Skip to main content

Tamil 12th All

 

Class

Tamil

Answer

12

 ----- எனும் சொல் சங்க பாடல்களில் பயின்றுவரும் சொல்லாகும்.

மனையோள்

12

 ----- எனும் சொல் ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர்?

பள்ளி

12

----- முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்கு சென்று சேர்த்தன.

தாய்வழி

12

126 ஒற்றை வரிகளில் எழுதி துளிகள் என்னும் நூலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர்?

ஹிராக்ளிட்டஸ்

12

16 நரம்புகளைக் கொண்டது -

சகோட யாழ்

12

1646 ஆண்டு கணக்கெடுப்பு படி சென்னை மக்கள் தொகை எவ்வளவு?

19, 000

12

17 நரம்புகளைக் கொண்டது -

மகர யாழ்

12

18 வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு ஊர்தி, இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தையின் பெற்றோருக்கு வழங்கப்படும் தண்டனை என்ன?

3 ஆண்டு சிறை தண்டனை

12

1856 தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் எது?

இராயபுரம்

12

1879 ஆண்டு வம்சமணி தீபிகை என்னும் நூலை வெளியிட்டவர்?

கவிகேசரி சாமி தீட்சிதர்

12

1894ம் ஆண்டு புறநானூறு இந்த நூலை பதிப்பித்தவர்?

உ.வே.சாமிநாதர்

12

19 - ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சத்தினாலும் வெள்ளையர் வஞ்சத்தினாலும் ஆங்கிலேயரின் குடியேற்ற நாடுகளில் தமிழர்கள் ----- தோட்ட கூலிகளாக புலம்பெயர்தன?

தேயிலை தொட்டாள் கூலி, கரும்பு தோட்டத் தொழிலாளர்கள்

12

1932ல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் டாக்டர்பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் யார்?

உ.வே.சாமிநாதர்

12

1934 - ல் சிந்தாரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தியவர்?

தொ.பொ.மீனாட்சிசுந்தரனார்

12

1934 - ல் சிந்தாரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் உரையாற்றியவர் யார்?

ச.த.சற்குணம்

12

1962ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் நான் கைத்தறித் துறை இயக்குநராக பணியாற்றியவர்?

ஐராவதம் மகாதேவன்

12

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் பேசப்பட்ட தமிழகத்தின் வரலாற்றை மீது திராவிட இயலாக அடையளப்படுத்தியதில் பெரும் பங்கு உடையவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

7 நரம்புகளைக் கொண்டது -

செங்கோட்டியாழ் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை மன்னனிடம் பரிசாகப் பெற்றவள்?

12

checkout ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

வெளியேறுதல்

12

EPIC என்ற சொல் எந்த மொழியில் இருந்து தோன்றியது?

கிரேக்க சொல்

12

EPOS என்பதற்கு பொருள்?

சொல் அல்லது பாடல்

12

lobby ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

ஓய்வறை

12

mini meals ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

சிற்றுண்டி

12

tips ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

சிற்றீகை

12

UNFCCC தற்போது எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்?

193

12

UNFCCC தொடக்கத்தில் எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன?

50

12

UNFCCC விரிவாக்கம்?

United Nations Framework Convention on Climate Changes

12

அகத்திணை மற்றும் புறத்திணை சார்ந்த செய்திகளை கூறும் இலக்கியம்?

சங்க இலக்கியம்

12

அகன் ஐந்திணை பேசுகின்ற நூல்?

தொல்காப்பியம்

12

அகஸ்டஸ் சீசரை பாண்டிய நாட்டுத் தூதுக்குழு சந்தித்த ஆண்டு?

கி.மு.20ஆம் ஆண்டு

12

அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று சந்தித்ததாக கூறிய அறிஞர்?

ஸ்ட்ரேபோ

12

அக்காலத்தில் எந்த நூல்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு பாடமாக இருந்தன?

தமிழ் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள்

12

அக்காலத்தில் கணிதத்தில் எவை மாணாக்கர்களுக்கு பாடமாக இருந்தது?

கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று

12

அக்காலத்தில் காலையில் 5 மணிக்கே பள்ளிக்கு வேண்டும்.அப்படி முதலில் வருவனின் பெயர்?

வேந்தான்

12

அக்காலத்தில் போதித்த நீதி நூல்கள் யாவை?

ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி

12

அசையும் உருவங்களை படம் பிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர்?

தாமஸ் ஆல்வா எடிசன்

12

அணி இலக்கணத்தை கூறும் சிறப்பான நூல்களுள் ஒன்று?

தண்டியலங்காரம்

12

அணிஇலக்கணத்தினை மட்டும் கூறும் இலக்கண நூல்கள்?

தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்

12

அணிகளின் இலக்கணத்தை கூறும் முதன்மையானது?

தண்டியலங்காரம்

12

அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?

2010

12

அண்ணாதுரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக வேடமேற்று நடித்தவர் யார்?

கணேசன்

12

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப்பட்டம் பெற்றவர்?

நகுலன்

12

அண்மைக் காலங்களில் எந்த மாநிலங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது?

தமிழ்நாடு, ஜம்மு - காஸ்மீர், உத்தரகாண்ட், கேரளா, பீகார்

12

அண்மைக் காலங்களில் நம் நாட்டை தாக்கிய புயல்கள் எவை?

நிஷா, தானே, வர்தா, ஓக்கி, கஜா

12

அதன் பிறகும் எஞ்சும் என்னும் கவிதை தொகுப்பு யாரால் படைக்கப்பட்டது?

தமிழ்நதி

12

அதிசய மலர் கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

அதன் பிறகும் எஞ்சும்

12

அதிசய மலர் கவிதையை எழுதியவர் யார்?

தமிழ்நதி

12

அதியமானிடம் நட்பு பாராட்டி அவருக்காக தூது சென்றவர் யார்?

ஒளவையார்

12

அதியமான் ஆட்சி செய்த பகுதி?

தகடூர்

12

அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் எவ்வளவு தண்டனை கொடுக்கப்படும்?

ரூ.5000

12

அமர்ந்தனன் என்னும் சொல்லின் பொருள் என்ன?

விரும்பினான்

12

அமலன்

இராமன்

12

அமுதமே கிடைப்பதாயினும் அது நம்மக்கு இனியது எனக் கருதி தாமே தனித்து உன்னதவர் யார்?

இந்திரன்

12

அமெரிக்கா எந்த ஆண்டு சார்லி சாப்ளினை நாடு கடத்தியதாக அறிவித்தது?

1952

12

அய்யப்ப மாதவன் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

நாட்டரசன் கோட்டை

12

அரங்கில் ஆடுபவர் எந்த இடத்தில் நிற்பது மரபு?

வலது தூணின் அருகே

12

அரங்கில் எந்த இடத்தில் ஆட்டத்தில் சிறந்து விளங்குபவர் நிற்பது மரபு?

இடது தூணின் அருகே

12

அரங்கில் மேல்நிலை மாடத்தில் எதை வைத்தனர்?

ஐம்பூதங்கள்

12

அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல்மகள்களுக்கு தரும் பட்டம்?

தலைக்கோல் பட்டம்

12

அரசனுக்கு அறிவுரை சொல்லக்கூடிய உயர்நிலையில் இருந்த சான்றோர் யார்?

பிசிராந்தையார்

12

அரசனை நல்வழிப்படுத்தும் பெரும் பொறுப்பைச் யார் மேற்கொண்டார்?

சங்க புலவர்கள்

12

அரசன் செய்ய வேண்டிய கடமைகள் முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்?

செவியறிவுறுஉ

12

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது எந்த நூலின் பாவிகம்?

சிலப்பதிகாரம்

12

அரசு உவா என்பதன் பொருள்?

பட்டத்து யானை

12

அரவக்கடல் -

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

12

அருங்காட்சியகத்தின் அங்கமாக தொடங்கப்பட்ட நூலகம்?

கன்னிமாரா நூலகம்

12

அருந்திறல், நெடுவழி, வெள்ளருவி, நெடுவேல், நன்மொழி, நன்னாடு -

பண்புத்தொகை

12

அவ்வைக்கு நெல்லிக்கனியை தந்தவன்?

அதியமான்

12

அள்ளல் என்பதன் பொருள் என்ன?

சேறு

12

அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள்?

38

12

அறத்துப்பாலில் உள்ள இயல்கள் யாவை?

பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்

12

அறத்துப்பாலில் எத்தனை இயல்கள் உள்ளன?

4

12

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது?

சிறுகாப்பியம்

12

அறிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகளைக் கொண்ட நூலகம்?

கீழ்த்திசை சுவடிகள் நூலகம்

12

அறியா என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

12

அறிவுப் புரட்சியில் பெரும்பங்காற்றிய சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?

1857

12

அறுப்பு, வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதை தொகுப்புகளை எழுதியவர்?

பூமணி

12

அனகன்

இராமன்

12

அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை என்பதை நிறுவும் வகையில் யாரின் நட்பு திகழ்கிறது?

இராமன் மற்றும் குகன்

12

ஆக்கினை என்னும் சொல்லின் பொருள் என்ன?

தண்டனை

12

ஆக்கும்வரை நாமதனை அரிசி; என்றும், ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்என்று கவிதை; எழுதியவர் யார்?

சுரதா

12

ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாக கொண்டு நாடகவியல் என்னும் இலக்கண நூலை எழுதியவர்?

பரிதிமாற்கலைஞர்

12

ஆங்கிலேயர் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம்?

பச்சையப்பன் கல்லூரி

12

ஆங்கிலேயர்களால் சிறை சென்ற தனது தந்தையை எந்த வயதில் சந்தித்தார்?

9வது வயதில்

12

ஆங்கிலேயர்கள் மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் இரண்டையும் இணைத்து எவ்வாறு அழைத்தனர்?

மதராஸ்

12

ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பிய கல்வி முறையிலான பள்ளி?

1715ல் உருவான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி

12

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் எது?

அண்ணா நூற்றாண்டு நூலகம்

12

ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை தனித்தனியே ஏடுகளில் தாம் மேலே எழுதி அதேபோல் எழுதிவரச் சொல்வார்கள்.இதற்கு ----- என்று பெயர்?

சட்டமென்று

12

ஆசையை அறவே அளழித்த சிந்தையான் யார்?

இராமன்

12

ஆடுகளின் அடையாளங்களை பல பெயர்கள் சொல்லி அழைத்தவர்?

கி.ராஜநாராயணன்

12

ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம் போன்ற நூல்களை எழுதியவர்?

கண்ணதாசன்

12

ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது என்று பாரதி யாருக்கு கடிதம் எழுதினார்?

பரலி சு.நெல்லையப்பர்

12

ஆணைச் சக்கரத்தை உடையவன் யார்?

இராமன்

12

ஆணையிடும் அரசனும் அடக்கத்துடன் கேட்கும் பணியாளரும் 17ம் நூற்றாண்டு சுவரோவியம் எங்கு உள்ளது?

திருநெல்வேலி

12

ஆமந்திரிகை என்பதன் பொருள்?

இடக்கை வாத்தியம்

12

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சென்னை கோவில் தளங்கள் யாவை?

திருவெற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர், திருமுல்லைவாயில்

12

ஆய் ஆட்சி செய்த பகுதி?

பொதியமலை

12

ஆய்த எழுத்து?

1

12

ஆய்வுலகில் தமிழக வரலாற்றினை பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

ஆர்கலி -

வெள்ளம்

12

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர் எனக் கூறும் நூல்?

நெடுநல்வாடை

12

ஆர்டிக் பகுதி கடந்த 30 ஆண்டுகளில் 4லட்சம் சதுர மைல்கள் உருவாகியுள்ளது இதற்கு காரணம்?

புவி வெப்பமாதல்

12

ஆர்ப்பரிக்கும் கடல் அதன் அடித்தளம் மௌனம், மகா மௌனம் என்ற வரியை இயற்றியவர்?

நகுலன்

12

ஆலமலர் செல்வன் என்னும் சொல்லின் பொருள் என்ன?

சிவபெருமான் (இறைவன்)

12

ஆழமான கடல் நடுவே உள்ள அரசாட்சி எது?

இலங்கை

12

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வரும் காலங்களில் அடித்து வரப்படும் பொருட்கள் ஆற்றின் ஓரங்களில் படிந்து விடும்.இது?

ஆற்றங்கரைப்படிவு

12

ஆன முதலில் செலவனால் மானம் அழிந்து மதிகெட்டு என்று நிதியை கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்தியவர்?

ஒளவையார்

12

ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?

குஜராத்

12

ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கு தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தார்?

வள்ளலார்

12

ஆஸ்கர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

சார்லி சாப்ளின்

12

இடையின மெய்கள் -

6 (ய், ர், ல், வ், ழ், ள்)

12

இடையீடு என்ற கவிதையை இயற்றியவர் யார்?

சி.மணி

12

இதழ் ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கியவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

இதில் வெற்றி பெற என்ற கவிதையில் இடம் பெற்ற பா வகை என்ன?

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

12

இதுவரைஎன்ற தொகுப்பை எழுதியவர் யார்?

சி.மணி

12

இந்த ஆதிரை பருக்கைகள் வீழ்ந்தும் பூமிப்பாத்திரம் அமுதசுரபி என்ற கவிதையை எழுதியவர்?

அப்துல் ரகுமான்

12

இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை கண்டுபிடிப்பு எது?

பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடரி

12

இந்திய ஆட்சிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்?

ஐராவதம் மகாதேவன்

12

இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கு தமிழ் மொழியை தேர்ந்தெடுத்தவர்?

வெ.இறையன்பு

12

இந்திய தொல்லியல் துறை ஆண்டு அறிக்கையில் எந்த ஆண்டு புகளூர் பற்றிய கல்வெட்டு அறிக்கை வெளிவந்தது?

1927 - 28ஆம் ஆண்டு

12

இந்திய வானிலை ஆய்வு துறையினர் எந்த ஆண்டை கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்த ஆண்டு?

2009

12

இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக திகழ்வது?

தமிழ்நாடு

12

இந்தியாவில் ஒரு ஆண்டில் எத்தனை விபத்துக்கள் நடக்கின்றன?

5 இலட்சம்

12

இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகளாக ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடித்தளமாகவும் அதிகாரமையமாகவும் விளங்கிய கடற்கரை நகரம் எது?

மதராசப்பட்டினம்

12

இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்று?

சென்னை இலக்கிய சங்கம்

12

இந்தியாவின் முதல் பொதுநூலகம் எது?

கன்னிமாரா நூலகம்

12

இந்தோ - சாரசனிக் கட்டடக்கலையில் 1768ல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டிடம் எது?

சேப்பாக்கம் அரண்மனை

12

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனாரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கி கட்டுப்படுத்தினான் என்ற செய்தி இடம் பெரும் நூல்?

பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில்

12

இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் உள்ளதால் முத்தமிழ் காப்பியம் என அழைக்கப்படுவது?

சிலப்பதிகாரம்

12

இயற்கை சமநிலையை இழக்கும் போது ஏற்படும் விளைவுகள் யாவை?

புயல், பெருமழை, வெள்ளம், புவி வெப்பமாதல்

12

இயற்கையை போற்றுகிற சமூகமாக என்றைக்கும் இருந்து வருவது?

தமிழ்ச்சமூகம்

12

இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பருவங்களை கொண்டது?

5 பருவம்

12

இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பாடல்களை கொண்டது?

3766பாடல்கள்

12

இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர்?

எச்.ஏ.கிருட்டிணனார்

12

இரட்சணிய யாத்திரிகம் முதல் பதிப்பாக எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

1894 ஆண்டு மே திங்கள்

12

இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை என்ற கட்டுரையின் ஆசிரியர்?

பேராசிரியர் அ.கா.பெருமாள்

12

இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுவது?

சிலப்பதிகாரம், மணிமேகலை

12

இரட்டை துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக்கம்பி அல்லது மூங்கிற் குச்சியை செருகிக் காட்டுவார்கள் அதற்கு ----- என்று பெயர்?

நாராசம்

12

இரண்டடி வெண்பா எது?

குறள்வெண்பா

12

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் - பிராம்மி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறை எங்குள்ளது?

மாங்குளம் மதுரை

12

இரண்டுமுறை ஒருவன் ஒரே நதிகளில் இறங்க முடியாது என்ற கோட்பாட்டை கூறியவர்?

ஹிராக்ளிடஸ்

12

இராசகோபாலன் என்ற பெயரை சுப்புரத்தினதாசன் என்று யார் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை மாற்றிக்கொண்டார்?

பாரதிதாசன்

12

இராமன் இலங்கை அரசை யாருக்கு உரிமை ஆக்கினார்?

வீடணன்

12

இராமன் இவ்வளவு காலம் நீ துன்பம் ஏதுமின்றி நலமுடன் இருந்தாய் அல்லவா என்று பரிவுடன் யாரிடம் கேட்டார்?

சவரி

12

இராமன் என் உயிர் போன்றவனே! நீ என் தம்பி, இலக்குவன் உன் தம்பி, அழகிய நெற்றியை கொண்ட சீதை உன் அண்ணி என யாரிடம் கூறினார்?

குகன்

12

இராமன் தாயிடம் காட்டும் அன்பை யாரிடம் காட்டினார்?

சவரி

12

இராமன் மிகுதியான அன்பையும் பக்தியையும் கொண்டவள்?

சவரி

12

இராமன் யாரை நண்பனாக ஏற்றார்?

சுக்ரீவன்

12

இராமன்நன் உன்னுடைய ஏவலுக்கேற்ப பணிபுரிபவன் என்று யாரிடம் கூறினார்?

குகன்

12

இராமாயணத்தின் அகலிகை கதையை வைத்து புதுமைப்பித்தன் இயற்றிய நூல்கள்?

சாபவிமோசனம், அகலிகை

12

இராவண காவியம் என்ற நூலை எழுதியவர்?

புலவர் குழந்தை

12

இராவணன் சீதையை சிறையெடுத்த பொது அவனை தடுத்து சண்டையிட்ட பறவை?

கழுகு வேந்தன் சடாயு

12

இராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சையில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்றில் யாரைப்பற்றி குறிப்பு உள்ளது?

சர்வசிவ பண்டிதர்

12

இருத்தலின் வெறுமையை சிரிப்பும் கசப்புமாக சொன்னவர் யார்?

சி.மணி

12

இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலாக்கணங்களுள் சிலவற்றை பின்பற்றி இயற்றப்பட்டதைக் ----- என்பர்?

குறுங்காப்பியம் அல்லது குறுங்கவியம்

12

இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம் என்ற வரியை இயற்றியவர்?

நகுலன்

12

இரும்பொறை மன்னர்கள் எந்தப் பகுதியை ஆட்சி செய்தனர்?

கருவூர்

12

இருவருக்கும் மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் எவ்வளவு அபராதம்?

2000 மற்றும் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் நீக்கம்

12

இருவேறு பொருள்களுக்கிடையில் ஒற்றுமையை முதலில் கூறி பின்னர் வேறுபடுத்தி கூறுவது?

பொருள் வேற்றுமை அணி

12

இருளை போக்கும் இவ்விரண்டில் ஒன்று கதிரவன் மற்றொன்று தனக்கு நிகரில்லாத?

தமிழ்

12

இலக்கண குறிப்பு ஆடலும் பாடலும் -

எண்ணும்மை

12

இலக்கண குறிப்பு நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை -

தொழிற்பெயர்கள்

12

இலக்கணக்குறிப்பு: வாய்ந்த, உவப்ப, கொடுத்த, ஈந்த -

பெயரெச்சங்கள்

12

இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல் நூல்களை எழுதியவர்?

பக்தவத்சல பாரதி

12

இலக்கியத்தில் மேலாண்மை என்னும் நூலை எழுதியவர்?

வெ.இறையன்பு

12

இலக்கியத்தின் ----- பற்றி தமிழ் இலக்கிய மரபில் அழுத்தமான கருத்து உண்டு?

பயன்

12

இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணம் எது?

தொல்காப்பியம்

12

இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளை நடத்தியவர் யார்?

சுரதா

12

இலம்பகம் -

சீவகசிந்தாமணி

12

இலாத -

இடைக்குறை

12

இலைப்பூங்கோதை என்பதன் பொருள்?

அரசன் அணிந்துள்ள பச்சை மாலை

12

இல், மனைஆகிய இரண்டு வாழிடங்களை குறிப்பிடும் நூல்?

தொல்காப்பியம்

12

இல்லறம் நடத்தும் காலத்திலும் கூட பிற நாட்டிற்கு சென்று கல்வியை போதித்தும், கற்றும், வாதம் புரியும் காலம்?

ஓதர் பிரிவு

12

இவற்றை எல்லாம் இன்முகத்தோடு வாயிலுக்கே சென்று வரவேற்குமாறு ஜலாலுதீன் ரூமி கூறுகிறார்?

வக்கிரம், அவமானம், வஞ்சனை

12

இளங்கோவடிகள் தனைப் பற்றிய குறிப்பை செங்குட்டுவன் தம்பி என்று எதில் குறிப்பிட்டுள்ளார்?

வரந்தரு காதையில்

12

இளந்தமிழே! என்ற கவிதை எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

நிலவுப்பூ

12

இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை குறி நெறிப்படுத்தும் பனி செவிலியருக்குரியது என்று கூறும் நூல்?

தொல்ககாப்பியம்

12

இளவல்

தம்பி

12

இளிவரல் என்பதன் பொருள் என்ன?

சிறுமை

12

இறைமகனை இழுத்து சென்ற அக்கொடியவர்கள், அவர் அணிந்திருந்த வெள்ளாடையை கழற்றிவிட்டு எந்த அங்கியை அவருக்கு போர்த்தினர்?

முருக்க மலர் போன்று சிவந்த அங்கி

12

இறைமகனை கொள்ள யார் முன் கொண்டு போய் நிறுத்தினார்கள்?

போந்தியு பிலாத்து என்னும் ஆளுநரிடம்

12

இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள், இசைவாணர் கதைகள் முதலிய கலை நூல்கள் எழுதியவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளை தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் யார்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

இன்று சென்னையில் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர், கி.பி.2ம் நூற்றாண்டில் மல்லியர்ப்பா எனும் துறைமுகமாக யாரால் சுட்டிக்காட்டப்பட்டது?

தாலமி

12

இன்றுஎன்ற கவிதை குறும்படத்தை இயக்கியவர்?

அய்யப்ப மாதவன்

12

ஈகையின் பெருமை சேர்க்கும் வரி அறிமடமும் சான்றோர்க்கு அணி என்ற வரி இடம் பெற்ற நூல்?

பழமொழி நானூறு

12

ஈழம்:கைவிட்ட தேசம், பார்த்தீனியம் என்ற நாவல் எழுதியவர் யார்?

தமிழ்நதி

12

உ.வே.சா என்ற பெயரில் நூலகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

சென்னை திருவான்மியூர்

12

உடலின் எந்த உறுப்பு படப்பிடிப்பு கருவியை போல் வேலை செய்கிறது?

கண்கள்

12

உடுபதி

சந்திரன்

12

உண்ண உணவுக்கு முல்லா செலவுக்கும் ஒவ்வொரு நாளும் அரிதாகிசிறு என்ற கவிதையை எழுதியவர்?

முகம்மது ராவுத்தர்

12

உததி என்னும் சொல்லின் பொருள் என்ன?

கடல்

12

உத்தமசோழன் இயற்றிய புதினங்கள் எவை?

தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள்

12

உத்தமசோழன் எந்த ஊரை சேர்ந்தவர்?

திருத்துறைப்பூண்டி அருகே தீவம்மாள்புரம்

12

உத்தமசோழன் எழுதிய சிறுகதைகள் எவை?

மனிதத்தீவுகள்குருவி மறந்த வீடு

12

உத்தர பலகை என்பதன் பொருள்?

மேல் இடும் பலகை

12

உத்திரமேரூர் கல்வெட்டு எதைப்பற்றி கூறுகிறது?

சோழர்கால குடவோலை முறை தேர்தல்

12

உபரி தண்ணீர் வடிய வேண்டிய மதகை அடைத்துக்கொண்டு இருந்த செடி?

காட்டாமணக்கு

12

உபாத்தியாயர் என்ற சொல்லின் பொருள்?

ஆசிரியர்

12

உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல சொல்வதை ----- என்று கூறுவர்?

முறை வைப்ப

12

உபாத்தியாயாருடைய வீடு ----- என்பார்கள்?

குருகுலம்

12

உப்பு விளையும் காலத்திற்கு ----- என்று பெயர்?

அளம்

12

உப்பு விற்பவர் பெயர் என்ன?

உமணர்

12

உப்புக்கு மாற்றாக ----- தந்து உப்பினை பெற்றுக்கொள்ள வாரீரோ?

நெல்லை

12

உமணர் என்பதன் பொருள் என்ன?

உப்பு வணிகர்

12

உயர்நிலைப்பள்ளி படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதாத தொடங்கியவர்?

சுகந்தி சுப்பிரமணியன்

12

உயர்ந்தோர்?

வினையாலணையும் பெயர்

12

உயிர் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

2

12

உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

12

12

உயிர்மீட்சி என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்ட இலக்கிய கட்டுரை எழுதியவர் யார்?

உ.வே.சாமிநாதர்

12

உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம்?

216

12

உரன் என்பதன் பொருள் என்ன?

வலிமை

12

உரிமைத்தாகம் என்னும் சிறுகதை எந்த தொகுப்பில் உள்ளது?

பூமணி சிறுகதைகள்

12

உரிமைத்தாகம் என்னும் சிறுகதையை எழுதியவர்?

பூமணி

12

உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என அழைக்கப்படுவது?

சிலப்பதிகாரம்

12

உரோமாபுரிகி சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு எந்த நூலில் உள்ளது?

சிலப்பதிகாரம்

12

உலக சுற்றுச்சூழல் தினம்?

ஜூன் - 5

12

உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டிருந்தாலும் எத்தனை விழுக்காடு மக்கள் தண்ணீர் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகின்றனர்?

0.4

12

உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளை கொண்ட இரண்டாவது பெரிய நாடு எது?

இந்தியா

12

உலகின் பெரும்பாலான தொன்மங்கள் வெளிப்படுத்தும் முதன்மையான கருவி?

கவிதை

12

உவகை என்பதன் பொருள் என்ன?

மகிழ்ச்சி

12

உவமேயத்தை கேட்போர் ஊகித்துக்கொள்ளுமாறு விட்டு உவமையை மட்டும் கூறுவது எதன் அடிப்படை?

உள்ளுறை உவமத்தின் அடிப்படை

12

உவமை ஒன்றையே கூறியவர்?

தொல்காப்பியர்

12

உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

சுரதா

12

உவா

அமாவாசை

12

உழா அது என்பதன் இலக்கண குறிப்பு என்ன?

செய்யுளிசை அளபெடை

12

உளது என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

இடைக்குறை

12

உள்ளியது என்பதன் பொருள் என்ன?

நினைத்தது

12

உறழ் என்னும் சொல்லின் பொருள் என்ன?

செறிவு

12

உன்னலிர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

முன்னிலைப் பன்மை வினைமுற்று

12

உன்னலிர் என்பதன் பொருள் என்ன?

எண்ணாதீர்கள்

12

உன்னேல்

எண்ணாதே

12

ஊர்திக்கு காப்பீடு இல்லாமல் இயக்கினால் என்ன தண்டனை?

2000 தண்டனைத் தொகை கட்ட வேண்டும்

12

ஊன்ற ஊன்ற என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

அடுக்குத்தொடர்

12

ஊன்றஎன்னும் சொல்லின் பொருள் என்ன?

அழுந்த

12

எங்களுக்கு ஓர் ஆறுண்டு வெறுமணல் பரப்பாய் விரிந்து கிடக்க என்ற வரியை எழுதியவர்?

இளங்கோ கிருஷ்ணன்

12

எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாற்று நூல் எது?

வம்சமணி தீபிகை

12

எதிர்பாராத விருந்தாளிகள் என்று ஜலாலுதீன் ரூமி எதைக் குறிப்பிடுகிறார்?

ஆனந்தம், மனசோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு

12

எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைவது எது?

கவிதை

12

எந்த ஆண்டிற்கு பிறகு புவியின் வெப்பம் ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது?

2001

12

எந்த ஆண்டு முதல் சி.மணியின் கவிதை எழுத்து இதழில் வெளிவந்தது?

1959 ஆண்டு முதல்

12

எந்த ஊரில் 1977 ஆண்டு உலகின் முக்கிய விருதுபெற்ற திரைப்படங்கள் ஆறுநாள் திரையிடப்பட்டன?

ஹெக்கோடு

12

எந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் செம்மறியாடுகள் முண்டியடித்து செல்கின்றன அடுத்த காட்சியில் மனிதர்கள் ஒரு தொழிற்சாலைக்குள்`முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர்.தொழில்மயமாக்கப்பட்ட சமூகத்தில் மனிதர்கள் மந்தைகள் ஆவதை கூறுகிறது?

மாடர்ன் டைம்ஸ்

12

எந்த தேர்வில் முதலாவதாக வெற்றி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவி பெற்றார்?

F.A First Examination in Arts

12

எந்த நாடகம் தனக்கு களைப்பு, சிரமம் தந்தாலும் மக்களின் மகிழ்ச்சி தனக்கு தருகிறது என்று சிவாஜி கூறிய திரைப்படம்?

வீரபாண்டிய கட்டபொம்மன்

12

எந்த நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடைய நூல் எது?

தண்டியலங்காரம்

12

எந்த நூல் மூலமாக முசிறி துறைமுகம் சிறந்ததாக இருப்பதை நாம் அறிய இயலும்?

சங்க இலக்கியங்கள் மூலம்

12

எந்த நூற்றாண்டில் குறியீட்டியம் ஒரு கோட்பாடாக உருப்பெற்றது?

19ம் நூற்றாண்டு

12

எந்த நூற்றாண்டில் சென்னையில் ஐரோப்பிய முறை கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின?

18ம் நூற்றாண்டு

12

எந்த பாடல் ஒன்றில் மகளிர் தம்மனை, நும்மனைஎன மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்து பேசும் போக்கினை காண முடிகிறது?

மருதத்திணை பாடல்

12

எந்த மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது?

திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த நற்போதகம்

12

எந்தப் பகுதியில் கிடைக்கும் தொல்பழங்கால மானுட எச்சங்கள் சென்னையின் பழமையை உணர்த்துகின்றன?

கூடுவாஞ்சி, பல்லாவரம், புழல்

12

எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால் ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே! என்ற கவிதை வரியை எழுதியவர்?

சிற்பி பாலசுப்பிரமணியம்

12

எருவினிலே பயிர்விளையும், சிறந்த கேள்வி எழுப்புவதால் ஆராய்ச்சி விளையும்என்று கவிதை எழுதியவர் யார்?

சுரதா

12

எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர் யார்?

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

12

எல்வளை என்பதன் பொருள் என்ன?

ஒளிரும் வளையல்

12

எழுத்தாணியின் வகைகள் யாவை?

மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி

12

என் ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு எனக் கூறும் நூல் எது?

திருக்குறள்

12

என் பொய்யான உலகப்பற்று அழிந்தது, அளவற்ற காலம் நன் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது, என் பிறவி ஒழிந்தது என்று கூறியவள்?

சவரி

12

என்னைப்போல் சிவாஜி நடிப்பார், ஆனால் என்னால்தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது என கூறியவர்?

மார்லன் பிராண்டோ

12

ஏதமில் என்னும் சொல்லின் பொருள் என்ன?

குற்றமில்லாத

12

ஐப்பசி அடைமழை! கார்த்திகை கனமழை! என்பது?

சொலவடை

12

ஐம்பெருங்காப்பியங்கள் என்ற சொற்றொடரை தம் உரையில் கூறியவர் யார்?

மயிலைநாதர்

12

ஐம்பெருங்காப்பியங்கள் பற்றிய இலக்கிய நூல்களில் எவ்வாறு கூறப்பட்டுள்ளன?

பஞ்சகாப்பியம், பஞ்சகாவியம்

12

ஐயாண்டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்என்பது?

சிந்தாமணி

12

ஐராவதம் மகாதேவன் ஆறுநாட்டான் கல்வெட்டு செய்திகளை எந்த நாளிதழில் வெளியிட்டார்?

தி ஹிந்து

12

ஐராவதம் மகாதேவன் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது பெற்ற ஆண்டு?

1992

12

ஐராவதம் மகாதேவன் எந்த மாநாட்டில் மாணவர் கூறியது சரியென்று ஒப்புக்கொண்டார்?

முதல் உலகத் தமிழ் மாநாடு

12

ஐராவதம் மகாதேவன் எழுதிய சங்ககால கல்வெட்டும் என் நினைவுகளும் இந்த கட்டுரை எந்த இதழில் வெளியானது?

கல்வெட்டு

12

ஐராவதம் மகாதேவன் கூறிய புகளூர் கல்வெட்டில் பதிற்றுப்பத்தின் 6வது, 7வது, 8வது பாட்டுடைத் தலைவர்கள் தவறு என்று கூறிய அவரது மாணவர் கூறியது?

முறையே 7வது, 8வது, 9வது பாட்டுடைத்தலைவர்கள்

12

ஐராவதம் மகாதேவன் சென்னை சென்று எதை வரலாற்று பேராசிரியரை சந்தித்தார்?

திரு.நீலகண்ட சாஸ்திரி

12

ஐராவதம் மகாதேவன் தாமரைத் திரு விருது பெற்ற ஆண்டு?

2009

12

ஐராவதம் மகாதேவன் புகளூர் கல்வெட்டை நாள்?

1965 பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று

12

ஐராவதம் மகாதேவன் மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை கல்வெட்டை கண்டறிந்த ஆண்டு?

1965ஆம் ஆண்டு நவம்பர் 3 - ம் நாள்

12

ஐராவதம் மகாதேவன் ஜவஹர்லால் நேரு ஆய்வறிஞர் விருது பெற்ற ஆண்டு?

1970

12

ஒடுக்க என்னும் சொல்லின் பொருள் என்ன?

அடக்க

12

ஒண்ணுமோ என்னும் சொல்லின் பொருள் என்ன?

முடியுமோ

12

ஒய்மா நாடு தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

திண்டிவனத்தை சார்ந்தது

12

ஒய்வு கிடைக்கும்பொழுது மலைச் சாரல்களிலும் சிறு குன்றுகளிலும் காணப்படும் பிராம்மி கல்வெட்டுகளை சேகரிக்கும் சொந்த முயற்சியில் ஈடுபட்டவர்?

ஐராவதம் மகாதேவன்

12

ஒரு அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கி பணியாற்ற வேண்டும் என்பதற்கு மடியின்மை என்னும் அதிகாரத்தின் வழியே அட்டவணையே தருபவர்?

திருவள்ளுவர்

12

ஒரு காட்சி மறையும்போதே அடுத்த காட்சி தெரியாத தொடங்கும்.இதை ----- என்பார்கள்?

கலவை/கூட்டு

12

ஒரு குட்டித் தீவின் வரைபடம் என்ற சிறுகதை தொகுப்பை படைத்தவர்?

தோப்பில் முகமது மீரான்

12

ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் இருந்தன.இது?

மடக்கெழுத்தாணி என்று பெயர்

12

ஒரு பண்பாட்டின் அடையாளமாக இருப்பது?

சொல்வளம்

12

ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகையை குறிப்பது?

தொடர்நிலை

12

ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளை சிறப்பித்து கூறுவது?

பாடாண்திணை

12

ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் என கூறியவர்?

பாரதியார்

12

ஒருவன் இறக்குமளவு படிக்க வேண்டும் எனக் கூறியவர்?

திருவள்ளுவர்

12

ஒர்மின் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

ஏவல் பன்மை வினைமுற்று

12

ஒர்மின் என்பதன் பொருள் என்ன?

ஆராய்ந்து பாருங்கள்

12

ஒலிவிழா என்பதன் பொருள் என்ன?

ஆரவார விழா

12

ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது என்று கூறியவர்?

ஹிராக்ளிடஸ்

12

ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி நூல் எது?

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்

12

ஒளவையாருக்கு யார் பரிசில் தராமல் காலம் தாழ்த்தினார்?

அதியமான் நெடுமான் அஞ்சி

12

ஒளவையார் பாடிய பாடல்கள் மொத்தம் எத்தனை கிடைத்துள்ளன?

59 பாடல்கள்

12

ஒளவையார் புறநானூற்றில் எத்தனை பாடல்களைப் படியுள்ளார்?

33

12

ஒளிமிக்க நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுத்த அடையினையும் மன விருப்பம் கொண்டு ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுக்கு கொடுத்தவன் யார்?

ஆய்

12

ஒற்றைக் கோணக்கலை என எதை கூறுவர்?

நாடகம்

12

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்?

தண்டியலங்காரம்

12

ஓடை என்பதன் பொருள்?

முக படாம்

12

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் எத்தகைய தண்டனை வழங்கப்படும்?

5000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டுமே கிடைக்கும்

12

ஓதர் பிரிவின் காலம் என்ன?

3ஆண்டுகள்

12

ஓதர் பிரிவு பற்றி கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

12

ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்தி பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களை ----- என்று அழைத்தனர்?

கூதிர்ப்பருவம்

12

ஓரியின் நாடு எது?

கொல்லிமலை

12

கஞலிய என்னும் சொல்லின் பொருள் என்ன?

நெருங்கிய

12

கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் எதனை சதவீதம் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டவை?

0.85

12

கடந்த காலத்தின் பக்கங்கள் எது?

கல்வெட்டு

12

கடந்த காலத்தை காட்டும் கண்ணாடி?

தொல்லியல்

12

கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைப்பதற்கு கூட்டமைப்பை ஒன்றை உருவாக்கியது?

சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம்

12

கடலுக்கான வேறு பெயர்கள்?

அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆளி, ஈண்டுநீர்

12

கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு பெயர் என்ன?

உப்பங்கழி

12

கடல் போன்று ஒலிக்கும் படையினையும் உடையவன் யார்?

அதியமான்

12

கடல்நீரை பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாகி உப்புப் படுவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட இடத்தை எவ்வாறு அழைக்கின்றோம்?

உப்பளம்

12

கணக்காயரென்பது?

உபாத்தியாயாருக்கு பெயர்

12

கணக்கு என்பது?

நூலின் பெயர்

12

கணவன், மனைவி, மகன் ஆகியோரிடம் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசத்தியரின் பாடல் கூறுகிறது?

புறநானூறு பாடல்

12

கண் என்பதன்பொருள்?

கணு

12

கண்டகர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

கொடியவர்கள்

12

கண்ணன் பாட்டு, கட்டுப்பாட்டு, பாப்பாப்பட்டு, முரசுப்பாட்டு போன்ற நூல்களை எழுதியவர்?

பாரதியார்

12

கண்ணி -

தலையில் சூடும் மாலை

12

கண்வேறு, கல்விக்கண் வேறு, கற்றார் கவிநடையும் உரைநடையும் வேறு வேறுஎன்று கவிதை எழுதியவர் யார்?

சுரதா

12

கதழ் என்பதன் பொருள் என்ன?

விரைவு

12

கதிரவன் மகன் யார்?

சுக்ரீவன்

12

கத்தல்களின் நெருக்கடியில் தத்துவங்கள் குழந்தைகள் போல் தொலைந்து போகும் உவமையை படிமம் ஆக்கியவர்?

ஆ.வே.முனுசாமி

12

கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர்?

இராமாவதாரம்

12

கம்பராமாயணத்தை இயற்றியவர்?

கம்பர்

12

கம்பர் எழுதிய வேறு நூல்கள்?

ஏர் எழுபது, சிலை எழுபது, சடகோபர் அந்தாதி

12

கம்பர் காலம்?

12ம் நூற்றாண்டு

12

கரவாது என்னும் சொல்லின் பொருள் என்ன?

மறைக்காது

12

கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர்?

பூமணி

12

கருத்தடம், வெங்குருதி என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

பண்புத்தொகை

12

கருவியான தராசு எதன் குறியீடு?

நீதியின் குறியீடு

12

கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கியவர்?

பூமணி

12

கரூரை அடுத்த புகளூரில் ஆறுநாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு யாரைப் பற்றி கூறுகிறது?

சேரல் இரும்பொறை

12

கர்நாடக மாநிலத்தில் எந்த ஊர் மக்கள் திரைப்படம் பார்த்ததே இல்லை?

ஹெக்கோடு

12

கலப்பை என்பதன் பொருள் என்ன?

கருவிகளை வைக்கும் பை

12

கலன் என்பதன் பொருள் என்ன?

யாழ்

12

கலிங்கம் என்பதன் பொருள்?

ஆடை

12

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர் யார்?

ஜார்ஜ் எல்.ஹார்ட்

12

கலிவிழா என்பதன் பொருள் என்ன?

எழுச்சி தரும் விழா

12

கல் என்பதன் பொருள்?

ஒலிக்குறிப்பு

12

கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுத் தலைப்படுவர் என்ற வரி இடம் பெற்ற நூல்?

நாலடியார்

12

கல்வெட்டு ஆய்வு நூலான எர்லி தமிழ் எபிகிராபி என்ற நூலை எழுதியவர்?

ஐராவதம் மகாதேவன்

12

கல்வெட்டுகளின் களஞ்சியம் எது?

தென்னிந்தியா

12

கவாஅன் -

செய்யுளிசையளபெடை

12

கவாஅன் என்பதன் பொருள்?

மலைப்பக்கம்

12

கவி கண்காட்டும் என்று கூறியவர்?

இளம்பூரணர்

12

கவிச்சக்கரவர்த்தி எனப்படுபவர்?

கம்பர்

12

கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்?

சிற்பி பாலசுப்பிரமணியம்

12

கவிதை துறையில் மிகுதியும் வழங்கிவரும் குறியீடுஎன்ற உத்தி, ஆங்கிலத்தில் ----- என அழைக்கப்படுகிறது?

symbol (சிம்பல்)

12

கவின்கலைகள் குறித்து வெளிவந்த முழுமையான முதல் நூல்?

தமிழர் வளர்த்த அழகுகலைகள்

12

கவுள் -

கன்னம்

12

கழஞ்சு என்பதன் பொருள்?

ஒரு வகை எடை அளவு

12

கழி என்பதன் பொருள் என்ன?

உப்பங்கழி

12

கழை என்பதன் பொருள்?

மூங்கில்

12

களப்பிரர்கள் ஆட்சியில் தமிழகம் என்ற நூலை எழுதியவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

களவழி நாற்பது நூலை தழுவி மான விஜயம் என்னும் நூலை எழுதியவர்?

பரிதிமாற்கலைஞர்

12

களிற்றியானைநிறை எத்தனை பாடல்களைக் கொண்டது?

120

12

களைந்து என்னும் சொல்லின் பொருள் என்ன?

கழற்றி

12

கறங்கு என்னும் சொல்லின் பொருள் என்ன?

ஒலிக்கும்

12

கன்னிமரா நூலகம் உருவான ஆடு?

1860

12

கன்னிமரா நூலகம் எங்கு உள்ளது?

சென்னை

12

கன்னிமாரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரோ அவர்தான் மயிலை சீனி.வேங்கடசாமி என கூறியவர்?

நாரண.துரைக்கண்ணன்

12

காக்கை குருவி எங்கள் ஜாதி என்பது?

அத்தமிழ்ப்பண்பின் தொடர்ச்சி

12

காட்சி என்பது?

கதை நகர்வுக்கு உதவுகிறது

12

காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன் மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்டமுடியும்.இவ்வாறு காட்டுவதை ----- என்பார்கள்?

குலஷோவ் விளைவு

12

காட்சிகள் மாறுவதை உணர்த்த ஒரு காட்சியை சிறிது சிறிதாக வெளிச்சமாக மாறி முழுக்காட்சியும் வெளிப்படும் வெளிப்படும்.இதை ----- என்பார்கள்?

காட்சி உதயம்

12

காட்டிற்குள் செல்லும் இராமன், கங்கையை கடக்க உதவியவன்?

குகன்

12

காண்டம் -

சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

12

காப்பியத்தின் போக்கில் ஒரு திருப்பத்தை உருவாக்குபவள்?

சவரி

12

காப்பியத்தை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?

EPIC

12

காப்பியத்தை குறிக்கும் வேறு பெயர்கள்?

பொருட்தொடர்நிலைச்செய்யுள், கதைச் சொல்லல், தொடர்நடை செய்யுள், விருத்தச்செய்யுள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், மகாகவியம்

12

காப்பியம் வடமொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

காவியம்

12

காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள்?

25

12

காமத்துப்பாலில் உள்ள இயல்கள் யாவை?

களவியல், கற்பியல்

12

காமத்துப்பாலில் எத்தனை இயல்கள் உள்ளன?

2

12

காய் என்பது?

மூவசைச்சீர்கள்

12

காய் நெல் என்பதன் பொருள்?

விளைந்த நெல்

12

காய்நெல் அறுத்து கவளம் கொளினே:மனநிறைவு இல்லத்துக்கு, பல்நாட்கு ஆகும் என்ற புறநானூறு வரியை பாடியவர்?

பிசிராந்தையார்

12

காய்நெல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

வினைத்தொகை

12

காரி என்னும் வலிமைமிக்க குதிரையை கொண்ட காரி என்பவனை எதிர்த்து நின்று அஞ்சாமல் போரிட்டவன்?

ஓரி

12

காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்ட பேரவை உருவான ஆண்டு?

1992

12

காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன் யார்?

நள்ளி

12

காலின் மெக்கன்சியின் தொகுப்புகளைக் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நூலகம்?

கீழ்த்திசை சுவடிகள் நூலகம்

12

காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்?

தண்டியலங்காரம்

12

காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன என கூறும் நூல்?

முல்லைக்கலியில்

12

கானல் வரி என்னும் குறுநாவல் எழுதியவர் யார்?

தமிழ்நதி

12

கி.பி.3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிப் புரிந்த மன்னர்களை பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

கிடை என்னும் குறுநாவல் எழுதியவர்?

கி.ராஜநாராயணன்

12

கிராண்ட் கபே விடுதியில் லூமியர் சகோதரர்கள் திரையிட்ட சில துண்டுபடங்களின் ஒன்று?

இரயிலின் வருகை

12

கிழக்கிந்திய வணிக அலுவலர் யார்?

பிரான்சிஸ்டே

12

கிழக்கு வாசல் உதயம் என்ற திங்களிதழை கடந்த 12 ஆண்டுகளாக நடத்திவருபவர்?

உத்தமசோழன்

12

கிளை

உறவினர்

12

கிறித்துவ கம்பர் என அழைக்கப்படுபவர்?

எச்.ஏ.கிருட்டிணனார்

12

கிறித்துவ கல்லூரி தொடங்கிய ஆண்டு?

1837

12

கீண்டு என்னும் சொல்லின் பொருள் என்ன?

பிளந்து

12

கீழ்த்திசை சுவடிகள் நூலகம் உருவான ஆண்டு?

1869

12

கீழ்வாயிலக்கம் என்ற சொலின் பொருள்?

பின்ன எண்ணின் கீழ்த்தொகை

12

குடிமக்களின் உளப்பாங்கை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஆட்சி புரிபவனே?

சிறந்த அரசன்

12

குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை?

திருமணம்

12

குடும்பம் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம் பெற்றது?

திருக்குறள்

12

குடும்பு என்ற சொல்லின் பொருள்?

கூடி வாழ்தல்

12

குதிரைகளும் ஏனைய செல்வங்களையும் இரவலர்க்கு இல்லையென்னாமல் கொடுத்தவர் யார்?

காரி

12

குமண வள்ளல் பற்றி எந்த நூலில் குறிப்பு உள்ளது?

புறநானூறு

12

குமணனை எவ்வாறு போற்றுகின்றனர்?

தமிழுக்கு தலை கொடுத்த குமண வள்ளல்

12

குமணன் என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்த மலை?

முதிர மலை

12

குமணன் தலையை கொய்து வருவோருக்கு பரிசு என அறிவித்தவன் யார்?

இளங்குமணன் (குமணன் தம்பி)

12

குமணன் தன் நாட்டை யாரிடம் கொடுத்துவிட்டு காட்டில் மறைந்து வாழ்ந்தான்?

தன் தம்பியாகிய இளங்குமணனிடம்

12

குமரித் தமிழில் எழுதியவர்?

முகமது மீரான்

12

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும், சென்னை மாநில கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர் யார்?

உ.வே.சாமிநாதர்

12

குயிலுவ மாக்கள் என்பதன் பொருள்?

இசைக் கருவிகள் வாசிப்போர்

12

குழிமாற்று என்ற சொல்லின் பொருள்?

பெருக்கல் வாய்ப்பாடு

12

குழுமி என்னும் சொல்லின் பொருள் என்ன?

ஒன்றுகூடி

12

குறிப்பில் சென்னை குப்பம், நகரமாக மாற்றம் பெற்ற வரலாற்றை கூறுகிறது?

கி.பி.1647 - ல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் தொண்டமண்டலத்து புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் செட்டிப்பட்டினம்

12

குறியீட்டத்தை விளக்கியவர் யார்?

பொதலோ

12

குறில் எழுத்துக்கள் எத்தனை?

5

12

குறும்பொறை என்னும் சொல்லின் பொருள் என்ன?

சிறு குன்று

12

கூவல் என்னும் சொல்லின் பொருள் என்ன?

கிணறு

12

கைதூறும் என்னும் சொல்லின் பொருள் என்ன?

கையில் கொடுத்திருந்த

12

கொடுங்கோல் -

வளைந்த கோல்

12

கொம்புசுழி கோணாமல் கொண்டபந்தி சாயாமல் அம்புபோல் கால்கள் அசையாமல் தம்பி எழுதினால் நம்மை யுண்டு என்று கூறும் நூல்?

பழைய வெண்பா

12

கொல்லிமலை தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?

நாமக்கல்

12

கொள்ளை என்பதன் பொருள் என்ன?

விலை

12

கோ ஆதன் செல்லிரும் பொறை மகன் என்ற வரி எந்த கல்வெட்டில் குறிப்பு உள்ளது?

புகளூர் கல்வெட்டு

12

கோடியர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

கூத்தர்

12

கோடைமழை என்னும் சிறுகதை ----- அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதை பெற்றது?

இலக்கியச் சிந்தனை

12

கோடைமழை சிறுகதை எதில் வெளியானது?

அமுத சுரபி

12

கோடைமழை சிறுகதையை இயற்றியது யார்?

சாந்தா தத்

12

கோட்டைக்கு கல்லூரியின் இணைவாக உருவான நூலகம் சென்னை இலக்கிய சங்கம் உருவான ஆண்டு?

1812

12

கோவில்பட்டி தமிழில் எழுதியவர்?

கி.ராஜநாராயணன்

12

கோவைத் தமிழில் எழுதியவர்?

சண்முகசுந்தரம்

12

சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளை குறிப்பாக உணர்த்தும் குறியீடு?

உள்ளுறை உவமம்

12

சங்க காலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் ----- பொறுப்பேற்றிருந்தாள்?

செவிலித்தாய்

12

சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் முறை?

தாய முறை

12

சங்ககால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு மன்னர்கள், களப்பிரர்கள் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதியவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

சங்ககாலத்திற்கு பிற்பட்ட காலத்தில் தமிழகத்தை ஆண்டவர்கள்?

களப்பிரர்கள்

12

சங்ககாலத்தை அறிய இலக்கியங்கள் மட்டுமே துணை என்று இருந்த நிலையில் கல்வெட்டுகளும் துணையாக இருப்பதை கண்டறிந்த ஆய்வு முன்னோடி?

ஐராவதம் மகாதேவன்

12

சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தந் கொடியில் யானைச் சின்னத்தை கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் இருப்பதை முதன் முதலாக அறிந்து வெளிப்படுத்தியவர் யார்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

சத்ரபதி சிவாஜி நாடகத்தை பார்த்து வி.சி.கணேசனுக்கு சிவாஜி கணேசன் என்று பெயரிட்டனர் யார்?

பெரியார்

12

சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் கவனம் செலுத்தியவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

சமரச`சன்மார்க்க நெறிகளை வகுத்தவர்?

வள்ளலார்

12

சமூக படிமலர்ச்சியில் இறுதியாக ஏற்பட்ட ஒன்று?

தனிக்குடும்ப வகை

12

சமூகத் தாயக விளங்கியவர்?

செவிலித்தாய்

12

சமூகத்தின் அமைப்பு எவ்வாறு விரிவு பெறுகிறது?

குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம்

12

சமூகத்தின் பண்பாட்டுக்கு கூறுகளுள் முதன்மையானவை என்ன?

நகரங்கள்

12

சருக்கம் -

சூளாமணி

12

சாகித்திய அகாதமியின் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்?

சிற்பி பாலசுப்பிரமணியம்

12

சாந்தா தத் எந்த இதழின் ஆசிரியராக உள்ளார்?

நிறை மாத இதழ்

12

சாந்தா தத் எந்த ஊரை சேர்ந்தவர்?

காஞ்சிபுரம்

12

சாந்தா தத் தற்போது எங்கு வசித்து வருகிறார்?

ஹைதராபாத்

12

சாமிக்கண்ணு வின்சென்ட் எங்கு கூடாரம் போட்டு சலனப் படங்களை திரையிட்டார்?

சென்னை பாரிஸ் அருகே எச்பிளனேட்

12

சாமிக்கண்ணு வின்சென்ட் எங்கு படம் காட்ட ஆரம்பித்தார்?

திருச்சி

12

சாமிக்கண்ணு வின்சென்ட் சென்னை திரும்பிய ஆண்டு?

1909

12

சாமிக்கண்ணு வின்சென்ட் திருச்சிக்கு பின் எந்த இடங்களில் படம் காட்டினார்?

திருவனந்தபுரம், மதுரை, மதராஸ்

12

சாமிக்கண்ணு வின்சென்ட் வாடா இந்தியாவில் படம் பகுதிகள்?

பெஷாவர், லாகூர், லக்னோ

12

சாய்வு நாற்காலி எனும் புதினத்திற்க்காக 1997ல் சாகித்திய அகாதெமி விடுத்து பெற்றவர்?

தோப்பில் முகமது மீரான்

12

சார்லி சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் குற்றைப் பொய்யாக்கும் வகையில் 1940ம் ஆண்டு எடுத்த படம்?

தி கிரேட் டிக்டேட்டர்

12

சார்லி சாப்ளின் அவர்களுக்கு என்ன முத்திரை விழுந்தது?

பொதுவுடையாளர்

12

சார்லி சாப்ளின் இயக்கிய காவிய படங்கள்?

தி கோல்டு ரஷ், தி சார்க்கஸ்

12

சார்லி சாப்ளின் உருவாக்கிக் கொண்ட தோற்றம்?

லிட்டில் டிராம்ப்

12

சார்லி சாப்ளின் எங்கு திரைப்பட வாய்ப்பை பெற்றார்?

அமெரிக்கா

12

சார்லி சாப்ளின் எங்கு பிறந்தார்?

லண்டன்

12

சார்லி சாப்ளின் எந்த நாட்டில் குடியேறினார்?

சுவிட்சர்லாந்து

12

சார்லி சாப்ளின் எந்த படத்தில் தொழில்மய உலகின் கோடுகளை விமர்சனம் செய்தார்?

மாடர்ன் டைம்ஸ்

12

சார்லி சாப்ளின் எந்த பேசும் படத்தை எடுத்தது மூலம் எதிரிகளின் வாயை அடைத்தார்?

சிட்டி லைட்ஸ்

12

சார்லி சாப்ளின் சாதனைப் படம் எந்த ஆண்டு வெளியானது?

1940

12

சார்லி சாப்ளின் தன் வறுமைமிக்க இளம் வாழ்வை என்ன பெயரில் படமாக்கினார்?

தி கிட்

12

சார்லி சாப்ளின் தாய் எதை மறக்க கதைகளை கூறினார்?

வறுமை

12

சார்லி சாப்ளின் தாய் என்ன பணி செய்தார்?

மேடைப் பாடகர்

12

சார்லி சாப்ளின் தி கிரேட் டிக்டேட்டர் யாரை உருவகப்படுத்தி ஹென்கொல் என்னும் கதாப்பாத்திரத்தை உருவாக்கினார்?

ஹிட்லர்

12

சார்லி சாப்ளின் தொடங்கிய பட நிறுவனம்?

யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்

12

சார்லி சாப்ளின் மூன்று ஆண்டுகள் உழைப்பில் எந்த படத்தை எடுத்தார்?

மாடர்ன் டைம்ஸ்

12

சாலைப் போக்குவரத்து உதவிக்கு தொலைப்பேசி எண் என்ன?

103

12

சாவம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

வில்

12

சி, மணியின் கவிதை எதைக்கொண்டு அமைந்துள்ளது?

குறியீடுகளைக் கொண்டு

12

சி.மணியின் இயற்பெயர் என்ன?

சி.பழனிச்சாமி

12

சி.மணியின் இலக்கணம் பற்றிய நூலின் பெயர் என்ன?

யாப்பும் கவிதையும்

12

சி.மணியின் புகழ்பெற்ற கவிதைத்தொகுப்புகள் யாவை?

வரும் போகும், ஒளிச்சேர்க்கை

12

சிதம்பர ஸ்மரண என்ற நூலை எழுதியவர்?

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

12

சிதம்பர ஸ்மரண என்ற நூலை தமிழில் சிதம்பர நினைவுகள் என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர் யார்?

கே.வி.சைலஜா

12

சிந்துவெளி எழுத்துருவை திராவிட எழுத்து என கண்டவர் யார்?

இரவாதம் மகாதேவன்

12

சிம்பல் என்பது?

ஒன்று சேர் என்பது பொருள்

12

சிரத்து என்னும் சொல்லின் பொருள் என்ன?

தலையில்

12

சில இடங்களில் தற்காலிக தங்குமிடங்களின் பெயர்?

புக்கில்

12

சிலப்பதிகார உரையாசிரியர் யார்?

வேங்கடசாமி

12

சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி எது?

மணிமேகலை

12

சிலப்பதிகாரத்தை இயற்றியவர்?

இளங்கோவடிகள்

12

சிலப்பதிகாரம் அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்து பாடியதால் இது?

குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுகிறது

12

சிவந்து?

வினையெச்சம்

12

சிவாஜி கணேசனை உலக நடிகனாக மாற்றிய திரைப்படம்?

வீரபாண்டிய கட்டபொம்மன்

12

சிவாஜி கணேசன் எந்த திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்?

பராசக்தி

12

சிவாஜி கணேசன் பிறந்த ஊர்?

விழுப்புரம்

12

சிவாஜிகணேசனின் உண்மையான பெயர்?

சின்னையா கணேசன்

12

சிறியோரை இகழ்தல் இலமேஎன்பது?

அந்நற்பண்பின் மலர்ச்சி

12

சிறுகாப்பியங்கள் ஐந்து என்னும் முறை யார் காலத்திற்கு முன்பே இருந்தது?

சி.வை.தாமோதரனார்

12

சிறுபாணன் சென்ற பெருவழி நிலப்படத்தை வரைந்தவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம்?

நல்லூர்

12

சிறுபாணன் பயணம் முடித்த இடம்?

கிடங்கில்

12

சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் யார்?

நல்லியக்கோடன்

12

சிறுபாணாற்றுப்படையின் மொத்த அடிகள் எத்தனை?

269

12

சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் யார்?

நல்லூர் நத்தத்தனார்

12

சிறுவயதினிலே கவிபாடும் ஆற்றல் பெற்றவர்?

வள்ளலார்

12

சிறுவர்கள் படிக்கும் அகராதி வரிசை பாடல்கள்?

ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்

12

சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதைகள் எந்த எந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?

ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி

12

சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய கவிதை நூல்கள் எவை?

ஒளிப்பறவை, சர்ப்பயாகம், ஒரு கிராமத்து நதி

12

சீதையை கவர்ந்து வந்தது தவறென இராவணனிடம் கூறியவர்?

வீடணன்

12

சீதையை தேடி வரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவள்?

சவரி

12

சீர்கள் வெண்டலையால் கட்டுக்குலையாதபடி யாக்கப்படுவது?

வெண்பா

12

சீனத்தில் புழங்கும் உருவக் கதையொன்று, எதை பற்றி கூறுகிறது?

நேர மேலாண்மை

12

சுகந்தி சுப்பிரமணியன் பிறந்த ஊர்?

கோவை புறநகரில் ஆலாந்துறை

12

சுப்பிரமணிய பாரதியாரின் நண்பர் யார்?

நாவலர் சோமசுந்தர பாரதியார்

12

சுப்புரத்தினதாசன் என்ற பெயரின் சுருக்கம் என்ன?

சுரதா

12

சுரதாவின் இயற்பெயர் என்ன?

இராசகோபாலன்

12

சுரும்பு என்னும் சொல்லின் பொருள் என்ன?

வண்டு

12

சுவடிகளை வைப்பதற்கும், எடுத்து செல்வதற்கும் உபயோகப்படும் கருவியின் பெயர் என்ன?

தூக்கு

12

சுவடிகள் எதனால் செய்யப்பட்டன?

ஓலை

12

சுவடியில் எத்தனை துளையிடுவர்?

1அல்லது 2

12

சுவறாதது -

வற்றாதது

12

சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி என்ற கவிதையை எழுதியவர் யார்?

தமிழ்நதி

12

சூளாமணியை பதிப்பித்தவர் யார்?

சி.வை.தாமோதரனார்

12

செந்தமிழே, செந்நிறம், செம்பரிதி?

பண்புத்தொகை

12

செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பவன் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்! என்ற கவிதையை பாடியவர்?

சிற்பி பாலசுப்பிரமணியம்

12

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே அமைந்த குடியிருப்புகள் உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

கருப்பர் நகரம்

12

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் உள்ளே வீடுகள் இருந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

வெள்ளையர் நகரம்

12

செறு என்பதன் பொருள் என்ன?

வயல்

12

செறு என்பதன் பொருள்?

வயல்

12

செற்றவர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

வினையாலணையும் பெயர்

12

செற்றார் -

பகைவர்

12

சென்னை எப்போது நகராட்சியாக உருவாக்கப்பட்டது?

1688

12

சென்னை தமிழில் எழுதியவர்?

ஜெயகாந்தன்

12

சென்னை நகர வீதிகளில் உலா வந்த வண்டிகள்?

ட்ராம் வண்டிகள்

12

சென்னை மாகாணத்தின் முதல் தலைவர் யார்?

எலி யோல்

12

சென்னை, மதுரை ஆகிய மாநகரங்களை சுற்றி மட்டும் எதனை ஏரிகள் காணாமல் போய்விட்டன?

500

12

சென்னைக்கோட்டை கல்லூரி தொடங்கிய ஆண்டு?

1812

12

சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு எது?

பல்லாவரத்தில் உள்ள பல்லவர் கல்வெட்டு

12

சென்னையில் சினிமாத் தொழிலை நடத்த அடியெடுத்து வைத்தவர்?

சாமிக்கண்ணு வின்சென்ட்

12

சென்னையில் முதலில் வணிக வெற்றியை

டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள்

12

சென்னையின் தொன்மையை எந்த அகழாய்வு மூலம்

அறியலாம்?

12

சென்னையின் முக்கிய சாலைகள் எவை?

அண்ணாசாலை, பூவிருந்தவல்லி

12

சேர நாட்டு மருமக்கள் தாய முறை பற்றி கூறும் நூல்?

பதிற்றுப்பத்து

12

சேரன் கொடியின் மரபான சின்னம் எது?

வில்

12

சேரன் செங்குட்டுவனின் தம்பி யார்?

இளங்கோவடிகள்

12

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் என்ற வரியை கூறியவர் யார்?

பாரதியார்

12

சேர்த்தினர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

உடுத்தினர்

12

சொல்தொடர்நிலைக்கு எடுத்துக்காட்டு?

அந்தாதி இலக்கியங்கள்

12

சொல்லுதலை (செப்பலை) அடிப்படையாக கொண்டு தோன்றியது?

வெண்பாவாகும்

12

சொற்கேட்டார்க்குப் பொருள் கண் கூடாதல் என கூறியவர்?

இளம்பூரணர்

12

சொற்ற, திருந்திய என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

பெயரெச்சங்கள்

12

சோழன் கொடியின் மரபான சின்னம் எது?

புலி

12

சோழன் நலங்கிள்ளியை பற்றிப் பாடும்போது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனைப் பற்றி பேசி வியப்பவர் யார்?

கோவூர்க்கிழார்

12

ஞமலி என்பதன் பொருள் என்ன?

நாய்

12

தகடூர் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தருமபுரி

12

தஞ்சாவூரில் இருந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய ----- என்பவரிடத்தில் பல அன்னிய தேசத்து மாணாக்கர்கள் வந்து கல்வி பயின்றனர்?

சர்வசிவ பண்டிதர்

12

தஞ்சை தமிழில் எழுதியவர்?

தி.ஜானகிராமன்

12

தஞ்சை பல்கலைக்கழகத்தில் இராஜராஜன் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

சுரதா

12

தடக்கை -

உரிச்சொற்றொடர்

12

தண்டியலங்காரம் நூலின் ஆசிரியர்?

தண்டி

12

தண்டியின் காலம்?

பொ.ஆ.12ஆம் நூற்றாண்டு

12

தப என்பதன் பொருள்?

கெட

12

தமது நூல்களின் படங்களை தானே வரைந்து வெளியிட்டவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது போன்ற விருதுகளை வாங்கியவர் யார்?

சுரதா

12

தமிழக கல்லூரியாகவும், வடமொழிக்கு கல்லுரியாகவும் விளங்கிய மடங்கள் எவை?

திருவாடுதுறை, மடம், தருமபுரம் மடம்

12

தமிழக நிலப்பரப்பில் தற்போது எத்தனை நீர்நிலைகள் உள்ளன?

20, 000

12

தமிழக நிலப்பரப்பில், விடுதலைக்கு முன்பு, எத்தனை நீர்நிலைகள் இருந்தன?

50, 000

12

தமிழக பழங்குடிகள், பாணர் இனவரைவியல், தமிழர் உணவு உள்ளிட்ட நூல்களை எழுதியவர்?

பக்தவத்சல பாரதி

12

தமிழக வரலாற்று கழகத்திலும் தமிழக புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றியவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

தமிழகத்தில் கலையியல் ஆய்வில் வழிகாட்டியாக இருந்தவர் யார்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு நூற்பு ஆலை அமைக்கும் பொறுப்பை ஏற்றவர்?

ஐராவதம் மகாதேவன்

12

தமிழகத்தின் தலைநகரமாக விளங்குவது எது?

சென்னை

12

தமிழரின் காலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை கருவூலமாக திகழ்வது?

சிலப்பதிகாரம்

12

தமிழரின் போர், வீரம், நாகரீகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைப்பது எது?

புறநானூறு

12

தமிழர் குடும்ப முறை என்ற கட்டுரையின் ஆசிரியர்?

பக்தவத்சல பாரதி

12

தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் என்னும் நூலை எழுதியவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

தமிழர்களின் இருண்ட காலம் யாருடைய காலம்?

களப்பிரர்கள் காலம்

12

தமிழர்களுக்கும் கிரேக்கர்களும் ரோமானியர்களுக்குமிடையே இருந்த வணிக உறவு எதன் மூலம் தெரிகிறது?

இலக்கியம் மூலம்

12

தமிழியலுக்கு தேவையான பல ஆவணங்களை தொகுத்து மயிலை சீனி.வேங்கடசாமி எந்த நூலை வெளியிட்டார்?

சாசன செய்யுள் மஞ்சரி, மறைந்து போன தமிழ் நூல்கள்

12

தமிழிலும், மலையாளத்திலும் படைத்தவர்?

தோப்பில் முகமது மீரான்

12

தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்?

தொல்காப்பியம்

12

தமிழில் குறியீட்டத்தை யார் காலத்தில் இருந்து நாம் அறியமுடிகிறது?

தொல்காப்பியர் காலம் முதல்

12

தமிழில் தினை பாகுபாடு ----- அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது?

பொருட்குறிப்பு

12

தமிழின் அனைத்து சிற்றிதழ்களிலும் எழுதிவந்தவர்?

நகுலன்

12

தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்பு பொருள் கோட்பாடு உருவானது என்று கூறியவர்?

ஹார்ட்

12

தமிழுக்கே உரிய எழுத்துக்களான ள, , , ன ஆகியவை வருவதை முதன் முதலாக சுட்டிக்காட்டி இக்கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் ஆனவை என்ற தவறான கருத்தை மறுத்து, இவை தமிழில்தான் எழுதப்பட்டவை என்று கூறிய ஆராய்ச்சியாளர்?

திரு.கே.வி.சுப்பிரமணியனார்

12

தமிழை உயர்தனி செம்மொழி என்று தன் பேச்சின் மூலம் முதன் முதலாக மெய்ப்பித்தவர் யார்?

பரிதிமாற்கலைஞர்

12

தமிழை உயர்தனி செம்மொழியாக நடுவண் அரசு அறிவித்த ஆண்டு?

2004

12

தமிழ் சான்றோர் தொல்க்காப்பியரை எவ்வாறு போற்றுகின்றன?

ஓல்காப் பெரும்புகழ்த் தொல்க்காப்பியன் என்று

12

தமிழ் தாத்தா என அழைக்கப்பட்டவர் யார்?

உ.வே.சாமிநாதர்

12

தமிழ் தேனீ என அழைக்கப்பட்டவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

தமிழ் நவீன பெண் கவிஞர்களுள் ஒருவர்?

சுகந்தி சுப்பிரமணியன்

12

தமிழ் மொழியின் நடை அழகியல் என்ற நூலை எழுதியவர்?

தி.சு.நடராசன்

12

தமிழ் வரிவடிவம் எத்தனிலிருந்து வேறுபாட்டுடன் காணப்பட்டது?

அசோகரது காலத்து பிராம்மி

12

தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்து செயலாற்றுவதை தம் வாழ்நாள் கடமையாக கொண்டிருந்தவர்?

பரிதிமாற்கலைஞர்

12

தமிழ், தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாக கொள்க! எனக் கூறியவர்?

பாரதியார்

12

தமிழ்ச்சமூகத்தின் முன்னோர் மொழி?

மாரியல்லது காரியமில்லை

12

தமிழ்ச்சமூகம் மழையை எவ்வாறு போற்றுகிறது?

மாமழை போற்றுதும், நீரின்றி அமையாது உலகு

12

தமிழ்நதி எங்கு பிறந்தார் என்ன?

ஈழத்தின் திருகோணமலை

12

தமிழ்நதி தற்போது எங்கு வாழ்ந்து வருகிறார்?

கனடாவில்

12

தமிழ்நதியின் இயற்பெயர்?

கலைவாணி

12

தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக பணியாற்றியவர்?

வெ.இறையன்பு

12

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையில் துணைப்பதிவாளராக பணியாற்றியவர் யார்?

பூமணி

12

தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துகளில் ----- விழுக்காடு இருசக்கர ஊர்திகளில் ஏற்படும் விபத்தாக உள்ளது?

0.35

12

தமிழ்நாட்டில் பிரம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்?

திரு.கே.வி.சுப்பிரமணியனார்

12

தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்று கடிதம் எழுதியவர்?

பாரதியார்

12

தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் யாருடைய மீட்டுருவாக்க முயற்சிக்கு சரியான சான்றாகும்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

தமிழ்ப்பற்று முன்னோர் வழியாக எனக்கு கிடைத்த சீதனம் என கூறியவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

தம்பி நெல்லையப்பருக்கு என்று கடிதம் எழுதியவர்?

பாரதியார்

12

தம்முடைய வலிமையின் அளவு அறியாமல் மனவெழுச்சியினால் தூண்டப்பட்டு தொடங்கி இடையில் அதனை முடிக்க வகையில்லாமல் அளிந்தவர் பலர் என்று கூறியவர்?

திருவள்ளுவர்

12

தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்கினால் என்ன தண்டனை?

1000 மற்றும் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் நீக்கம்

12

தலைக்கோலை யாராக நினைத்து வழிபாடு செய்வர்?

இந்திரன் மகள் சயந்தன்

12

தலைக்கோல் எதனால் செய்யப்படுகிறது?

தோற்ற மன்னனின் வெண்கொற்றக் குடையின் காம்பில்

12

தலைக்கோல் என்பதன் பொருள்?

நாடகக் கணிகையர் பெறும் பட்டம்

12

தளைத்தல் என்பதற்கு பொருள் என்ன?

கட்டுதல், பிணித்தல்

12

தனக்கு விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டவர்?

ஐராவதம் மகாதேவன்

12

தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக அமைவது?

மணந்தகம்

12

தன் நாட்டை கூத்தர்க்கு பரிசாக வழங்கியவன் யார்?

ஓரி

12

தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இனிய வாழ்விற்கு தேவையான அனைத்து பொருட்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவன்?

நள்ளி

12

தாங்கெட நேர்ந்த போதும் தமிழ்க்கெட லாற்றா அண்ணல் மயிலை சீனி.வேங்கடசாமி கவிதை எழுதியவர்?

பாவேந்தர் பாரதிதாசன்

12

தாவோ தே ஜிங்எனும் சீன மெய்யியல் நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

சி.மணி

12

தாழ்கடல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

வினைத்தொகை

12

தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தை தாங்கி இழுத்து செல்லும் வலிமை உடையவன்?

நல்லியக்கோடன்

12

தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் ஹிட்லரைப் போல் இருந்த இன்னொரு

ஒரு யூதர் பாத்திரக்கடை நடத்தி வருபவர்

12

தி.சு.நடராசன் எழுதிய நூல்கள்?

கவிதையெனும் மொழி, தமிழ் அழகியல்

12

திகழ என்னும் சொல்லின் பொருள் என்ன?

விளங்க

12

திசை எட்டும் என்ற மொழிப்பெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளவர்?

சாந்தா தத்

12

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர் யார்?

நாவலர் சோமசுந்தர பாரதியார்

12

திராவிட சாஸ்திரி என்று போற்றப்படுபவர்?

பரிதிமாற்கலைஞர்

12

திரு.கே.வி.சுப்பிரமணியனார் நீங்கள் கொடுத்து வைத்தவர்என்று யாரை கூறினார்?

ஐராவதம் மகாதேவன்

12

திருக்குறளில் மொத்தம் எத்தனை இயல்கள் உள்ளன?

9

12

திருக்குறளின் ஆசிரியர்?

திருவள்ளுவர்

12

திருக்குறளுக்கு உரை எழுதியோர் எத்தனை பேர்?

பதின்மர்

12

திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர்?

மணக்குடவர்

12

திருக்குறள் எவ்வாறு பிரியும்?

திரு + குறள்

12

திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்டு வெளியான ஆண்டு?

1812

12

திருநெல்வேலி தெற்கு தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 4 வருடம் படித்தவர் யார்?

வெள்ளக்கால் ப.சுப்பிரமணியனார்

12

திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தன்மனை

12

திருமணமே செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்து, தம் வாழ்வை முழுமையாக தமிழியல் ஆய்வுக்கு ஒதுக்கியவர் யார்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

திருமுறைகள் மொத்தம் எத்தனை?

12

12

திருவருட்பா எத்தனை திருமுறைகளாக தொகுக்கப்பட்டது?

ஆறு

12

திருவல்லிக்கேணி ஆறு என்று எதை அழைத்தனர்?

கூவம் ஆறு

12

திருவல்லிக்கேணியில் கிடைக்கும் நந்திவர்மன் கல்வெட்டு ஆட்சியில் சிறந்து விளங்கியது?

பல்லவர் ஆட்சியில்

12

திருவள்ளுவரின் காலம்?

கி.மு.31ம்.நூற்றாண்டு

12

திருவள்ளுவரின் நினைவை போற்றும் வகையில் எங்கு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது?

வேலூரில்

12

திருவிழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலைஎன்று அழைக்கப்படும் ஊர்?

மயிலாப்பூர்

12

திருவிளையாடல்புராணத்து சிவன், நக்கீரரை கொண்டு அழகிரிசாமி இயற்றிய நூல்கள்?

விட்டகுறை, வெந்தழலால் வேகாது

12

திரை மொழி குறித்த இப்பாடம் எதனை அடிப்படை சட்டமாக கொண்டது?

திரு.அஜயன் பாலா

12

திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்?

ஜார்ஜ் மிலி

12

திரைப்படத்தை ----- கலை என வகைப்படுத்துகிறோம்?

முப்பரிணாமக் கலை

12

திரைமொழி இப்பாடத்தில் யாருடைய திரைப்பார்வைகள் உள்ளன?

சுஜாதா, செழியன், அம்ஷன்குமார்

12

திரையரங்கில் மவுனப்படங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரைக்கு அருகே ஒருவர் ஒலிவாங்கியை பிடித்து கதை சொல்லுவார் அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

நேரேட்டார்

12

திறனாய்வு கலையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்?

தி.சு, நடராசன்

12

துஞ்சு என்னும் சொல்லின் பொருள் என்ன?

தங்கு

12

துறைமுகம் என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் யார்?

சுரதா

12

துறைமுகம் மற்றும் கூனன் தோப்பு ஆகிய படைப்புக்காக தமிழக அரசின் விருது பெற்றவர்?

தோப்பில் முகமது மீரான்

12

தூணின் நிழல் விழாமல் இருக்கும்படி இருக்க எதை அமைத்தனர்?

நிலை விளக்குகள்

12

தெய்வமணிமாலை பாமாலையை எழுதியவர்?

வள்ளலார்

12

தெளிர்ப்ப என்பதன் பொருள்?

ஒலிப்ப

12

தென் இந்திய சினிமாத் தொழில் எவ்வாறு தோன்றியது?

படம் காட்டுதல் மூலம்

12

தென் சென்னப் பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

சென்னைப்பட்டினம்

12

தென்தமிழ் நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள வரிவடிவம்?

பிராம்மி

12

தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் அருங்காட்சியகம் எவை?

எழும்பூர் அருங்காட்சியகம்< புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம்

12

தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது எது?

சென்னை

12

தேசிய பேரிடர் மேலாண்மையின் பணிகள்?

புயல் வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி

12

தேமாவும் மரத்தில் காய்க்கும், சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும் என்று கவிதை எழுதியவர் யார்?

சுரதா

12

தேவாரத்தில் முதல் மூன்று திருமுறைகளை பாடியவர் யார்?

திருஞானசம்பந்தர்

12

தேவாரத்தை தொகுத்தவர் யார்?

நம்பியாண்டார் நம்பி

12

தேனை மிகுதியாக கொண்ட சுரபுன்னை மரங்கள் நிறைந்த பகுதி எது?

பறம்புமலை

12

தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்?

சுரதா

12

தொகைமொழி என்பது?

செரிவாக்கப்பட்ட ஒரு வடிவமைப்பு

12

தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் எந்த சொற்கள் இடம் பெற வில்லை?

திருமணம், குடும்பம்

12

தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் ஒன்று?

தொன்மை

12

தொல்க்காப்பியம் முழுவதுக்கும் உரை எழுதியவர்?

இளம்பூரணர்

12

தொல்நெறி -

பண்புத்தொகை

12

தொன்மங்களை கொண்டு அரவான் என்ற நாடகத்தை எழுதியவர்?

எஸ்.இராமகிருஷ்ணன்

12

தொன்மங்கள் என்பது சமுதாயத்தில் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுபவனாக உள்ளது என்று கூறிய அகராதி எது?

வெப்ஸ்டாரஸ் தேர்டு நியு இன்டர்நேஷனல் அகராதி

12

தொன்மம் என்றால் என்ன?

பழங்கதை

12

தொன்மை காலத்திலேயே மேம்பட்ட குடும்ப அமைப்பை உருவாக்கியிருந்த தமிழ் பண்பாட்டின் செழுமை வாயிலாக வெளிப்படுகிறது?

சங்க இலக்கியம்

12

தொன்மைகளை கொண்டு பத்மவியூகம் என்ற சிறுகதையை இயற்றியவர் யார்?

ஜெயமோகன்

12

தோப்பில் முகமது மீரான் எங்கு பிறந்தார்?

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம்

12

தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவன் யார்?

காரி

12

நகுலனின் இயற்பெயர்?

தி.கே.துரைசாமி

12

நகுலன் எங்கு பிறந்தார்?

கும்பகோணம்

12

நகுலன் எங்கு வாழ்ந்தார்?

திருவனந்தபுரம், கேரளா

12

நகுலன் எத்தனை புதினங்களை எழுதியுள்ளார்?

7

12

நச்சின் என்பதன் பொருள்?

விரும்பினால்

12

நடிகர் திலகம் என அழைக்கப்படுபவர்?

சிவாஜிகணேசன்

12

நடிப்புலகின் சக்கரவர்த்தி என எல்லாரும் வியக்கின்ற மகத்தான நடிகர்?

சிவாஜி கணேசன்

12

நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்த ஆண்டு?

2005, டிசம்பர் - 23

12

நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர் யார்?

சி.மணி

12

நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது என்ற சிறுகதையை எழுதியவர்?

தமிழ்நதி

12

நந்தும் என்பதன் பொருள்?

தழைக்கும்

12

நம் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் எத்தனை முறை வறட்சி ஏற்பட்டுள்ளது?

5முறை

12

நம்முடைய நாட்டில் மிகப் பழைய காலத்தில் ----- வீடே பள்ளிக்கூடமாக இருந்தது?

உபாத்தியாயாருடைய

12

நல்லியக்கோடனது நாடு?

ஒய்மா நாடு

12

நவத்வீபம் என்ற சொல்லின் பொருள்?

வங்காளத்தில் உள்ள ஒரு ஊர்

12

நளிசினை என்னும் சொல்லின் பொருள் என்ன?

செறிந்த கிளை (பெரிய கிளை)

12

நளிர்க்கடல்

குளிர்ந்தகடல்

12

நள்ளியின் நாடு எது?

நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி

12

நற்றாய் -

பெற்ற தாய்

12

நற்றிணை நூலின் உரையாசிரியர் யார்?

பின்னத்தூர் நாராயணசாமி

12

நன்னூலுக்கு எழுதியவர்?

மயிலைநாதர்

12

நாகம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

சுரபுன்னை, நாகப்பாம்பு

12

நாகு என்னும் சொல்லின் பொருள் என்ன?

இளமை

12

நாடகத்தின் குழந்தை எது?

திரைப்படம்

12

நாடு எது?

மலையமான் நாடு

12

நாவளம்பொலம் என்பதன் பொருள்?

சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொன்

12

நான்கடி முதல் பன்னிரண்டடிவரை உடையது?

பஃறொடை வெண்பா

12

நான்கடி வெண்பா எது?

நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பாவும்

12

நிண்ணயம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

உறுதி

12

நித்திலக்கோவை எத்தனை பாடல்களைக் கொண்டது?

100 பாடல்களைக் கொண்டது

12

நித்திலம் என்பதன் பொருள்?

முத்து

12

நிந்தை என்னும் சொல்லின் பொருள் என்ன?

பழி

12

நிலவுப்பூ என்ற கவிதை தொகுப்பை எழுதியவர்?

சிற்பி பாலசுப்பிரமணியம்

12

நிழல் என்னும் சொல்லின் பொருள் என்ன?

ஒளிவீசும்

12

நீச என்பதன் பொருள் என்ன?

இழிந்த

12

நீதிக்கு -

மனுநீதிச்சோழன்

12

நீரின் வந்த நிமிர்புரிப் புரவியும் என்று குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதை கூறும் நூல்?

பாட்டினப்பாலை

12

நீலம் -

ஆகுபெயர்

12

நீலம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

நீலமணி

12

நுகம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

பாரம்

12

நுந்தை என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

நும் தந்தை என்பதன் மரூஉ

12

நுவன்றிலர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

கூறவில்லை

12

நூல்கள் பிரிவு : காதை -

சிலப்பதிகாரம்

12

நெசவாளர்களால் அமைந்த புதிய பகுதி எவை?

வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை

12

நெடில் எழுத்துக்கள்?

7

12

நெடுநல்வாடை எத்தனை நடிகைகளை கொண்டது?

188 அடி

12

நெடுநல்வாடை என்ற நூலை எழுதியவர்?

நக்கீரர்

12

நெடுநல்வாடையின் பா வகை?

ஆசிரியப்பா

12

நெல்லியின் நளிமலை நாடன் பகுதி தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

உதகமண்டலம்

12

நெல்லைத் தமிழில் எழுதியவர்?

புதுமைப்பித்தன்

12

நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல் எழுதியவர்?

பரலி சு.நெல்லையப்பர்

12

நேசம் என்பதன் பொருள் என்ன?

அன்பு

12

நேரேட்டர் என்பதன் பொருள்?

கதை சொல்லி

12

பகடு என்பதன் பொருள் என்ன?

எருது

12

பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பை போல் சுடர்விடுகின்ற நீண்ட வேலினையும் வீரக்கழலையும் உடையவன் யார்?

காரி

12

பசுமை குடில் வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகளை கொண்டுள்ள நாடுகள் கணக்கெடுப்பில் முன்னணியில் உள்ள நாடுகள்?

சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா

12

பசுமைக்குடில் வாயுக்கள் எவை?

கார்பன் - டை - ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன், நீர்வாயு

12

பஞ்ச காப்பியம் என்று எந்த நூலில் ஆசிரியர் கூறியுள்ளார்?

தமிழ்விடு தூது ஆசிரியர்

12

படப்பிடிப்பு கருவியோடு திரையிடும் கருவியும் சேர்த்து திரைப்படம் என்னும் விந்தையை இவ்வுலகுக்கு அறிமுகம் செய்தவர்?

லூமியர் சகோதரர்கள்

12

படலம் -

கந்தபுராணம், கம்பராமாயணம்

12

படிக்கட்டின் மேல் எழுதப்பட்டிருக்கும் வாசகம் என்ன?

படியில் பயணம் நொடியில் மரணம்

12

படிமம் என்றல் என்ன?

காட்சி

12

பட்டினப்பாலை எந்த துறைமுகத்தில் வழியாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சிறப்பாக நடந்ததாக கூறுகிறது?

காவிரிப்பூம்பட்டினம்

12

பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் உரைநடையின் ஆசிரியர்?

உ.வே.சாமிநாதர்

12

பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை உள்ளது?

கலிவெண்பா

12

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று?

நெடுநல்வாடை

12

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் என்ற இலக்கிய நூலை எழுதியவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

பரதன் எனக்கு மூத்தோன்என யாரைக் கூறுகிறான்?

குகன்

12

பரலி சு.நெல்லையப்பர் ஒரு?

விடுதலை போராட்ட வீரர், கவிஞர், பன்முகத் தன்மை கொண்டவர்

12

பரலி சு.நெல்லையப்பர் பாரதியாரை விட எத்தனை வயது இளையவர்?

7ஆண்டுகள்

12

பராசக்தி மகா காவியம் என்ற நூல் எழுதியவர்?

கவியோகி சுத்தானந்த பாரதியார்

12

பரிசில் துறை என்பது என்ன?

பரிசு வேண்டி வாயிலில் நிற்பது

12

பரிதிமாற்கலைஞரின் எந்த நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது?

தனிப்பாசுரத்தொகை

12

பரிதிமாற்கலைஞரை திராவிட சாஸ்திரி என்று போற்றியவர் யார்?

சி.வை.தாமோதரனார்

12

பரிதிமாற்கலைஞர் இறந்தபோது அவரது வயது?

33

12

பரிதிமாற்கலைஞர் எந்த கல்லூரியில் பி.ஏ.பயின்றார்?

சென்னை கிறித்துவ கல்லூரி

12

பரிதிமாற்கலைஞர் மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து நடத்திய அறிவியல் இதழ்?

ஞானபோதினி

12

பரிதிமாற்கலைஞர் யாரிடம் தமிழைக் கற்றார்?

மகாவித்துவான் சபாபதியார்

12

பரிதிமாற்கலைஞர் யாரிடம் வடமொழி கற்றார்?

தன தந்தையிடம்

12

பல நாடுகளிலிருந்து வந்த பொருள்களுக்கு சுங்கம் வசூலித்து அவற்றின் மீது புலிச்சின்னம் பொறித்து வெளியே அனுப்பும் சுங்க அதிகாரிகளும் இருந்தனர் என்று எந்த நூலில் குறிப்பு உள்ளது?

பட்டினப்பாலை

12

பலிவிழா என்பதன் பொருள் என்ன?

திசைதோறும் பூசைகள் உத்திரவிழா

12

பல்இயம் என்பதன் பொருள்?

இன்னிசைக் கருவி

12

பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை யாரால் அமைக்கப்பட்டது?

முதலாம் மகேந்திரவர்மன்

12

பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்தி பொருளாக ----- விளங்கியது?

உப்பு

12

பழங்குடிகள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய ஆய்வில் யாருடைய பங்களிப்பு முக்கியமானது?

பக்தவத்சல பாரதி

12

பழந்தமிழ் இலக்கியங்களை தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர் யார்?

உ.வே.சாமிநாதர்

12

பழந்தமிழ் வரிவடிவத்தை தமிழ்ப் பிராம்மி என்றழைக்காமல் தமிழி என்றோ பழந்தமிழ் என்றோ அழைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர்?

ஐராவதம் மகாதேவன்

12

பழைய காட்சியை அழித்துக்கொண்டே அடுத்த காட்சி தோன்றுவதை ----- என்பார்கள்?

அழிப்பு

12

பறம்பு என்னும் சொல்லின் பொருள் என்ன?

பறம்பு மலை

12

பறம்பு மலை தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பிரான்மலை

12

பறவையான வெண்புறா?

சமாதானத்தின் குறியீடாக இருக்கிறது

12

பா வகைகள் ஆசிரியம் முதற்கொண்டு நான்கு எனக் கூறும் நூல்?

தொல்காப்பியம்

12

பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு போன்ற நூல்களை எழுதியவர்?

பாரதியார்

12

பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்ப திணைகள் வரிசையாக வைத்து தொகுக்கப்பட்ட நூல் எது?

அகநானூறு

12

பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகை செய்யுளில் அமைந்தது?

சிலப்பதிகாரம்

12

பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி, இருண்டவீடு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வீரத்தாய், புரட்சிக்கவி போன்ற நூல்களை எழுதியவர்?

பாரதிதாசன்

12

பாண்டியன்கொடியின் மரபான சின்னம் எது?

மீன்

12

பாதகர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

வினையாலணையும் பெயர்

12

பாதகர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

கொடியவர்

12

பாரத மக்களின் பரிதபிச் சிந்து என்ற தேயிலை தோட்ட பாட்டு என்னும் நூல் எழுதியவர்?

முகம்மது ராவுத்தர்

12

பாரதி எந்த நூலை வெளியிட ஆசைப்பட்டார்?

வம்சமணி தீபிகை

12

பாரதி எந்த வயதில் கல்வி கற்க உதவி வேண்டி எட்டயபுர அரசுக்கு கடிதம் எழுதினார்?

15 வயதில்

12

பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே யாரைக் கருதினார்?

பரலி சு.நெல்லையப்பர்

12

பாரதி நடத்திய இதழ்கள்?

சூரியோதயம், கர்மயோகி

12

பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராக பணிபுரிந்தவர்?

பரலி சு.நெல்லையப்பர்

12

பாரதி மறைவுக்கு முன்னர் யாருக்கு கடிதம் எழுதினார்?

குத்திகேசவருக்கு

12

பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி, வேங்கடசாமி, பஜீவானந்தம், உள்ளிட்ட நண்பர்களுடன் படகு பயணம் செய்தார் என்று கூறும் கவிதை தொகுப்பு?

மாவலிபுரச் செலவு

12

பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றியவர் யார்?

சிற்பி பாலசுப்பிரமணியம்

12

பாரதியார் யாருக்கு கடிதம் எழுதினார்?

பரலி சு.நெல்லையப்பர்

12

பாரதியின் கடிதங்கள் என்னும் நூலைப் பதிப்பித்தவர்?

ரா.அ.பத்மநாபன்

12

பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பட்டு, முரசுப்பாட்டு நூல்களை பதிப்பித்தவர்?

பரலி சு.நெல்லையப்பர்

12

பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

நகுலன்

12

பாரி ஆட்சி செய்த மலை?

பறம்பு மலை

12

பாலச்சந்திரன் அவர்கள் சிவாஜி கணேசனை எங்கு முதலில் சந்தித்தார்?

ருதுபேதம் திரைப்படத்தின் 50 நாள் விழாவில்

12

பாவியம் என்பது காப்பிய பண்பே என்ற வரியை கூறிய நூல்?

தண்டியலங்காரம்

12

பிசிராந்தையாரின் இயற்பெயர்?

ஆந்தையார்

12

பிசிராந்தையார் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன்?

அறிவுடை நம்பி

12

பிசிர் என்பது?

பாண்டிய நாட்டில் இருந்த ஊர்

12

பிணித்தமை என்பதன் பொருள் என்ன?

கட்டியமை

12

பிண்டம் என்பதன் பொருள்?

வரி

12

பிரசிடென்சி பள்ளி உருவான ஆண்டு?

1840

12

பிராம்மி வரிவடிவத்துடன் வேறுபட்ட வரிவடிவங்கள் யாவை?

திமிலி, தரமிழி, திராவிடி

12

பிரான்சின் தலைநகர்?

பாரீஸ்

12

பிரான்சிஸ்டே ஆங்கிலேயர்களின் குடியேற்றத்துக்கு எந்த இடத்தை தேர்ந்தெடுத்தார்?

மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள்

12

பிரான்மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது

12

பிள்ளைகள் முதலில் எதில் எழுதுவார்கள்?

மணலில்

12

பிறகொரு நாள் கோடை என்ற கவிதையை எழுதியவர்?

அய்யப்ப மாதவன்

12

பிறங்கு என்னும் சொல்லின் பொருள் என்ன?

விளங்கும்

12

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்பது?

அவ்வுயிர்ப்பண்பின் முதிர்ச்சி

12

பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப என்பது எந்த நூலின் பாவியம்?

கம்பராமாயணம்

12

பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடத்தில் படித்தவர் யார்?

பின்னத்தூர் நாராயணசாமி

12

புகளூர் கல்வெட்டில் காணப்படும் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 6 - வது, 7 - வது, 8 - வது பாட்டுடைத் தலைவர்கள் என்று எழுதியவர்?

ஐராவதம் மகாதேவன்

12

புகளூர் கல்வெட்டின் 3 - ம் வரியில் இடம் பெற்ற பெயர்கள் யாவை?

பெருங்கடுங்கோன், இளங்கடுகோன், இளங்கோ என்ற பெயர்கள்

12

புகளூர் கல்வெட்டின் வரியை தந்தவர் யார்?

யாற்றூர் என்னும் இடத்தை சார்ந்த செங்காயாபன் என்னும் சமணத்துறவி

12

புகளூர் கல்வெட்டு எந்த நூற்றாண்டை சார்ந்தது?

கி.பி.- ம் நூற்றாண்டு

12

புகளூர்க்கல்வெட்டில் எந்த பெயர் இருந்தது?

ஆதன் (சேரமன்னன்)

12

புக்க என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

பெயரெச்சம்

12

புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்கு தேவையான கருத்துக்களை நறுக்கென்று கூறியவர்?

நகுலன்

12

புதுக்கவிதைகளில் மிகுதியாக காணப்படுவது?

குறியீடு மரபு

12

புதுப்பெயல் -

புதுமழை

12

புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் ஆகிய இரு கவிதை தொகுப்புகளை எழுதியவர்?

சுகந்தி சுப்பிரமணியன்

12

புரிகுழல் என்பதன் பொருள்?

சுருண்ட கூந்தல்

12

புலம் பெயர்ந்து வாழும் உறுப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி யாருடையது?

தமிழ்நதி

12

புலம்பு -

தனிமை

12

புலவர்க்கு கொடுப்பதற்கு தன்னிடம் பொருள் இல்லாமையால் குமணன் தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்து பரிசில் பெற்று செல்லுமாறு யாரை கேட்டுக்கொண்டார்?

பெருந்தலைச்சாத்தனார்

12

புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக்கொண்ட சிக்கலே என்று திட்டவட்டமாக கூறியவர்?

டேவிட் கிங்

12

புறநானூறு எத்தனையாவது பாடலில் யவனரது கப்பல்கள் பற்றி குறிப்பு இடம் பெற்றுள்ளது?

56 - வது பாடலில்

12

புறநானூறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

புறம், புறப்பாட்டு

12

புறநானூறு குறிப்பிடும் மற்றொரு வள்ளல்?

குமணன்

12

புறநானூறு வேறு பெயர்கள் என்ன?

புறம், புறப்பாட்டு

12

புனவன் என்பதன் பொருள் என்ன?

கானவன்

12

பூமணி எந்த புதினத்திற்காக 2014ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்?

அஞ்ஞாடி

12

பூரிக்க மலைப்பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியை ஒளவையாருக்கு கொடுத்தவர்?

அதியமான்

12

பெண்களுக்காக தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி உருவான ஆண்டு?

1914

12

பெயர்ச்சொற்களை தினை அடிப்படையில் எத்தனை வகைப்படும்?

2

12

பெய்தனர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

வைத்து அழுதனர்

12

பெருங்கடல் என்பதன் இலக்கண குறிப்பு என்ன?

பண்புத்தொகை

12

பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதி பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம்?

சீவகசிந்தாமணி

12

பெருங்காப்பியம் ஐந்து என்று அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்ட நூல்கள் எவை?

பெருந்தொகை நிகண்டு, திருத்தணிகை உலா

12

பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னல் தள்ளி பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க என்ற வரியை பாடியவர்?

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்

12

பெற்றோர் இட்ட பெயரான சூரியநாராயண சாஸ்திரி என்ற பெயரை பெயர் மாற்றம் செய்தவர்?

பரிதிமாற்கலைஞர்

12

பேகனின் ஊர்?

ஆவினன்குடி

12

பேகன் ஆட்சி செய்த மலை?

பொதினிமலை

12

பேகன் எந்த குலத்தில் தோன்றியவன்?

ஆயவர்

12

பேருந்தோள் மடந்தை தாது அவிழ புரிகுழல் என்ற வரி யாரைப்பற்றி கூறுகிறது?

மாதவி

12

பொதியமலை தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்த குற்றாலம், பாபநாசம் ஆகிய பகுதி

12

பொதியமலை தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அகத்தியர் மலை

12

பொதினிமலை தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பழனிமலை

12

பொதினிமலைக்கு தலைவன் யார்?

பேகன்

12

பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், வரலாற்று காப்பியம் யானா அழைக்கப்படுவது?

சிலப்பதிகாரம்

12

பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள்?

70

12

பொருட்பாலில் உள்ள இயல்கள் யாவை?

அரசியல், அங்கவியல், ஒழிபியல்

12

பொருட்பாலில் எத்தனை இயல்கள் உள்ளன?

3

12

பொருள்தொடர்நிலைக்கு எடுத்துக்காட்டு?

சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

12

பொல்லாங்கு என்னும் சொல்லின் பொருள் என்ன?

கெடுதல், தீமை

12

பொழிப்புரை என்னும் சொல்லின் பொருள் என்ன?

இகழ்ச்சியுறை

12

போட்டியாளர்களே நமக்குள் உந்து சக்தியை உற்பத்தி செய்கிறார்கள் என்பது?

மேலாண்மை விதி

12

போது என்னும் சொல்லின் பொருள் என்ன?

மலர்

12

போர்த்தி தொழிலில் வல்லமையுடையவன் யார்?

நள்ளி

12

போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தாங்கும் படைவீடு?

கூதிர்ப்பாசறை

12

போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம் முதலிய நூல்களை எழுதியுள்ளவர்?

எச்.ஏ.கிருட்டிணனார்

12

போன மழை திரும்பவும் வருமென்று மேகங்களை வெறித்துக் கொண்டு அலைகிறேன் என்று கவிதை எழுதியவர்?

அய்யப்ப மாதவன்

12

பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் ஆகிய நூல்களை எழுதியவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாஷீணாத்திய கலாநிதி போன்ற பட்டங்களை பெற்றவர்?

உ.வே.சாமிநாதர்

12

மகிபாலன் பட்டி நடேசனார் திண்ணைப்பள்ளியில் படித்தவர் யார்?

டாக்டர் வ.சுப.மாணிக்கம்

12

மக்களின் இந்த வகையான இலக்கண நூல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

வெகுசன இலக்கியம், முச்சந்தி இலக்கியம், குஜிலி நூல்கள்

12

மக்கள் குறியீடாக புரிந்து கொண்ட கதை மாந்தர்கள் அறத்திற்கு -

தர்மன்

12

மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது?

உரைநடை

12

மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்த்தையென்று கூறும் நூல்?

தமிழ் விடு தூது

12

மடநல்லார் என்பதன் பொருள் என்ன?

இளமை பொருந்திய பெண்கள்

12

மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக்கட்டமே ----- ஆகும்.

மணந்தகம்

12

மணிமிடைப் பவளம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

180 பாடல்களைக் கொண்டது

12

மதராசப்பட்டினம் இன்று எந்த நகரமாக வளர்ந்திருக்கிறது?

சென்னை

12

மதர்க்கயல் என்பதன் பொருள் என்ன?

அழகிய மீன்

12

மது குடித்துவிட்டு ஊர்தியை ஓட்டினால் எவ்வளவு தண்டனைத்தொகை?

ரூ.10, 000

12

மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை கல்வெட்டு எந்த நூற்றாண்டை சேர்ந்தது?

கி.பி.இரண்டாம் நூற்றாண்டு

12

மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை கல்வெட்டு பற்றிய செய்தி எந்த நூலில் வெளிவந்தது?

நூற்றாண்டு மாணிக்கம்

12

மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை கல்வெட்டை கண்டறிந்தவர் யார்?

ஐராவதம் மகாதேவன்

12

மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகைக் கல்வெட்டு யாரை பற்றி கூறுகிறது?

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்

12

மதுரை கணக்காயனார் மகனார் யார்?

நக்கீரர்

12

மதுரை பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் யார்?

டாக்டர் வ.சுப.மாணிக்கம்

12

மத்த விலாசம் என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாக தமிழ் ஆக்கியவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

மத்த விலாசம்என்ற நாடக நூலை இயற்றியவர்?

மகேந்திரவர்மன்

12

மயிலாப்பூர்க்கு வடக்கே சில குப்பங்களை பிரான்சிஸ்டே யாரிடமிருந்து வாங்கினார்?

விஜயநகர ஆளுநர் சென்னப்பன் மகன்களிடமிருந்து

12

மயிலுக்கு ஆடையை கொடுத்தவன் யார்?

பேகன்

12

மயிலை சீனி.வேங்கடசாமி எதை படித்து ஆராய வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதில் உதித்தது?

ஏட்டுச்சுவடிகள்

12

மயிலை சீனி.வேங்கடசாமி எத்தனை மறைந்து போன தமிழ் நூல்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்?

333நூல்கள்

12

மயிலை சீனி.வேங்கடசாமி எந்த அறிஞர் பெருமக்களிடம் தொடர்பு கொண்டிருந்தார்?

விபுலானந்த அடிகள், கா.சுப்பிரமணியர், திரு.வி.க., தெ.பி.மீ., ச.த.சற்குணர்

12

மயிலை சீனி.வேங்கடசாமி எந்த மன்னர்களை பற்றி எழுதினார்?

மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன்

12

மயிலை சீனி.வேங்கடசாமி என்ன பணி செய்தார்?

ஆசிரியர் பணி (25 ஆண்டுகள்)

12

மயிலை சீனி.வேங்கடசாமி சொல்லாய்வு கட்டுரைகள் எந்த இதழில் வெளிவந்தது?

செந்தமிழ்ச்செல்வி

12

மயிலை சீனி.வேங்கடசாமி தமிழுடன் எந்த மொழியை ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளனர்?

துளு

12

மயிலை சீனி.வேங்கடசாமி தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் எழுத எந்த இலக்கிய தரவுகளைக் கொண்டு எழுதினார்?

சங்கஇலக்கியங்கள், சிலப்பதிகாரம்

12

மயிலை சீனி.வேங்கடசாமி பிறந்த ஆண்டு?

16.12.1900 (சென்னையில்)

12

மயிலை சீனி.வேங்கடசாமி முதல் நூல்?

கிருத்துவமும் தமிழும்

12

மயிலை சீனி.வேங்கடசாமிக்கு அறிஞர்கள் குடிச்ச சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து; எந்த பட்டத்தை வழங்கினர்?

ஆராய்ச்சிப் பேரறிஞர்

12

மயிலை சீனி.வேங்கடசாமிக்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டி கேடயம் வழங்கிய ஆண்டு?

1962

12

மயிலை சீனி.வேங்கடசாமிக்கு தமிழ் பேரவை செம்மல் விருது வழங்கியது யார்?

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

12

மயிலை சீனி.வேங்கடசாமியின் அரிய ஆவணப்பணிகளில் மிக முக்கியமான நூல் எது?

மறைந்து போன தமிழ் நூல்கள்

12

மயிலை சீனி.வேங்கடசாமியின் ஆய்வுக் கட்டுரைகள் எந்த இதழில் வெளிவந்தன?

குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி

12

மயிலை சீனி.வேங்கடசாமியின் கால்கள் எதனை நோக்கி நடந்தன?

அறிவின் வாயில்கள்

12

மயிலை சீனி.வேங்கடசாமியின் சொல்லாய்வு கட்டுரைகள் செந்தமிழ்ச்செல்வி இதழில் என்ன பெயரில் தொகுப்பாக வெளிவந்தது?

அஞ்சிறை தும்பி

12

மயிலை சீனி.வேங்கடசாமியின் தந்தை செய்த பணி?

சித்த மருத்துவர்

12

மயிலை சீனி.வேங்கடசாமியின் தமிழக அரசின் முதற்பரிசை பெற்ற நூல்?

தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்

12

மயிலை பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள்?

ஓண விழா, விளக்குத் திருவிழா, திவாதிரை விழா, தைப்பூச விழா, கடலாட்டு விழா, பங்குனி உத்திர விழா

12

மரத்தடியில் உள்ள திண்ணையின் பெயர் என்ன?

மன்றம் அல்லது அம்பலம்

12

மருட்கை என்பதன் பொருள் என்ன?

வியப்பு

12

மருதன் ஊர் மக்களை கூட்டி காட்டாமணக்கு செடியை அகற்ற யாரிடம் உதவி கேட்டார்?

கிழவன் காளியப்பன்

12

மருள என்னும் சொல்லின் பொருள் என்ன?

வியக்க

12

மலிவிழா என்பதன் பொருள் என்ன?

விழாக்கள் நிறைந்த

12

மலைதல் என்னும் சொல்லின் பொருள் என்ன?

போரிடல்

12

மலையமான் நாடு எந்த மாவட்டத்தில் உள்ளது?

விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூர் அதை சுற்றிய பகுதி

12

மலையாளக் கவிதை என்ற உரைநடை நூலை எழுதியவர் யார்?

சிற்பி பாலசுப்பிரமணியம்

12

மழு என்பதன் பொருள் என்ன?

கோடரி

12

மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன் யார்?

நள்ளி

12

மறங்கொள் என்னும் சொல்லின் பொருள் என்ன?

முரட்டுத் தன்மையுள்ளவர்

12

மறியிடை படுத்த மான்பிணைபோல் மகனை நடுவனாக கொண்டு வாழ்த்திருக்கின்றனர் எனக் கூறும் நூல்?

ஐங்குறுநூறு

12

மனித குலத்திற்கு தேவை போரல்ல, நல்லுணர்வும் அன்பும்தான் சார்லி சாப்ளின் எந்த படம் விளக்கியது?

தி கிரேட் டிக்டேட்டர்

12

மனித சமூகத்தின் அடிப்படை அலகாக விளங்குவது?

குடும்பம்

12

மனித நேயம் யார் கதைகளில் அடிப்படை பண்பாகும்?

சாந்தா தத்

12

மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடை நூல்களை எழுதியவர்?

வள்ளலார்

12

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரேஎன்ற வரியை கூறிய நூல்?

குறுந்தொகை

12

மனைவியின் வைரமாலையை விற்று பிரெஞ்சுக்கார் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜட்டரையும் சில துண்டு படங்களையும் வாங்கினார்?

சாமிக்கண்ணு வின்சென்ட்

12

மா -

விலங்கு

12

மா என்பதன் பொருள்?

ஒருநில அளவு

12

மா, விளம் இரண்டும்?

ஈரசைசீர்கள்

12

மாதவம் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

உரிச்சொற்றொடர்

12

மாதவி அரங்கேற்றத்திற்கு எதைக் கொண்டு அரங்கம் அமைத்தனர்?

மூங்கில்

12

மாதவி அரங்கேற்றத்திற்கு எந்த நிலத்தை தேர்ந்தெடுத்தாள்?

நன்னிலம்

12

மாதவி எத்தனை ஆண்டுகள் ஆடல் கலை கற்றாள்?

7

12

மாதவி எத்தனை ஆண்டுகள் ஆடல் கற்பதற்காக சடங்குகளை செய்தாள்?

5

12

மாதவி எந்த வயதில் ஆடல் அரங்கேற்றத்தை அரங்கேற்ற விரும்பினாள்?

1வயதில்

12

மாதவி மற்றும் ஆடல் ஆசான், இசை ஆசான், கவிஞன், தண்ணும்மை ஆசான், குழல் ஆசான், யாழ் ஆசான் ஆகியோருடன் எந்த அரசவைக்கு சென்றாள்?

வீரக் கழல் பூண்ட சோழ மன்னர் அரசவைக்கு

12

மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது எனக் கூறியவர்?

ந.பிச்சமூர்த்தி

12

மாமயிலை என்பதன் இலக்கண குறிப்பு என்ன?

உரிச்சொற்றொடர்

12

மால்வரை என்னும் சொல்லின் பொருள் என்ன?

பெரியமலை

12

மாற்றம் என்னும் சொல்லின் பொருள் என்ன?

சொல்

12

மாற்று ஆற்றலாக விளங்கக்கூடியவை?

சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நைட்ரஜன் ஆற்றல்

12

மிக வேகமாக ஊர்தியை இயக்கினால் எவ்வளவு அபராதம்?

ரூ.5000

12

மிகச்சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் அரசவைகளில் வாதுபுரிந்து தம் கல்வி திறமையை நிலைநாட்டுவர்.அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டியிருப்பாரென்று எந்த நூலில் கூறப்பட்டுள்ளது?

மதுரைக்காஞ்சி

12

மிகுதியான விபத்துக்கு காரணம்?

மனித தவறுகளே

12

மில்டனின் சுவர்க்க நீக்கத்தை தமிழில் மொழிபெயர்த்தவரும் உயிரின மருத்துவர் யார்?

வெள்ளக்கால் ப.சுப்பிரமணியனார்

12

மின்னணு பொருள்களை உருவாக்கும் மையமாக திகழ்வது?

சென்னை

12

முகங்களுடன் முகம் எனது முகம் காணவில்லை தேடுகிறேன் இன்னமும் என்ற வரியை எழுதியவர்?

சுகந்தி சுப்பிரமணியன்

12

முகம் என்ற கவிதையை எழுதியவர்?

சுகந்தி சுப்பிரமணியன்

12

முகம் என்னும் கவிதை தொகுப்பு எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

சுகந்தி சுப்பிரமணியன்

12

முகலாய பிரித்தானியக் கட்டடக்கலை, இந்திய பாரம்பரிய பாணி ஆகியவை கலந்து உருவான கட்டடக் கலை என்ன?

இந்தோ - சாரசனிக் கட்டடக்கலை

12

முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலக்கட்டத்தை குறிப்பது?

மணந்தகம்

12

முதல் பன்னாட்டு சாலை அமைப்பு எங்கு நடைபெற்றது?

பாரிஸ் நகரில் 1909 ஆண்டு

12

முதல்கல் என்ற கவிதையை படைத்தவர்?

உத்தமசோழன்

12

முதல்கள் எந்த தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?

தஞ்சை சிறுகதைகள்

12

முதன் முதலாக பெண்ணை முதன்மை பாத்திரமாக வைத்ததால் சிலப்பதிகாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

புரட்சிக்காப்பியம்

12

முத்துப் பல்லாக்கில் தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் சுவரோவியம் எங்கு உள்ளது?

திருநெல்வேலி

12

முத்துமுத்தாய்?

அடுக்குத்தொடர்

12

மும்பையில் ஒரே நாளில் 994மி.மீ மழை பெய்த ஆண்டு?

2005 ஜம்மு - காஸ்மீர் மாநிலம் லே பகுதியில் 30 நிமிடங்களில் 150 முதல் 250மி.மீ வரை மழையளவு பதிவான ஆண்டு?

12

முல்லைக்கு தன் தேரினை தந்தவன் யார்?

பாரி

12

முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட காவியம்என்ற இதழை நடத்தியவர் யார்?

சுரதா

12

மூச்சும் நின்றுவிட்டால் பேச்சும் அடங்கும் என்ற வரியை இயற்றியவர்?

நகுலன்

12

மூவேந்தர் காப்பியம் என அழைக்கப்படுவது எது?

சிலப்பதிகாரம்

12

மூன்றடி வெண்பா எது?

நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா

12

மூன்றாம் நந்திவர்மனை பற்றி யார் தமிழில் முதன் முதலில் எழுதியவர்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி உள்ளிட்ட சிறு சிறு தொகுதிகளாக கவிதையை வெளியிட்டவர்?

நகுலன்

12

மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தமிழ்நாடு ஆவணக் காப்பகம்

12

மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

3

12

மெய் எழுத்துக்கள்?

18

12

மெய்ப்பாடு எத்தனை வகைப்படும்?

8

12

மெல்லின மெய்கள் -

6 (ங், ஞ், ண், ம், ன்)

12

மேதினி என்னும் சொல்லின் பொருள் என்ன?

உலகம்

12

மேருமலையை சுற்றி வருபவர்?

கதிரவன்

12

மேல்வாயிலக்கம் என்ற சொல்லின் பொருள் என்ன?

பின்ன எண்ணின் மேல்தொகை

12

மை தடவிப் புத்தகத்தை வாசிக்க தொடங்குவதனால் அஷராப்பியாசத்தை ----- விழா என்று கூறுவார்கள்?

மையாடல் விழா

12

மொத்த அதிகாரங்கள்?

133

12

மொழிபெயர்ப்புக்காகவும், ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலுக்காகவும் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார்?

சிற்பி பாலசுப்பிரமணியம்

12

மொழியின் அடிப்படை பண்புகள் எவை?

தினை, பால், எண், இடம்

12

யவனர்கள் கப்பலை எங்கு நிறுத்தி வைத்தனர்?

முசிறித் துறைமுகம்

12

யாருடன் சேர்ந்து ஐவர் ஆனோம் என்று இராமன் கூறினார்?

குகனோடு

12

யாருடைய ஆட்சிக்காலம் சென்னையின் பொற்காலம்?

தாமஸ் பிட்

12

யாருடைய நாட்குறிப்பில் கூவம் நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக குறிப்பு உள்ளது?

வள்ளல் பச்சையப்பர்

12

யாருடைய நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் நாடகம்?

டைமன் பற்றிய ஷேக்ஸ்பியர் நாடகம்

12

யாரும் உதவிக்கு வராமல் தானே காட்டாமணக்கு செடியை அகற்ற முதல் கல் எடுத்தவன்?

மருதன்

12

யாவரும் கேளிர்என்பது?

தமிழர் நற்பண்பின் வளர்ச்சி

12

யாழின் வகைகள் 21நரம்புகளைக் கொண்டது -

பேரியாழ்

12

ராமன் தந்தையின் நண்பன் யார்?

கழுகு வேந்தன் சடாயு

12

ராமன் யாருடன் சேர்த்து அறுவர் ஆனார்?

சுக்ரீவன்

12

ராமன் யாருடன் சேர்த்து எழுவர் ஆனார்?

வீடணன்

12

ராமன் யாரை தந்தையாகவே கருதி அவனுக்கு இறுதிச்சடங்குகளை செய்தார்?

கழுகு வேந்தன் சடாயு

12

ரூபாவதி, காலாவதி நூல்களை இயற்றியவர் யார்?

பரிதிமாற்கலைஞர்

12

லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர்?

பரலி சு.நெல்லையப்பர்

12

வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்?

பரலி சு.நெல்லையப்பர்

12

வங்கக்கடலில் அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைக்க எத்தனை நாடுகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது?

8

12

வடச்சென்னப் பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

மதராசப்பட்டினம்

12

வடமொழியில் காவ்யதரிசம் என்ற நூலை தழுவி தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல்?

தண்டியலங்காரம்

12

வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி ஆகியவற்றில் புலமை பெற்றியிருந்த காரணத்தால் சாசனங்களை யாரால் வாசிக்க முடிந்தது?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக யாரால் 2008 - ல் வெளியிடப்பட்டது?

இளசை மணி

12

வம்சமணி தீபிகை நூலை திருத்தி வெளியிட பாரதி வெங்கடேசுவர எட்டயபர்க்கு கடிதம் எழுதிய ஆண்டு?

1919

12

வயங்குமொழி என்பதன் பொருள் என்ன?

விளங்கும் சொற்கள்

12

வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்க்காக என்ற கவிதையை எழுதியவர்?

அப்துல் ரகுமான்

12

வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர்.மா.இராசமாணிக்கனார் யாரிடம் கல்வி கற்றார்?

மௌனகுரு

12

வரலாற்று காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு ஓய்வு என்பது?

கனவு

12

வலிமைக்கு -

பீமன்

12

வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் படித்தவர் யார்?

வேங்கடசாமி

12

வல்லானை என்னும் சொல்லின் பொருள் என்ன?

வலிமை வாய்ந்தவரை

12

வல்லின மெய்கள் -

6 (க், ச், ட், த், ப், ற்)

12

வளமலை என்பதன் பொருள்?

வளமான மலை (மலைநாடு) இன்று பழனிமலை என்று அழைக்கப்படுகிறது

12

வள்ளலார் எங்கு பிறந்தார்?

சிதம்பரத்தை அடுத்த மருதூரில்

12

வள்ளலார் சென்னையில் வாழ்ந்து எங்கு சென்று ஆன்மீக மையத்தை ஏற்படுத்தினார்?

வடலூர்

12

வள்ளல் தன்மைக்கு -

கர்ணன்

12

வள்ளியதை என்பதன் பொருள் என்ன?

உறுதியை

12

வள்ளியோர் என்பதன் பொருள் என்ன?

வள்ளல்கள்

12

வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாராட்டியவர் யார்?

பாரதிதாசன்

12

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு எனப் பாராட்டியவர்?

பாரதியார்

12

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என கூறியவர்?

வள்ளலார்

12

வாயிலோயே என்பதன் பொருள் என்ன?

வாயில் காப்போனே

12

வாய்க்கால் மீன்கள், ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா போன்ற நூல்கள் எழுதியவர்?

வெ.இறையன்பு

12

வாரம் என்பதன் பொருள்?

தெய்வப்பாடல்

12

வாரிதி என்னும் சொல்லின் பொருள் என்ன?

கடல்

12

வாலுளை என்னும் சொல்லின் பொருள் என்ன?

வெண்மையான தலையாட்டம்

12

வாழிடத்தை குறிக்கும் முதன்மை சொல்லாக விளங்குவது?

மனை

12

வானரத் தலைவன் யார்?

சுக்ரீவன்

12

விடர என்பதன் பொருள் என்ன?

மலைவெடிப்பு

12

வித்தி என்பதன் பொருள் என்ன?

விதைத்து

12

வித்தியாப்பியசம் செய்யும்போது குழந்தையின் வயது என்ன?

5 வயது

12

வித்தியாரம்பம் என்ற சொல்லின் பொருள்?

கல்வித் தொடக்கம்

12

வியர்வைவெள்ளம்?

உருவகம்

12

விரல் என்பதன் பொருள்?

ஆடவர் கை பெருவிரல்

12

விரிகடல் -

வினைத்தொகை

12

விருத்தம் என்னும் ஒரேவகைச் செய்யுளில் அமைந்தவை?

சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்

12

விருந்தினர் இல்லம் என்ற கவிதையை இயற்றியவர்?

ஜலாலுதீன் ரூமி

12

விருந்து என்பதன் பொருள்?

புதுமை

12

விலங்கான சிங்கம் எதன் குறியீடு?

வீரத்தின் குறியீடு

12

வில் ஏந்தியும், சந்தனம் பூசியும் உலர்ந்த தோள்களை உடையவன் யார்?

ஆய்

12

விழிஅறி என்பதன் பொருள்?

குரல்கேட்ட

12

விளக்கு விருது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக விருது, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது போன்ற விருதுகளை பெற்றவர் யார்?

சி.மணி

12

வினாதல் வினாயயை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மாதானணி இகக்கும் வாதம் பற்றி கூறும் நூல்?

நன்னூல்

12

வீங்கிட மாட்டான் கல்வி விளம்பரம் விளைந்தால் இல்லான்என பாவேந்தர் பாரதிதாசன் யாரை கூறுகிறார்?

மயிலை சீனி.வேங்கடசாமி

12

வீடணன் யாரிடம் அடைக்கலம் வேண்டினார்?

இராமனிடம்

12

வெ.இறையன்பு எந்த ஆண்டு முதல் பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார்?

1990 ஆண்டு முதல்

12

வெ.இறையன்பு எழுதிய வாய்க்கால் மீன்கள் என்னும் கவிதை நூல் தமிழ் வளர்ச்சி துறையின் சிறந்த நூலுக்கான பரிசினை பெற்ற ஆண்டு?

1995

12

வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொம்மை உள்ளிட்ட புதினங்களை எழுதியவர்?

பூமணி

12

வெங்கதிர் -

பண்புத்தொகை

12

வெண்டளை எத்தனை வகைப்படும்?

இரண்டு

12

வெண்பாவை ----- என்பர்?

வன்பா

12

வெந்து, சினந்து, போந்து என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

வினையெச்சங்கள்

12

வெப்பம் உயர்ந்து கொண்டே போனால் அடுத்த 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகத்தில் எத்தனை கோடி மக்கள் வெள்ளத்தால் சூழப்படுவர்?

200 கோடி மக்கள்

12

வெயில் மழைக்கு சொரணையற்ற எருமை குத்திட்ட பாறையாக நதிநீரில் கிடக்கும் என கட்சியை படிமம் ஆக்கியவர்?

தேவதேவன்

12

வெய்துற என்னும் சொல்லின் பொருள் என்ன?

வலிமை மிக

12

வெரீஇய என்பதன் இலக்கண குறிப்பு என்ன?

சொல்லிசை அளபெடை

12

வெரீஇய என்பதன் பொருள் என்ன?

அஞ்சிய

12

வெள்ளச் சமவெளி என்பது?

ஆற்றின் நீரோட்ட வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரண்

12

வெள்ளிய அருவிகளை கொண்ட மலை எது?

பறம்பு மலை

12

வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் இவ்விரு பகுதிகளையும் இணைக்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

மதராசப்பட்டினம்

12

வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் எந்த பூவை சூடி வெற்றியை கொண்டாடுவர்?

வாகைப்பூ

12

வே, மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களில் கவிதை எழுதியவர் யார்?

சி.மணி

12

வேட்டம் என்பதன் பொருள் என்ன?

மீன் பிடித்தல்

12

வேட்டுவர் தலைவன்?

குகன்

12

வேந்தான் என்றால் என்ன?

மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது பொருள்

12

வைதனர் என்னும் சொல்லின் பொருள் என்ன?

திட்டினர்

12

ஜலாலுதீன் எங்கு பிறந்தார்?

ஆப்கானிஸ்தான்

12

ஜலாலுதீன் ரூமி எந்த மொழி கவிஞர்?

பாரசீகம்

12

ஜலாலுதீன் ரூமி மஸ்னவி எத்தனை பாடல்களை கொண்டது?

25, 600

12

ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் தாகங்கொண்ட மீனொன்றுதலைப்பில் மொழிபெயர்த்தவர்?

என்.சத்தியமூர்த்தி

12

ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்?

என்.சத்தியமூர்த்தி

12

ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை சிலவற்றி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?

கோல்மன் பார்க்ஸ்

12

ஜலாலுதீன் ரூமியின் சூஃபி தத்துவ படைப்பு எது?

மஸ்னவி

12

ஜலாலுதீன் ரூமியின் புகழ் பெற்ற நூல்?

திவான் - ஈ - ஷம்ஸ் - ஈ - தப்ரீஸி

12

ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்க்ரிம்ஸ புரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாக தமிழில் படைக்கப்பட்ட நூல்?

இரட்சணிய யாத்திரிகம்

12

ஹிட்லரை விமர்ச்சித்து வந்த முதல் படம்?

தி கிரேட் டிக்டேட்டர்

Comments

Popular posts from this blog

TNPSC study Materials

https://tnpscstudymaterial.com/site-map/ வினா எழுத்துகள் வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு   வினா எழுத்துகள்   என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ , யா , ஆ , ஓ , ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும். •  மொழியின் முதலில் வருபவை –   எ , யா  ( எங்கு , யாருக்கு). •  மொழியின் இறுதியில் வருபவை –   ஆ , ஓ  ( பேசலாமா , தெரியுமோ) •  மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை –   ஏ  ( ஏன் , நீதானே) 1. அகவினா எது , யார் , ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   அகத்தே இருந்து   வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும். 2. புறவினா அவனா ? வருவானோ ? இச்சொற்களில் உள்ள   ஆ , ஓ   ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   புறத்தே வந்து   வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும். சரியான விடையைத் தே...