆசிரியராக
பணியாற்றினார்? |
தினமணி,
சந்திரரோதயம் |
|
11 |
சி.சு.செல்லப்பா 'சுதந்திர தாகம்' என்ற நூலுக்கான சாகித்திய அகாதெமி
விருது பெற்ற ஆண்டு? |
2001 |
|
11 |
சிதவல் என்பதன் பொருள்? |
தலைப்பாகை |
|
11 |
சித்தத்தை வென்று 'சித்து' என்னும் பேரறிவினை பெற்றவர்கள் யார்? |
சித்தர்கள் |
|
11 |
சித்தர்களில் ஆதி சித்தராக கருதப்படுபவர்? |
திருமூலர் |
|
11 |
சித்தர்களில் கலகக்காரர் என்று கருதப்படுபவர்
யார்? |
சிவவாக்கியர் |
|
11 |
சித்தர்களை ----- என்று கருதும்
போக்கு தமிழகத்தில் பரவலாக காணப்படுகிறது? |
இரசவாதிகள் |
|
11 |
சித்தர்களை கிளர்ச்சியாளர்கள் என்று கூறியவர்? |
க,
கைலாசபதி |
|
11 |
சித்தர்கள் என்ற சொல்லுக்குரிய பொருள் எது? |
நிறைவடைந்தவர் |
|
11 |
சித்தர்கள் தங்களின் யோக சாதனையை உள்ளார்ந்த
ஆன்மீக ----- கருதினார்கள்? |
இரசவாதமென்றே |
|
11 |
சித்தன்' என்ற சொல் காணப்படும் நூல் எது? |
சிலப்பதிகாரம் |
|
11 |
சிந்தடி - |
மூன்றடி
சீர் |
|
11 |
சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்' என்ற நூலின் ஆசிரியர்? |
ஆர்.பாலகிருஷ்ணன் |
|
11 |
சிம்பொனித் தமிழர் என அழைக்கப்படுபவர் யார்? |
இளையராஜா |
|
11 |
சிலப்பதிகாரத்தில் உள்ள 11வகையான ஆடலில் முக்கியமானது என்று
நர்த்தகி நட்ராஜ் கூறும் ஆடல் எது? |
வேளிர்
ஆடல் |
|
11 |
சிலிக்கன் சில்லுப்புரட்சி என்ற நூலை
எழுதியவர்? |
சுஜாதா |
|
11 |
சிவகங்கை அரசு கல்லூரியில் தமிழ்
பேராசிரியராக பணிபுரிந்தவர்? |
மீரா |
|
11 |
சிவப்பு வண்ணம் என்பது எதைக் குறிக்கும்? |
புரட்சி,
விடுதலை |
|
11 |
சிவராமலிங்கம் எந்த பெயரில் கவிதை எழுதியுள்ளார்? |
பானுசந்திரன்,
அரூப் சிவராம், தருமு
சிவராம் |
|
11 |
சிவவாக்கியரின் வாழ்ந்த காலம்? |
9ம்
நூற்றாண்டு |
|
11 |
சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்? |
புதுமைப்பித்தன் |
|
11 |
சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம்
எது? |
குறுநாவல் |
|
11 |
சிறுகால் - |
வாய்க்கால் |
|
11 |
சிறுதலைப்பு, நூற்பகுதி எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய
இடங்களில் ----- வருதல் வேண்டும்? |
முக்காற்புள்ளி
(:) |
|
11 |
சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும்
திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூட படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று
உலகுக்கு காட்டியவர் யார்? |
நர்த்தகி
நடராஜ் |
|
11 |
சிற்றிலக்கியம் மொத்தம் எத்தனை வகைப்படும்? |
96 |
|
11 |
சிற்றூர் - |
சிறுமை
+ ஊர் |
|
11 |
சின்னச்சீறா என்ற நூலை எழுதியவர்? |
பனு
அகமது மரைக்காயர் |
|
11 |
சீரிய துளி - |
நுண்ணிய
மணல் |
|
11 |
சீரும் தளையும் : - நேர் நேர் - |
தேமா |
|
11 |
சீர்: குறளடி - |
இரண்டு
சீர் |
|
11 |
சீறா என்பதன் பொருள்? |
வாழ்க்கை |
|
11 |
சீறாப்புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன? |
92 படலங்கள் |
|
11 |
சீறாப்புராணத்தில் எத்தனை விருத்தப் பாடல்கள் உள்ளன? |
5027 |
|
11 |
சீறாப்புராணத்தை எழுதியவர் யார்? |
உமறுப்புலவர் |
|
11 |
சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை கொண்டது? |
மூன்று |
|
11 |
சுட்டும் விழிச்சுடர்த்தான் - கண்ணம்மா சூரிய
சந்திரரே? என்ற கவிதையை இயற்றியவர் யார்? |
பாரதியார் |
|
11 |
சுந்தர ராமசாமி எந்த ஊரை சேர்ந்தவர்? |
நாகர்கோவில் |
|
11 |
சுருங்கிய குடையை பொல்லாத தோன்றும் அசோகமரம்
என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை? |
மெய்
உவமை (வடிவம்) |
|
11 |
சுஜாதாவின் இயற்பெயர்? |
ரங்கராஜன் |
|
11 |
சூஃபி பிரிவை சேர்ந்த மௌலானா ரூமி அவர்கள்
ஆப்கானிஸ்தானில் பிறந்த ஆண்டு? |
1207 |
|
11 |
சூரன்மாமதலை - |
கதிரவன்மகன் |
|
11 |
சூழ்ந்த, புகுந்த - |
பெயரெச்சங்கள் |
|
11 |
செங்கயல் என்பதை பிரித்து எழுதக் கிடைப்பது
எது? |
செம்மை
+ கயல் |
|
11 |
செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமல் பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு குடைவரைக் கோவில்களை யார் அமைத்ததாக
மண்டகப்பட்டு கல்வெட்டு கூறுகிறது? |
முதலாம்
மகேந்திரவர்ம பல்லவன் |
|
11 |
செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி
கட்டுவதுபோல, கருங்கற்களை அடுக்கி கட்டுவதற்கு ----- என்று பெயர்? |
கற்றளி |
|
11 |
செங்கற்களை கொண்ட சோழன் செங்கணான் 78 கோவில்களை கட்டியிருப்பதாக கூறியவர்
யார்? |
திருநாவுக்கரசர் |
|
11 |
செஞ்ஞா யிற்று செலவும் அஞ்ஞா யிற்று
பரிப்பும் என்ற பாடல்வரியை இயற்றியவர் யார்? |
உறையூர்
முதுகண்ணன் சாத்தனார் |
|
11 |
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள் என்ற பாடலை பாடியவர் யார்? |
பாரதியார் |
|
11 |
செந்தூக்கு என்பது ----- போன்று அமையும்? |
வஞ்சிப்பாவின்
இறுதியடி, ஆசிரியப்பாவின்
இறுதியடி |
|
11 |
செம்மீன், தோட்டியின் மகன், ஆகிய புதினங்களை மலையாளத்திலிருந்து
தமிழுக்கு மொழிபெயர்த்தவர் யார்? |
சுந்தர
ராமசாமி |
|
11 |
செயல்களை சீர்தூக்கி பார்க்கும் அவையாக
விளங்கியது? |
சான்றோர்
அவை |
|
11 |
செய்தொழில், அலைகடல், வீழருவி - |
வினைத்தொகை |
|
11 |
செய்யுளின் உறுப்புகள் எவை? |
எழுத்து,
அசை, சீர்,
தளை, அடி,
தொடை |
|
11 |
செலவியற் காண்டத்தின் வேறு பெயர்? |
ஹிஜிரத்து
காண்டம் |
|
11 |
செலவு என்பதன் பொருள்? |
வழி |
|
11 |
சென்னி குளநகர் வாசன் - தமிழ் தேறும்
அண்ணாமலை தாசன் - செப்பும்' என்ற பாடலை இயற்றியவர் யார்? |
சென்னிகுளம்
அண்ணாமலையார் |
|
11 |
சென்னை மாகாண அரசு யாருக்கு 'ராவ்பகதூர்' என்னும் பட்டம் வழங்கியது? |
பேராசிரியர்
சுந்தரனார் |
|
11 |
சென்னை மாகாணத்தில் ----- இயங்கி வந்தன
என்று தாமஸ் மன்றோ ஆய்வில் குறிப்பிடுகிறார்? |
12, 498 |
|
11 |
சென்னை மாகாணத்தில் இயங்கி வந்த
திண்ணைப்பள்ளிகள் பற்றி யார் காலத்தில் ஆய்வு நடத்தப்பட்டது? |
தாமஸ்
மன்றோ |
|
11 |
சேதனை என்பதன் பொருள்? |
அறிவு |
|
11 |
சேயோன் மேய மைவரை உலகம் என்ற பாடல்வரி
இடம்பெற்ற நூல்? |
தொல்காப்பியம் |
|
11 |
சேர மன்னர்களின் பத்துபேரின் சிறப்புகளை
கூறும் நூல்? |
பதிற்றுப்பத்து |
|
11 |
சைவ சமயத்தின் 12 திருமுறைகளில் திருவாசகம்
எத்தனையாவது திருமுறை? |
8 |
|
11 |
சொந்தமொழி கற்பிக்கும் இந்தப் பள்ளிக்கூடம்
மிகவும் பிடித்து போய்விட்டது என்ற கவிதையை இயற்றியவர் யார்? |
இரா.மீனாட்சி |
|
11 |
சொல்லின் இடையில் மெய்யெழுத்து அடுத்தடுத்து
வருவது ----- எனப்படும்? |
மெய்ம்மயக்கம் |
|
11 |
சொல்லும் பொருளும்: - கடிநகர் - |
காவல்
உடைய நகரம் |
|
11 |
சொல்லும் பொருளும்: - தரங்கம் - |
கடல் |
|
11 |
சொல்லும் பொருளும்: - பதி - |
நாடு |
|
11 |
சொல்லும் பொருளும்: - ஜகம் - |
உலகம் |
|
11 |
சொல்லும் பொருளும்: காயில் - |
வெகுண்டால் |
|
11 |
சொல்லும் பொருளும்: கொத்து - |
பூமாலை |
|
11 |
சொல்லும் பொருளும்: வரை - |
மலை |
|
11 |
சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து
அடுத்தடுத்து வருவது ----- எனப்படும்? |
உடனிலை
மெய்ம்மயக்கம் |
|
11 |
சொற்களின் இடையில் மெல்லின
எழுத்துக்களுக்குப்பின் வல்லின மெய்கள் வருவதை ----- என்பர்? |
இனவெழுத்துக்கள்
அல்லது நெட்பெழுத்துக்கள் |
|
11 |
சொற்களை ----- நோக்கிலும்
பிரித்து எழுதுவர்? |
பொருள் |
|
11 |
சொற்கள்' என்ற நூலை எழுதியவர் யார்? |
ழாக்
பிரேவர் |
|
11 |
சொற்றொடர் நிறுத்தக்குறிகளுக்கும் குறிகள்
என்னும் அடையாளங்கள் உண்டு.அவற்றிற்கு ----- என்பது பெயர்? |
நிறுத்தக்குறிகள் |
|
11 |
சோடிய விளக்காய் மாலைநேரத் சூரியனின்
மஞ்சள் வெளிச்சம் தெருவில் நிரம்பி வழிந்தது என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை? |
உரு
உவமை (நிறம்) |
|
11 |
சோழர் காலத்து நந்தி தற்போது -----
திருச்சுற்றில் உள்ளது? |
தென்புற |
|
11 |
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை என்ற பாடல்
வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
திருமந்திரம் |
|
11 |
டச்சுக்காரர்களின் சமயப்பரப்புச் சங்கம் தமிழகத்தில்
முதன் முதலாக கல்வி பணியில் ஈடுபட்ட ஆண்டு? |
1706 |
|
11 |
டாக்டர் கே.என்று அனைவராலும் அன்புடன்
அழைக்கப்படுபவர் யார்? |
டாக்டர்
வி.கிருணஷ்மூர்த்தி |
|
11 |
டைரியம் என்பது எம்மொழிச்சொல்? |
இலத்தீன் |
|
11 |
தகாஅர் என்ற சொல்லின் பொருள்? |
தகுதியில்லார் |
|
11 |
தகாஅர், புகாஅர் - |
இசைநிறை
அளபெடைகள் |
|
11 |
தங்குதல் - |
தொழிற்பெயர் |
|
11 |
தஞ்சை கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட
----- கலைப்பாணியாகும்? |
திராவிடக் |
|
11 |
தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரம் ஆண்டு விழா
நடைபெற்ற ஆண்டு? |
2010 |
|
11 |
தஞ்சை பெரிய கோவிலில் எத்தனை வாயில்கள்
உள்ளன? |
2 |
|
11 |
தஞ்சை பெரிய கோவிலின் உயர்ந்த கோபுரம் எது? |
கேரளாந்தகன்
கோபுரம் |
|
11 |
தஞ்சை பெரிய கோவில் காணப்படும் நந்தியும், மண்டபமும் யார் காலத்தை சேர்ந்தது? |
நாயக்கர் |
|
11 |
தஞ்சை பெரியகோவிலின் விமானத்தின் உயரம்? |
216 உயரம் |
|
11 |
தஞ்சை பெரியக்கோவிலின் கருவறை விமானம்
எத்தனை தளங்களை உடையது? |
13 தளங்கள் |
|
11 |
தஞ்சையில் இராசராசசோழன் காலத்திலும் ஓர்
அதிகாரச்சி பற்றி குறிப்பு உள்ளது அவர் யார்? |
அதிகாரச்சி
சோமயன் அமிர்தவல்லி |
|
11 |
தடந்தேர் - |
தடம்
+ தேர் |
|
11 |
தடந்தேர், மாமதலை - |
உரிச்சொற்றொடர் |
|
11 |
தடந்தேர், மாமதலை - |
உரிச்சொற்றொடர் |
|
11 |
தட்சிண மேரு' என்று இராசராசசோழனால் அழைக்கப்பட்ட கோவில் எது? |
தஞ்சை
பெரிய கோவில் |
|
11 |
தண்டா - |
ஓயாத |
|
11 |
தண்டு என்பதன் பொருள்? |
ஊன்றுகோல் |
|
11 |
தமது சொந்த செலவிலேயே தமிழிசை மாநாடுகள்
நடத்தியவர் யார்? |
அபிரகாம்
பண்டிதர் |
|
11 |
தமியர் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
தனித்தவர் |
|
11 |
தமிழக அரசு சுந்தரனார் பெயரில்
பல்கலைக்கழகத்தை எந்த மாவட்டத்தில் நிறுவி உள்ளது? |
திருநெல்வேலியில் |
|
11 |
தமிழகக் கோவில் யானைகளுக்கு
வனப்புத்துணர்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? |
வி.கிருஷ்ணமூர்த்தி |
|
11 |
தமிழகத்தில் அறப்பள்ளிகளை நிறுவியதோடு ஆசிரியர்
பயிற்சி பள்ளிகளையும் அமைத்தவர்கள்? |
டச்சுக்காரர்கள் |
|
11 |
தமிழகத்தில் கற்றளி கோவில் காணப்படும் இடங்கள்? |
மகாபலிபுரம்
கடற்கரை கோவில், காஞ்சிபுரம்
கைலாசநாதர் கோவில், பனைமலை கோவில் |
|
11 |
தமிழகத்தில் சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும்
கற்பித்தல் பணியை செய்து வந்த அமைப்புகள் எவை? |
மன்றம்,
சான்றோர் அவை, அறங்கூர்
அவையம், சமணப்பள்ளி,
பௌத்தப்பள்ளி |
|
11 |
தமிழகத்தின் திண்ணைப்பள்ளி முறையை அடிப்படையாக
கொண்டு ரெவனெண்ட் பெல் என்பவர் மெட்ராஸ் காலேஜ் என்ற பள்ளியை நிறுவிய இடம்? |
ஸ்காட்லாந்த்து |
|
11 |
தமிழரின் வாழ்வியல் கருவூலமாக கருதப்படும்
நூல்? |
புறனாநூறு |
|
11 |
தமிழரின் வாழ்வியல் கருவூலம் யானா
அழைக்கப்படும் நூல் எது? |
புறநானூறு |
|
11 |
தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் -----
கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது? |
முருகன் |
|
11 |
தமிழி கவிதைகளை ஒளிபரப்ப சிட்டியும்
சோமுவும் இணைந்து நடத்திய கவியரங்கம் திருச்சி வானொலி நிலையத்தால் ஒளிபரப்பட்ட
ஆண்டு? |
16135 |
|
11 |
தமிழிசை இயக்கத்தின் தந்தை என
போற்றப்படுபவர் யார்? |
அபிரகாம்
பண்டிதர் |
|
11 |
தமிழில் ----- ஆகிய
மெய்யெழுத்துகள் எழுத்துக்களுடன் மட்டுமே சேரும் உடனிலை மெய்ம்மயக்கம் எழுத்துக்கள் எது? |
க்,
ப், ச்,
த் |
|
11 |
தமிழில் ஆக்கப்பெயர் விகுதிகள் எவை? |
காரன்,
காரர், காரி,
ஆள், ஆளர்,
ஆளி, தாரர்,
மானம் |
|
11 |
தமிழில் எழுதப்பட்ட முதல் இரு காப்பியங்கள்
யாவை? |
சிலப்பதிகாரம்,
மணிமேகலை |
|
11 |
தமிழில் எழுதப்பட்ட முதல் தருக்க நூல்? |
நீலகேசி |
|
11 |
தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில்
----- என்பது உயரமானது என்றும் ----- என்பது உயரம் குறைவானது என்றும் பொருள்
தருகிறது? |
மலை,
குன்று |
|
11 |
தமிழில் 'சித்து' என்னும் சொல்லுக்குரிய பொருள் எது? |
மனம்,
கருத்து, ஆன்மா |
|
11 |
தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து
பாடியதால் காவடிச் சிந்துவின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? |
சென்னிகுளம்
அண்ணாமலையார் |
|
11 |
தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது? |
மனோன்மணீயம் |
|
11 |
தமிழ் இதழியல் துறைகளில் முதன்முதலாக
கருத்துப்படங்களை வெளியிட்டவர் யார்? |
பாரதியார் |
|
11 |
தமிழ் இதழில் தமிழில் தலைப்பிடுவதற்கு
முன்னோடியாக திகழ்ந்தவர் யார்? |
பாரதியார் |
|
11 |
தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன் முதலாக
குறித்தவர்? |
பாரதியார் |
|
11 |
தமிழ் இலக்கிய மரபுகளை பின்பற்றி
எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம்? |
சீறாப்புராணம் |
|
11 |
தமிழ் சிறுகதைகளை உலகத்தரத்திற்கு
உயர்த்தியவர் யார்? |
புதுமைப்பித்தன் |
|
11 |
தமிழ் செய்யுள் வடிவங்கள் பெரும்பாலும்
----- அடிப்படையாக கொண்டவை? |
இசையை |
|
11 |
தமிழ் பேரதிகாரியின்படி 'சித்தி' என்ற சொல்லின் பொருள் யாது? |
மெய்யறிதல்,
வெற்றி, காரியம்
கைகூடல் |
|
11 |
தமிழ்அறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான்
தமிழ்க்கவிஎன் றெனை அவளும் காத லித்தாள்! ' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்? |
புரட்சிக்கவி |
|
11 |
தமிழ்க்கவிஞர் - |
இருபெயரொட்டுப்
பண்புத்தொகை |
|
11 |
தமிழ்ச் செய்யுளின் யாப்போசை
கட்டமைப்புக்குள் இருக்கின்ற இசை ஒழுங்கை புரிந்துகொண்டு திரைப்பாடல்களை செவியுணர்
கனிகளாகவும் பண்பாட்டு வெளிப்பாடாகவும் மாற்றிய பெருமை கூறியவர் யார்? |
இளையராஜா |
|
11 |
தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும்
பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும்
பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்று ஆனந்தரங்கர் பற்றி கூறியவர்? |
உ.வே.சாமிநாதர் |
|
11 |
தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சிமொழியாகவும்
கல்விமொழியாகவும் மற்றும் சமயம், வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கியது என்று கூறியவர்? |
மா.இராசமாணிக்கனார் |
|
11 |
தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் 'எழில்' என்ற தலைப்பில் எங்கு நடைபெற்றது? |
திருச்சி
வானொலி நிலையத்தில் |
|
11 |
தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார்
வழக்கிலுள்ள இசைமரபே ----- எனலாம்? |
காவடிச்சிந்து |
|
11 |
தமிழ்நாட்டில் மட்டும் 'மலை' என்ற சொல் ----- இடப்பெயர்களில் முன்னோட்டமாகவும் ----- இடப்பெயர்களில் பின்னோட்டமாகவும்
இடம்பெறுகின்றது? |
17, 84 |
|
11 |
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலின பிரிவில்
பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவர் யார்? |
தரிகா
பானு |
|
11 |
தமிழ்நாட்டின் மாநில மரம் எது? |
பனைமரம் |
|
11 |
தமிழ்மொழியில் சொல்லுக்கு வழங்கும் பெயர்களுள்
ஒன்று ----- என்பதாகும்? |
பதம் |
|
11 |
தமெக்கென முயலா நோன்றல் பிறர்க்கென முயலுநர்
உண்மைதானே என்ற புறநானூறு பாடலை பாடியவர்? |
கடலுள்
மாய்ந்த இளம்பெறுவழுதி |
|
11 |
தம் முதல் படத்திற்கே தேசிய விருது
பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் யார்? |
ஏ.ஆர்.ரஹ்மான் |
|
11 |
தரங்கம்பாடியில் முதன் முதலில் அச்சுக்கூடத்தை
ஏற்படுத்தியவர்கள் யார்? |
டச்சுக்காரர்கள் |
|
11 |
தரும் - |
செய்யும்
என்னும் வாய்ப்பாட்டு பெயரெச்சங்கள் |
|
11 |
தலைப்பிடலை பாரதி எவ்வாறு குறிப்பிடுகிறார்? |
மகுடமிடல் |
|
11 |
தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில் ----- வருதல் வேண்டும்? |
முற்றுப்புள்ளி
(:) |
|
11 |
தலைமைச்செயலகம் என்ற கட்டுரையை எழுதியவர்? |
சுஜாதா |
|
11 |
தளிர்போலும் மேனி - |
உரு
(நிறம்) |
|
11 |
தனிக்குறில்முன் ஒற்று புணர்ச்சிக்கு
எடுத்துக்காட்டு தருக? |
கல்லதர் |
|
11 |
தன்னை அறிந்தநிலையில் ஆன்மா தானே தனக்கு
தலைவனாய்நிற்கும் என்பது ----- வாக்கு? |
திருமூலர் |
|
11 |
தன்னை அறிவதற்கு ----- என்னும் அகங்காரம்
அழியவேண்டும்? |
நான் |
|
11 |
தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே - ஒரு தந்திரம்
நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவேஎன்ற பாடலை பாடியவர் யார்? |
வள்ளலார் |
|
11 |
தஹத்தை வாழ்த்து பாடல் எந்த நூலில் அமைந்து
உள்ளது? |
மனோன்மணீயம் |
|
11 |
தாகூர் கீதாஞ்சலி என்ற நூலின் ஆங்கில
மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஆண்டு? |
1913 |
|
11 |
தாண்டிய தரங்க கருங்கடல் உடுத்த தரணியில்
தளர்ந்தவர் தமக்கு' என்ற பாடலை பாடியவர் யார்? |
வில்லிபுத்தூரார் |
|
11 |
தாமரை நெஞ்சம் என்ற நூலை எழுதியவர் யார்? |
அகிலன் |
|
11 |
தாயால் வந்த துயரத்தையும் தர்மத்தால்
வென்றவன் யார்? |
கன்னன்
(கர்ணன்) |
|
11 |
தாய்மொழியிலே பயின்று யாதும் ஊரென உலகின்
உருவாகவே விரும்புகிறேன் நான் என்ற கவிதையை இயற்றியவர் யார்? |
இரா.மீனாட்சி |
|
11 |
தாள் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
முயற்சி |
|
11 |
தானமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் - |
எண்ணும்மை |
|
11 |
திணை ஒன்றுக்கு நூறு பாடல்கள் வீதம்
ஐந்து திணைகளுக்கும் 500பாடல்கள் கொண்ட நூல் எது? |
ஐங்குறுநூறு |
|
11 |
திண்ணைப் பள்ளிகள், பாட சாலைகள், மக்தாபுகள், மதரஸாக்கள் போன்ற கல்வி அமைப்புகளை நாட்டுக்கல்வி என அழைத்தவர்கள் யார்? |
ஆங்கிலேயர்கள் |
|
11 |
திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் ----- என்றே
அழைக்கப்பட்டனர்? |
கணக்காயர்கள் |
|
11 |
திராவிட சொல்லான 'மலை' என்பது ----- மொழியில் 'மலய' என்று வழங்கப்படுகிறது? |
சம்ஸ்கிருத
மொழி |
|
11 |
திராவிடர்களை 'மலைநில மனிதர்கள்' என்று அழைத்தவர்கள்? |
கமில்
சுவலபில் |
|
11 |
திராவிடர்கள் அடிப்படையில் ----- மக்கள்? |
மலைவாழ் |
|
11 |
திரிகூட ராசப்ப கவிராயரின் 'கவிதை கிரீடம்' என போற்றப்படும் நூல் எது? |
குற்றாலக்
குறவஞ்சி |
|
11 |
திரிகூட ராசப்ப கவிராயர் எங்கு பிறந்தார்? |
திருநெல்வேலி |
|
11 |
திரிகூட ராசப்ப கவிராயர் யாருடைய
விருப்பத்திற்கு இணங்க குற்றால குறவஞ்சியை பாடி அரங்கேற்றினார்? |
மதுரை
முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் |
|
11 |
திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான் என்று சிறப்பு
பட்டப்பெயர் பெற்றவர் யார்? |
திரிகூட
இராசப்பக் கவிராயர் |
|
11 |
திருச்சாழல் சிவபெருமானின் எக்கோவிலில்
பாடப்பட்டது? |
தில்லை
கோவில் |
|
11 |
திருச்சாழல் முழுமையும் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர் யார்? |
ஜி.யு.போப் |
|
11 |
திருநங்கை' என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்? |
நர்த்தகி
நடராஜ் |
|
11 |
திருநங்கைகளின் முன்னேற்றத்திற்க்காக பணியாற்றி
வரும் ஜோயிதா மோண்டல் மாஹி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? |
மேற்கு
வங்காளம் |
|
11 |
திருமலை சேவகன் என்று அழைக்கப்படும் தெய்வம்
எது? |
முருகன் |
|
11 |
திருமலை மலரை சூட்டியவர் யார்? |
சிவபெருமான் |
|
11 |
திருமலை முருகன் பள்ளு என்ற நூலின் ஆசிரியர்
யார்? |
பெரியவன்
கவிராயர் |
|
11 |
திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக்
கருவிகள் எத்தனை? |
6 |
|
11 |
திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகளின்
எண்ணிக்கை எத்தனை? |
19 |
|
11 |
திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகளின்
எண்ணிக்கை எத்தனை? |
8 |
|
11 |
திருமலை முருகன் பள்ளு பாடலின்
இடம்பெற்றுள்ள பாவகை எது? |
கலித்துறை,
கலிப்பா, சிந்து |
|
11 |
திருமலை முருகன் பள்ளுவின் பட்டுடைத்தலைவன்
யார்? |
முருகன் |
|
11 |
திருமலை முருகன் பள்ளுவின் வேறு பெயர்கள்
எது? |
பள்ளிசை,
திருமலை அதிபர் பள்ளு |
|
11 |
திருமுகவிளி, இணைமொழிகள் வரும் இடங்களில் -----
புள்ளியை இடவேண்டும்? |
காற்புள்ளியை
(.) |
|
11 |
திருமூலர் வாழ்ந்த காலம்? |
5ம்
நூற்றாண்டு அல்லது 6ம்
நூற்றாண்டு |
|
11 |
திருவனந்தபுரம் அரசுக்கல்லூரியில் தத்துவ
பேராசிரியராக பணியாற்றியவர் யார்? |
பேராசிரியர்
சுந்தரனார் |
|
11 |
திருவாசகத்தில் உள்ள திருப்பதிகங்களின் எண்ணிக்கை? |
51 |
|
11 |
திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை? |
658 |
|
11 |
திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பற்றி
பாடப்பட்டு உள்ளன? |
38 சிவத்தலங்கள் |
|
11 |
திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்' என்பது? |
முதுமொழி |
|
11 |
திருவாசகத்தை இயற்றியவர் யார்? |
மாணிக்கவாசகர் |
|
11 |
திருவாசகம் என்பது ----- மீது பாடப்பட்ட
பாடல்களின் தொகுப்பு ஆகும்? |
சிவபெருமான் |
|
11 |
திருவாசகம், திருக்கோவையார் போன்ற நூல்களை
இயற்றியவர் யார்? |
மாணிக்கவாசகர் |
|
11 |
திருவாடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப்புலவராக
விளங்கிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரனாரிடம் உ.வே.சாமிநாதார் எம்முறையில் கல்வி
கற்றார்? |
திண்ணைப்பள்ளி |
|
11 |
திருவேங்கடத்தின் மகன் யார்? |
ஆனந்தரங்கர் |
|
11 |
திரையிசையில் கர்நாடக இசை என்னும் பழந்தமிழ்
இசையின் உன்னதத்தை உணர வைத்தவர் யார்? |
இளையராஜா |
|
11 |
திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்படுத்தியவர்
யார்? |
ஏ.ஆர்.ரஹ்மான் |
|
11 |
தில்லி வானொலி நிலையம் ----- மொழியில்
முதன் முதலில் முஷைரா என்ற கவியரங்கத்தை ஒளிபரப்பியது? |
உருது
மொழி |
|
11 |
தினமணி நாளிதழில் துணையாசிரியராகவும், கணையாழி இலக்கிய இதழின் ஆலோசகர்
குழுவிலும் தீவிர பங்காற்றியவர்? |
ஆர்.பாலகிருஷ்ணன் |
|
11 |
தீ போல் சினம் என்பதை சினத்தீ என்றவர்
யார்? |
பாரதியார் |
|
11 |
தீன் - |
மார்க்கம் |
|
11 |
துஞ்சல் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
சோம்பல் |
|
11 |
துடி போலும் இடை - |
வடிவம்
(மெய்) |
|
11 |
துணையாய் வருவது தூயநற் கல்வி என்ற பாடல்
இடம்பெற்றுள்ள நூல் எது? |
திருமந்திரம் |
|
11 |
துப்பு என்பதன் பொருள்? |
வலிமை |
|
11 |
துரகதம் - |
குதிரை |
|
11 |
துன்ன - |
நெருங்கிய |
|
11 |
தூக்கு' என்பது செய்யுளின் ----- ஐ வரையறை
செய்வதாகும்? |
அடி |
|
11 |
தெண்டிரை - |
தெள்ளிய
நீரலை |
|
11 |
தெற்றிப்பள்ளிகள் என அழைக்கப்படும் கல்வி முறை? |
திண்ணைப்பள்ளிகள் |
|
11 |
தேடுக்கல்வி இலாததோர் ஊரை தீயினுக்கு இரையாக
மடுத்தல் என்ற பாடல் வரியை இயற்றியவர்? |
பாரதியார் |
|
11 |
தேவாரத்தில் இல்லாதது திவ்ய பிரபந்தத்தில்
மட்டும் காணப்படும் பண்கள் எவை? |
நைவளம்,
அந்தாளி, தோடி,
கல்வாணம், பியந்தை,
குறண்டி, முதிர்ந்த
இந்தளம் |
|
11 |
தேவாரத்தில் எத்தனை பண்களில் பாடல்கள்
பாடப்பட்டுள்ளன? |
23 |
|
11 |
தேறு என்பதன் பொருள்? |
தெளிவாக |
|
11 |
தேனீ மூளையின் கணக்கிடும் வேகம்? |
பத்து
டெர்ராஃபிளாப் |
|
11 |
தேனீ மூளையின் குறிக்கோள்? |
தேனை
சுலபமாகவும் கணிசமாகவும் கொண்டுவர வேண்டியது |
|
11 |
தேனீயின் மூளை ----- நியூரான்களை கொண்டுள்ளது? |
100பில்லியன் |
|
11 |
தேனீயின் மூளை இன்றைய சூப்பர் கணினியை விட
எத்தனை மடங்கு வேகமானது? |
ஆயிரம்
மடங்கு |
|
11 |
தேனீயின் மூளைக்கு எத்தனை சதவீத சக்தி
தேவைப்படுகிறது? |
பத்து
மைக்ரோவாட் |
|
11 |
தேன்துளி - |
இருபெயரொட்டு
பண்புத்தொகை |
|
11 |
தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிறகு
சுயமரியாதை இயக்க போராளியாகவும் பொதுவுடைமை இயக்க தலைவராகவும் செயல்பட்டவர் யார்? |
ப.ஜீவானந்தம் |
|
11 |
தொடக்கத்தில் மண்ணால் கட்டி, மேலே மரத்தால்
சட்டகமிட்டுக்கட்டப்பட்ட கோவில் எது? |
தில்லை
கோவில், குற்றாலநாதர்
கோவில் |
|
11 |
தொடர்நிலை தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு
வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் ----- வருதல் வேண்டும்? |
அரைப்புள்ளி
(,) |
|
11 |
தொடையில் - |
மாலை |
|
11 |
தொலைந்து போனவர்கள்' என்ற கவிதை இடம்பெற்றுள்ள நூல் எது? |
சுட்டு
விரல் |
|
11 |
தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை? |
3 |
|
11 |
தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை? |
27 |
|
11 |
தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை
இயல்கள் உள்ளன? |
9 |
|
11 |
தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்? |
தொல்காப்பியர் |
|
11 |
தொல்காப்பியரால் தொகுத்தும் பகுத்தும் சேர்த்தும்
எழுதப்பட்ட நூல்? |
தொல்காப்பியம் |
|
11 |
தொழு உரங்களின் நஞ்சை நிலத்துக்கு
போடுபவை எவை? |
மாட்டுச்சாணம்,
கோமியம், வைக்கோல் |
|
11 |
தொழு உரங்களின் புஞ்சை நிலத்துக்கு
போடுபவை எவை? |
காய்ந்த
இலைச்சருகு, சாம்பல் |
|
11 |
தோட்டி - |
துறட்டி |
|
11 |
த்வஜஸ்தம்பம் - |
கொடிமரம் |
|
11 |
நசைபெரியது உடையர் நல்கலும் நல்குவர் என்ற
பாடல் இடம்பெற்றுள்ள நூல்? |
குறுந்தொகை |
|
11 |
நட்சத்திரவாசி' என்ற நாடகத்தை எழுதியவர் யார்? |
சிவராமலிங்கம் |
|
11 |
நந்தவ னத்திலோர் ஆண்டி - அவன் நாலாறு
மாதமாயிக் குயவனை வேண்டிக்' என்ற பாடலை இயற்றியவர் யார்? |
கடுவெளி
சித்தர் |
|
11 |
நபிகள் நாயகத்தின் துணைவர் யார்? |
அபூபக்கர் |
|
11 |
நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலைஎன்ற
நூலை இயற்றியவர் யார்? |
உமறுப்புலவர் |
|
11 |
நபிகள் நாயகம் மக்காவை விட்டு எந்த
நகரத்திற்கு சென்றார்? |
மதீனா |
|
11 |
நமக்கு கிடைத்த தமிழ் நூலகளில் காலத்தால்
பழமையான இலக்கண நூல் எது? |
தொல்காப்பியம் |
|
11 |
நமது பேச்சு திறமை நம் இடது மூளையின்
முன்பகுதி சுளையில் உள்ளது ஏன் பியர்பால் ப்ரோக்கோ கண்டறிந்த ஆண்டு? |
1861 |
|
11 |
நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின்
வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது? |
பின்மூளையில்
உள்ள சிறுமூளை |
|
11 |
நயந்து - |
விரும்பிய |
|
11 |
நர்த்தகி நடராஜுக்கு பாரதம் கற்றுக்கொடுத்து 'நர்த்தகி' என்று பெயர் சூட்டியவர் யார்? |
தஞ்சை
கிட்டப்பா |
|
11 |
நர்த்தகி நடராஜ் இளமையில் யாருடைய நடனத்தால்
ஈர்க்கப்பட்டார்? |
வைஜெயந்தி
மாலா |
|
11 |
நர்த்தகி நடராஜ் எங்கு பிறந்தார்? |
மதுரையில்
உள்ள அனுப்பானடியில் |
|
11 |
நர்த்தகி நடராஜ் என்னவாக வேண்டும் என்று
ஆசைப்பட்டார்? |
வழக்கறிஞர் |
|
11 |
நர்த்தகி நடராஜ் தோழியின் பெயர்? |
சக்தி |
|
11 |
நல்கல் - |
அளித்தல் |
|
11 |
நல்ல திணை' என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது? |
நற்றிணை |
|
11 |
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்றவர்
யார்? |
பாரதிதாசன் |
|
11 |
நல்லதோர் வீணை செய்வதே அதை நலங்கெடப்
புழுதியில் எறிவதுண்டோஎன்ற கவிதையை இயற்றியவர்? |
பாரதியார் |
|
11 |
நல்லாடை - |
பண்புத்தொகை |
|
11 |
நவில்க, உதவுக, கொள்க, தருக, சொல்லுக - |
வியங்கோள்
வினைமுற்று |
|
11 |
நவில்க, உதவுக, கொள்க, தருக, சொல்லுக - |
வியங்கோள்
வினைமுற்று |
|
11 |
நற்றிணையில் 11ஆம் பாடலை மட்டும் பாடியவர் யார்? |
போதனார் |
|
11 |
நற்றிணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை? |
400 |
|
11 |
நற்றிணையில் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்? |
பாரதம்
பாடிய பெருந்தேவனார் |
|
11 |
நற்றிணையில் பேரெல்லை 1அடி இருப்பினும் விதிவிலக்காக 13 அடிகளை கொண்ட ஒரே பாடல்? |
110ம்
பாடல் |
|
11 |
நற்றிணையின் அடிவரையறை? |
9அடி
சிற்றெல்லை 1அடி
பேரில்லை |
|
11 |
நற்றிணையை தொகுப்பித்தவர்? |
பன்னாடு
தந்த மாறன் வழுதி |
|
11 |
நனிஇசுக்கும் - |
உரிச்சொற்றொடர் |
|
11 |
நன்று நன்று இலக்கணக்குறிப்பு |
அடுக்குத்தொடர் |
|
11 |
நன்னாடு - |
பண்புத்தொகை |
|
11 |
நாங்கூல்புழு - |
மண்புழு |
|
11 |
நாங்கூழ் - |
மண்புழு |
|
11 |
நாடகத் துறைக்கு தமிழ் நூல்கள் இல்லையே
என்ற குறையினை தீர்க்க வந்த நூல் எது? |
மனோன்மணீயம் |
|
11 |
நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற
நாள்' என்ற பாடலை இயற்றியவர்? |
சிவவாக்கியர் |
|
11 |
நாட்குறிப்பு என்பது? |
தனிமனிதர்
ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளை பதிவு
செய்யும் ஏடாகும் |
|
11 |
நாட்குறிப்புகளின் முன்னோடியாக திகழ்வது எது? |
EPHEMERIDES என்ற
கிரேக்க குறிப்பேடு |
|
11 |
நாட்குறிப்பை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கின்றனர்? |
டைரி |
|
11 |
நாட்டுப்புற பாடலுக்கு கர்நாடக இசை வடிவமும்
கல்யாணி ராகத்தின் ஆரோகண சுரங்களைக்கொண்டே 'கலைவாணியே உனைத்தானே' என்னும் பாடலுக்கு மெட்டமைத்தவர்? |
இளையராஜா |
|
11 |
நாதர்முடி மேலிருக்கும் வெண்ணிலாவே - அங்கே
நானும்வர வேண்டுகிறேன் வெண்ணிலாவே என்ற பாடலை பாடியவர்? |
வள்ளலார் |
|
11 |
நாம் பிறக்கும்போதே சில ஆழ்ந்த
அமைப்புகளுடன் பிறக்கிறோம் என்று கூறியவர்? |
நோம்
சோம்ஸ்கி |
|
11 |
நாயிலிருந்து இன்சுலினை பிரித்தெடுப்பதில் வெற்றி
கண்டவர் யார்? |
பிரெடெரிக்
பாண்டிங், சார்லஸ்
பெஸ்ட் |
|
11 |
நாவை என்பதன் பொருள்? |
குற்றம் |
|
11 |
நான்கு புறங்களிலும் நான்கு கோபுரம்
கட்டும் மரபு யார் காலத்தில் தொடங்கியது? |
இரண்டாம்
குலோத்துங்க சோழன் |
|
11 |
நான்கு வேதங்களுக்கு உரியவன் யார்? |
கண்ணன் |
|
11 |
நான்மறை - |
நான்கு
வேதங்கள் |
|
11 |
நிகண்டுகளில் யானையைக் குறிக்கும் வேறு பெயர்
என்ன? |
கயம்,
வேழம், களிறு,
களபம், கரி,
அத்தி, ஆனை |
|
11 |
நியூரானின் முதல் உண்மையான சித்திரத்தை
பிரசுரித்தவர்? |
ஆட்டோ
டியட்டர்ஸ் |
|
11 |
நிரை நிரை - |
கருவிளம் |
|
11 |
நிரை நிரை நேர் - |
கருவிளங்காய் |
|
11 |
நிரை நேர் - |
புளிமா |
|
11 |
நிரை நேர் நேர் - |
புளிமாங்காய் |
|
11 |
நிரையம் - |
நரகம் |
|
11 |
நிலைஇய - |
சொல்லிசை
அளபெடை |
|
11 |
நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகம் செய்தவர்கள் யார்? |
ஐரோப்பியர்கள் |
|
11 |
நிறைமொழி மாந்தர் என்ற சொல் காணப்படும் நூல்
எது? |
தொல்காப்பியம்,
திருக்குறள் |
|
11 |
நிறையசை: - இருகுறில் இணைந்து வருதல் - |
அக |
|
11 |
நிறையீற்று ஈரசைசீர்கள் எவை? |
கருவிளம்,
கூவிளம் |
|
11 |
நின் புண்ணியம் அனைத்தும் எனக்கு அளித்து
உதவுக என்று கர்ணனிடம் கேட்டவர் யார்? |
கண்ணன் |
|
11 |
நிஷாகந்தி விருது வழங்கிய மாநிலம்? |
கேரளா |
|
11 |
நீரிழிவு குறைபாடு அற்றநிலை குறிக்கும்
சாப்பாட்டுக்கு முன் சர்க்கரையின் அளவு? |
70 - 100மில்லிகிராம் |
|
11 |
நீரிழிவு குறைபாட்டின் முதிர்ந்ததை
குறிக்கும் சாப்பாட்டுக்கு முன் சர்க்கரை அளவு? |
126மில்லிகிராமுக்கு
மேல் |
|
11 |
நீரிழிவு குறைப்பாட்டின் ஆரம்பநிலையை
குறிக்கும் சாப்பாட்டுக்கு முன் சர்க்கரை அளவு? |
100 - 126 மில்லிகிராம் |
|
11 |
நீரிழிவு நோயின் இரண்டாம் வகை? |
இன்சுலின்
எதிர்ப்பு நீரிழிவு நோய் |
|
11 |
நீரிழிவு நோயின் முதல் வகை? |
இன்சுலின்
சார் நீரழிவு நோய் |
|
11 |
நீரிழிவு நோயின் மூன்றாவது வகை? |
நீரிழிவு
நோயின் அறிகுறிகளுடன் காணப்படுவர் |
|
11 |
நீரிழிவு நோய் எத்தனை வகைப்படும்? |
3 வகை |
|
11 |
நீலகேசி எந்த நூலுக்கு மறுப்பாக
எழுதப்பட்டது? |
குண்டலகேசி |
|
11 |
நீலகேசி எப்பவையால் ஆனது? |
விருத்தப்பாவால் |
|
11 |
நீலகேசி என்ற பெண் எம்மதத்தை சேர்ந்தவர்? |
சமண
சமயம் |
|
11 |
நீலகேசி காப்பியத்தின் ஆசிரியர்? |
பெயர்
தெரியவில்லை |
|
11 |
நீலகேசிக்கு மற்றொரு பெயர்? |
நீலகேசி
தெருட்டு |
|
11 |
நீலகேசியில் எத்தனை பகுதிகள் உள்ளன? |
பதினொரு
பகுதி |
|
11 |
நீலகேசியில் எத்தனை பாடல்கள் உள்ளன? |
894 |
|
11 |
நீலகேசியின் உரை ஆசிரியர் யார்? |
திவாகர
வாமன முனிவர் |
|
11 |
நீலவயலின் நட்சத்திர மணிகள் என்ற பாடலின்
இடம்பெற்றுள்ள உருவகம் எது? |
மெய்
உருவகம் |
|
11 |
நூபுரம் - |
சிலம்பு |
|
11 |
நெடில் சாற்றுடன் வருதல் - |
பார் |
|
11 |
நெடில் தனித்து வருதல் - |
பா |
|
11 |
நெய்தல் திணை பாடிய புலவர் யார்? |
அம்மூவனார் |
|
11 |
நெருஞ்சி, சுடுப்பூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு உள்ளிட்ட கவிதை தொகுப்புகளை
எழுதியவர் யார்? |
இரா.மீனாட்சி |
|
11 |
நெல்லு வகையை எண்ணினாலும் ----- வகையை எண்ண
முடியாது? |
பள்ளு |
|
11 |
நெல்லுக்கு ஊடுபயிராக போடுவது எது? |
உளுந்து |
|
11 |
நெறுநெறு - |
இரட்டைக்கிளவி |
|
11 |
நேரசை: - குறில் தனித்து வருதல் - |
க |
|
11 |
நேரீற்று ஈரசைசீர்கள் எவை? |
தேமா,
புளிமா |
|
11 |
நேர் நிரை - |
கூவிளம் |
|
11 |
நேர் நிரை நேர் - |
கூவிளங்காய் |
|
11 |
நேர் நேர் நேர் - |
தேமாங்காய் |
|
11 |
நேர்கூற்றுகளிலும், மேற்கோள்களிலும் ----- வருதல்
வேண்டும்? |
இரட்டை
மேற்கோள்குறி |
|
11 |
நைனியப்பரின் மைத்துனர் யார்? |
திருவேங்கடம் |
|
11 |
நோன்மை என்னும் சொல்லின் பொருள் என்ன? |
வலிமை |
|
11 |
ப.ஜீவானந்தம் மறைந்த ஆண்டு? |
11963 |
|
11 |
பகுதி விகுதி இடைநிலை ஆகிய பகுபத
உறுப்புகள் புணரும்போது இடையில் தோன்றும் உறுப்பு
----- ஆகும்? |
சந்தி |
|
11 |
பகுதி, விகுதி இடைநிலை ஆகியவை புணரும்போது
அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் ----- எனப்படும்? |
விகாரம் |
|
11 |
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும்
உறுப்பு? |
இடைநிலை |
|
11 |
பகுதியை ----- என்றும் கூறுவர்? |
முதனிலை |
|
11 |
பகுதியோடு இடைநிலையும் இடைநிலையோடு விகுதியும்
பொருத்தமாக சார்ந்து இயைய வரும் உறுப்பு
----- ஆகும்? |
சாரியை |
|
11 |
பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது
உறுப்பாக வரும் புறத்துறுப்பு ----- எனப்படும்? |
எழுத்துப்பேறு |
|
11 |
பக்திச் சுவையும் மனத்தை உருக்கும்
தன்மையும் கொண்டவை ----- பாடல்கள்? |
திருவாசகப்
பாடல்கள் |
|
11 |
பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகளை
எழுதியவர் யார்? |
சுந்தர
ராமசாமி |
|
11 |
பச்சை மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
என்ற அடிகளை இயற்றியவர் யார்? |
கண்ணதாசன் |
|
11 |
படி என்பதன் பொருள்? |
உலகம் |
|
11 |
படிகம் என்பதன் பொருள்? |
பளபளப்பான
கல் |
|
11 |
பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துகள்
விவாதிக்கும் இடமென்று கூறும் நூல்? |
மணிமேகலை |
|
11 |
பட்டினிக்குரத்தி என்னும் சமணப்பெண் ஆசிரியர் -----
என்ற இடத்தில் சமணப் பள்ளியொன்றை நிறுவினார்? |
விளாப்பாக்கம் |
|
11 |
பட்டுப்போன மரக்கிளை அமர்ந்து ஓய்வெடுக்கும்
காகம்:இலையுதிர் கால மாலை என்று பாடியவர் யார்? |
பாஷோ |
|
11 |
பணம் - |
ரூபாய் |
|
11 |
பண்டிமண்டபத்து பாங்கறிந்து ஏறுமின் என்று
பட்டிமன்றத்தை பற்றி கூறும் நூல் எது? |
மணிமேகலை |
|
11 |
பண்புப்பெயர் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு? |
பைந்தமிழ்,
நெட்டிலை, மூதூர் |
|
11 |
பதம் எத்தனை வகைப்படும்? |
2 |
|
11 |
பதிற்றுப்பத்து ----- திணையில் அமைந்து
உள்ளது? |
பாடாண்திணை |
|
11 |
பதிற்றுப்பத்து எப்பகுதியில் கிடைக்கவில்லை? |
முதல்
பத்தும், இறுதிப்பத்து |
|
11 |
பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்தினை பாடியவர்
யார்? |
இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன் |
|
11 |
பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்து எந்த சிறப்பை
பற்றி கூறுகிறது? |
இமயவரம்பன்
நெடுஞ்செரலாதன் |
|
11 |
பதினெட்டு மெய்களுள் உடம்படுமெய்யாக வரும் இரு
எழுத்துகள்? |
ய்,
வ் |
|
11 |
பத்திகளுக்கிடையில் வரிகளுக்கிடையில் சொற்களுக்கு
இடையில் இடைவெளி என்பதை குறிக்கும் குறியீடு? |
# |
|
11 |
பத்து 'மலை' விகுதி இடப்பெயர்கள் உடைய மாநிலம் எது? |
கேரளா |
|
11 |
பந்தர் - |
பந்தல்
என்னும் ஈற்றுப்போலி |
|
11 |
பரல் - |
கல் |
|
11 |
பரிஇ மெலிந்துஒழிய பந்தர் ஓடி ஏவல்
மறுக்கும் சிறுவிளை யாட்டி |
என்ற
நற்றிணை பாடலை இயற்றியவர் யார்? |
|
11 |
பரிபாடலில் காணப்படும் பண்கள் எவை? |
நோதிறம்,
பாலையாழ், காந்தாரம் |
|
11 |
பரிப்பு என்பதன் பொருள்? |
இயக்கம் |
|
11 |
பல்தாரத்த என்பதன் பொருள்? |
பல்வகைப்பட்ட |
|
11 |
பள்ளி என்ற சொல் ----- சமயத்தின்
கொடையாகும்? |
சமண,
பௌத்த |
|
11 |
பள்ளி என்ற சொல்லுக்கு ----- என்று பொருள்? |
படுக்கை |
|
11 |
பள்ளிக்கூடம் என்ற கவிதை தொகுப்பு எந்த நூலில்
அமைந்துள்ளது? |
கொடி
விளக்கு |
|
11 |
பள்ளுவின் மற்றொரு பெயர் என்ன? |
உழத்திப்
பாட்டு |
|
11 |
பறவை உலகம் என்ற நூலின் ஆசிரியர் யார்? |
சலீம்
அலி |
|
11 |
பனைமரமே பனைமரமே என்ற நூலின் ஆசிரியர் யார்? |
ஆ.சிவசுபிரமணியன் |
|
11 |
பாக்களின் வகைகள், ஓசைகள், விதிமுறைகள் பற்றி கூறும் நூல்? |
யாப்பெருங்கலக்காரிகை |
|
11 |
பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி
அமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாது அமைவது ----- ஆகும்? |
அடிமறிமண்டில
ஆசிரியப்பா |
|
11 |
பாடாண் திணை என்றல் என்ன? |
பாடப்படும்
ஆண்மகனின் சிறப்புகளை கூறுதல் |
|
11 |
பாடாண் திணைக்கு புறனான திணை எது? |
கைக்கிளை |
|
11 |
பாடு - |
உழைப்பு |
|
11 |
பாண்டவர்கள் யார் தலைமையில் செயல்பட்டனர்? |
தருமன் |
|
11 |
பாரதப் போரில் துரியோதனனுக்காக தீரத்துடன்
போர் செய்தவன் யார்? |
கர்ணன் |
|
11 |
பாரதிதாசன் எந்த நாடக நூலுக்காக சாகித்திய
அகாதெமி விருது பெற்றார்? |
பிசிராந்தையார் |
|
11 |
பாரதிதாசன் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? |
திருச்சி |
|
11 |
பாரதிதாசன் விருது, தமிழன்னை விருது பெற்றவர் யார்? |
அப்துல்
ரகுமான் |
|
11 |
பாரதியாரிடம் துணை ஆசிரியராக பணியாற்றியவர்கள்
யார்? |
பி.பி.சுப்பையா,
ஹரிஹரர், என்.நாகசாமி,
வ.ராமசாமி, பரலி.சு.நெல்லையப்பர்,
கனகலிங்கம் |
|
11 |
பாரதியார் இதழில் உதவி ஆசிரியராக
பணியாற்றினார்? |
சுதேசமித்திரன் |
|
11 |
பாரதியார் எந்த இதழில் கருத்துப்படங்களை
வெளியிட்டார்? |
விஜயா,
இந்தியா |
|
11 |
பாரதியார் எந்த புனைப்பெயர்களில் கவிதை
எழுதியுள்ளார்? |
இளசை
சுப்பிரமணியன், சாவித்திரி,
சி.சு.பாரதி, வேதாந்தி,
நித்தியா தீரர் |
|
11 |
பாரதியார் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட
----- என்ற பெயரில் இதழை நடத்த விரும்பினார்? |
சித்திராவளி |
|
11 |
பாரதியார் தமிழாசிரியராக பணியாற்றிய பள்ளி எது? |
மதுரை
சேதுபதி உயர்நிலைப்பள்ளி |
|
11 |
பாரதியார் தம் படைப்புக்களை வெளியிட்ட இதழ்கள்
எவை? |
சர்வஜன
மித்ரன், ஞானபானு,
தேசபக்தன், கதாரத்னாகரம்,
காமன்வில், கலைமகள் |
|
11 |
பாரதியார் தன் மனைவி செல்லம்மாவை
எப்புனைப்பெயரில் அழைப்பார்? |
வள்ளி,
கண்ணம்மா |
|
11 |
பாரதியார் பணியாற்றிய பத்திரிகை எவை? |
சுதேசமித்திரன்,
சக்கரவர்த்தினி, இந்தியா,
பாலபாரதி, யங்கிந்தியா
விஜயா, சூர்யோதயம்,
கர்மயோகி |
|
11 |
பாரதியார் பெண்களுக்கு தமது ----- இதழில்
குரல் வெண்பா எழுதியுள்ளார்? |
சக்கரவர்த்தினி |
|
11 |
பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது
பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர் யார்? |
கனக
சுப்புரத்தினம் |
|
11 |
பாரம்பரியத்தின் வேரூன்றிய நவீன மனிதர்' என்று அழைக்கப்படுபவர் யார்? |
இரவீந்தரநாத்
தாகூர் |
|
11 |
பார்த்து பார்த்து, நில் நில், உழுதுழுது - |
அடுக்குத்தொடர்கள் |
|
11 |
பாலைத் திணை பாடிய புலவர் யார்? |
ஓதலாந்தையர் |
|
11 |
பால் எருமை கொட்டில்களை புனித இடமாக
கருதுபவர்கள் யார்? |
நீலகிரியில்
உள்ள தோடர் இனத்தவர் |
|
11 |
பால்நிலாப் பாதை.வெட்டவெளிதனில்
கொட்டிக்கிடக்குது போன்ற நூல்களை எழுதியவர்? |
இளையராஜா |
|
11 |
பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன், ஆலாபனை முதலான நூல்களை எழுதியவர்? |
அப்துல்
ரகுமான் |
|
11 |
பி.எஸ்.ராமையாவின் சிறுகதை பாணி என்ற நூலை எழுதியவர்? |
சி.சு.செல்லப்பா |
|
11 |
பிங்கல நிகண்டில் காணப்படும் பண்களின்
எண்ணிக்கை? |
103 |
|
11 |
பியால என்று அழைக்கப்படும் மரம் எங்கு
உள்ளது? |
சாந்தி
நிகேதன் |
|
11 |
பிரசம் என்ற சொல்லின் பொருள்? |
தேன் |
|
11 |
பிரடெரி பாண்டிங்கை பிறந்தநாளான ----- ஐ உலக
நீரிழிவு நோய் நாளாக WHO 1991முதல் கடைப்பிடித்து வருகிறது? |
நவம்பர்
- 14 |
|
11 |
பிரமிள் என்ற பெயரில் கவிதை எழுதியவர் யார்? |
சிவராமலிங்கம் |
|
11 |
பிராகாமியம் - |
இயற்கை
தடைகளை கடக்கும் ஆற்றல் |
|
11 |
பிரான்சுவா மார்த்தேனுக்கு பிறகு
புதுச்சேரியின் தலைமை பொறுப்பினை ஏற்றவர் யார்? |
கியோம்
ஆந்த்ரே எபோர் |
|
11 |
பிரித்திகா யாஷினி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்? |
சேலம் |
|
11 |
பிரித்து எழுதுக அரும்பொருள்? |
அருமை
+ பொருள் |
|
11 |
பிரித்து எழுதுக இழுக்கின்றி? |
இழுக்கு
+ இன்றி |
|
11 |
பிரித்து எழுதுக உயர்ந்தோங்கும்? |
உயர்ந்து
+ ஓங்கும் |
|
11 |
பிரித்து எழுதுக 'உலகனைத்தும்'? |
உலகு
+ அனைத்தும் |
|
11 |
பிரித்து எழுதுக என்றிவை? |
என்று
+ இவை |
|
11 |
பிரித்து எழுதுக சிறுகோள்? |
சிறுமை
+ கோல் |
|
11 |
பிரித்து எழுதுக தண்டுடை |
தண்டு
+ உடை |
|
11 |
பிரித்து எழுதுக திருப்புகழ்? |
திரு
+ புகழ் |
|
11 |
பிரித்து எழுதுக 'திருவடி'? |
திரு
+ அடி |
|
11 |
பிரித்து எழுதுக 'பயமில்லை'? |
பயம்
+ இல்லை |
|
11 |
பிரித்து எழுதுக பெருங்கலகம்? |
பெருமை
+ கழகம் |
|
11 |
பிரித்து எழுதுக பொற்சிலம்பு? |
பொன்
+ சிலம்பு |
|
11 |
பிரித்து எழுதுக மனையென? |
மனை
+ என |
|
11 |
பிரித்து எழுதுக முறையறிந்து? |
முறை
+ அறிந்து |
|
11 |
பிரித்து எழுதுக: - கருங்கடல்? |
கருமை
+ கடல் |
|
11 |
பிரித்து எழுதுக: - காலத்தச்சன் - |
காலம்
+ தச்சன் |
|
11 |
பிரித்து எழுதுக: - நீரோடை - |
நீர்
+ ஓடை |
|
11 |
பிரித்து எழுதுக: - மண்ணுடை - |
மண்
+ உடை |
|
11 |
பிரித்து எழுதுக'கற்பொடி '? |
கல்
+ பொடி |
|
11 |
பிரிந்ததோர் இலக்கணக்குறிப்பு தருக? |
வினையாலணையும்
பெயர் |
|
11 |
பிரெஞ்சு ஆளுநர் டுமாஸ் நாணய அச்சடிப்பு
உரிமையை பெற்ற ஆண்டு? |
1736 |
|
11 |
பிரெஞ்சு மொழியில் உள்ள தொழிலாளர் சட்டத்தை
தமிழில் தந்தவர்? |
பாரதிதாசன் |
|
11 |
பிழைகள் உள்ள அச்சுப்படியை திருத்துவதற்கு
கையாளப்படும் திருத்த குறியீடுகளை எத்தனை வகையாக பிரிக்கின்றனர்? |
5 |
|
11 |
பிழைப்பு - |
வாழ்தல் |
|
11 |
பிறப்பறுத்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? |
சித்தர்கள் |
|
11 |
பிறவி துன்பங்களுக்கு காரணமான தீவினையால் இன்னும் பிறவியெடுத்தாலும்
ஏழுபிறப்பிலும் இல்லையென்று இரப்போருக்கு இல்லையென்று உறையாத உள்ளம் அளிப்பாயாக
என்று கர்ணன் யாரிடம் வரம் கேட்டான்? |
கண்ணன் |
|
11 |
பிற்காலத்தில் ஐந்தாக விரிவாக்கப்பட்ட மூவகை
இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கங்களையும் கற்பிப்போர்
----- எனப்பட்டனர்? |
ஆசிரியர் |
|
11 |
பின்னிய, முளைத்த - |
பெயரெச்சங்கள் |
|
11 |
புகலெனில் பிரித்து எழுதுக? |
புகழ்
+ எனில் |
|
11 |
புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிகவுயர்ந்த
கோபுரத்தை அமைத்தவர்கள் யார்? |
விஜயநகர
அரசு |
|
11 |
புகழ்ப்பண்பு - |
வினைத்தொகை |
|
11 |
புகாஅர் என்பதன் பொருள்? |
ஆற்றுமுகம் |
|
11 |
புக்கவிட்டு - |
போகவிட்டு |
|
11 |
புடைத்தல் என்ற சொல்லின் பொருள் என்ன? |
கோல்கொண்டு
ஒச்சுதல் |
|
11 |
புதிய பள்ளிகளை தொடங்கி நடத்தும் பொறுப்பை
தனியாருக்கு வழங்க பரிந்துரைத்த கல்விக்குழு எது? |
ஹண்டர்
கல்விக்குழு |
|
11 |
புதுச்சேரி பட்டினத்திற்கு உள்ளேயும், சம்பாக் கோவில் அருகிலும்
காலைக்கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்க ஆளுநர் தூய்மா ஆணை பிறப்பித்த ஆண்டு? |
101739 |
|
11 |
புதுச்சேரி வரலாற்றினை பதிவு செய்தவர்களில்
முதன்மையானவர்? |
ஆனந்தரங்கர் |
|
11 |
புதுச்சேரியில் இருந்து மணிலாவுக்கு சென்ற கப்பலில்
பணியாற்றிய தமிழ் மாலுமி யார்? |
அழகப்பன் |
|
11 |
புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் எழுச்சியும்
வீழிச்சியும் யாரின் வாழ்வோடு ஒன்றிருப்பது ஓர் அறிய நிகழ்வு? |
ஆனந்தரங்கர் |
|
11 |
புதுச்சேரியின் இராணுவ அரசியல் செய்திகளை
முகலாயருக்கும், ஆங்கிலேயருக்கும் கூறுவதாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்தப்பட்ட போது புதுச்சேரியின் ஆளுநராக
இருந்தவர் யார்? |
லெறி |
|
11 |
புதுச்சேரியின் நாணயம் அச்சிடும் உரிமையை
நிஜாமிடமிருந்து பிரெஞ்சு வணிக கழகம் பெற்ற ஆண்டு? |
1736 |
|
11 |
புதுமைப்பித்தன் இயற்பெயர் என்ன? |
சொ.விருத்தாச்சலம் |
|
11 |
புத்திசாலித்தனம், படைப்பு உணர்ச்சி, ஞபாகத்திற்கு காரணம் எது? |
நியூரான்களின்
வலைப்பின்னல் |
|
11 |
புயம் - |
தோள் |
|
11 |
புயல் - |
மேகம் |
|
11 |
புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்றும் சிறப்பு
பெயர்களால் அழைக்கப்படுபவர்? |
பாரதிதாசன் |
|
11 |
புரவி - |
உலகம் |
|
11 |
புரையோர் - |
சான்றோர் |
|
11 |
புலிபோல பாய்ந்தான் - |
வினை
(தொழில்) |
|
11 |
புல்புழு, இராப்பகல் - |
உம்மைத்தொகை |
|
11 |
புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து கவிதை
படைத்தவர்? |
மௌலானா
ரூமி |
|
11 |
புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத்
சௌராஸியாவுடன் இணைந்து 'காற்றை தவிர ஏதுமில்லை' என்னும் இசைத்தொகுப்பை வெளியிட்டவர்? |
இளையராஜா |
|
11 |
புவியாட்சி - |
புவி
+ ஆட்சி |
|
11 |
புழுக்களும் பூச்சியும் - |
எண்ணும்மை |
|
11 |
புறநானூறு பாடல்கள் எந்த வகை பாவால் ஆனது? |
அகவற்பா |
|
11 |
புறநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை? |
400 |
|
11 |
புறந்தருதல் - |
புறம்
+ தருதல் |
|
11 |
புறம், புறப்பாட்டுயென அழைக்கப்படும் நூல்
எது? |
புறநானூறு |
|
11 |
புறனானூற்றை உ.வே.சா.முதன் முதலில் பதிப்பித்து
வெளியிட்ட ஆண்டு? |
1894 |
|
11 |
பூக்குலை - |
இரண்டாம்
வேற்றுமை உருபும் உடன்தொக்க தொகை |
|
11 |
பூப்பெயர் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு? |
பூங்கொடி |
|
11 |
பூம்பராகம் - |
பூவில்
உள்ள மகரந்தம் |
|
11 |
பூரணம் - |
நிறைவு |
|
11 |
பெட்டிக்கு வந்து பின் எல்லாக் காய்களும்
சமம்தான் சதுரங்க காய்கள் என்று பாடியவர் யார்? |
இஸ்ஸா |
|
11 |
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
என்ற வரியை இயற்றியவர்? |
பாரதிதாசன் |
|
11 |
பெண்ணுக்கு முதன்மை தரும் இரு காப்பியங்கள் எவை? |
சிலப்பதிகாரம்,
மணிமேகலை |
|
11 |
பெண்மை வெல்க என்று கூத்திடுவோம் என்ற
கவிதையை இயற்றியவர் யார்? |
பாரதியார் |
|
11 |
பெயருடன் சேரும் ஆக்கப்பெயர் விகுதிகள்? |
காரன்,
காரர், காரி,
ஆள், ஆளர்,
ஆளி, தாரர் |
|
11 |
பெயருடன் வினையுடன் சேரும் ஆக்கப்பெயர்
விகுதிக்கு எ.கா? |
அகம் |
|
11 |
பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளை
சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ----- எனப்படும்? |
ஆக்கப்பெயர் |
|
11 |
பெயர் பகுப்பதத்தில் வரும் இடைநிலையை
----- என்பர்? |
பெயர்
இடைநிலை |
|
11 |
பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பிரித்துப்பொருள்
தரும் நிலையில் இருந்தால் ----- என்பர்? |
பகுபதம் |
|
11 |
பெரியவன் கவிராயரின் காலம் எது? |
28 ஆம் நூற்றாண்டு |
|
11 |
பெருத்தவத்தாய் என்பதன் பொருள்? |
பெரிய
தவமுடையவர் |
|
11 |
பெரும்பாலும் ----- இடைநிலைக்கும்
விகுதிக்கும் இடையில் வரும்? |
சாரியை |
|
11 |
பெரும்பாலும் ----- என்னும் மூன்று
எழுத்துக்களுள் ஒன்று சந்தியாக வரும்? |
த்,
ப், க் |
|
11 |
பெரும்புகழ், தெண்டிரை - |
பண்புத்தொகை |
|
11 |
பேரக்குழு - |
பெருமை
+ அழுகு |
|
11 |
பேரன்பு, நெடுங்குன்று - |
பண்புத்தொகை |
|
11 |
பேராசிரியர் எங்கு பிறந்தார்? |
ஆலப்புழையில் |
|
11 |
பொ.ஆ.மு.6ஆம் நூற்றாண்டில் மனம் என்பது மூலையில்
இருக்கிறது என்று கூறியவர்? |
பித்த
கோரஸ் |
|
11 |
பொருள் எலாம், நிகர் அலன் - |
இடைக்குறை
விகாரங்கள் |
|
11 |
பொருள் எலாம், நிகர் அலன் - |
இடைக்குறை
விகாரங்கள் |
|
11 |
பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும்
ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றனர் என்பதை விளக்கும் நூல் எது? |
புறநானூறு |
|
11 |
பொறிகள் - |
ஐம்புலன் |
|
11 |
பொற்கலம், பொற்சிலம்பு - |
மூன்றாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை |
|
11 |
பொன் - |
1/2 வராகன் |
|
11 |
ப்ரொக்காவின் பேட்டை அல்லது ப்ரொக்காஸ் ஏரியா என
அழைக்கப்படும் மூளையின் பகுதி எது? |
இடது
மூளையின் முன்பகுதி |
|
11 |
மகர ஈற்று புணர்ச்சி ----- நிலைகளில்
வரும்? |
3 |
|
11 |
மகர ஈற்று புணர்ச்சிக்கு
எடுத்துக்காட்டு தருக? |
பாடவேளை,
காலங்கடந்தவன், பழத்தோல் |
|
11 |
மகிமா - |
வரையறையற்று
விரிந்து படரும் ஆற்றல் |
|
11 |
மக்களால் அன்புடன் பண்டுவர் என அழைக்கத்
தொடங்கியவர் யார்? |
அபிரகாம்
பண்டிதர் |
|
11 |
மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை
எடுத்து கூறுதல் ----- துறையாகும்? |
பொருண்மொழிக்காஞ்சி
துறை |
|
11 |
மணி என்பதன் பொருள்? |
மாணிக்கம் |
|
11 |
மணிக்குளம் - |
மணி
+ குளம் |
|
11 |
மண்டலம் என்ற சொல்லின் பொருள் எது? |
உலகம் |
|
11 |
மண்டிய - |
நிறைந்த |
|
11 |
மண்ணுக்கு வனம் சேர்ப்பன எது? |
மண்புழு,
ஊடுபயிர், இயற்கை
உரம் |
|
11 |
மண்ணுடைய ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது
ஈத்துக்கை தண்டாக் கைகூடும் என்ற பதிற்றுப்பத்து பாடலை பாடியவர்? |
குமட்டூர்
கண்ணனார் |
|
11 |
மதீனா நகர மாடங்கள் எவ்வாறு
அமைந்திருக்கின்றன? |
சீறாப்புராணம் |
|
11 |
மதீனா நகரில் தானத்திலும், தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள்
தீன் நெறியை வளர்த்த பாங்கினை கூறும் சீறாப்புராண காண்டம் எது? |
ஹிஜிறத்து
காண்டம் |
|
11 |
மதுகை என்பதன் பொருள் என்ன? |
பெருமிதம் |
|
11 |
மந்த மூளையானது எத்தனை பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது? |
3 |
|
11 |
மரணத்தின் பின் மனிதர் நிலை' என்ற நூலை இயற்றியவர் யார்? |
மறைமலையடிகள் |
|
11 |
மருண்டனென் - |
தன்மை
ஒருமை வினைமுற்று |
|
11 |
மருண்டெனன் - |
வியப்படைந்தேன் |
|
11 |
மருதத்திணை பாடிய புலவர் யார்? |
ஓரம்போகியார் |
|
11 |
மருவிலா - |
குற்றம்
இல்லாத |
|
11 |
மலயத்துவஜ' என அழைக்கப்பட்ட மன்னன்? |
பாண்டிய
மன்னன் |
|
11 |
மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடைஇ டங்கனி
வந்துளம் ஆடும்என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? |
திருமலை
முருகன் பள்ளு |
|
11 |
மலா' என்ற சொல் வழக்கத்தில் உள்ள மாநிலம்
எது? |
ஆந்திரப்பிரதேசம் |
|
11 |
மலேறு - |
தட்சிண
கன்னடா |
|
11 |
மலை என்ற சொல்லை அடிப்படையாக கொண்டு
உருவாகியுள்ள இனக்குழுக்கள் : மலவேடா - |
இடுக்கி
- கேரளா |
|
11 |
மலை என்ற வடிவம் 'தோணிமலை' என்ற பெயரில் ஒரே ஒரு முறை
பயன்படுத்தப்பட்டுள்ள மாநிலம் எது? |
கர்நாடகத்தில் |
|
11 |
மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை
----- என்ற கலைச்சொல்லாக அழைப்பர்? |
Orology |
|
11 |
மலைக்கிழவியின் நரைத்த கூந்தல் என்ற பாடலின்
இடம்பெற்றுள்ள உருவகம் எது? |
நிறம்
உருவகம் |
|
11 |
மலையலை, குகைமுகம் - |
உவமைத்தொகை |
|
11 |
மலையும் மலை சார்ந்த பகுதியை எவ்வாறு
குறிப்போம்? |
குறிஞ்சி |
|
11 |
மல்லல் - |
வளமை |
|
11 |
மழைபோல கொடுக்கும் கை - |
பயன் |
|
11 |
மனமும் மூளையும் வேறு என்று கூறியவர்? |
டெஸ்கர்ட்டெஸ் |
|
11 |
மனித உடலில் மொத்த இரத்தம் மற்றும்
உயிர்வெளி தேவையில் மூளையானது எத்தனை பங்கை எடுத்துக்கொள்கிறது? |
ஐந்தில்
ஒரு பாகத்தை |
|
11 |
மனித உடலின் எடையில் மூளை எத்தனை பங்கை
கொண்டுள்ளது? |
ஐம்பதில்
ஒரு பங்கு |
|
11 |
மனித உணர்வுகளுக்கு இசை வடிவம் கொடுக்க
முடியும் என்ற வகையில் இளையராஜா எக்குறும்படத்திற்கு பின்னணி இசை அமைத்தார்? |
இந்தியா
24 மணி நேரம் |
|
11 |
மனித உயிர்கள் வாழ அடிப்படையாக
விளக்குவது எது? |
வேளாண்மை |
|
11 |
மனித சமூகத்தின் ஆதி நிலம்? |
மலை |
|
11 |
மனித மூளை சுமார் ----- வாட் சக்தியை
உற்பத்தி செய்கின்றது? |
10 |
|
11 |
மனித மூளையானது 20 வயது முதல் ஆண்டுக்கு ----- கிராம்
குறைகின்றது? |
ஒருகிராம் |
|
11 |
மனித மூளையில் எவ்வளவு சதவீத நீர் உள்ளது? |
0.8 |
|
11 |
மனிதர்களிடையே தான் என்ற உணர்வை ஒழித்தவர் யார்? |
பாரதியார் |
|
11 |
மனிதர்களை தவிர்த்து அதிக நாள் வாழும்
தரைவாழ்விலங்கு எது? |
யானை |
|
11 |
மனிதனின் மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் மூளையின்
எப்பகுதியில் உள்ளன? |
முன்மூளை |
|
11 |
மனிதன் பிறந்தது முதல் இளமைக்காலம் வரை
மனித மூளையானது எத்தனை மடங்கு அதிகமாகிறது? |
3 மடங்கு |
|
11 |
மனிதன் மொத்த எடையில் மூளையின் எடை எவ்வளவு? |
0.025 |
|
11 |
மனைமருட்சி என அழைக்கப்படும் துறை எது? |
மகள்
நிலை உரைத்தல் |
|
11 |
மனோன்மணீய நாடகத்தில் சுந்தர முன்வர சுரங்கம்
அமைக்கும் பணியை யாருக்கு அளித்திருந்தார்? |
நடராஜர் |
|
11 |
மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதைகள் எது? |
சிவகாமியின்
சரிதம் |
|
11 |
மனோன்மணீயம் எத்தனை அங்கங்களை கொண்டது? |
ஐந்து |
|
11 |
மனோன்மணீயம் எத்தனை காலங்களை கொண்டது? |
இருபது |
|
11 |
மனோன்மணீயம் எந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்
தோன்றியது? |
19ம்
நூற்றாண்டு |
|
11 |
மனோன்மணீயம் எப்பாவகையால் பாடப்பட்டுள்ளது? |
ஆசிரியப்பா |
|
11 |
மன்னுயிர் - |
நிலைபெற்றுள்ள
உயிர்த்தொகுதி |
|
11 |
மன்னுயிர் என்பதனை பிரித்து எழுதுக? |
மன்
+ உயிர் |
|
11 |
மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான
காவியத்தை படைத்தவர்? |
மௌலானா
ரூமி |
|
11 |
மாசுணம் - |
பாம்பு |
|
11 |
மாட்சி என்னும் சொல்லின் பொருள் என்ன? |
பெருமை |
|
11 |
மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்? |
திருவாதவூர் |
|
11 |
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு
ஆரட்டோரியா என்னும் இசை வடிவில் இசை அமைத்தவர் யார்? |
இளையராஜா |
|
11 |
மாணிக்கவாசகர் சைவ சமய குறவர் ----- ஒருவர்? |
நால்வரில் |
|
11 |
மாதே - |
விளி |
|
11 |
மாநகர், உறுபகை - |
உரிச்சொற்றொடர் |
|
11 |
மாமுன் நேர் ஒன்றி வருதல் ----- எனப்படும்? |
நேரொன்றாசிரியத்தளை |
|
11 |
மால் - |
விஷ்ணு |
|
11 |
மாழ்கி என்பதன் பொருள்? |
தொட்டால்
சுருங்கி எனும் தாவரம் |
|
11 |
மாழ்குதல் என்பதன் பொருள்? |
மயங்குதல் |
|
11 |
மிக அதிக எடையுள்ள மனித மூளை? |
2049 கிராம் |
|
11 |
மீட்சி என்பதன் பொருள்? |
விடுதலை |
|
11 |
மீராவின் இயற்பெயர்? |
மீ.ராசேந்திரன் |
|
11 |
மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே ஒரு என்ற பாடல்
வரியை பாடியவர் யார்? |
கவிமணி |
|
11 |
மீன்கோணம், பெருகும் வேட்கை உள்ளிட்ட கட்டுரைத்
தொகுப்பை எழுதியவர் யார்? |
அழகிய
பெரியவன் |
|
11 |
முகலாய பேரரசில் யாருடைய காலத்தில்
நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது? |
பாபர் |
|
11 |
முகலாய பேரரசில் யாருடைய காலத்தில்
நாட்குறிப்பு எழுதும் பழக்கம் தடை செய்யப்பட்டு இருந்தது? |
ஒளரங்கசீப் |
|
11 |
முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும்
என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்? |
தொல்காப்பியம் |
|
11 |
முண்டாக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? |
பாரதியார் |
|
11 |
முதலடியும் இறுதியடியும் நான்கு சீர்களை பெற்று
இடையடிகள் இணை இணையாக இரண்டு அல்லது மூன்று சீர்களை பெற்று வருவது ----- பா
ஆகும்? |
இணைக்குறள்
ஆசிரியப்பா |
|
11 |
முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல்? |
குறுந்தொகை |
|
11 |
முதல் மரபணு பொறியியல் தொழில்நுட்ப
செயற்கை மனித இன்சுலின் 1978ல் ----- ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டது? |
பாக்டீரியா |
|
11 |
முத்தியும்பெறுதி - |
உயர்வுசிறப்பும்மை |
|
11 |
முத்தியும்பெறுதி - |
உயர்வுசிறப்பும்மை |
|
11 |
முந்நீர் மடு - |
கடலாகிய
நீர் நிலை |
|
11 |
முயலா என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம் |
|
11 |
முல்லை திணை பாடிய புலவர் யார்? |
பேயனார் |
|
11 |
முழக்கம் என்பதன் பொருள்? |
ஓங்கி
உரைத்தல் |
|
11 |
முற்றியலுகர புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு? |
வரவறிந்தான் |
|
11 |
முனிதல் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
வெறுத்தல் |
|
11 |
மூளை ----- முளைக்கிறது? |
முதுகுத்தண்டு |
|
11 |
மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மில்லி
இரத்தம் தேவைப்படுகிறது? |
800 மில்லி |
|
11 |
மூளையில் வார்த்தைகள் அறியப்படும் இடத்தை
கண்டறிந்தவர் யார்? |
வெர்னிக் |
|
11 |
மூளையின் எந்த பகுதி பேச, எழுத, சிந்திக்க கணக்கிட உதவுகிறது? |
இடது
பகுதி |
|
11 |
மூன்ற மூன்று சுரங்களைக்கொண்டு ஒரு
தெலுங்கு பாடலுக்கு இசையமைத்தவர்? |
இளையராஜா |
|
11 |
மூன்று மாத குளுக்கோஸ் சராசரி பரிசோதனையின்
பெயர் என்ன? |
HbA1c |
|
11 |
மெட்ராஸ் காலேஜ் ஸ்காட்லாந்தில் எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
மெட்ராஸ்
சிஸ்டம், பெல்
சிஸ்டெம், மானிடரி சிஸ்டம் |
|
11 |
மெய்ம்மயக்கம் எத்தனை வகைப்படும்? |
2 |
|
11 |
மெய்யீற்று புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு? |
வாயொலி |
|
11 |
மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? |
3 |
|
11 |
மேற்கத்திய பாணியில் கல்விமுறையான ஆங்கிலவழிக்
கல்விமுறை மூலமாகவே இந்தியர்களை முன்னேற்ற முடியும் என வாதிட்டவர்கள் -----
என்று அழைக்கப்பட்டனர்? |
மேற்கத்தியவாதிகள் |
|
11 |
மேற்கோள் குறி எத்தனை வகைப்படும்? |
இரண்டு |
|
11 |
மைக்ரோவாட் என்பது? |
ஒரு
வாட் சக்தியில் பத்து லட்சத்தில் ஒரு பாகம் |
|
11 |
மொக்கலவாத சருக்கம், புத்தவாத சருக்கங்கள் இடம்பெற்றுள்ள
நூல்? |
நீலகேசி |
|
11 |
மொழி அறிவு மூளைக்குள் பதிந்திருக்கிறது
என்று கூறியவர்? |
நோம்
சோம்ஸ்கி |
|
11 |
மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை
பேசும் செய்யுள் வகை யாது? |
திருச்சாழல் |
|
11 |
மொழிபெயர்ப்பின் வகைகள் யாவை? |
மொழிபெயர்ப்பு,
தழுவல், சுருக்கம்,
மொழியாக்கம் |
|
11 |
மோகரி - |
14 ரூபாய் மதிப்புள்ள தங்க
நாணயம் |
|
11 |
யாக்கை - |
உடல் |
|
11 |
யாணர் - |
புது
வருவாய் |
|
11 |
யாதினு மாழ்கும்அம் மாழ்கியும் என்றுழி
என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்? |
நீலகேசி |
|
11 |
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலை
இயற்றியவர் யார்? |
கணியன்
பூங்குன்றனார் |
|
11 |
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
என்பதே ----- நோக்கம்? |
சித்தர் |
|
11 |
யாருடைய கவிதைகள் முழுமையாக பிரமிள்
கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது? |
சிவராமலிங்கம் |
|
11 |
யாருடைய காலத்தில் தலைமை மொழிபெயர்ப்பாளராக
ஆனந்தரங்கர் விளங்கினார்? |
துய்ப்ளே |
|
11 |
யாருடைய நாட்குறிப்பு 18ம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றை
அறிந்து கொள்ள உதவுகிறது? |
ஆனந்தரங்கர் |
|
11 |
யாருடைய நாட்குறிப்பு 25 ஆண்டுகள் தென்னிந்திய வரலாற்றை
அறிந்துகொள்ள உதவுகிறது? |
ஆனந்தரங்கர் |
|
11 |
யார் வேண்டுகோளுக்கிணங்க சீறாப்புராணத்தை
உமறுப்புலவர் எழுதினார்? |
வள்ளல்
சீதக்காதி |
|
11 |
யானை டாக்டர் என்று அழைக்கப்படுபவர் யார்? |
டாக்டர்
வி.கிருணஷ்மூர்த்தி |
|
11 |
யானைகளின் உடல் நிலையை பேணுவதற்குரிய
வழிமுறைகளை கூறியவர் யார்? |
டாக்டர்
வி.கிருணஷ்மூர்த்தி |
|
11 |
யானைகளுக்காக தம் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் யார்? |
டாக்டர்
வி.கிருணஷ்மூர்த்தி |
|
11 |
யானைகளுக்குரிய சிறப்பு மருத்துவராக அறியப்பட்டவர்
யார்? |
டாக்டர்
வி.கிருணஷ்மூர்த்தி |
|
11 |
யானைகள் - அழியும் பேருயிர் என்ற நூலின்
ஆசிரியர் யார்? |
ச.முகமது
அலி, க.யோகானந்த் |
|
11 |
யானைகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன? |
70 ஆண்டுகள் |
|
11 |
யானையின் மூளை அதன் உடல் எடையில் எத்தனை
சதவீதம்? |
0.002 |
|
11 |
யானையை பாத்திரமாக வைத்து ஊமைச்செந்நாய், மத்தகம் போன்ற கதைகளை எழுதியவர்
யார்? |
வி.கிருஷ்ணமூர்த்தி |
|
11 |
யோக மார்க்கத்தையும், ஞான மார்க்கத்தையும் தங்களின்
உயிர்நெறிகளாக கொண்டவர்களாக யார்? |
சித்தர்கள் |
|
11 |
ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள் உள்ளிட்ட பல சிறுகதைகளை
எழுதியவர் யார்? |
சுந்தர
ராமசாமி |
|
11 |
ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவுக்கு
சிம்பொனி இசைக்கோலத்தை அமைத்துக்கட்டியவர் யார்? |
இளையராஜா |
|
11 |
லகிமா - |
காற்றில்
மிதக்கும் ஆற்றல் |
|
11 |
லங்காபுரி ராஜா' என்ற சிறுகதை தொகுப்பை எழுதியவர் யார்? |
சிவராமலிங்கம் |
|
11 |
லதா மங்கேஷ்கர் விருது வழங்கிய மாநிலம்? |
மத்தியபிரதேசம் |
|
11 |
லோக் அதாலத் நீதிபதியாக முதன் முறையாக
நியமிக்கப்பட்ட திருநங்கை யார்? |
ஜோயிதா
மோண்டல் மாஹி |
|
11 |
வக்கப்பாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னன்
வரபதி ஆட்கொண்டான் யாரை ஆதரித்தார்? |
வில்லிபுத்தூரார் |
|
11 |
வங்க அரசு தமிழ் - வங்க மொழிகளுக்கு யார்
ஆற்றிய தொண்டை பாராட்டி 'நேதாஜி இலக்கிய விருது' வழங்கியது? |
த.நா.குமாரசுவாமி |
|
11 |
வசித்வம் - |
உலக
படைப்புக்களை எல்லாம் அடக்கி ஆளும் ஆற்றல் |
|
11 |
வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே என்று
கூறும் நூல் எது? |
தொல்காப்பியம் |
|
11 |
வஞ்சிப்பா - |
தூங்கலோசை |
|
11 |
வடமேற்கு இந்தியாவில் இன்றுவரை வழக்கில் உள்ள
'கொற்கை, வஞ்சி, தொண்டி, வளாகத்தை ஆய்வுலகிற்கு கொண்டு வந்தவர் யார்? |
ஆர்.பாலகிருஷ்ணன் |
|
11 |
வடமொழியில் ----- என்ற சொல்
மலபாருக்கு மேற்கே உள்ள மலைகளை குறிக்கிறது? |
மலய |
|
11 |
வடமொழியில் எழுதப்பட்ட இராமாயணத்தை தமிழில்
கம்பராமாயணம் என்ற பெயரில் எழுதியவர் யார்? |
கம்பர் |
|
11 |
வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்தை தழுவி
தமிழில் வில்லிபாரதம் என்ற பெயரில் எழுதியவர் யார்? |
வில்லிபுத்தூரார் |
|
11 |
வடமொழியினர் குறிப்பிடுகிற 'தொனிக்கு' இணையானது? |
இறைச்சி |
|
11 |
வடிவம், நடனம் ஆடுவது, பாடுவது, நடிப்பது போன்ற செயல்கள் மூளையின்
எந்தப்பகுதியில் நடக்கிறது? |
வலது
பகுதி |
|
11 |
வண்ணந் தாமே நாலைந் தென்பா என்று கூறும்
நூல் எது? |
தொல்காப்பியம் |
|
11 |
வண்ணம் என்பது? |
சாந்த
வேறுபாடு ஆகும் |
|
11 |
வதுவை - |
திருமணம் |
|
11 |
வந்தே மாதரம்' மற்றும் 'ஜன கன மன' என்ற இசைத்தொகுதிகளை வெளியிட்டவர்? |
ஏ.ஆர்.ரஹ்மான் |
|
11 |
வராகன் - |
3 அல்லது 2
ரூபாய் |
|
11 |
வரிசை - |
சன்மானம் |
|
11 |
வரை - |
மலை |
|
11 |
வள்ளல் சீதக்காதி, அபுல்காசிம் மரைக்காயர் ஆகியோர்
யாரை ஆதரித்தனர்? |
உமறுப்புலவர் |
|
11 |
வறண்ட வாழ்வு துளிர்க்க மழைபோல் வந்தாய்
நீ என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை? |
பயன்
உவமை |
|
11 |
வறன் என்ற சொல்லின் பொருள் என்ன? |
வறுமை |
|
11 |
வறுமையிலும் செம்மையாய் வாழ அறிவுறுத்துவது? |
கல்வி |
|
11 |
வனப்பேணுநர்களுக்கும் வழங்கப்படும் மிக உயரிய விருது எது? |
வேணுமேனன்
எலீஸ் |
|
11 |
வன்னம் - |
அழகு |
|
11 |
வாடிவாசல் என்ற புதினத்தை எழுதியவர் யார்? |
சி.சு.செல்லப்பா |
|
11 |
வாமனன் வடிவில் வந்து
மாவலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி தானம் பெற்று, மூன்றடியால் மூவுலகத்தையும் கவர்ந்தவன் யார்? |
கண்ணன் |
|
11 |
வாமன் என்பதன் பொருள்? |
அருகன் |
|
11 |
வாய்க்கால் - |
இலக்கண
போலி |
|
11 |
வாய்த்துரை என்பதன் பொருள்? |
பொருத்தமான
உரை |
|
11 |
வாரணம் - |
யானை |
|
11 |
வாவித் தரங்கம் என்ற சொல்லின் பொருள் எது? |
குளத்தில்
எழும் அலை |
|
11 |
வாழ்அயன், செய்புண்ணியம் - |
வினைத்தொகை |
|
11 |
வாழ்அயன், செய்புண்ணியம் - |
வினைத்தொகை |
|
11 |
வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே' என்ற பாரதிதாசனின் பாடலை தமிழ்தாய்
வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு? |
புதுச்சேரி |
|
11 |
வானம் வசப்படும் என்ற நூலினை எழுதியவர்
யார்? |
பிரபஞ்சன் |
|
11 |
வான் பொய்த்தது என்ற சொற்றோடர்
உணர்த்தும் மறைமுகப்பொருள் எது? |
மழை
பொய்யவில்லை |
|
11 |
வாஸ்கோடகாமா அவர்களின் நாட்குறிப்பு யாரால்
பதிவு செய்யப்பட்டது? |
ஆழ்வாரோ
வெல்லோ |
|
11 |
விகுதி தனியே வராமல் துணையாக பெற்று வரும்
எழுத்தே ----- ஆகும்? |
எழுத்துப்பேறு |
|
11 |
விசயன் - |
அருச்சுனன் |
|
11 |
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட
சமுத்திரம் நானென்று கூவு என்ற பாடலை இயற்றியவர் யார்? |
பாரதிதாசன் |
|
11 |
விசித்திர சித்தன் என அழைக்கப்படுபவர் யார்? |
முதலாம்
மகேந்திரவர்ம பல்லவன் |
|
11 |
விஞ்ஞானி' என்ற கவியரங்க கவிதை யாருடைய
தலைமையில் அரங்கேற்றப்பட்டது? |
கண்ணதாசன் |
|
11 |
விடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான் வெளுப்பது
உனது விடியலில்லை ' என்ற கவிதையை எழுதியவர் யார்? |
அப்துல்
ரகுமான் |
|
11 |
விடையை கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்' என்ற கவிதையை எழுதியவர் யார்? |
அப்துல்
ரகுமான் |
|
11 |
விண்டு - |
திறந்து |
|
11 |
விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிளவ என்ற
பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
திருமுருகாற்றுப்படை |
|
11 |
விதியீறு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு? |
நிலத்தலைவர் |
|
11 |
வியங்கோள், தொழிற்பெயர், பெயரெச்சம், வினையெச்சம் போன்ற பல்வேறு இலக்கண
பொருண்மைகளை ----- பயன்படுகிறது? |
விகுதி |
|
11 |
வியப்புக்குறி, வியப்பிடை சொல்லுக்கு பின்பும்
நேர்கூற்று வியப்புத்தொடர் இறுதியிலும் அடுக்கு சொற்களின் பின்னும் ----- வருதல்
வேண்டும்? |
வியப்புக்குறி
(!) |
|
11 |
விரிகதிர், ஒழுகுநீர் - |
வினைத்தொகை |
|
11 |
விலாசம் - |
அழகு |
|
11 |
வில்லிபாரதம் ஆதி பருவம் முதல் சௌப்திக பருவம்
வரை எத்தனை பருவங்களை கொண்டுள்ளது? |
பத்து
பருவம் |
|
11 |
வில்லிபாரதம் எத்தனை விருத்த பாடல்களால் ஆனது? |
4351பாடல் |
|
11 |
விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை
எல்லாக் காலத்திலும் திகழும் என கூறியவர் யார்? |
மசானபு
ஃபுகோகா |
|
11 |
விழுந்த மலர் கிளைக்கு திரும்புகிறது அடடா
வண்ணத்துப்பூச்சி' என்ற பாடலை பாடியவர் யார்? |
மோரிடாகோ |
|
11 |
விளமுன் நிரை ஒன்றி வருதல் ----- எனப்படும்? |
நிரையொன்றாசிரியத்தளை |
|
11 |
விளையாட்டுப் பருவம் மாறாத மகள் இல்லறம் ஆற்றும்
பாங்கை கூறும் துறை எது? |
மனைமருட்சி |
|
11 |
வினாயவை என்ற சொல்லின் பொருள்? |
கேட்டவை |
|
11 |
வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகைபெற
வந்த உவமத் தோற்றம் என்று கூறும் நூல்? |
தொல்காப்பியம் |
|
11 |
வினை, பயன் மற்றும் குறியீடுகளை கொண்டு
உருவாக்கப்படுவது எது? |
உள்ளுறை
உவமம் |
|
11 |
வினைப்பகுப்பதத்தில் வரும் இடைநிலை எத்தனை வகைப்படும்? |
2 |
|
11 |
வினையுடன் எச்சத்துடனும் சேரும் ஆக்கப்பெயர்
விகுதிக்கு எ.கா? |
மானம் |
|
11 |
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்? |
இரவீந்தரநாத்
தாகூர் |
|
11 |
விஷ்ணுபுரம், கொற்றவை போன்ற புதினங்கள் எழுதியவர்
யார்? |
வி.கிருஷ்ணமூர்த்தி |
|
11 |
வீட்டிற்கோர் புத்தக சாலை வேண்டும் என்றவர் யார்? |
அண்ணா |
|
11 |
வீட்டுக்கு உயிர் வேலி வீதிக்கு விளக்கு தூண்
என்ற பாடலை இயற்றியவர் யார்? |
கவிஞர்
தாராபாரதி |
|
11 |
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில்
கூறப்படாத செய்திகளையும் பிற பொதுவான செய்திகளை தொகுத்து கூறுவது? |
பொதுவியல்
திணையாகும் |
|
11 |
வெப்பம் குளிர் - |
உம்மைத்தொகை |
|
11 |
வெயிலும் நிழலும்' என்ற கட்டுரை தொகுப்பை எழுதியவர்
யார்? |
சிவராமலிங்கம் |
|
11 |
வெளிக்கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம்
குறைவாகவும் இரண்டு கோபுரங்களை கட்டும் புதிய மரபை தோற்றுவித்தவர் யார்? |
இராசராசசோழன் |
|
11 |
வெளிப்படையாக பொருள் கூறினால் அது? |
உவமை |
|
11 |
வெள்ளியம்பலம்' என்ற அறக்கட்டளை நடத்தி வருபவர்? |
நர்த்தகி
நடராஜ் |
|
11 |
வென்றி - |
மெலித்தல்
விகாரம் |
|
11 |
வென்றி - |
மெலித்தல்
விகாரம் |
|
11 |
வென்றி - |
வெற்றி |
|
11 |
வேதித்து - |
மாற்றி |
|
11 |
வேளாண்மை இலக்கிய நூல் எது? |
பள்ளு |
|
11 |
வைக்கோல் பற்றிய மிகச்சிறந்த ஆய்வை செய்தவர்
யார்? |
ஜப்பான்
அறிஞர் மசானபு ஃபுகோகா |
|
11 |
வைஜெயந்தி மாலா, நர்த்தகி நடராஜ் ஆகியோரின் குறு யார்? |
தஞ்சை
கிட்டப்பா |
|
11 |
ழ' என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்? |
ஆத்மாநாம் |
|
11 |
ஜகதீச சந்திரபோஸ் எந்த நூற்றாண்டை
சேர்ந்தவர்? |
19ம்
நூற்றாண்டு |
|
11 |
ஜப்பானில் ஒசாகா நகரில் திருவாசகம், தேவாரம் பண்ணிசை பாடல்களை பரதமாக
நிகழ்த்தியவர் யார்? |
நர்த்தகி
நடராஜ் |
|
11 |
ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டித்து தமக்கு
வழங்கப்பட்ட 'சர்' பட்டத்தை துறந்தவர் யார்? |
இரவீந்தரநாத்
தாகூர் |
|
11 |
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஆண்டு? |
1919 |
|
11 |
ஜெயமோகன் எந்த ஊரை சேர்த்தவர்? |
நாகர்கோவில் |
|
11 |
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் 'சர்வதேச இசை'விருது யாருக்கு வழங்கப்பட்டது? |
ஏ.ஆர்.ரஹ்மான் |
|
11 |
ஹிஜிரத் என்ற அரபுச்சொல்லுக்கு ----- என்று
பொருள்? |
இடம்
பெயர்தல் |
Comments
Post a Comment