|
Class |
Tamil |
Answer |
|
12 |
----- எனும் சொல் சங்க பாடல்களில் பயின்றுவரும் சொல்லாகும். |
மனையோள் |
|
12 |
----- எனும் சொல் ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர்? |
பள்ளி |
|
12 |
----- முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும்
பெண்களுக்கு சென்று சேர்த்தன. |
தாய்வழி |
|
12 |
126 ஒற்றை வரிகளில் எழுதி துளிகள் என்னும் நூலின் மூலம் உலகப்புகழ்
பெற்றவர்? |
ஹிராக்ளிட்டஸ் |
|
12 |
16 நரம்புகளைக் கொண்டது - |
சகோட
யாழ் |
|
12 |
1646 ஆண்டு கணக்கெடுப்பு படி சென்னை மக்கள் தொகை எவ்வளவு? |
19, 000 |
|
12 |
17 நரம்புகளைக் கொண்டது - |
மகர
யாழ் |
|
12 |
18 வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு ஊர்தி, இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தையின் பெற்றோருக்கு
வழங்கப்படும் தண்டனை என்ன? |
3 ஆண்டு சிறை தண்டனை |
|
12 |
1856 தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் எது? |
இராயபுரம் |
|
12 |
1879 ஆண்டு வம்சமணி தீபிகை என்னும் நூலை வெளியிட்டவர்? |
கவிகேசரி
சாமி தீட்சிதர் |
|
12 |
1894ம் ஆண்டு புறநானூறு இந்த நூலை பதிப்பித்தவர்? |
உ.வே.சாமிநாதர் |
|
12 |
19 - ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சத்தினாலும் வெள்ளையர் வஞ்சத்தினாலும் ஆங்கிலேயரின் குடியேற்ற நாடுகளில்
தமிழர்கள் ----- தோட்ட கூலிகளாக புலம்பெயர்தன? |
தேயிலை
தொட்டாள் கூலி, கரும்பு
தோட்டத் தொழிலாளர்கள் |
|
12 |
1932ல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் டாக்டர்பட்டம் பெற்ற
பெருமைக்குரியவர் யார்? |
உ.வே.சாமிநாதர் |
|
12 |
1934 - ல் சிந்தாரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
நடத்தியவர்? |
தொ.பொ.மீனாட்சிசுந்தரனார் |
|
12 |
1934 - ல் சிந்தாரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆராய்ச்சி
மாநாட்டில் உரையாற்றியவர் யார்? |
ச.த.சற்குணம் |
|
12 |
1962ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் நான் கைத்தறித் துறை இயக்குநராக
பணியாற்றியவர்? |
ஐராவதம்
மகாதேவன் |
|
12 |
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள்
பேசப்பட்ட தமிழகத்தின் வரலாற்றை மீது திராவிட இயலாக அடையளப்படுத்தியதில்
பெரும் பங்கு உடையவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
7 நரம்புகளைக் கொண்டது - |
செங்கோட்டியாழ்
ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை மன்னனிடம்
பரிசாகப் பெற்றவள்? |
|
12 |
checkout ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? |
வெளியேறுதல் |
|
12 |
EPIC என்ற சொல் எந்த மொழியில் இருந்து தோன்றியது? |
கிரேக்க
சொல் |
|
12 |
EPOS என்பதற்கு பொருள்? |
சொல்
அல்லது பாடல் |
|
12 |
lobby ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? |
ஓய்வறை |
|
12 |
mini meals ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? |
சிற்றுண்டி |
|
12 |
tips ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? |
சிற்றீகை |
|
12 |
UNFCCC தற்போது எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்? |
193 |
|
12 |
UNFCCC தொடக்கத்தில் எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன? |
50 |
|
12 |
UNFCCC விரிவாக்கம்? |
United Nations Framework Convention on Climate
Changes |
|
12 |
அகத்திணை மற்றும் புறத்திணை சார்ந்த
செய்திகளை கூறும் இலக்கியம்? |
சங்க
இலக்கியம் |
|
12 |
அகன் ஐந்திணை பேசுகின்ற நூல்? |
தொல்காப்பியம் |
|
12 |
அகஸ்டஸ் சீசரை பாண்டிய நாட்டுத் தூதுக்குழு
சந்தித்த ஆண்டு? |
கி.மு.20ஆம்
ஆண்டு |
|
12 |
அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத்
தூதுக்குழு ஒன்று சந்தித்ததாக கூறிய அறிஞர்? |
ஸ்ட்ரேபோ |
|
12 |
அக்காலத்தில் எந்த நூல்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு
பாடமாக இருந்தன? |
தமிழ்
நிகண்டு, நன்னூல்,
காரிகை, தண்டியலங்காரம்,
நீதி நூல்கள் |
|
12 |
அக்காலத்தில் கணிதத்தில் எவை மாணாக்கர்களுக்கு
பாடமாக இருந்தது? |
கீழ்வாயிலக்கம்,
மேல்வாயிலக்கம், குழிமாற்று |
|
12 |
அக்காலத்தில் காலையில் 5 மணிக்கே பள்ளிக்கு வேண்டும்.அப்படி
முதலில் வருவனின் பெயர்? |
வேந்தான் |
|
12 |
அக்காலத்தில் போதித்த நீதி நூல்கள் யாவை? |
ஆத்திச்சூடி,
கொன்றைவேந்தன், மூதுரை,
நல்வழி |
|
12 |
அசையும் உருவங்களை படம் பிடிக்கும் கருவியை
கண்டுபிடித்தவர்? |
தாமஸ்
ஆல்வா எடிசன் |
|
12 |
அணி இலக்கணத்தை கூறும் சிறப்பான
நூல்களுள் ஒன்று? |
தண்டியலங்காரம் |
|
12 |
அணிஇலக்கணத்தினை மட்டும் கூறும் இலக்கண நூல்கள்? |
தண்டியலங்காரம்,
மாறனலங்காரம், குவலயானந்தம் |
|
12 |
அணிகளின் இலக்கணத்தை கூறும் முதன்மையானது? |
தண்டியலங்காரம் |
|
12 |
அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்ட
ஆண்டு? |
2010 |
|
12 |
அண்ணாதுரையின் நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக
வேடமேற்று நடித்தவர் யார்? |
கணேசன் |
|
12 |
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலும்
ஆங்கிலத்திலும் முதுகலைப்பட்டம் பெற்றவர்? |
நகுலன் |
|
12 |
அண்மைக் காலங்களில் எந்த மாநிலங்களில்
பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது? |
தமிழ்நாடு,
ஜம்மு - காஸ்மீர், உத்தரகாண்ட்,
கேரளா, பீகார் |
|
12 |
அண்மைக் காலங்களில் நம் நாட்டை தாக்கிய
புயல்கள் எவை? |
நிஷா,
தானே, வர்தா,
ஓக்கி, கஜா |
|
12 |
அதன் பிறகும் எஞ்சும் என்னும் கவிதை
தொகுப்பு யாரால் படைக்கப்பட்டது? |
தமிழ்நதி |
|
12 |
அதிசய மலர் கவிதை எந்த நூலிலிருந்து
எடுக்கப்பட்டது? |
அதன்
பிறகும் எஞ்சும் |
|
12 |
அதிசய மலர் கவிதையை எழுதியவர் யார்? |
தமிழ்நதி |
|
12 |
அதியமானிடம் நட்பு பாராட்டி அவருக்காக தூது
சென்றவர் யார்? |
ஒளவையார் |
|
12 |
அதியமான் ஆட்சி செய்த பகுதி? |
தகடூர் |
|
12 |
அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் எவ்வளவு
தண்டனை கொடுக்கப்படும்? |
ரூ.5000 |
|
12 |
அமர்ந்தனன் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
விரும்பினான் |
|
12 |
அமலன் |
இராமன் |
|
12 |
அமுதமே கிடைப்பதாயினும் அது நம்மக்கு
இனியது எனக் கருதி தாமே தனித்து உன்னதவர் யார்? |
இந்திரன் |
|
12 |
அமெரிக்கா எந்த ஆண்டு சார்லி சாப்ளினை நாடு
கடத்தியதாக அறிவித்தது? |
1952 |
|
12 |
அய்யப்ப மாதவன் எந்த ஊரைச் சேர்ந்தவர்? |
நாட்டரசன்
கோட்டை |
|
12 |
அரங்கில் ஆடுபவர் எந்த இடத்தில் நிற்பது மரபு? |
வலது
தூணின் அருகே |
|
12 |
அரங்கில் எந்த இடத்தில் ஆட்டத்தில் சிறந்து
விளங்குபவர் நிற்பது மரபு? |
இடது
தூணின் அருகே |
|
12 |
அரங்கில் மேல்நிலை மாடத்தில் எதை வைத்தனர்? |
ஐம்பூதங்கள் |
|
12 |
அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும்
ஆடல்மகள்களுக்கு தரும் பட்டம்? |
தலைக்கோல்
பட்டம் |
|
12 |
அரசனுக்கு அறிவுரை சொல்லக்கூடிய உயர்நிலையில்
இருந்த சான்றோர் யார்? |
பிசிராந்தையார் |
|
12 |
அரசனை நல்வழிப்படுத்தும் பெரும்
பொறுப்பைச் யார் மேற்கொண்டார்? |
சங்க
புலவர்கள் |
|
12 |
அரசன் செய்ய வேண்டிய கடமைகள் முறைதவறாமல்
செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்? |
செவியறிவுறுஉ |
|
12 |
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர்
ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது எந்த நூலின் பாவிகம்? |
சிலப்பதிகாரம் |
|
12 |
அரசு உவா என்பதன் பொருள்? |
பட்டத்து
யானை |
|
12 |
அரவக்கடல் - |
இரண்டாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை |
|
12 |
அருங்காட்சியகத்தின் அங்கமாக தொடங்கப்பட்ட நூலகம்? |
கன்னிமாரா
நூலகம் |
|
12 |
அருந்திறல், நெடுவழி, வெள்ளருவி, நெடுவேல், நன்மொழி, நன்னாடு - |
பண்புத்தொகை |
|
12 |
அவ்வைக்கு நெல்லிக்கனியை தந்தவன்? |
அதியமான் |
|
12 |
அள்ளல் என்பதன் பொருள் என்ன? |
சேறு |
|
12 |
அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள்? |
38 |
|
12 |
அறத்துப்பாலில் உள்ள இயல்கள் யாவை? |
பாயிரவியல்,
இல்லறவியல், துறவறவியல்,
ஊழியல் |
|
12 |
அறத்துப்பாலில் எத்தனை இயல்கள் உள்ளன? |
4 |
|
12 |
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ
குறைந்து வருவது? |
சிறுகாப்பியம் |
|
12 |
அறிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும்
தொகுப்புகளைக் கொண்ட நூலகம்? |
கீழ்த்திசை
சுவடிகள் நூலகம் |
|
12 |
அறியா என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம் |
|
12 |
அறிவுப் புரட்சியில் பெரும்பங்காற்றிய
சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு? |
1857 |
|
12 |
அறுப்பு, வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதை தொகுப்புகளை எழுதியவர்? |
பூமணி |
|
12 |
அனகன் |
இராமன் |
|
12 |
அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை என்பதை
நிறுவும் வகையில் யாரின் நட்பு திகழ்கிறது? |
இராமன்
மற்றும் குகன் |
|
12 |
ஆக்கினை என்னும் சொல்லின் பொருள் என்ன? |
தண்டனை |
|
12 |
ஆக்கும்வரை நாமதனை அரிசி; என்றும், ஆக்கியபின் சோறென்றும் சொல்லு
கின்றோம்என்று கவிதை; எழுதியவர் யார்? |
சுரதா |
|
12 |
ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாக கொண்டு
நாடகவியல் என்னும் இலக்கண நூலை எழுதியவர்? |
பரிதிமாற்கலைஞர் |
|
12 |
ஆங்கிலேயர் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால்
உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம்? |
பச்சையப்பன்
கல்லூரி |
|
12 |
ஆங்கிலேயர்களால் சிறை சென்ற தனது தந்தையை எந்த
வயதில் சந்தித்தார்? |
9வது
வயதில் |
|
12 |
ஆங்கிலேயர்கள் மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் இரண்டையும் இணைத்து
எவ்வாறு அழைத்தனர்? |
மதராஸ் |
|
12 |
ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பிய கல்வி
முறையிலான பள்ளி? |
1715ல்
உருவான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி |
|
12 |
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் எது? |
அண்ணா
நூற்றாண்டு நூலகம் |
|
12 |
ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை தனித்தனியே
ஏடுகளில் தாம் மேலே எழுதி அதேபோல் எழுதிவரச் சொல்வார்கள்.இதற்கு ----- என்று
பெயர்? |
சட்டமென்று |
|
12 |
ஆசையை அறவே அளழித்த சிந்தையான் யார்? |
இராமன் |
|
12 |
ஆடுகளின் அடையாளங்களை பல பெயர்கள் சொல்லி
அழைத்தவர்? |
கி.ராஜநாராயணன் |
|
12 |
ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, ஏசுகாவியம் போன்ற நூல்களை எழுதியவர்? |
கண்ணதாசன் |
|
12 |
ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள்
என்றெழுது என்று பாரதி யாருக்கு கடிதம் எழுதினார்? |
பரலி
சு.நெல்லையப்பர் |
|
12 |
ஆணைச் சக்கரத்தை உடையவன் யார்? |
இராமன் |
|
12 |
ஆணையிடும் அரசனும் அடக்கத்துடன் கேட்கும்
பணியாளரும் 17ம் நூற்றாண்டு சுவரோவியம் எங்கு உள்ளது? |
திருநெல்வேலி |
|
12 |
ஆமந்திரிகை என்பதன் பொருள்? |
இடக்கை
வாத்தியம் |
|
12 |
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சென்னை
கோவில் தளங்கள் யாவை? |
திருவெற்றியூர்,
திருவான்மியூர், மயிலாப்பூர்,
திருமுல்லைவாயில் |
|
12 |
ஆய் ஆட்சி செய்த பகுதி? |
பொதியமலை |
|
12 |
ஆய்த எழுத்து? |
1 |
|
12 |
ஆய்வுலகில் தமிழக வரலாற்றினை பல கோணங்களில்
மீட்டுருவாக்கம் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
ஆர்கலி - |
வெள்ளம் |
|
12 |
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர் எனக்
கூறும் நூல்? |
நெடுநல்வாடை |
|
12 |
ஆர்டிக் பகுதி கடந்த 30 ஆண்டுகளில் 4லட்சம் சதுர மைல்கள் உருவாகியுள்ளது
இதற்கு காரணம்? |
புவி
வெப்பமாதல் |
|
12 |
ஆர்ப்பரிக்கும் கடல் அதன் அடித்தளம் மௌனம், மகா மௌனம் என்ற வரியை இயற்றியவர்? |
நகுலன் |
|
12 |
ஆலமலர் செல்வன் என்னும் சொல்லின் பொருள்
என்ன? |
சிவபெருமான்
(இறைவன்) |
|
12 |
ஆழமான கடல் நடுவே உள்ள அரசாட்சி எது? |
இலங்கை |
|
12 |
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வரும்
காலங்களில் அடித்து வரப்படும் பொருட்கள் ஆற்றின் ஓரங்களில் படிந்து விடும்.இது? |
ஆற்றங்கரைப்படிவு |
|
12 |
ஆன முதலில் செலவனால் மானம் அழிந்து
மதிகெட்டு என்று நிதியை கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்தியவர்? |
ஒளவையார் |
|
12 |
ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? |
குஜராத் |
|
12 |
ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கு தழைக்கவும்
உண்மைநெறி ஓங்கவும் உழைத்தார்? |
வள்ளலார் |
|
12 |
ஆஸ்கர் விருது யாருக்கு வழங்கப்பட்டது? |
சார்லி
சாப்ளின் |
|
12 |
இடையின மெய்கள் - |
6 (ய்,
ர், ல்,
வ், ழ்,
ள்) |
|
12 |
இடையீடு என்ற கவிதையை இயற்றியவர் யார்? |
சி.மணி |
|
12 |
இதழ் ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கியவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
இதில் வெற்றி பெற என்ற கவிதையில் இடம்
பெற்ற பா வகை என்ன? |
எண்சீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
12 |
இதுவரைஎன்ற தொகுப்பை எழுதியவர் யார்? |
சி.மணி |
|
12 |
இந்த ஆதிரை பருக்கைகள் வீழ்ந்தும்
பூமிப்பாத்திரம் அமுதசுரபி என்ற கவிதையை எழுதியவர்? |
அப்துல்
ரகுமான் |
|
12 |
இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும்
திருப்புமுனையை கண்டுபிடிப்பு எது? |
பல்லாவரத்தில்
கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடரி |
|
12 |
இந்திய ஆட்சிப் பணியிலிருந்து விருப்ப
ஓய்வு பெற்றவர்? |
ஐராவதம்
மகாதேவன் |
|
12 |
இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கு தமிழ் மொழியை
தேர்ந்தெடுத்தவர்? |
வெ.இறையன்பு |
|
12 |
இந்திய தொல்லியல் துறை ஆண்டு அறிக்கையில்
எந்த ஆண்டு புகளூர் பற்றிய கல்வெட்டு அறிக்கை வெளிவந்தது? |
1927 - 28ஆம்
ஆண்டு |
|
12 |
இந்திய வானிலை ஆய்வு துறையினர் எந்த ஆண்டை
கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்த ஆண்டு? |
2009 |
|
12 |
இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும்
மாநிலமாக திகழ்வது? |
தமிழ்நாடு |
|
12 |
இந்தியாவில் ஒரு ஆண்டில் எத்தனை விபத்துக்கள்
நடக்கின்றன? |
5 இலட்சம் |
|
12 |
இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகளாக
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடித்தளமாகவும் அதிகாரமையமாகவும் விளங்கிய கடற்கரை
நகரம் எது? |
மதராசப்பட்டினம் |
|
12 |
இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்று? |
சென்னை
இலக்கிய சங்கம் |
|
12 |
இந்தியாவின் முதல் பொதுநூலகம் எது? |
கன்னிமாரா
நூலகம் |
|
12 |
இந்தோ - சாரசனிக் கட்டடக்கலையில் 1768ல் கட்டி
முடிக்கப்பட்ட முதல் கட்டிடம் எது? |
சேப்பாக்கம்
அரண்மனை |
|
12 |
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனாரை அரண்மனைத்
தொழிலாளர்களாக்கி கட்டுப்படுத்தினான் என்ற செய்தி இடம் பெரும் நூல்? |
பதிற்றுப்பத்து
இரண்டாம் பத்தில் |
|
12 |
இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் உள்ளதால் முத்தமிழ் காப்பியம் என அழைக்கப்படுவது? |
சிலப்பதிகாரம் |
|
12 |
இயற்கை சமநிலையை இழக்கும் போது ஏற்படும்
விளைவுகள் யாவை? |
புயல்,
பெருமழை, வெள்ளம்,
புவி வெப்பமாதல் |
|
12 |
இயற்கையை போற்றுகிற சமூகமாக என்றைக்கும்
இருந்து வருவது? |
தமிழ்ச்சமூகம் |
|
12 |
இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பருவங்களை கொண்டது? |
5 பருவம் |
|
12 |
இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பாடல்களை
கொண்டது? |
3766பாடல்கள் |
|
12 |
இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர்? |
எச்.ஏ.கிருட்டிணனார் |
|
12 |
இரட்சணிய யாத்திரிகம் முதல் பதிப்பாக எந்த
ஆண்டு வெளியிடப்பட்டது? |
1894 ஆண்டு
மே திங்கள் |
|
12 |
இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை என்ற
கட்டுரையின் ஆசிரியர்? |
பேராசிரியர்
அ.கா.பெருமாள் |
|
12 |
இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுவது? |
சிலப்பதிகாரம்,
மணிமேகலை |
|
12 |
இரட்டை துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில்
செப்புக்கம்பி அல்லது மூங்கிற் குச்சியை செருகிக் காட்டுவார்கள் அதற்கு ----- என்று பெயர்? |
நாராசம் |
|
12 |
இரண்டடி வெண்பா எது? |
குறள்வெண்பா |
|
12 |
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் -
பிராம்மி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறை எங்குள்ளது? |
மாங்குளம்
மதுரை |
|
12 |
இரண்டுமுறை ஒருவன் ஒரே நதிகளில் இறங்க முடியாது
என்ற கோட்பாட்டை கூறியவர்? |
ஹிராக்ளிடஸ் |
|
12 |
இராசகோபாலன் என்ற பெயரை சுப்புரத்தினதாசன் என்று
யார் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை மாற்றிக்கொண்டார்? |
பாரதிதாசன் |
|
12 |
இராமன் இலங்கை அரசை யாருக்கு உரிமை
ஆக்கினார்? |
வீடணன் |
|
12 |
இராமன் இவ்வளவு காலம் நீ துன்பம் ஏதுமின்றி
நலமுடன் இருந்தாய் அல்லவா என்று பரிவுடன் யாரிடம் கேட்டார்? |
சவரி |
|
12 |
இராமன் என் உயிர் போன்றவனே! நீ என் தம்பி, இலக்குவன் உன் தம்பி, அழகிய நெற்றியை கொண்ட சீதை உன் அண்ணி என யாரிடம் கூறினார்? |
குகன் |
|
12 |
இராமன் தாயிடம் காட்டும் அன்பை யாரிடம்
காட்டினார்? |
சவரி |
|
12 |
இராமன் மிகுதியான அன்பையும் பக்தியையும்
கொண்டவள்? |
சவரி |
|
12 |
இராமன் யாரை நண்பனாக ஏற்றார்? |
சுக்ரீவன் |
|
12 |
இராமன்நன் உன்னுடைய ஏவலுக்கேற்ப பணிபுரிபவன்
என்று யாரிடம் கூறினார்? |
குகன் |
|
12 |
இராமாயணத்தின் அகலிகை கதையை வைத்து
புதுமைப்பித்தன் இயற்றிய நூல்கள்? |
சாபவிமோசனம்,
அகலிகை |
|
12 |
இராவண காவியம் என்ற நூலை எழுதியவர்? |
புலவர்
குழந்தை |
|
12 |
இராவணன் சீதையை சிறையெடுத்த பொது அவனை
தடுத்து சண்டையிட்ட பறவை? |
கழுகு
வேந்தன் சடாயு |
|
12 |
இராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சையில்
பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்றில் யாரைப்பற்றி குறிப்பு உள்ளது? |
சர்வசிவ
பண்டிதர் |
|
12 |
இருத்தலின் வெறுமையை சிரிப்பும் கசப்புமாக
சொன்னவர் யார்? |
சி.மணி |
|
12 |
இருபதாம் நூற்றாண்டில் காப்பிய
இலாக்கணங்களுள் சிலவற்றை பின்பற்றி இயற்றப்பட்டதைக் ----- என்பர்? |
குறுங்காப்பியம்
அல்லது குறுங்கவியம் |
|
12 |
இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம் என்ற
வரியை இயற்றியவர்? |
நகுலன் |
|
12 |
இரும்பொறை மன்னர்கள் எந்தப் பகுதியை ஆட்சி
செய்தனர்? |
கருவூர் |
|
12 |
இருவருக்கும் மேல் இரண்டு சக்கர ஊர்தியில்
பயணித்தால் எவ்வளவு அபராதம்? |
2000 மற்றும்
மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் நீக்கம் |
|
12 |
இருவேறு பொருள்களுக்கிடையில் ஒற்றுமையை
முதலில் கூறி பின்னர் வேறுபடுத்தி கூறுவது? |
பொருள்
வேற்றுமை அணி |
|
12 |
இருளை போக்கும் இவ்விரண்டில் ஒன்று
கதிரவன் மற்றொன்று தனக்கு நிகரில்லாத? |
தமிழ் |
|
12 |
இலக்கண குறிப்பு ஆடலும் பாடலும் - |
எண்ணும்மை |
|
12 |
இலக்கண குறிப்பு நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை - |
தொழிற்பெயர்கள் |
|
12 |
இலக்கணக்குறிப்பு: வாய்ந்த, உவப்ப, கொடுத்த, ஈந்த - |
பெயரெச்சங்கள் |
|
12 |
இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல் நூல்களை
எழுதியவர்? |
பக்தவத்சல
பாரதி |
|
12 |
இலக்கியத்தில் மேலாண்மை என்னும் நூலை எழுதியவர்? |
வெ.இறையன்பு |
|
12 |
இலக்கியத்தின் ----- பற்றி தமிழ்
இலக்கிய மரபில் அழுத்தமான கருத்து உண்டு? |
பயன் |
|
12 |
இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற
இலக்கணம் எது? |
தொல்காப்பியம் |
|
12 |
இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளை
நடத்தியவர் யார்? |
சுரதா |
|
12 |
இலம்பகம் - |
சீவகசிந்தாமணி |
|
12 |
இலாத - |
இடைக்குறை |
|
12 |
இலைப்பூங்கோதை என்பதன் பொருள்? |
அரசன்
அணிந்துள்ள பச்சை மாலை |
|
12 |
இல், மனைஆகிய இரண்டு வாழிடங்களை
குறிப்பிடும் நூல்? |
தொல்காப்பியம் |
|
12 |
இல்லறம் நடத்தும் காலத்திலும் கூட பிற
நாட்டிற்கு சென்று கல்வியை போதித்தும், கற்றும், வாதம் புரியும் காலம்? |
ஓதர்
பிரிவு |
|
12 |
இவற்றை எல்லாம் இன்முகத்தோடு வாயிலுக்கே
சென்று வரவேற்குமாறு ஜலாலுதீன் ரூமி கூறுகிறார்? |
வக்கிரம்,
அவமானம், வஞ்சனை |
|
12 |
இளங்கோவடிகள் தனைப் பற்றிய குறிப்பை
செங்குட்டுவன் தம்பி என்று எதில் குறிப்பிட்டுள்ளார்? |
வரந்தரு
காதையில் |
|
12 |
இளந்தமிழே! என்ற கவிதை எந்த நூலில்
இடம்பெற்றுள்ளது? |
நிலவுப்பூ |
|
12 |
இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை குறி நெறிப்படுத்தும்
பனி செவிலியருக்குரியது என்று கூறும் நூல்? |
தொல்ககாப்பியம் |
|
12 |
இளவல் |
தம்பி |
|
12 |
இளிவரல் என்பதன் பொருள் என்ன? |
சிறுமை |
|
12 |
இறைமகனை இழுத்து சென்ற அக்கொடியவர்கள், அவர் அணிந்திருந்த வெள்ளாடையை
கழற்றிவிட்டு எந்த அங்கியை அவருக்கு போர்த்தினர்? |
முருக்க
மலர் போன்று சிவந்த அங்கி |
|
12 |
இறைமகனை கொள்ள யார் முன் கொண்டு போய்
நிறுத்தினார்கள்? |
போந்தியு
பிலாத்து என்னும் ஆளுநரிடம் |
|
12 |
இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள், இசைவாணர் கதைகள் முதலிய கலை நூல்கள் எழுதியவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளை தேடி எழுதிய ஆளுமைகளில்
முக்கியமானவர் யார்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
இன்று சென்னையில் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர், கி.பி.2ம் நூற்றாண்டில் மல்லியர்ப்பா எனும் துறைமுகமாக
யாரால் சுட்டிக்காட்டப்பட்டது? |
தாலமி |
|
12 |
இன்றுஎன்ற கவிதை குறும்படத்தை இயக்கியவர்? |
அய்யப்ப
மாதவன் |
|
12 |
ஈகையின் பெருமை சேர்க்கும் வரி அறிமடமும்
சான்றோர்க்கு அணி என்ற வரி இடம் பெற்ற நூல்? |
பழமொழி
நானூறு |
|
12 |
ஈழம்:கைவிட்ட தேசம், பார்த்தீனியம் என்ற நாவல் எழுதியவர்
யார்? |
தமிழ்நதி |
|
12 |
உ.வே.சா என்ற பெயரில் நூலகம் எங்கு
திறக்கப்பட்டுள்ளது? |
சென்னை
திருவான்மியூர் |
|
12 |
உடலின் எந்த உறுப்பு படப்பிடிப்பு கருவியை
போல் வேலை செய்கிறது? |
கண்கள் |
|
12 |
உடுபதி |
சந்திரன் |
|
12 |
உண்ண உணவுக்கு முல்லா செலவுக்கும்
ஒவ்வொரு நாளும் அரிதாகிசிறு என்ற கவிதையை எழுதியவர்? |
முகம்மது
ராவுத்தர் |
|
12 |
உததி என்னும் சொல்லின் பொருள் என்ன? |
கடல் |
|
12 |
உத்தமசோழன் இயற்றிய புதினங்கள் எவை? |
தொலைதூர
வெளிச்சம், கசக்கும்
இனிமை, கனல்பூக்கள் |
|
12 |
உத்தமசோழன் எந்த ஊரை சேர்ந்தவர்? |
திருத்துறைப்பூண்டி
அருகே தீவம்மாள்புரம் |
|
12 |
உத்தமசோழன் எழுதிய சிறுகதைகள் எவை? |
மனிதத்தீவுகள்குருவி
மறந்த வீடு |
|
12 |
உத்தர பலகை என்பதன் பொருள்? |
மேல்
இடும் பலகை |
|
12 |
உத்திரமேரூர் கல்வெட்டு எதைப்பற்றி கூறுகிறது? |
சோழர்கால
குடவோலை முறை தேர்தல் |
|
12 |
உபரி தண்ணீர் வடிய வேண்டிய மதகை
அடைத்துக்கொண்டு இருந்த செடி? |
காட்டாமணக்கு |
|
12 |
உபாத்தியாயர் என்ற சொல்லின் பொருள்? |
ஆசிரியர் |
|
12 |
உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல சொல்வதை ----- என்று
கூறுவர்? |
முறை
வைப்ப |
|
12 |
உபாத்தியாயாருடைய வீடு ----- என்பார்கள்? |
குருகுலம் |
|
12 |
உப்பு விளையும் காலத்திற்கு ----- என்று
பெயர்? |
அளம் |
|
12 |
உப்பு விற்பவர் பெயர் என்ன? |
உமணர் |
|
12 |
உப்புக்கு மாற்றாக ----- தந்து உப்பினை
பெற்றுக்கொள்ள வாரீரோ? |
நெல்லை |
|
12 |
உமணர் என்பதன் பொருள் என்ன? |
உப்பு
வணிகர் |
|
12 |
உயர்நிலைப்பள்ளி படிப்பை முழுமை செய்யாத நிலையில்
திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதாத தொடங்கியவர்? |
சுகந்தி
சுப்பிரமணியன் |
|
12 |
உயர்ந்தோர்? |
வினையாலணையும்
பெயர் |
|
12 |
உயிர் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? |
2 |
|
12 |
உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை? |
12 |
|
12 |
உயிர்மீட்சி என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்ட
இலக்கிய கட்டுரை எழுதியவர் யார்? |
உ.வே.சாமிநாதர் |
|
12 |
உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம்? |
216 |
|
12 |
உரன் என்பதன் பொருள் என்ன? |
வலிமை |
|
12 |
உரிமைத்தாகம் என்னும் சிறுகதை எந்த தொகுப்பில்
உள்ளது? |
பூமணி
சிறுகதைகள் |
|
12 |
உரிமைத்தாகம் என்னும் சிறுகதையை எழுதியவர்? |
பூமணி |
|
12 |
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என
அழைக்கப்படுவது? |
சிலப்பதிகாரம் |
|
12 |
உரோமாபுரிகி சிப்பாய்கள் பாண்டியப்
போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு எந்த நூலில் உள்ளது? |
சிலப்பதிகாரம் |
|
12 |
உலக சுற்றுச்சூழல் தினம்? |
ஜூன்
- 5 |
|
12 |
உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால்
சூழப்பட்டிருந்தாலும் எத்தனை விழுக்காடு மக்கள் தண்ணீர் பற்றாக்குறையோடு வாழ்ந்து
வருகின்றனர்? |
0.4 |
|
12 |
உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளை
கொண்ட இரண்டாவது பெரிய நாடு எது? |
இந்தியா |
|
12 |
உலகின் பெரும்பாலான தொன்மங்கள்
வெளிப்படுத்தும் முதன்மையான கருவி? |
கவிதை |
|
12 |
உவகை என்பதன் பொருள் என்ன? |
மகிழ்ச்சி |
|
12 |
உவமேயத்தை கேட்போர் ஊகித்துக்கொள்ளுமாறு
விட்டு உவமையை மட்டும் கூறுவது எதன் அடிப்படை? |
உள்ளுறை
உவமத்தின் அடிப்படை |
|
12 |
உவமை ஒன்றையே கூறியவர்? |
தொல்காப்பியர் |
|
12 |
உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? |
சுரதா |
|
12 |
உவா |
அமாவாசை |
|
12 |
உழா அது என்பதன் இலக்கண குறிப்பு என்ன? |
செய்யுளிசை
அளபெடை |
|
12 |
உளது என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
இடைக்குறை |
|
12 |
உள்ளியது என்பதன் பொருள் என்ன? |
நினைத்தது |
|
12 |
உறழ் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
செறிவு |
|
12 |
உன்னலிர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
முன்னிலைப்
பன்மை வினைமுற்று |
|
12 |
உன்னலிர் என்பதன் பொருள் என்ன? |
எண்ணாதீர்கள் |
|
12 |
உன்னேல் |
எண்ணாதே |
|
12 |
ஊர்திக்கு காப்பீடு இல்லாமல் இயக்கினால் என்ன
தண்டனை? |
2000 தண்டனைத்
தொகை கட்ட வேண்டும் |
|
12 |
ஊன்ற ஊன்ற என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
அடுக்குத்தொடர் |
|
12 |
ஊன்றஎன்னும் சொல்லின் பொருள் என்ன? |
அழுந்த |
|
12 |
எங்களுக்கு ஓர் ஆறுண்டு வெறுமணல் பரப்பாய்
விரிந்து கிடக்க என்ற வரியை எழுதியவர்? |
இளங்கோ
கிருஷ்ணன் |
|
12 |
எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாற்று நூல்
எது? |
வம்சமணி
தீபிகை |
|
12 |
எதிர்பாராத விருந்தாளிகள் என்று ஜலாலுதீன் ரூமி
எதைக் குறிப்பிடுகிறார்? |
ஆனந்தம்,
மனசோர்வு, அற்பத்தனம்,
விழிப்புணர்வு |
|
12 |
எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைவது எது? |
கவிதை |
|
12 |
எந்த ஆண்டிற்கு பிறகு புவியின் வெப்பம்
ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது? |
2001 |
|
12 |
எந்த ஆண்டு முதல் சி.மணியின் கவிதை
எழுத்து இதழில் வெளிவந்தது? |
1959 ஆண்டு
முதல் |
|
12 |
எந்த ஊரில் 1977 ஆண்டு உலகின்
முக்கிய விருதுபெற்ற திரைப்படங்கள் ஆறுநாள் திரையிடப்பட்டன? |
ஹெக்கோடு |
|
12 |
எந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில்
செம்மறியாடுகள் முண்டியடித்து செல்கின்றன அடுத்த காட்சியில் மனிதர்கள் ஒரு
தொழிற்சாலைக்குள்`முண்டியடித்துக் கொண்டு நுழைகின்றனர்.தொழில்மயமாக்கப்பட்ட சமூகத்தில் மனிதர்கள் மந்தைகள்
ஆவதை கூறுகிறது? |
மாடர்ன்
டைம்ஸ் |
|
12 |
எந்த தேர்வில் முதலாவதாக வெற்றி பெற்று
பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவி பெற்றார்? |
F.A First Examination in Arts |
|
12 |
எந்த நாடகம் தனக்கு களைப்பு, சிரமம் தந்தாலும் மக்களின்
மகிழ்ச்சி தனக்கு தருகிறது என்று சிவாஜி கூறிய திரைப்படம்? |
வீரபாண்டிய
கட்டபொம்மன் |
|
12 |
எந்த நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும்
பிரிவுகளை உடைய நூல் எது? |
தண்டியலங்காரம் |
|
12 |
எந்த நூல் மூலமாக முசிறி துறைமுகம்
சிறந்ததாக இருப்பதை நாம் அறிய இயலும்? |
சங்க
இலக்கியங்கள் மூலம் |
|
12 |
எந்த நூற்றாண்டில் குறியீட்டியம் ஒரு
கோட்பாடாக உருப்பெற்றது? |
19ம்
நூற்றாண்டு |
|
12 |
எந்த நூற்றாண்டில் சென்னையில் ஐரோப்பிய
முறை கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின? |
18ம்
நூற்றாண்டு |
|
12 |
எந்த பாடல் ஒன்றில் மகளிர் தம்மனை, நும்மனைஎன மனைவியின் இல்லத்தையும்
கணவனின் இல்லத்தையும் பிரித்து பேசும் போக்கினை காண முடிகிறது? |
மருதத்திணை
பாடல் |
|
12 |
எந்த மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது? |
திருநெல்வேலியில்
இருந்து வெளிவந்த நற்போதகம் |
|
12 |
எந்தப் பகுதியில் கிடைக்கும் தொல்பழங்கால
மானுட எச்சங்கள் சென்னையின் பழமையை உணர்த்துகின்றன? |
கூடுவாஞ்சி,
பல்லாவரம், புழல் |
|
12 |
எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால் ஏற்றதுணை
வேறுண்டோ? இயம்பி டாயே! என்ற கவிதை வரியை எழுதியவர்? |
சிற்பி
பாலசுப்பிரமணியம் |
|
12 |
எருவினிலே பயிர்விளையும், சிறந்த கேள்வி எழுப்புவதால்
ஆராய்ச்சி விளையும்என்று கவிதை எழுதியவர் யார்? |
சுரதா |
|
12 |
எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில்
பட்டம் பெற்றவர் யார்? |
பாலச்சந்திரன்
சுள்ளிக்காடு |
|
12 |
எல்வளை என்பதன் பொருள் என்ன? |
ஒளிரும்
வளையல் |
|
12 |
எழுத்தாணியின் வகைகள் யாவை? |
மடக்கெழுத்தாணி,
வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி |
|
12 |
என் ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு
எனக் கூறும் நூல் எது? |
திருக்குறள் |
|
12 |
என் பொய்யான உலகப்பற்று அழிந்தது, அளவற்ற காலம் நன் மேற்கொண்டிருந்த
தவம் பலித்தது, என் பிறவி ஒழிந்தது என்று கூறியவள்? |
சவரி |
|
12 |
என்னைப்போல் சிவாஜி நடிப்பார், ஆனால் என்னால்தான் சிவாஜிபோல்
நடிக்க முடியாது என கூறியவர்? |
மார்லன்
பிராண்டோ |
|
12 |
ஏதமில் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
குற்றமில்லாத |
|
12 |
ஐப்பசி அடைமழை! கார்த்திகை கனமழை! என்பது? |
சொலவடை |
|
12 |
ஐம்பெருங்காப்பியங்கள் என்ற சொற்றொடரை தம் உரையில்
கூறியவர் யார்? |
மயிலைநாதர் |
|
12 |
ஐம்பெருங்காப்பியங்கள் பற்றிய இலக்கிய நூல்களில் எவ்வாறு
கூறப்பட்டுள்ளன? |
பஞ்சகாப்பியம்,
பஞ்சகாவியம் |
|
12 |
ஐயாண்டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்என்பது? |
சிந்தாமணி |
|
12 |
ஐராவதம் மகாதேவன் ஆறுநாட்டான் கல்வெட்டு
செய்திகளை எந்த நாளிதழில் வெளியிட்டார்? |
தி
ஹிந்து |
|
12 |
ஐராவதம் மகாதேவன் இந்திய வரலாற்று ஆராய்ச்சி
மைய விருது பெற்ற ஆண்டு? |
1992 |
|
12 |
ஐராவதம் மகாதேவன் எந்த மாநாட்டில் மாணவர்
கூறியது சரியென்று ஒப்புக்கொண்டார்? |
முதல்
உலகத் தமிழ் மாநாடு |
|
12 |
ஐராவதம் மகாதேவன் எழுதிய சங்ககால
கல்வெட்டும் என் நினைவுகளும் இந்த கட்டுரை எந்த இதழில் வெளியானது? |
கல்வெட்டு |
|
12 |
ஐராவதம் மகாதேவன் கூறிய புகளூர் கல்வெட்டில்
பதிற்றுப்பத்தின் 6வது, 7வது, 8வது பாட்டுடைத் தலைவர்கள் தவறு என்று கூறிய அவரது மாணவர் கூறியது? |
முறையே
7வது, 8வது,
9வது பாட்டுடைத்தலைவர்கள் |
|
12 |
ஐராவதம் மகாதேவன் சென்னை சென்று எதை
வரலாற்று பேராசிரியரை சந்தித்தார்? |
திரு.நீலகண்ட
சாஸ்திரி |
|
12 |
ஐராவதம் மகாதேவன் தாமரைத் திரு விருது பெற்ற
ஆண்டு? |
2009 |
|
12 |
ஐராவதம் மகாதேவன் புகளூர் கல்வெட்டை நாள்? |
1965 பிப்ரவரி
மாதம் முதல் தேதியன்று |
|
12 |
ஐராவதம் மகாதேவன் மதுரை அருகில் உள்ள
மாங்குளம் குகை கல்வெட்டை கண்டறிந்த ஆண்டு? |
1965ஆம்
ஆண்டு நவம்பர் 3 - ம்
நாள் |
|
12 |
ஐராவதம் மகாதேவன் ஜவஹர்லால் நேரு ஆய்வறிஞர்
விருது பெற்ற ஆண்டு? |
1970 |
|
12 |
ஒடுக்க என்னும் சொல்லின் பொருள் என்ன? |
அடக்க |
|
12 |
ஒண்ணுமோ என்னும் சொல்லின் பொருள் என்ன? |
முடியுமோ |
|
12 |
ஒய்மா நாடு தற்போது எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
திண்டிவனத்தை
சார்ந்தது |
|
12 |
ஒய்வு கிடைக்கும்பொழுது மலைச்
சாரல்களிலும் சிறு குன்றுகளிலும் காணப்படும் பிராம்மி கல்வெட்டுகளை சேகரிக்கும் சொந்த
முயற்சியில் ஈடுபட்டவர்? |
ஐராவதம்
மகாதேவன் |
|
12 |
ஒரு அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கி
பணியாற்ற வேண்டும் என்பதற்கு மடியின்மை என்னும் அதிகாரத்தின் வழியே அட்டவணையே
தருபவர்? |
திருவள்ளுவர் |
|
12 |
ஒரு காட்சி மறையும்போதே அடுத்த காட்சி
தெரியாத தொடங்கும்.இதை ----- என்பார்கள்? |
கலவை/கூட்டு |
|
12 |
ஒரு குட்டித் தீவின் வரைபடம் என்ற
சிறுகதை தொகுப்பை படைத்தவர்? |
தோப்பில்
முகமது மீரான் |
|
12 |
ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு
பக்கம் இரண்டு எழுத்தாணியும் இருந்தன.இது? |
மடக்கெழுத்தாணி
என்று பெயர் |
|
12 |
ஒரு பண்பாட்டின் அடையாளமாக இருப்பது? |
சொல்வளம் |
|
12 |
ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும்
சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகையை குறிப்பது? |
தொடர்நிலை |
|
12 |
ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளை சிறப்பித்து கூறுவது? |
பாடாண்திணை |
|
12 |
ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை
அழித்திடுவோம் என கூறியவர்? |
பாரதியார் |
|
12 |
ஒருவன் இறக்குமளவு படிக்க வேண்டும் எனக்
கூறியவர்? |
திருவள்ளுவர் |
|
12 |
ஒர்மின் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
ஏவல்
பன்மை வினைமுற்று |
|
12 |
ஒர்மின் என்பதன் பொருள் என்ன? |
ஆராய்ந்து
பாருங்கள் |
|
12 |
ஒலிவிழா என்பதன் பொருள் என்ன? |
ஆரவார
விழா |
|
12 |
ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது என்று
கூறியவர்? |
ஹிராக்ளிடஸ் |
|
12 |
ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில்
ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி நூல் எது? |
பத்தொன்பதாம்
நூற்றாண்டுத் தமிழ் |
|
12 |
ஒளவையாருக்கு யார் பரிசில் தராமல் காலம்
தாழ்த்தினார்? |
அதியமான்
நெடுமான் அஞ்சி |
|
12 |
ஒளவையார் பாடிய பாடல்கள் மொத்தம் எத்தனை
கிடைத்துள்ளன? |
59 பாடல்கள் |
|
12 |
ஒளவையார் புறநானூற்றில் எத்தனை பாடல்களைப்
படியுள்ளார்? |
33 |
|
12 |
ஒளிமிக்க நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுத்த
அடையினையும் மன விருப்பம் கொண்டு ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுக்கு கொடுத்தவன் யார்? |
ஆய் |
|
12 |
ஒற்றைக் கோணக்கலை என எதை கூறுவர்? |
நாடகம் |
|
12 |
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி என்ற
பாடல் வரி இடம் பெற்ற நூல்? |
தண்டியலங்காரம் |
|
12 |
ஓடை என்பதன் பொருள்? |
முக
படாம் |
|
12 |
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால்
எத்தகைய தண்டனை வழங்கப்படும்? |
5000 அபராதம்
அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது
இரண்டுமே கிடைக்கும் |
|
12 |
ஓதர் பிரிவின் காலம் என்ன? |
3ஆண்டுகள் |
|
12 |
ஓதர் பிரிவு பற்றி கூறும் நூல் எது? |
தொல்காப்பியம் |
|
12 |
ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்தி
பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களை ----- என்று அழைத்தனர்? |
கூதிர்ப்பருவம் |
|
12 |
ஓரியின் நாடு எது? |
கொல்லிமலை |
|
12 |
கஞலிய என்னும் சொல்லின் பொருள் என்ன? |
நெருங்கிய |
|
12 |
கடந்த 40 ஆண்டுகளில்
இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் எதனை சதவீதம் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டவை? |
0.85 |
|
12 |
கடந்த காலத்தின் பக்கங்கள் எது? |
கல்வெட்டு |
|
12 |
கடந்த காலத்தை காட்டும் கண்ணாடி? |
தொல்லியல் |
|
12 |
கடலில் உருவாகும் புயலுக்கு பெயர்
வைப்பதற்கு கூட்டமைப்பை ஒன்றை உருவாக்கியது? |
சர்வதேச
வானிலை ஆய்வு நிறுவனம் |
|
12 |
கடலுக்கான வேறு பெயர்கள்? |
அரலை,
அரி, அலை,
அழுவம், அளம்,
அளக்கர், ஆர்கலி,
ஆளி, ஈண்டுநீர் |
|
12 |
கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர்
தேங்கியிருக்கும் பகுதிக்கு பெயர் என்ன? |
உப்பங்கழி |
|
12 |
கடல் போன்று ஒலிக்கும் படையினையும்
உடையவன் யார்? |
அதியமான் |
|
12 |
கடல்நீரை பாத்திகளில் தேக்கி வெயிலில்
ஆவியாகி உப்புப் படுவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட இடத்தை எவ்வாறு அழைக்கின்றோம்? |
உப்பளம் |
|
12 |
கணக்காயரென்பது? |
உபாத்தியாயாருக்கு
பெயர் |
|
12 |
கணக்கு என்பது? |
நூலின்
பெயர் |
|
12 |
கணவன், மனைவி, மகன் ஆகியோரிடம் தந்தை சேர்ந்து
வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசத்தியரின் பாடல் கூறுகிறது? |
புறநானூறு
பாடல் |
|
12 |
கண் என்பதன்பொருள்? |
கணு |
|
12 |
கண்டகர் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
கொடியவர்கள் |
|
12 |
கண்ணன் பாட்டு, கட்டுப்பாட்டு, பாப்பாப்பட்டு, முரசுப்பாட்டு போன்ற நூல்களை
எழுதியவர்? |
பாரதியார் |
|
12 |
கண்ணி - |
தலையில்
சூடும் மாலை |
|
12 |
கண்வேறு, கல்விக்கண் வேறு, கற்றார் கவிநடையும் உரைநடையும் வேறு
வேறுஎன்று கவிதை எழுதியவர் யார்? |
சுரதா |
|
12 |
கதழ் என்பதன் பொருள் என்ன? |
விரைவு |
|
12 |
கதிரவன் மகன் யார்? |
சுக்ரீவன் |
|
12 |
கத்தல்களின் நெருக்கடியில் தத்துவங்கள்
குழந்தைகள் போல் தொலைந்து போகும் உவமையை படிமம் ஆக்கியவர்? |
ஆ.வே.முனுசாமி |
|
12 |
கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர்? |
இராமாவதாரம் |
|
12 |
கம்பராமாயணத்தை இயற்றியவர்? |
கம்பர் |
|
12 |
கம்பர் எழுதிய வேறு நூல்கள்? |
ஏர்
எழுபது, சிலை
எழுபது, சடகோபர் அந்தாதி |
|
12 |
கம்பர் காலம்? |
12ம்
நூற்றாண்டு |
|
12 |
கரவாது என்னும் சொல்லின் பொருள் என்ன? |
மறைக்காது |
|
12 |
கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர்? |
பூமணி |
|
12 |
கருத்தடம், வெங்குருதி என்பதன்
இலக்கணக்குறிப்பு என்ன? |
பண்புத்தொகை |
|
12 |
கருவியான தராசு எதன் குறியீடு? |
நீதியின்
குறியீடு |
|
12 |
கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கியவர்? |
பூமணி |
|
12 |
கரூரை அடுத்த புகளூரில் ஆறுநாட்டான்
குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு யாரைப் பற்றி கூறுகிறது? |
சேரல்
இரும்பொறை |
|
12 |
கர்நாடக மாநிலத்தில் எந்த ஊர் மக்கள்
திரைப்படம் பார்த்ததே இல்லை? |
ஹெக்கோடு |
|
12 |
கலப்பை என்பதன் பொருள் என்ன? |
கருவிகளை
வைக்கும் பை |
|
12 |
கலன் என்பதன் பொருள் என்ன? |
யாழ் |
|
12 |
கலிங்கம் என்பதன் பொருள்? |
ஆடை |
|
12 |
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர்
யார்? |
ஜார்ஜ்
எல்.ஹார்ட் |
|
12 |
கலிவிழா என்பதன் பொருள் என்ன? |
எழுச்சி
தரும் விழா |
|
12 |
கல் என்பதன் பொருள்? |
ஒலிக்குறிப்பு |
|
12 |
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுத் தலைப்படுவர் என்ற வரி இடம் பெற்ற நூல்? |
நாலடியார் |
|
12 |
கல்வெட்டு ஆய்வு நூலான எர்லி தமிழ் எபிகிராபி
என்ற நூலை எழுதியவர்? |
ஐராவதம்
மகாதேவன் |
|
12 |
கல்வெட்டுகளின் களஞ்சியம் எது? |
தென்னிந்தியா |
|
12 |
கவாஅன் - |
செய்யுளிசையளபெடை |
|
12 |
கவாஅன் என்பதன் பொருள்? |
மலைப்பக்கம் |
|
12 |
கவி கண்காட்டும் என்று கூறியவர்? |
இளம்பூரணர் |
|
12 |
கவிச்சக்கரவர்த்தி எனப்படுபவர்? |
கம்பர் |
|
12 |
கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகத்தன்மை
கொண்டவர்? |
சிற்பி
பாலசுப்பிரமணியம் |
|
12 |
கவிதை துறையில் மிகுதியும் வழங்கிவரும்
குறியீடுஎன்ற உத்தி, ஆங்கிலத்தில் ----- என அழைக்கப்படுகிறது? |
symbol (சிம்பல்) |
|
12 |
கவின்கலைகள் குறித்து வெளிவந்த முழுமையான முதல்
நூல்? |
தமிழர்
வளர்த்த அழகுகலைகள் |
|
12 |
கவுள் - |
கன்னம் |
|
12 |
கழஞ்சு என்பதன் பொருள்? |
ஒரு
வகை எடை அளவு |
|
12 |
கழி என்பதன் பொருள் என்ன? |
உப்பங்கழி |
|
12 |
கழை என்பதன் பொருள்? |
மூங்கில் |
|
12 |
களப்பிரர்கள் ஆட்சியில் தமிழகம் என்ற நூலை
எழுதியவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
களவழி நாற்பது நூலை தழுவி மான விஜயம்
என்னும் நூலை எழுதியவர்? |
பரிதிமாற்கலைஞர் |
|
12 |
களிற்றியானைநிறை எத்தனை பாடல்களைக் கொண்டது? |
120 |
|
12 |
களைந்து என்னும் சொல்லின் பொருள் என்ன? |
கழற்றி |
|
12 |
கறங்கு என்னும் சொல்லின் பொருள் என்ன? |
ஒலிக்கும் |
|
12 |
கன்னிமரா நூலகம் உருவான ஆடு? |
1860 |
|
12 |
கன்னிமரா நூலகம் எங்கு உள்ளது? |
சென்னை |
|
12 |
கன்னிமாரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து
வெளியே வருகிறாரோ அவர்தான் மயிலை சீனி.வேங்கடசாமி என கூறியவர்? |
நாரண.துரைக்கண்ணன் |
|
12 |
காக்கை குருவி எங்கள் ஜாதி என்பது? |
அத்தமிழ்ப்பண்பின்
தொடர்ச்சி |
|
12 |
காட்சி என்பது? |
கதை
நகர்வுக்கு உதவுகிறது |
|
12 |
காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன் மூலம்
வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்டமுடியும்.இவ்வாறு காட்டுவதை ----- என்பார்கள்? |
குலஷோவ்
விளைவு |
|
12 |
காட்சிகள் மாறுவதை உணர்த்த ஒரு காட்சியை
சிறிது சிறிதாக வெளிச்சமாக மாறி முழுக்காட்சியும் வெளிப்படும் வெளிப்படும்.இதை -----
என்பார்கள்? |
காட்சி
உதயம் |
|
12 |
காட்டிற்குள் செல்லும் இராமன், கங்கையை கடக்க உதவியவன்? |
குகன் |
|
12 |
காண்டம் - |
சிலப்பதிகாரம்,
கம்பராமாயணம் |
|
12 |
காப்பியத்தின் போக்கில் ஒரு திருப்பத்தை
உருவாக்குபவள்? |
சவரி |
|
12 |
காப்பியத்தை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்? |
EPIC |
|
12 |
காப்பியத்தை குறிக்கும் வேறு பெயர்கள்? |
பொருட்தொடர்நிலைச்செய்யுள்,
கதைச் சொல்லல், தொடர்நடை
செய்யுள், விருத்தச்செய்யுள்,
உரையிடையிட்ட பாட்டுடைச்
செய்யுள், மகாகவியம் |
|
12 |
காப்பியம் வடமொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
காவியம் |
|
12 |
காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள்? |
25 |
|
12 |
காமத்துப்பாலில் உள்ள இயல்கள் யாவை? |
களவியல்,
கற்பியல் |
|
12 |
காமத்துப்பாலில் எத்தனை இயல்கள் உள்ளன? |
2 |
|
12 |
காய் என்பது? |
மூவசைச்சீர்கள் |
|
12 |
காய் நெல் என்பதன் பொருள்? |
விளைந்த
நெல் |
|
12 |
காய்நெல் அறுத்து கவளம் கொளினே:மனநிறைவு
இல்லத்துக்கு, பல்நாட்கு ஆகும் என்ற புறநானூறு வரியை பாடியவர்? |
பிசிராந்தையார் |
|
12 |
காய்நெல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
வினைத்தொகை |
|
12 |
காரி என்னும் வலிமைமிக்க குதிரையை கொண்ட
காரி என்பவனை எதிர்த்து நின்று அஞ்சாமல் போரிட்டவன்? |
ஓரி |
|
12 |
காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்ட பேரவை
உருவான ஆண்டு? |
1992 |
|
12 |
காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன் யார்? |
நள்ளி |
|
12 |
காலின் மெக்கன்சியின் தொகுப்புகளைக்
அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நூலகம்? |
கீழ்த்திசை
சுவடிகள் நூலகம் |
|
12 |
காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி
எழுதப்பட்ட நூல்? |
தண்டியலங்காரம் |
|
12 |
காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள்
நிரம்பிக் கிடக்கின்றன என கூறும் நூல்? |
முல்லைக்கலியில் |
|
12 |
கானல் வரி என்னும் குறுநாவல் எழுதியவர்
யார்? |
தமிழ்நதி |
|
12 |
கி.பி.3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட
காலங்களில் ஆட்சிப் புரிந்த மன்னர்களை பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
கிடை என்னும் குறுநாவல் எழுதியவர்? |
கி.ராஜநாராயணன் |
|
12 |
கிராண்ட் கபே விடுதியில் லூமியர் சகோதரர்கள்
திரையிட்ட சில துண்டுபடங்களின் ஒன்று? |
இரயிலின்
வருகை |
|
12 |
கிழக்கிந்திய வணிக அலுவலர் யார்? |
பிரான்சிஸ்டே |
|
12 |
கிழக்கு வாசல் உதயம் என்ற திங்களிதழை கடந்த 12 ஆண்டுகளாக நடத்திவருபவர்? |
உத்தமசோழன் |
|
12 |
கிளை |
உறவினர் |
|
12 |
கிறித்துவ கம்பர் என அழைக்கப்படுபவர்? |
எச்.ஏ.கிருட்டிணனார் |
|
12 |
கிறித்துவ கல்லூரி தொடங்கிய ஆண்டு? |
1837 |
|
12 |
கீண்டு என்னும் சொல்லின் பொருள் என்ன? |
பிளந்து |
|
12 |
கீழ்த்திசை சுவடிகள் நூலகம் உருவான ஆண்டு? |
1869 |
|
12 |
கீழ்வாயிலக்கம் என்ற சொலின் பொருள்? |
பின்ன
எண்ணின் கீழ்த்தொகை |
|
12 |
குடிமக்களின் உளப்பாங்கை அறிந்து அதற்கு ஏற்றவாறு
ஆட்சி புரிபவனே? |
சிறந்த
அரசன் |
|
12 |
குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை? |
திருமணம் |
|
12 |
குடும்பம் என்ற சொல் முதன் முதலில் எந்த
நூலில் இடம் பெற்றது? |
திருக்குறள் |
|
12 |
குடும்பு என்ற சொல்லின் பொருள்? |
கூடி
வாழ்தல் |
|
12 |
குதிரைகளும் ஏனைய செல்வங்களையும் இரவலர்க்கு
இல்லையென்னாமல் கொடுத்தவர் யார்? |
காரி |
|
12 |
குமண வள்ளல் பற்றி எந்த நூலில் குறிப்பு
உள்ளது? |
புறநானூறு |
|
12 |
குமணனை எவ்வாறு போற்றுகின்றனர்? |
தமிழுக்கு
தலை கொடுத்த குமண வள்ளல் |
|
12 |
குமணன் என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்த
மலை? |
முதிர
மலை |
|
12 |
குமணன் தலையை கொய்து வருவோருக்கு பரிசு என
அறிவித்தவன் யார்? |
இளங்குமணன்
(குமணன் தம்பி) |
|
12 |
குமணன் தன் நாட்டை யாரிடம் கொடுத்துவிட்டு
காட்டில் மறைந்து வாழ்ந்தான்? |
தன்
தம்பியாகிய இளங்குமணனிடம் |
|
12 |
குமரித் தமிழில் எழுதியவர்? |
முகமது
மீரான் |
|
12 |
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும், சென்னை மாநில கல்லூரியிலும் தமிழ்
ஆசிரியராக பணியாற்றியவர் யார்? |
உ.வே.சாமிநாதர் |
|
12 |
குயிலுவ மாக்கள் என்பதன் பொருள்? |
இசைக்
கருவிகள் வாசிப்போர் |
|
12 |
குழிமாற்று என்ற சொல்லின் பொருள்? |
பெருக்கல்
வாய்ப்பாடு |
|
12 |
குழுமி என்னும் சொல்லின் பொருள் என்ன? |
ஒன்றுகூடி |
|
12 |
குறிப்பில் சென்னை குப்பம், நகரமாக மாற்றம் பெற்ற வரலாற்றை
கூறுகிறது? |
கி.பி.1647
- ல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் தொண்டமண்டலத்து
புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் செட்டிப்பட்டினம் |
|
12 |
குறியீட்டத்தை விளக்கியவர் யார்? |
பொதலோ |
|
12 |
குறில் எழுத்துக்கள் எத்தனை? |
5 |
|
12 |
குறும்பொறை என்னும் சொல்லின் பொருள் என்ன? |
சிறு
குன்று |
|
12 |
கூவல் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
கிணறு |
|
12 |
கைதூறும் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
கையில்
கொடுத்திருந்த |
|
12 |
கொடுங்கோல் - |
வளைந்த
கோல் |
|
12 |
கொம்புசுழி கோணாமல் கொண்டபந்தி சாயாமல்
அம்புபோல் கால்கள் அசையாமல் தம்பி எழுதினால் நம்மை யுண்டு என்று கூறும் நூல்? |
பழைய
வெண்பா |
|
12 |
கொல்லிமலை தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது? |
நாமக்கல் |
|
12 |
கொள்ளை என்பதன் பொருள் என்ன? |
விலை |
|
12 |
கோ ஆதன் செல்லிரும் பொறை மகன் என்ற வரி
எந்த கல்வெட்டில் குறிப்பு உள்ளது? |
புகளூர்
கல்வெட்டு |
|
12 |
கோடியர் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
கூத்தர் |
|
12 |
கோடைமழை என்னும் சிறுகதை ----- அமைப்பின்
சிறந்த சிறுகதைக்கான விருதை பெற்றது? |
இலக்கியச்
சிந்தனை |
|
12 |
கோடைமழை சிறுகதை எதில் வெளியானது? |
அமுத
சுரபி |
|
12 |
கோடைமழை சிறுகதையை இயற்றியது யார்? |
சாந்தா
தத் |
|
12 |
கோட்டைக்கு கல்லூரியின் இணைவாக உருவான நூலகம்
சென்னை இலக்கிய சங்கம் உருவான ஆண்டு? |
1812 |
|
12 |
கோவில்பட்டி தமிழில் எழுதியவர்? |
கி.ராஜநாராயணன் |
|
12 |
கோவைத் தமிழில் எழுதியவர்? |
சண்முகசுந்தரம் |
|
12 |
சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து
உணர்வுகளை குறிப்பாக உணர்த்தும் குறியீடு? |
உள்ளுறை
உவமம் |
|
12 |
சங்க காலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் -----
பொறுப்பேற்றிருந்தாள்? |
செவிலித்தாய் |
|
12 |
சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த
பின்னரும் தன இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் முறை? |
தாய
முறை |
|
12 |
சங்ககால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு மன்னர்கள், களப்பிரர்கள் மற்றும் இலங்கை குறித்த வரலாறு
ஆகியவற்றையும் எழுதியவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
சங்ககாலத்திற்கு பிற்பட்ட காலத்தில் தமிழகத்தை
ஆண்டவர்கள்? |
களப்பிரர்கள் |
|
12 |
சங்ககாலத்தை அறிய இலக்கியங்கள் மட்டுமே துணை
என்று இருந்த நிலையில் கல்வெட்டுகளும் துணையாக இருப்பதை கண்டறிந்த ஆய்வு முன்னோடி? |
ஐராவதம்
மகாதேவன் |
|
12 |
சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தந் கொடியில்
யானைச் சின்னத்தை கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் இருப்பதை முதன் முதலாக
அறிந்து வெளிப்படுத்தியவர் யார்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
சத்ரபதி சிவாஜி நாடகத்தை பார்த்து
வி.சி.கணேசனுக்கு சிவாஜி கணேசன் என்று பெயரிட்டனர் யார்? |
பெரியார் |
|
12 |
சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் கவனம் செலுத்தியவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
சமரச`சன்மார்க்க நெறிகளை வகுத்தவர்? |
வள்ளலார் |
|
12 |
சமூக படிமலர்ச்சியில் இறுதியாக ஏற்பட்ட
ஒன்று? |
தனிக்குடும்ப
வகை |
|
12 |
சமூகத் தாயக விளங்கியவர்? |
செவிலித்தாய் |
|
12 |
சமூகத்தின் அமைப்பு எவ்வாறு விரிவு பெறுகிறது? |
குலம்,
கூட்டம், பெருங்குழு,
சமூகம் |
|
12 |
சமூகத்தின் பண்பாட்டுக்கு கூறுகளுள்
முதன்மையானவை என்ன? |
நகரங்கள் |
|
12 |
சருக்கம் - |
சூளாமணி |
|
12 |
சாகித்திய அகாதமியின் செயற்குழு
உறுப்பினராகவும் பணியாற்றியவர்? |
சிற்பி
பாலசுப்பிரமணியம் |
|
12 |
சாந்தா தத் எந்த இதழின் ஆசிரியராக உள்ளார்? |
நிறை
மாத இதழ் |
|
12 |
சாந்தா தத் எந்த ஊரை சேர்ந்தவர்? |
காஞ்சிபுரம் |
|
12 |
சாந்தா தத் தற்போது எங்கு வசித்து
வருகிறார்? |
ஹைதராபாத் |
|
12 |
சாமிக்கண்ணு வின்சென்ட் எங்கு கூடாரம் போட்டு
சலனப் படங்களை திரையிட்டார்? |
சென்னை
பாரிஸ் அருகே எச்பிளனேட் |
|
12 |
சாமிக்கண்ணு வின்சென்ட் எங்கு படம் காட்ட
ஆரம்பித்தார்? |
திருச்சி |
|
12 |
சாமிக்கண்ணு வின்சென்ட் சென்னை திரும்பிய ஆண்டு? |
1909 |
|
12 |
சாமிக்கண்ணு வின்சென்ட் திருச்சிக்கு பின் எந்த
இடங்களில் படம் காட்டினார்? |
திருவனந்தபுரம்,
மதுரை, மதராஸ் |
|
12 |
சாமிக்கண்ணு வின்சென்ட் வாடா இந்தியாவில் படம்
பகுதிகள்? |
பெஷாவர்,
லாகூர், லக்னோ |
|
12 |
சாய்வு நாற்காலி எனும் புதினத்திற்க்காக 1997ல் சாகித்திய
அகாதெமி விடுத்து பெற்றவர்? |
தோப்பில்
முகமது மீரான் |
|
12 |
சார்லி சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம்
எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் குற்றைப் பொய்யாக்கும் வகையில் 1940ம் ஆண்டு எடுத்த
படம்? |
தி
கிரேட் டிக்டேட்டர் |
|
12 |
சார்லி சாப்ளின் அவர்களுக்கு என்ன முத்திரை
விழுந்தது? |
பொதுவுடையாளர் |
|
12 |
சார்லி சாப்ளின் இயக்கிய காவிய படங்கள்? |
தி
கோல்டு ரஷ், தி
சார்க்கஸ் |
|
12 |
சார்லி சாப்ளின் உருவாக்கிக் கொண்ட தோற்றம்? |
லிட்டில்
டிராம்ப் |
|
12 |
சார்லி சாப்ளின் எங்கு திரைப்பட வாய்ப்பை
பெற்றார்? |
அமெரிக்கா |
|
12 |
சார்லி சாப்ளின் எங்கு பிறந்தார்? |
லண்டன் |
|
12 |
சார்லி சாப்ளின் எந்த நாட்டில்
குடியேறினார்? |
சுவிட்சர்லாந்து |
|
12 |
சார்லி சாப்ளின் எந்த படத்தில் தொழில்மய
உலகின் கோடுகளை விமர்சனம் செய்தார்? |
மாடர்ன்
டைம்ஸ் |
|
12 |
சார்லி சாப்ளின் எந்த பேசும் படத்தை
எடுத்தது மூலம் எதிரிகளின் வாயை அடைத்தார்? |
சிட்டி
லைட்ஸ் |
|
12 |
சார்லி சாப்ளின் சாதனைப் படம் எந்த ஆண்டு
வெளியானது? |
1940 |
|
12 |
சார்லி சாப்ளின் தன் வறுமைமிக்க இளம்
வாழ்வை என்ன பெயரில் படமாக்கினார்? |
தி
கிட் |
|
12 |
சார்லி சாப்ளின் தாய் எதை மறக்க கதைகளை
கூறினார்? |
வறுமை |
|
12 |
சார்லி சாப்ளின் தாய் என்ன பணி செய்தார்? |
மேடைப்
பாடகர் |
|
12 |
சார்லி சாப்ளின் தி கிரேட் டிக்டேட்டர்
யாரை உருவகப்படுத்தி ஹென்கொல் என்னும் கதாப்பாத்திரத்தை உருவாக்கினார்? |
ஹிட்லர் |
|
12 |
சார்லி சாப்ளின் தொடங்கிய பட நிறுவனம்? |
யுனைடெட்
ஆர்டிஸ்ட்ஸ் |
|
12 |
சார்லி சாப்ளின் மூன்று ஆண்டுகள் உழைப்பில்
எந்த படத்தை எடுத்தார்? |
மாடர்ன்
டைம்ஸ் |
|
12 |
சாலைப் போக்குவரத்து உதவிக்கு தொலைப்பேசி
எண் என்ன? |
103 |
|
12 |
சாவம் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
வில் |
|
12 |
சி, மணியின் கவிதை எதைக்கொண்டு
அமைந்துள்ளது? |
குறியீடுகளைக்
கொண்டு |
|
12 |
சி.மணியின் இயற்பெயர் என்ன? |
சி.பழனிச்சாமி |
|
12 |
சி.மணியின் இலக்கணம் பற்றிய நூலின் பெயர் என்ன? |
யாப்பும்
கவிதையும் |
|
12 |
சி.மணியின் புகழ்பெற்ற கவிதைத்தொகுப்புகள் யாவை? |
வரும்
போகும், ஒளிச்சேர்க்கை |
|
12 |
சிதம்பர ஸ்மரண என்ற நூலை எழுதியவர்? |
பாலச்சந்திரன்
சுள்ளிக்காடு |
|
12 |
சிதம்பர ஸ்மரண என்ற நூலை தமிழில் சிதம்பர
நினைவுகள் என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர் யார்? |
கே.வி.சைலஜா |
|
12 |
சிந்துவெளி எழுத்துருவை திராவிட எழுத்து என
கண்டவர் யார்? |
இரவாதம்
மகாதேவன் |
|
12 |
சிம்பல் என்பது? |
ஒன்று
சேர் என்பது பொருள் |
|
12 |
சிரத்து என்னும் சொல்லின் பொருள் என்ன? |
தலையில் |
|
12 |
சில இடங்களில் தற்காலிக தங்குமிடங்களின்
பெயர்? |
புக்கில் |
|
12 |
சிலப்பதிகார உரையாசிரியர் யார்? |
வேங்கடசாமி |
|
12 |
சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி எது? |
மணிமேகலை |
|
12 |
சிலப்பதிகாரத்தை இயற்றியவர்? |
இளங்கோவடிகள் |
|
12 |
சிலப்பதிகாரம் அரசகுடி அல்லாதவர்களைக்
காப்பியத்தின் தலைமக்களாக வைத்து பாடியதால் இது? |
குடிமக்கள்
காப்பியம் என அழைக்கப்படுகிறது |
|
12 |
சிவந்து? |
வினையெச்சம் |
|
12 |
சிவாஜி கணேசனை உலக நடிகனாக மாற்றிய
திரைப்படம்? |
வீரபாண்டிய
கட்டபொம்மன் |
|
12 |
சிவாஜி கணேசன் எந்த திரைப்படம் மூலம் திரை
உலகிற்கு அறிமுகமானார்? |
பராசக்தி |
|
12 |
சிவாஜி கணேசன் பிறந்த ஊர்? |
விழுப்புரம் |
|
12 |
சிவாஜிகணேசனின் உண்மையான பெயர்? |
சின்னையா
கணேசன் |
|
12 |
சிறியோரை இகழ்தல் இலமேஎன்பது? |
அந்நற்பண்பின்
மலர்ச்சி |
|
12 |
சிறுகாப்பியங்கள் ஐந்து என்னும் முறை யார்
காலத்திற்கு முன்பே இருந்தது? |
சி.வை.தாமோதரனார் |
|
12 |
சிறுபாணன் சென்ற பெருவழி நிலப்படத்தை
வரைந்தவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம்? |
நல்லூர் |
|
12 |
சிறுபாணன் பயணம் முடித்த இடம்? |
கிடங்கில் |
|
12 |
சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் யார்? |
நல்லியக்கோடன் |
|
12 |
சிறுபாணாற்றுப்படையின் மொத்த அடிகள் எத்தனை? |
269 |
|
12 |
சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் யார்? |
நல்லூர்
நத்தத்தனார் |
|
12 |
சிறுவயதினிலே கவிபாடும் ஆற்றல் பெற்றவர்? |
வள்ளலார் |
|
12 |
சிறுவர்கள் படிக்கும் அகராதி வரிசை பாடல்கள்? |
ஆத்திச்சூடி,
கொன்றைவேந்தன் |
|
12 |
சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதைகள் எந்த
எந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன? |
ஆங்கிலம்,
கன்னடம், மலையாளம்,
மராத்தி, இந்தி |
|
12 |
சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய கவிதை
நூல்கள் எவை? |
ஒளிப்பறவை,
சர்ப்பயாகம், ஒரு
கிராமத்து நதி |
|
12 |
சீதையை கவர்ந்து வந்தது தவறென இராவணனிடம்
கூறியவர்? |
வீடணன் |
|
12 |
சீதையை தேடி வரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு
செய்தவள்? |
சவரி |
|
12 |
சீர்கள் வெண்டலையால் கட்டுக்குலையாதபடி
யாக்கப்படுவது? |
வெண்பா |
|
12 |
சீனத்தில் புழங்கும் உருவக் கதையொன்று, எதை பற்றி கூறுகிறது? |
நேர
மேலாண்மை |
|
12 |
சுகந்தி சுப்பிரமணியன் பிறந்த ஊர்? |
கோவை
புறநகரில் ஆலாந்துறை |
|
12 |
சுப்பிரமணிய பாரதியாரின் நண்பர் யார்? |
நாவலர்
சோமசுந்தர பாரதியார் |
|
12 |
சுப்புரத்தினதாசன் என்ற பெயரின் சுருக்கம் என்ன? |
சுரதா |
|
12 |
சுரதாவின் இயற்பெயர் என்ன? |
இராசகோபாலன் |
|
12 |
சுரும்பு என்னும் சொல்லின் பொருள் என்ன? |
வண்டு |
|
12 |
சுவடிகளை வைப்பதற்கும், எடுத்து செல்வதற்கும் உபயோகப்படும்
கருவியின் பெயர் என்ன? |
தூக்கு |
|
12 |
சுவடிகள் எதனால் செய்யப்பட்டன? |
ஓலை |
|
12 |
சுவடியில் எத்தனை துளையிடுவர்? |
1அல்லது
2 |
|
12 |
சுவறாதது - |
வற்றாதது |
|
12 |
சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி என்ற
கவிதையை எழுதியவர் யார்? |
தமிழ்நதி |
|
12 |
சூளாமணியை பதிப்பித்தவர் யார்? |
சி.வை.தாமோதரனார் |
|
12 |
செந்தமிழே, செந்நிறம், செம்பரிதி? |
பண்புத்தொகை |
|
12 |
செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பவன்
செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்! என்ற கவிதையை பாடியவர்? |
சிற்பி
பாலசுப்பிரமணியம் |
|
12 |
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே அமைந்த
குடியிருப்புகள் உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது? |
கருப்பர்
நகரம் |
|
12 |
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் உள்ளே வீடுகள்
இருந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது? |
வெள்ளையர்
நகரம் |
|
12 |
செறு என்பதன் பொருள் என்ன? |
வயல் |
|
12 |
செறு என்பதன் பொருள்? |
வயல் |
|
12 |
செற்றவர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
வினையாலணையும்
பெயர் |
|
12 |
செற்றார் - |
பகைவர் |
|
12 |
சென்னை எப்போது நகராட்சியாக
உருவாக்கப்பட்டது? |
1688 |
|
12 |
சென்னை தமிழில் எழுதியவர்? |
ஜெயகாந்தன் |
|
12 |
சென்னை நகர வீதிகளில் உலா வந்த வண்டிகள்? |
ட்ராம்
வண்டிகள் |
|
12 |
சென்னை மாகாணத்தின் முதல் தலைவர் யார்? |
எலி
யோல் |
|
12 |
சென்னை, மதுரை ஆகிய மாநகரங்களை சுற்றி
மட்டும் எதனை ஏரிகள் காணாமல் போய்விட்டன? |
500 |
|
12 |
சென்னைக்கோட்டை கல்லூரி தொடங்கிய ஆண்டு? |
1812 |
|
12 |
சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு
எது? |
பல்லாவரத்தில்
உள்ள பல்லவர் கல்வெட்டு |
|
12 |
சென்னையில் சினிமாத் தொழிலை நடத்த அடியெடுத்து
வைத்தவர்? |
சாமிக்கண்ணு
வின்சென்ட் |
|
12 |
சென்னையில் முதலில் வணிக வெற்றியை |
டச்சுக்காரர்கள்,
போர்த்துகீசியர்கள் |
|
12 |
சென்னையின் தொன்மையை எந்த அகழாய்வு மூலம் |
அறியலாம்? |
|
12 |
சென்னையின் முக்கிய சாலைகள் எவை? |
அண்ணாசாலை,
பூவிருந்தவல்லி |
|
12 |
சேர நாட்டு மருமக்கள் தாய முறை பற்றி
கூறும் நூல்? |
பதிற்றுப்பத்து |
|
12 |
சேரன் கொடியின் மரபான சின்னம் எது? |
வில் |
|
12 |
சேரன் செங்குட்டுவனின் தம்பி யார்? |
இளங்கோவடிகள் |
|
12 |
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும் என்ற
வரியை கூறியவர் யார்? |
பாரதியார் |
|
12 |
சேர்த்தினர் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
உடுத்தினர் |
|
12 |
சொல்தொடர்நிலைக்கு எடுத்துக்காட்டு? |
அந்தாதி
இலக்கியங்கள் |
|
12 |
சொல்லுதலை (செப்பலை) அடிப்படையாக கொண்டு
தோன்றியது? |
வெண்பாவாகும் |
|
12 |
சொற்கேட்டார்க்குப் பொருள் கண் கூடாதல் என கூறியவர்? |
இளம்பூரணர் |
|
12 |
சொற்ற, திருந்திய என்பதன் இலக்கணக்குறிப்பு
என்ன? |
பெயரெச்சங்கள் |
|
12 |
சோழன் கொடியின் மரபான சின்னம் எது? |
புலி |
|
12 |
சோழன் நலங்கிள்ளியை பற்றிப் பாடும்போது
இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனைப் பற்றி பேசி வியப்பவர் யார்? |
கோவூர்க்கிழார் |
|
12 |
ஞமலி என்பதன் பொருள் என்ன? |
நாய் |
|
12 |
தகடூர் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
தருமபுரி |
|
12 |
தஞ்சாவூரில் இருந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய
----- என்பவரிடத்தில் பல அன்னிய தேசத்து மாணாக்கர்கள் வந்து கல்வி பயின்றனர்? |
சர்வசிவ
பண்டிதர் |
|
12 |
தஞ்சை தமிழில் எழுதியவர்? |
தி.ஜானகிராமன் |
|
12 |
தஞ்சை பல்கலைக்கழகத்தில் இராஜராஜன் விருது
யாருக்கு வழங்கப்பட்டது? |
சுரதா |
|
12 |
தடக்கை - |
உரிச்சொற்றொடர் |
|
12 |
தண்டியலங்காரம் நூலின் ஆசிரியர்? |
தண்டி |
|
12 |
தண்டியின் காலம்? |
பொ.ஆ.12ஆம்
நூற்றாண்டு |
|
12 |
தப என்பதன் பொருள்? |
கெட |
|
12 |
தமது நூல்களின் படங்களை தானே வரைந்து
வெளியிட்டவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது போன்ற விருதுகளை
வாங்கியவர் யார்? |
சுரதா |
|
12 |
தமிழக கல்லூரியாகவும், வடமொழிக்கு கல்லுரியாகவும் விளங்கிய
மடங்கள் எவை? |
திருவாடுதுறை,
மடம், தருமபுரம்
மடம் |
|
12 |
தமிழக நிலப்பரப்பில் தற்போது எத்தனை
நீர்நிலைகள் உள்ளன? |
20, 000 |
|
12 |
தமிழக நிலப்பரப்பில், விடுதலைக்கு முன்பு, எத்தனை நீர்நிலைகள் இருந்தன? |
50, 000 |
|
12 |
தமிழக பழங்குடிகள், பாணர் இனவரைவியல், தமிழர் உணவு உள்ளிட்ட நூல்களை
எழுதியவர்? |
பக்தவத்சல
பாரதி |
|
12 |
தமிழக வரலாற்று கழகத்திலும் தமிழக புலவர்
குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றியவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
தமிழகத்தில் கலையியல் ஆய்வில் வழிகாட்டியாக
இருந்தவர் யார்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு நூற்பு ஆலை
அமைக்கும் பொறுப்பை ஏற்றவர்? |
ஐராவதம்
மகாதேவன் |
|
12 |
தமிழகத்தின் தலைநகரமாக விளங்குவது எது? |
சென்னை |
|
12 |
தமிழரின் காலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை கருவூலமாக திகழ்வது? |
சிலப்பதிகாரம் |
|
12 |
தமிழரின் போர், வீரம், நாகரீகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைப்பது எது? |
புறநானூறு |
|
12 |
தமிழர் குடும்ப முறை என்ற கட்டுரையின்
ஆசிரியர்? |
பக்தவத்சல
பாரதி |
|
12 |
தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை
நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் என்னும் நூலை
எழுதியவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
தமிழர்களின் இருண்ட காலம் யாருடைய காலம்? |
களப்பிரர்கள்
காலம் |
|
12 |
தமிழர்களுக்கும் கிரேக்கர்களும் ரோமானியர்களுக்குமிடையே
இருந்த வணிக உறவு எதன் மூலம் தெரிகிறது? |
இலக்கியம்
மூலம் |
|
12 |
தமிழியலுக்கு தேவையான பல ஆவணங்களை தொகுத்து மயிலை
சீனி.வேங்கடசாமி எந்த நூலை வெளியிட்டார்? |
சாசன
செய்யுள் மஞ்சரி, மறைந்து
போன தமிழ் நூல்கள் |
|
12 |
தமிழிலும், மலையாளத்திலும் படைத்தவர்? |
தோப்பில்
முகமது மீரான் |
|
12 |
தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்? |
தொல்காப்பியம் |
|
12 |
தமிழில் குறியீட்டத்தை யார் காலத்தில்
இருந்து நாம் அறியமுடிகிறது? |
தொல்காப்பியர்
காலம் முதல் |
|
12 |
தமிழில் தினை பாகுபாடு ----- அடிப்படையில்
பகுக்கப்பட்டுள்ளது? |
பொருட்குறிப்பு |
|
12 |
தமிழின் அனைத்து சிற்றிதழ்களிலும்
எழுதிவந்தவர்? |
நகுலன் |
|
12 |
தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில்
குறிப்பு பொருள் கோட்பாடு உருவானது என்று கூறியவர்? |
ஹார்ட் |
|
12 |
தமிழுக்கே உரிய எழுத்துக்களான ள, ழ, ற, ன ஆகியவை வருவதை முதன் முதலாக சுட்டிக்காட்டி இக்கல்வெட்டுகள் பிராகிருத மொழியில்
ஆனவை என்ற தவறான கருத்தை மறுத்து, இவை தமிழில்தான் எழுதப்பட்டவை என்று கூறிய ஆராய்ச்சியாளர்? |
திரு.கே.வி.சுப்பிரமணியனார் |
|
12 |
தமிழை உயர்தனி செம்மொழி என்று தன்
பேச்சின் மூலம் முதன் முதலாக மெய்ப்பித்தவர் யார்? |
பரிதிமாற்கலைஞர் |
|
12 |
தமிழை உயர்தனி செம்மொழியாக நடுவண் அரசு அறிவித்த ஆண்டு? |
2004 |
|
12 |
தமிழ் சான்றோர் தொல்க்காப்பியரை எவ்வாறு
போற்றுகின்றன? |
ஓல்காப்
பெரும்புகழ்த் தொல்க்காப்பியன் என்று |
|
12 |
தமிழ் தாத்தா என அழைக்கப்பட்டவர் யார்? |
உ.வே.சாமிநாதர் |
|
12 |
தமிழ் தேனீ என அழைக்கப்பட்டவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
தமிழ் நவீன பெண் கவிஞர்களுள் ஒருவர்? |
சுகந்தி
சுப்பிரமணியன் |
|
12 |
தமிழ் மொழியின் நடை அழகியல் என்ற நூலை
எழுதியவர்? |
தி.சு.நடராசன் |
|
12 |
தமிழ் வரிவடிவம் எத்தனிலிருந்து
வேறுபாட்டுடன் காணப்பட்டது? |
அசோகரது
காலத்து பிராம்மி |
|
12 |
தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச்
சிந்தித்து செயலாற்றுவதை தம் வாழ்நாள் கடமையாக கொண்டிருந்தவர்? |
பரிதிமாற்கலைஞர் |
|
12 |
தமிழ், தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை
வளர்ப்பதே கடமையாக கொள்க! எனக் கூறியவர்? |
பாரதியார் |
|
12 |
தமிழ்ச்சமூகத்தின் முன்னோர் மொழி? |
மாரியல்லது
காரியமில்லை |
|
12 |
தமிழ்ச்சமூகம் மழையை எவ்வாறு போற்றுகிறது? |
மாமழை
போற்றுதும், நீரின்றி
அமையாது உலகு |
|
12 |
தமிழ்நதி எங்கு பிறந்தார் என்ன? |
ஈழத்தின்
திருகோணமலை |
|
12 |
தமிழ்நதி தற்போது எங்கு வாழ்ந்து வருகிறார்? |
கனடாவில் |
|
12 |
தமிழ்நதியின் இயற்பெயர்? |
கலைவாணி |
|
12 |
தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக
பணியாற்றியவர்? |
வெ.இறையன்பு |
|
12 |
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையில்
துணைப்பதிவாளராக பணியாற்றியவர் யார்? |
பூமணி |
|
12 |
தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துகளில் -----
விழுக்காடு இருசக்கர ஊர்திகளில் ஏற்படும் விபத்தாக உள்ளது? |
0.35 |
|
12 |
தமிழ்நாட்டில் பிரம்மிக் கல்வெட்டுகளின்
ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்? |
திரு.கே.வி.சுப்பிரமணியனார் |
|
12 |
தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப்
பள்ளிக்கூடங்கள் மலிக என்று கடிதம் எழுதியவர்? |
பாரதியார் |
|
12 |
தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் யாருடைய
மீட்டுருவாக்க முயற்சிக்கு சரியான சான்றாகும்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
தமிழ்ப்பற்று முன்னோர் வழியாக எனக்கு கிடைத்த
சீதனம் என கூறியவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
தம்பி நெல்லையப்பருக்கு என்று கடிதம்
எழுதியவர்? |
பாரதியார் |
|
12 |
தம்முடைய வலிமையின் அளவு அறியாமல்
மனவெழுச்சியினால் தூண்டப்பட்டு தொடங்கி இடையில் அதனை முடிக்க வகையில்லாமல் அளிந்தவர்
பலர் என்று கூறியவர்? |
திருவள்ளுவர் |
|
12 |
தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்கினால் என்ன
தண்டனை? |
1000 மற்றும்
மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் நீக்கம் |
|
12 |
தலைக்கோலை யாராக நினைத்து வழிபாடு செய்வர்? |
இந்திரன்
மகள் சயந்தன் |
|
12 |
தலைக்கோல் எதனால் செய்யப்படுகிறது? |
தோற்ற
மன்னனின் வெண்கொற்றக் குடையின் காம்பில் |
|
12 |
தலைக்கோல் என்பதன் பொருள்? |
நாடகக்
கணிகையர் பெறும் பட்டம் |
|
12 |
தளைத்தல் என்பதற்கு பொருள் என்ன? |
கட்டுதல்,
பிணித்தல் |
|
12 |
தனக்கு விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டவர்? |
ஐராவதம்
மகாதேவன் |
|
12 |
தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக
அமைவது? |
மணந்தகம் |
|
12 |
தன் நாட்டை கூத்தர்க்கு பரிசாக
வழங்கியவன் யார்? |
ஓரி |
|
12 |
தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இனிய
வாழ்விற்கு தேவையான அனைத்து பொருட்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை
உடையவன்? |
நள்ளி |
|
12 |
தாங்கெட நேர்ந்த போதும் தமிழ்க்கெட லாற்றா
அண்ணல் மயிலை சீனி.வேங்கடசாமி கவிதை எழுதியவர்? |
பாவேந்தர்
பாரதிதாசன் |
|
12 |
தாவோ தே ஜிங்எனும் சீன மெய்யியல் நூலை
தமிழில் மொழிபெயர்த்தவர் யார்? |
சி.மணி |
|
12 |
தாழ்கடல் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
வினைத்தொகை |
|
12 |
தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின்
பாரத்தை தாங்கி இழுத்து செல்லும் வலிமை உடையவன்? |
நல்லியக்கோடன் |
|
12 |
தி கிரேட் டிக்டேட்டர் படத்தில்
ஹிட்லரைப் போல் இருந்த இன்னொரு |
ஒரு
யூதர் பாத்திரக்கடை நடத்தி வருபவர் |
|
12 |
தி.சு.நடராசன் எழுதிய நூல்கள்? |
கவிதையெனும்
மொழி, தமிழ்
அழகியல் |
|
12 |
திகழ என்னும் சொல்லின் பொருள் என்ன? |
விளங்க |
|
12 |
திசை எட்டும் என்ற மொழிப்பெயர்ப்பு
இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளவர்? |
சாந்தா
தத் |
|
12 |
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர் யார்? |
நாவலர்
சோமசுந்தர பாரதியார் |
|
12 |
திராவிட சாஸ்திரி என்று போற்றப்படுபவர்? |
பரிதிமாற்கலைஞர் |
|
12 |
திரு.கே.வி.சுப்பிரமணியனார் நீங்கள் கொடுத்து வைத்தவர்என்று
யாரை கூறினார்? |
ஐராவதம்
மகாதேவன் |
|
12 |
திருக்குறளில் மொத்தம் எத்தனை இயல்கள் உள்ளன? |
9 |
|
12 |
திருக்குறளின் ஆசிரியர்? |
திருவள்ளுவர் |
|
12 |
திருக்குறளுக்கு உரை எழுதியோர் எத்தனை பேர்? |
பதின்மர் |
|
12 |
திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர்? |
மணக்குடவர் |
|
12 |
திருக்குறள் எவ்வாறு பிரியும்? |
திரு
+ குறள் |
|
12 |
திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்டு
வெளியான ஆண்டு? |
1812 |
|
12 |
திருநெல்வேலி தெற்கு தெரு கணபதியார் திண்ணைப்
பள்ளிக்கூடத்தில் 4 வருடம் படித்தவர் யார்? |
வெள்ளக்கால்
ப.சுப்பிரமணியனார் |
|
12 |
திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும்
பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
தன்மனை |
|
12 |
திருமணமே செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்து, தம் வாழ்வை முழுமையாக தமிழியல்
ஆய்வுக்கு ஒதுக்கியவர் யார்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
திருமுறைகள் மொத்தம் எத்தனை? |
12 |
|
12 |
திருவருட்பா எத்தனை திருமுறைகளாக
தொகுக்கப்பட்டது? |
ஆறு |
|
12 |
திருவல்லிக்கேணி ஆறு என்று எதை அழைத்தனர்? |
கூவம்
ஆறு |
|
12 |
திருவல்லிக்கேணியில் கிடைக்கும் நந்திவர்மன் கல்வெட்டு
ஆட்சியில் சிறந்து விளங்கியது? |
பல்லவர்
ஆட்சியில் |
|
12 |
திருவள்ளுவரின் காலம்? |
கி.மு.31ம்.நூற்றாண்டு |
|
12 |
திருவள்ளுவரின் நினைவை போற்றும் வகையில் எங்கு
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது? |
வேலூரில் |
|
12 |
திருவிழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலைஎன்று
அழைக்கப்படும் ஊர்? |
மயிலாப்பூர் |
|
12 |
திருவிளையாடல்புராணத்து சிவன், நக்கீரரை கொண்டு அழகிரிசாமி இயற்றிய
நூல்கள்? |
விட்டகுறை,
வெந்தழலால் வேகாது |
|
12 |
திரை மொழி குறித்த இப்பாடம் எதனை
அடிப்படை சட்டமாக கொண்டது? |
திரு.அஜயன்
பாலா |
|
12 |
திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக்
கண்டுபிடித்தவர்? |
ஜார்ஜ்
மிலி |
|
12 |
திரைப்படத்தை ----- கலை என வகைப்படுத்துகிறோம்? |
முப்பரிணாமக்
கலை |
|
12 |
திரைமொழி இப்பாடத்தில் யாருடைய
திரைப்பார்வைகள் உள்ளன? |
சுஜாதா,
செழியன், அம்ஷன்குமார் |
|
12 |
திரையரங்கில் மவுனப்படங்கள் ஓடிக்கொண்டிருக்க, திரைக்கு அருகே ஒருவர் ஒலிவாங்கியை
பிடித்து கதை சொல்லுவார் அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? |
நேரேட்டார் |
|
12 |
திறனாய்வு கலையை தமிழுக்கு
அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்? |
தி.சு,
நடராசன் |
|
12 |
துஞ்சு என்னும் சொல்லின் பொருள் என்ன? |
தங்கு |
|
12 |
துறைமுகம் என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் யார்? |
சுரதா |
|
12 |
துறைமுகம் மற்றும் கூனன் தோப்பு ஆகிய
படைப்புக்காக தமிழக அரசின் விருது பெற்றவர்? |
தோப்பில்
முகமது மீரான் |
|
12 |
தூணின் நிழல் விழாமல் இருக்கும்படி இருக்க
எதை அமைத்தனர்? |
நிலை
விளக்குகள் |
|
12 |
தெய்வமணிமாலை பாமாலையை எழுதியவர்? |
வள்ளலார் |
|
12 |
தெளிர்ப்ப என்பதன் பொருள்? |
ஒலிப்ப |
|
12 |
தென் இந்திய சினிமாத் தொழில் எவ்வாறு
தோன்றியது? |
படம்
காட்டுதல் மூலம் |
|
12 |
தென் சென்னப் பகுதிகள் எவ்வாறு
அழைக்கப்பட்டன? |
சென்னைப்பட்டினம் |
|
12 |
தென்தமிழ் நாட்டில் உள்ள குகைகளில்
கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள வரிவடிவம்? |
பிராம்மி |
|
12 |
தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் அருங்காட்சியகம்
எவை? |
எழும்பூர்
அருங்காட்சியகம்< புனித
ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம் |
|
12 |
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது எது? |
சென்னை |
|
12 |
தேசிய பேரிடர் மேலாண்மையின் பணிகள்? |
புயல்
வெள்ளம், நிலநடுக்கம்,
வறட்சி |
|
12 |
தேமாவும் மரத்தில் காய்க்கும், சீர்களிலும் அக்காய்கள் நன்கு
காய்க்கும் என்று கவிதை எழுதியவர் யார்? |
சுரதா |
|
12 |
தேவாரத்தில் முதல் மூன்று திருமுறைகளை பாடியவர்
யார்? |
திருஞானசம்பந்தர் |
|
12 |
தேவாரத்தை தொகுத்தவர் யார்? |
நம்பியாண்டார்
நம்பி |
|
12 |
தேனை மிகுதியாக கொண்ட சுரபுன்னை மரங்கள்
நிறைந்த பகுதி எது? |
பறம்புமலை |
|
12 |
தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களை
எழுதியவர்? |
சுரதா |
|
12 |
தொகைமொழி என்பது? |
செரிவாக்கப்பட்ட
ஒரு வடிவமைப்பு |
|
12 |
தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் எந்த சொற்கள்
இடம் பெற வில்லை? |
திருமணம்,
குடும்பம் |
|
12 |
தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் ஒன்று? |
தொன்மை |
|
12 |
தொல்க்காப்பியம் முழுவதுக்கும் உரை எழுதியவர்? |
இளம்பூரணர் |
|
12 |
தொல்நெறி - |
பண்புத்தொகை |
|
12 |
தொன்மங்களை கொண்டு அரவான் என்ற நாடகத்தை
எழுதியவர்? |
எஸ்.இராமகிருஷ்ணன் |
|
12 |
தொன்மங்கள் என்பது சமுதாயத்தில்
ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுபவனாக உள்ளது என்று கூறிய அகராதி எது? |
வெப்ஸ்டாரஸ்
தேர்டு நியு இன்டர்நேஷனல் அகராதி |
|
12 |
தொன்மம் என்றால் என்ன? |
பழங்கதை |
|
12 |
தொன்மை காலத்திலேயே மேம்பட்ட குடும்ப
அமைப்பை உருவாக்கியிருந்த தமிழ் பண்பாட்டின் செழுமை வாயிலாக வெளிப்படுகிறது? |
சங்க
இலக்கியம் |
|
12 |
தொன்மைகளை கொண்டு பத்மவியூகம் என்ற சிறுகதையை
இயற்றியவர் யார்? |
ஜெயமோகன் |
|
12 |
தோப்பில் முகமது மீரான் எங்கு பிறந்தார்? |
கன்னியாகுமரி
மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் |
|
12 |
தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவன் யார்? |
காரி |
|
12 |
நகுலனின் இயற்பெயர்? |
தி.கே.துரைசாமி |
|
12 |
நகுலன் எங்கு பிறந்தார்? |
கும்பகோணம் |
|
12 |
நகுலன் எங்கு வாழ்ந்தார்? |
திருவனந்தபுரம்,
கேரளா |
|
12 |
நகுலன் எத்தனை புதினங்களை எழுதியுள்ளார்? |
7 |
|
12 |
நச்சின் என்பதன் பொருள்? |
விரும்பினால் |
|
12 |
நடிகர் திலகம் என அழைக்கப்படுபவர்? |
சிவாஜிகணேசன் |
|
12 |
நடிப்புலகின் சக்கரவர்த்தி என எல்லாரும்
வியக்கின்ற மகத்தான நடிகர்? |
சிவாஜி
கணேசன் |
|
12 |
நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை
ஆணையத்தை அமைத்த ஆண்டு? |
2005, டிசம்பர்
- 23 |
|
12 |
நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர்
யார்? |
சி.மணி |
|
12 |
நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது என்ற சிறுகதையை
எழுதியவர்? |
தமிழ்நதி |
|
12 |
நந்தும் என்பதன் பொருள்? |
தழைக்கும் |
|
12 |
நம் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் எத்தனை முறை வறட்சி
ஏற்பட்டுள்ளது? |
5முறை |
|
12 |
நம்முடைய நாட்டில் மிகப் பழைய காலத்தில்
----- வீடே பள்ளிக்கூடமாக இருந்தது? |
உபாத்தியாயாருடைய |
|
12 |
நல்லியக்கோடனது நாடு? |
ஒய்மா
நாடு |
|
12 |
நவத்வீபம் என்ற சொல்லின் பொருள்? |
வங்காளத்தில்
உள்ள ஒரு ஊர் |
|
12 |
நளிசினை என்னும் சொல்லின் பொருள் என்ன? |
செறிந்த
கிளை (பெரிய கிளை) |
|
12 |
நளிர்க்கடல் |
குளிர்ந்தகடல் |
|
12 |
நள்ளியின் நாடு எது? |
நெடுங்கோடு
மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி |
|
12 |
நற்றாய் - |
பெற்ற
தாய் |
|
12 |
நற்றிணை நூலின் உரையாசிரியர் யார்? |
பின்னத்தூர்
நாராயணசாமி |
|
12 |
நன்னூலுக்கு எழுதியவர்? |
மயிலைநாதர் |
|
12 |
நாகம் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
சுரபுன்னை,
நாகப்பாம்பு |
|
12 |
நாகு என்னும் சொல்லின் பொருள் என்ன? |
இளமை |
|
12 |
நாடகத்தின் குழந்தை எது? |
திரைப்படம் |
|
12 |
நாடு எது? |
மலையமான்
நாடு |
|
12 |
நாவளம்பொலம் என்பதன் பொருள்? |
சாம்பூநதம்
என்னும் உயர்ந்த வகைப் பொன் |
|
12 |
நான்கடி முதல் பன்னிரண்டடிவரை உடையது? |
பஃறொடை
வெண்பா |
|
12 |
நான்கடி வெண்பா எது? |
நேரிசை
வெண்பாவும் இன்னிசை வெண்பாவும் |
|
12 |
நிண்ணயம் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
உறுதி |
|
12 |
நித்திலக்கோவை எத்தனை பாடல்களைக் கொண்டது? |
100 பாடல்களைக் கொண்டது |
|
12 |
நித்திலம் என்பதன் பொருள்? |
முத்து |
|
12 |
நிந்தை என்னும் சொல்லின் பொருள் என்ன? |
பழி |
|
12 |
நிலவுப்பூ என்ற கவிதை தொகுப்பை எழுதியவர்? |
சிற்பி
பாலசுப்பிரமணியம் |
|
12 |
நிழல் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
ஒளிவீசும் |
|
12 |
நீச என்பதன் பொருள் என்ன? |
இழிந்த |
|
12 |
நீதிக்கு - |
மனுநீதிச்சோழன் |
|
12 |
நீரின் வந்த நிமிர்புரிப் புரவியும் என்று
குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதை கூறும் நூல்? |
பாட்டினப்பாலை |
|
12 |
நீலம் - |
ஆகுபெயர் |
|
12 |
நீலம் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
நீலமணி |
|
12 |
நுகம் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
பாரம் |
|
12 |
நுந்தை என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
நும்
தந்தை என்பதன் மரூஉ |
|
12 |
நுவன்றிலர் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
கூறவில்லை |
|
12 |
நூல்கள் பிரிவு : காதை - |
சிலப்பதிகாரம் |
|
12 |
நெசவாளர்களால் அமைந்த புதிய பகுதி எவை? |
வண்ணாரப்பேட்டை,
சிந்தாதிரிப்பேட்டை |
|
12 |
நெடில் எழுத்துக்கள்? |
7 |
|
12 |
நெடுநல்வாடை எத்தனை நடிகைகளை கொண்டது? |
188 அடி |
|
12 |
நெடுநல்வாடை என்ற நூலை எழுதியவர்? |
நக்கீரர் |
|
12 |
நெடுநல்வாடையின் பா வகை? |
ஆசிரியப்பா |
|
12 |
நெல்லியின் நளிமலை நாடன் பகுதி தற்போது எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
உதகமண்டலம் |
|
12 |
நெல்லைத் தமிழில் எழுதியவர்? |
புதுமைப்பித்தன் |
|
12 |
நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்
எழுதியவர்? |
பரலி
சு.நெல்லையப்பர் |
|
12 |
நேசம் என்பதன் பொருள் என்ன? |
அன்பு |
|
12 |
நேரேட்டர் என்பதன் பொருள்? |
கதை
சொல்லி |
|
12 |
பகடு என்பதன் பொருள் என்ன? |
எருது |
|
12 |
பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பை போல்
சுடர்விடுகின்ற நீண்ட வேலினையும் வீரக்கழலையும் உடையவன் யார்? |
காரி |
|
12 |
பசுமை குடில் வாயுக்களை வெளியேற்றும்
தொழிற்சாலைகளை கொண்டுள்ள நாடுகள் கணக்கெடுப்பில் முன்னணியில் உள்ள நாடுகள்? |
சீனா,
அமெரிக்கா, ரஷ்யா,
ஜப்பான், இந்தியா |
|
12 |
பசுமைக்குடில் வாயுக்கள் எவை? |
கார்பன்
- டை - ஆக்சைடு, மீத்தேன்,
நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன்,
நீர்வாயு |
|
12 |
பஞ்ச காப்பியம் என்று எந்த நூலில்
ஆசிரியர் கூறியுள்ளார்? |
தமிழ்விடு
தூது ஆசிரியர் |
|
12 |
படப்பிடிப்பு கருவியோடு திரையிடும் கருவியும்
சேர்த்து திரைப்படம் என்னும் விந்தையை இவ்வுலகுக்கு அறிமுகம் செய்தவர்? |
லூமியர்
சகோதரர்கள் |
|
12 |
படலம் - |
கந்தபுராணம்,
கம்பராமாயணம் |
|
12 |
படிக்கட்டின் மேல் எழுதப்பட்டிருக்கும் வாசகம்
என்ன? |
படியில்
பயணம் நொடியில் மரணம் |
|
12 |
படிமம் என்றல் என்ன? |
காட்சி |
|
12 |
பட்டினப்பாலை எந்த துறைமுகத்தில் வழியாக
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சிறப்பாக நடந்ததாக கூறுகிறது? |
காவிரிப்பூம்பட்டினம் |
|
12 |
பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் உரைநடையின்
ஆசிரியர்? |
உ.வே.சாமிநாதர் |
|
12 |
பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை
உள்ளது? |
கலிவெண்பா |
|
12 |
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று? |
நெடுநல்வாடை |
|
12 |
பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் என்ற இலக்கிய
நூலை எழுதியவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
பரதன் எனக்கு மூத்தோன்என யாரைக்
கூறுகிறான்? |
குகன் |
|
12 |
பரலி சு.நெல்லையப்பர் ஒரு? |
விடுதலை
போராட்ட வீரர், கவிஞர்,
பன்முகத் தன்மை கொண்டவர் |
|
12 |
பரலி சு.நெல்லையப்பர் பாரதியாரை விட
எத்தனை வயது இளையவர்? |
7ஆண்டுகள் |
|
12 |
பராசக்தி மகா காவியம் என்ற நூல் எழுதியவர்? |
கவியோகி
சுத்தானந்த பாரதியார் |
|
12 |
பரிசில் துறை என்பது என்ன? |
பரிசு
வேண்டி வாயிலில் நிற்பது |
|
12 |
பரிதிமாற்கலைஞரின் எந்த நூல் ஜி.யு.போப் அவர்களால்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது? |
தனிப்பாசுரத்தொகை |
|
12 |
பரிதிமாற்கலைஞரை திராவிட சாஸ்திரி என்று போற்றியவர்
யார்? |
சி.வை.தாமோதரனார் |
|
12 |
பரிதிமாற்கலைஞர் இறந்தபோது அவரது வயது? |
33 |
|
12 |
பரிதிமாற்கலைஞர் எந்த கல்லூரியில் பி.ஏ.பயின்றார்? |
சென்னை
கிறித்துவ கல்லூரி |
|
12 |
பரிதிமாற்கலைஞர் மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து
நடத்திய அறிவியல் இதழ்? |
ஞானபோதினி |
|
12 |
பரிதிமாற்கலைஞர் யாரிடம் தமிழைக் கற்றார்? |
மகாவித்துவான்
சபாபதியார் |
|
12 |
பரிதிமாற்கலைஞர் யாரிடம் வடமொழி கற்றார்? |
தன
தந்தையிடம் |
|
12 |
பல நாடுகளிலிருந்து வந்த பொருள்களுக்கு
சுங்கம் வசூலித்து அவற்றின் மீது புலிச்சின்னம் பொறித்து வெளியே அனுப்பும் சுங்க அதிகாரிகளும்
இருந்தனர் என்று எந்த நூலில் குறிப்பு உள்ளது? |
பட்டினப்பாலை |
|
12 |
பலிவிழா என்பதன் பொருள் என்ன? |
திசைதோறும்
பூசைகள் உத்திரவிழா |
|
12 |
பல்இயம் என்பதன் பொருள்? |
இன்னிசைக்
கருவி |
|
12 |
பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை யாரால்
அமைக்கப்பட்டது? |
முதலாம்
மகேந்திரவர்மன் |
|
12 |
பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய
உற்பத்தி பொருளாக ----- விளங்கியது? |
உப்பு |
|
12 |
பழங்குடிகள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச்
சமூகங்கள் பற்றிய ஆய்வில் யாருடைய பங்களிப்பு முக்கியமானது? |
பக்தவத்சல
பாரதி |
|
12 |
பழந்தமிழ் இலக்கியங்களை தேடித்தேடி அச்சில்
பதிப்பிக்க அரும்பாடுபட்டவர் யார்? |
உ.வே.சாமிநாதர் |
|
12 |
பழந்தமிழ் வரிவடிவத்தை தமிழ்ப் பிராம்மி
என்றழைக்காமல் தமிழி என்றோ பழந்தமிழ் என்றோ அழைக்கவேண்டும் என்று வேண்டுகோள்
விடுத்தவர்? |
ஐராவதம்
மகாதேவன் |
|
12 |
பழைய காட்சியை அழித்துக்கொண்டே அடுத்த
காட்சி தோன்றுவதை ----- என்பார்கள்? |
அழிப்பு |
|
12 |
பறம்பு என்னும் சொல்லின் பொருள் என்ன? |
பறம்பு
மலை |
|
12 |
பறம்பு மலை தற்போது எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
பிரான்மலை |
|
12 |
பறவையான வெண்புறா? |
சமாதானத்தின்
குறியீடாக இருக்கிறது |
|
12 |
பா வகைகள் ஆசிரியம் முதற்கொண்டு நான்கு
எனக் கூறும் நூல்? |
தொல்காப்பியம் |
|
12 |
பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு போன்ற நூல்களை
எழுதியவர்? |
பாரதியார் |
|
12 |
பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு
ஏற்ப திணைகள் வரிசையாக வைத்து தொகுக்கப்பட்ட நூல் எது? |
அகநானூறு |
|
12 |
பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகை
செய்யுளில் அமைந்தது? |
சிலப்பதிகாரம் |
|
12 |
பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி, இருண்டவீடு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வீரத்தாய், புரட்சிக்கவி போன்ற நூல்களை
எழுதியவர்? |
பாரதிதாசன் |
|
12 |
பாண்டியன்கொடியின் மரபான சின்னம் எது? |
மீன் |
|
12 |
பாதகர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
வினையாலணையும்
பெயர் |
|
12 |
பாதகர் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
கொடியவர் |
|
12 |
பாரத மக்களின் பரிதபிச் சிந்து என்ற
தேயிலை தோட்ட பாட்டு என்னும் நூல் எழுதியவர்? |
முகம்மது
ராவுத்தர் |
|
12 |
பாரதி எந்த நூலை வெளியிட ஆசைப்பட்டார்? |
வம்சமணி
தீபிகை |
|
12 |
பாரதி எந்த வயதில் கல்வி கற்க உதவி வேண்டி
எட்டயபுர அரசுக்கு கடிதம் எழுதினார்? |
15 வயதில் |
|
12 |
பாரதி தன்னுடைய அருமைத் தம்பியாகவே யாரைக்
கருதினார்? |
பரலி
சு.நெல்லையப்பர் |
|
12 |
பாரதி நடத்திய இதழ்கள்? |
சூரியோதயம்,
கர்மயோகி |
|
12 |
பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணை
ஆசிரியராக பணிபுரிந்தவர்? |
பரலி
சு.நெல்லையப்பர் |
|
12 |
பாரதி மறைவுக்கு முன்னர் யாருக்கு கடிதம்
எழுதினார்? |
குத்திகேசவருக்கு |
|
12 |
பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி, வேங்கடசாமி, பஜீவானந்தம், உள்ளிட்ட நண்பர்களுடன் படகு பயணம் செய்தார்
என்று கூறும் கவிதை தொகுப்பு? |
மாவலிபுரச்
செலவு |
|
12 |
பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை
தலைவராகப் பணியாற்றியவர் யார்? |
சிற்பி
பாலசுப்பிரமணியம் |
|
12 |
பாரதியார் யாருக்கு கடிதம் எழுதினார்? |
பரலி
சு.நெல்லையப்பர் |
|
12 |
பாரதியின் கடிதங்கள் என்னும் நூலைப்
பதிப்பித்தவர்? |
ரா.அ.பத்மநாபன் |
|
12 |
பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பட்டு, முரசுப்பாட்டு நூல்களை பதிப்பித்தவர்? |
பரலி
சு.நெல்லையப்பர் |
|
12 |
பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர் யார்? |
நகுலன் |
|
12 |
பாரி ஆட்சி செய்த மலை? |
பறம்பு
மலை |
|
12 |
பாலச்சந்திரன் அவர்கள் சிவாஜி கணேசனை எங்கு
முதலில் சந்தித்தார்? |
ருதுபேதம்
திரைப்படத்தின் 50 நாள்
விழாவில் |
|
12 |
பாவியம் என்பது காப்பிய பண்பே என்ற வரியை
கூறிய நூல்? |
தண்டியலங்காரம் |
|
12 |
பிசிராந்தையாரின் இயற்பெயர்? |
ஆந்தையார் |
|
12 |
பிசிராந்தையார் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட
மன்னன்? |
அறிவுடை
நம்பி |
|
12 |
பிசிர் என்பது? |
பாண்டிய
நாட்டில் இருந்த ஊர் |
|
12 |
பிணித்தமை என்பதன் பொருள் என்ன? |
கட்டியமை |
|
12 |
பிண்டம் என்பதன் பொருள்? |
வரி |
|
12 |
பிரசிடென்சி பள்ளி உருவான ஆண்டு? |
1840 |
|
12 |
பிராம்மி வரிவடிவத்துடன் வேறுபட்ட வரிவடிவங்கள்
யாவை? |
திமிலி,
தரமிழி, திராவிடி |
|
12 |
பிரான்சின் தலைநகர்? |
பாரீஸ் |
|
12 |
பிரான்சிஸ்டே ஆங்கிலேயர்களின் குடியேற்றத்துக்கு
எந்த இடத்தை தேர்ந்தெடுத்தார்? |
மயிலாப்பூருக்கு
வடக்கே சில குப்பங்கள் |
|
12 |
பிரான்மலை எந்த மாவட்டத்தில் உள்ளது? |
சிவகங்கை
மாவட்டம், திருப்பத்தூர்
வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது |
|
12 |
பிள்ளைகள் முதலில் எதில் எழுதுவார்கள்? |
மணலில் |
|
12 |
பிறகொரு நாள் கோடை என்ற கவிதையை எழுதியவர்? |
அய்யப்ப
மாதவன் |
|
12 |
பிறங்கு என்னும் சொல்லின் பொருள் என்ன? |
விளங்கும் |
|
12 |
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்பது? |
அவ்வுயிர்ப்பண்பின்
முதிர்ச்சி |
|
12 |
பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப என்பது
எந்த நூலின் பாவியம்? |
கம்பராமாயணம் |
|
12 |
பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணபுரம் முத்துராம
பாரதி திண்ணைப்பள்ளிக்கூடத்தில் படித்தவர் யார்? |
பின்னத்தூர்
நாராயணசாமி |
|
12 |
புகளூர் கல்வெட்டில் காணப்படும் மூன்று
தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுப்பத்தின் 6 - வது, 7 - வது, 8 - வது பாட்டுடைத் தலைவர்கள் என்று எழுதியவர்? |
ஐராவதம்
மகாதேவன் |
|
12 |
புகளூர் கல்வெட்டின் 3 - ம் வரியில் இடம்
பெற்ற பெயர்கள் யாவை? |
பெருங்கடுங்கோன்,
இளங்கடுகோன், இளங்கோ
என்ற பெயர்கள் |
|
12 |
புகளூர் கல்வெட்டின் வரியை தந்தவர் யார்? |
யாற்றூர்
என்னும் இடத்தை சார்ந்த செங்காயாபன் என்னும்
சமணத்துறவி |
|
12 |
புகளூர் கல்வெட்டு எந்த நூற்றாண்டை
சார்ந்தது? |
கி.பி.-
ம் நூற்றாண்டு |
|
12 |
புகளூர்க்கல்வெட்டில் எந்த பெயர் இருந்தது? |
ஆதன்
(சேரமன்னன்) |
|
12 |
புக்க என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
பெயரெச்சம் |
|
12 |
புதுக்கவிதை மூலம் வாழ்வியலுக்கு தேவையான
கருத்துக்களை நறுக்கென்று கூறியவர்? |
நகுலன் |
|
12 |
புதுக்கவிதைகளில் மிகுதியாக காணப்படுவது? |
குறியீடு
மரபு |
|
12 |
புதுப்பெயல் - |
புதுமழை |
|
12 |
புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் ஆகிய இரு
கவிதை தொகுப்புகளை எழுதியவர்? |
சுகந்தி
சுப்பிரமணியன் |
|
12 |
புரிகுழல் என்பதன் பொருள்? |
சுருண்ட
கூந்தல் |
|
12 |
புலம் பெயர்ந்து வாழும் உறுப்புகளையும்
வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி யாருடையது? |
தமிழ்நதி |
|
12 |
புலம்பு - |
தனிமை |
|
12 |
புலவர்க்கு கொடுப்பதற்கு தன்னிடம் பொருள்
இல்லாமையால் குமணன் தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்து பரிசில் பெற்று செல்லுமாறு யாரை
கேட்டுக்கொண்டார்? |
பெருந்தலைச்சாத்தனார் |
|
12 |
புவி வெப்பமடைதல் மனிதன்
உருவாக்கிக்கொண்ட சிக்கலே என்று திட்டவட்டமாக கூறியவர்? |
டேவிட்
கிங் |
|
12 |
புறநானூறு எத்தனையாவது பாடலில் யவனரது
கப்பல்கள் பற்றி குறிப்பு இடம் பெற்றுள்ளது? |
56 - வது
பாடலில் |
|
12 |
புறநானூறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
புறம்,
புறப்பாட்டு |
|
12 |
புறநானூறு குறிப்பிடும் மற்றொரு வள்ளல்? |
குமணன் |
|
12 |
புறநானூறு வேறு பெயர்கள் என்ன? |
புறம்,
புறப்பாட்டு |
|
12 |
புனவன் என்பதன் பொருள் என்ன? |
கானவன் |
|
12 |
பூமணி எந்த புதினத்திற்காக 2014ம் ஆண்டு
சாகித்திய அகாதமி விருது பெற்றார்? |
அஞ்ஞாடி |
|
12 |
பூரிக்க மலைப்பகுதியில் இருந்து பறித்து
வந்த நெல்லிக்கனியை ஒளவையாருக்கு கொடுத்தவர்? |
அதியமான் |
|
12 |
பெண்களுக்காக தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி
உருவான ஆண்டு? |
1914 |
|
12 |
பெயர்ச்சொற்களை தினை அடிப்படையில் எத்தனை
வகைப்படும்? |
2 |
|
12 |
பெய்தனர் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
வைத்து
அழுதனர் |
|
12 |
பெருங்கடல் என்பதன் இலக்கண குறிப்பு என்ன? |
பண்புத்தொகை |
|
12 |
பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதி பொருள்களும் பிற உறுப்புகளும்
முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம்? |
சீவகசிந்தாமணி |
|
12 |
பெருங்காப்பியம் ஐந்து என்று அவற்றின் பெயர்களையும்
குறிப்பிட்ட நூல்கள் எவை? |
பெருந்தொகை
நிகண்டு, திருத்தணிகை
உலா |
|
12 |
பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னல் தள்ளி
பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க என்ற வரியை பாடியவர்? |
நாமக்கல்
கவிஞர் வெ.இராமலிங்கனார் |
|
12 |
பெற்றோர் இட்ட பெயரான சூரியநாராயண சாஸ்திரி
என்ற பெயரை பெயர் மாற்றம் செய்தவர்? |
பரிதிமாற்கலைஞர் |
|
12 |
பேகனின் ஊர்? |
ஆவினன்குடி |
|
12 |
பேகன் ஆட்சி செய்த மலை? |
பொதினிமலை |
|
12 |
பேகன் எந்த குலத்தில் தோன்றியவன்? |
ஆயவர் |
|
12 |
பேருந்தோள் மடந்தை தாது அவிழ புரிகுழல் என்ற
வரி யாரைப்பற்றி கூறுகிறது? |
மாதவி |
|
12 |
பொதியமலை தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது? |
திருநெல்வேலி
மாவட்டத்தில் அமைந்த குற்றாலம்,
பாபநாசம் ஆகிய பகுதி |
|
12 |
பொதியமலை தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
அகத்தியர்
மலை |
|
12 |
பொதினிமலை தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
பழனிமலை |
|
12 |
பொதினிமலைக்கு தலைவன் யார்? |
பேகன் |
|
12 |
பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், வரலாற்று காப்பியம் யானா
அழைக்கப்படுவது? |
சிலப்பதிகாரம் |
|
12 |
பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள்? |
70 |
|
12 |
பொருட்பாலில் உள்ள இயல்கள் யாவை? |
அரசியல்,
அங்கவியல், ஒழிபியல் |
|
12 |
பொருட்பாலில் எத்தனை இயல்கள் உள்ளன? |
3 |
|
12 |
பொருள்தொடர்நிலைக்கு எடுத்துக்காட்டு? |
சிலப்பதிகாரம்,
கம்பராமாயணம் |
|
12 |
பொல்லாங்கு என்னும் சொல்லின் பொருள் என்ன? |
கெடுதல்,
தீமை |
|
12 |
பொழிப்புரை என்னும் சொல்லின் பொருள் என்ன? |
இகழ்ச்சியுறை |
|
12 |
போட்டியாளர்களே நமக்குள் உந்து சக்தியை உற்பத்தி
செய்கிறார்கள் என்பது? |
மேலாண்மை
விதி |
|
12 |
போது என்னும் சொல்லின் பொருள் என்ன? |
மலர் |
|
12 |
போர்த்தி தொழிலில் வல்லமையுடையவன் யார்? |
நள்ளி |
|
12 |
போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில்
தாங்கும் படைவீடு? |
கூதிர்ப்பாசறை |
|
12 |
போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம் முதலிய நூல்களை
எழுதியுள்ளவர்? |
எச்.ஏ.கிருட்டிணனார் |
|
12 |
போன மழை திரும்பவும் வருமென்று மேகங்களை
வெறித்துக் கொண்டு அலைகிறேன் என்று கவிதை எழுதியவர்? |
அய்யப்ப
மாதவன் |
|
12 |
பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் ஆகிய நூல்களை
எழுதியவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாஷீணாத்திய கலாநிதி போன்ற
பட்டங்களை பெற்றவர்? |
உ.வே.சாமிநாதர் |
|
12 |
மகிபாலன் பட்டி நடேசனார் திண்ணைப்பள்ளியில்
படித்தவர் யார்? |
டாக்டர்
வ.சுப.மாணிக்கம் |
|
12 |
மக்களின் இந்த வகையான இலக்கண நூல்கள் எவ்வாறு
அழைக்கப்பட்டன? |
வெகுசன
இலக்கியம், முச்சந்தி
இலக்கியம், குஜிலி நூல்கள் |
|
12 |
மக்கள் குறியீடாக புரிந்து கொண்ட கதை
மாந்தர்கள் அறத்திற்கு - |
தர்மன் |
|
12 |
மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக
அமைவது? |
உரைநடை |
|
12 |
மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்த்தையென்று கூறும் நூல்? |
தமிழ்
விடு தூது |
|
12 |
மடநல்லார் என்பதன் பொருள் என்ன? |
இளமை
பொருந்திய பெண்கள் |
|
12 |
மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற
வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக்கட்டமே ----- ஆகும். |
மணந்தகம் |
|
12 |
மணிமிடைப் பவளம் எத்தனை பாடல்களைக் கொண்டது? |
180 பாடல்களைக் கொண்டது |
|
12 |
மதராசப்பட்டினம் இன்று எந்த நகரமாக
வளர்ந்திருக்கிறது? |
சென்னை |
|
12 |
மதர்க்கயல் என்பதன் பொருள் என்ன? |
அழகிய
மீன் |
|
12 |
மது குடித்துவிட்டு ஊர்தியை ஓட்டினால்
எவ்வளவு தண்டனைத்தொகை? |
ரூ.10,
000 |
|
12 |
மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை
கல்வெட்டு எந்த நூற்றாண்டை சேர்ந்தது? |
கி.பி.இரண்டாம்
நூற்றாண்டு |
|
12 |
மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை
கல்வெட்டு பற்றிய செய்தி எந்த நூலில் வெளிவந்தது? |
நூற்றாண்டு
மாணிக்கம் |
|
12 |
மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை
கல்வெட்டை கண்டறிந்தவர் யார்? |
ஐராவதம்
மகாதேவன் |
|
12 |
மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகைக்
கல்வெட்டு யாரை பற்றி கூறுகிறது? |
பாண்டிய
மன்னன் நெடுஞ்செழியன் |
|
12 |
மதுரை கணக்காயனார் மகனார் யார்? |
நக்கீரர் |
|
12 |
மதுரை பல்கலைக்கழகத் துணைவேந்தராக
இருந்தவர் யார்? |
டாக்டர்
வ.சுப.மாணிக்கம் |
|
12 |
மத்த விலாசம் என்ற நாடக நூலை ஆங்கிலம்
வழியாக தமிழ் ஆக்கியவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
மத்த விலாசம்என்ற நாடக நூலை இயற்றியவர்? |
மகேந்திரவர்மன் |
|
12 |
மயிலாப்பூர்க்கு வடக்கே சில குப்பங்களை பிரான்சிஸ்டே
யாரிடமிருந்து வாங்கினார்? |
விஜயநகர
ஆளுநர் சென்னப்பன் மகன்களிடமிருந்து |
|
12 |
மயிலுக்கு ஆடையை கொடுத்தவன் யார்? |
பேகன் |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமி எதை படித்து ஆராய
வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதில் உதித்தது? |
ஏட்டுச்சுவடிகள் |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமி எத்தனை மறைந்து போன
தமிழ் நூல்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்? |
333நூல்கள் |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமி எந்த அறிஞர்
பெருமக்களிடம் தொடர்பு கொண்டிருந்தார்? |
விபுலானந்த
அடிகள், கா.சுப்பிரமணியர்,
திரு.வி.க., தெ.பி.மீ.,
ச.த.சற்குணர் |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமி எந்த மன்னர்களை
பற்றி எழுதினார்? |
மகேந்திரவர்மன்,
நரசிம்மவர்மன், மூன்றாம்
நந்திவர்மன் |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமி என்ன பணி செய்தார்? |
ஆசிரியர்
பணி (25 ஆண்டுகள்) |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமி சொல்லாய்வு
கட்டுரைகள் எந்த இதழில் வெளிவந்தது? |
செந்தமிழ்ச்செல்வி |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமி தமிழுடன் எந்த
மொழியை ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளனர்? |
துளு |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமி தமிழ்நாட்டு வரலாறு
என்னும் நூல் எழுத எந்த இலக்கிய தரவுகளைக் கொண்டு எழுதினார்? |
சங்கஇலக்கியங்கள்,
சிலப்பதிகாரம் |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமி பிறந்த ஆண்டு? |
16.12.1900 (சென்னையில்) |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமி முதல் நூல்? |
கிருத்துவமும்
தமிழும் |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமிக்கு அறிஞர்கள்
குடிச்ச சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து; எந்த பட்டத்தை வழங்கினர்? |
ஆராய்ச்சிப்
பேரறிஞர் |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமிக்கு தமிழ்
எழுத்தாளர் சங்கம் பாராட்டி கேடயம் வழங்கிய ஆண்டு? |
1962 |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமிக்கு தமிழ் பேரவை
செம்மல் விருது வழங்கியது யார்? |
மதுரை
காமராசர் பல்கலைக்கழகம் |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமியின் அரிய
ஆவணப்பணிகளில் மிக முக்கியமான நூல் எது? |
மறைந்து
போன தமிழ் நூல்கள் |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமியின் ஆய்வுக்
கட்டுரைகள் எந்த இதழில் வெளிவந்தன? |
குடியரசு,
ஊழியன், செந்தமிழ்ச்செல்வி,
ஆரம்பாசிரியன், லஷ்மி |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமியின் கால்கள் எதனை
நோக்கி நடந்தன? |
அறிவின்
வாயில்கள் |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமியின் சொல்லாய்வு
கட்டுரைகள் செந்தமிழ்ச்செல்வி இதழில் என்ன பெயரில் தொகுப்பாக வெளிவந்தது? |
அஞ்சிறை
தும்பி |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமியின் தந்தை செய்த
பணி? |
சித்த
மருத்துவர் |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமியின் தமிழக அரசின்
முதற்பரிசை பெற்ற நூல்? |
தமிழர்
வளர்த்த அழகுக்கலைகள் |
|
12 |
மயிலை பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள்? |
ஓண
விழா, விளக்குத்
திருவிழா, திவாதிரை விழா,
தைப்பூச விழா, கடலாட்டு
விழா, பங்குனி
உத்திர விழா |
|
12 |
மரத்தடியில் உள்ள திண்ணையின் பெயர் என்ன? |
மன்றம்
அல்லது அம்பலம் |
|
12 |
மருட்கை என்பதன் பொருள் என்ன? |
வியப்பு |
|
12 |
மருதன் ஊர் மக்களை கூட்டி காட்டாமணக்கு
செடியை அகற்ற யாரிடம் உதவி கேட்டார்? |
கிழவன்
காளியப்பன் |
|
12 |
மருள என்னும் சொல்லின் பொருள் என்ன? |
வியக்க |
|
12 |
மலிவிழா என்பதன் பொருள் என்ன? |
விழாக்கள்
நிறைந்த |
|
12 |
மலைதல் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
போரிடல் |
|
12 |
மலையமான் நாடு எந்த மாவட்டத்தில் உள்ளது? |
விழுப்புரம்
மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள
திருக்கோவிலூர் அதை சுற்றிய பகுதி |
|
12 |
மலையாளக் கவிதை என்ற உரைநடை நூலை எழுதியவர்
யார்? |
சிற்பி
பாலசுப்பிரமணியம் |
|
12 |
மழு என்பதன் பொருள் என்ன? |
கோடரி |
|
12 |
மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த
மலை நாட்டை உடையவன் யார்? |
நள்ளி |
|
12 |
மறங்கொள் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
முரட்டுத்
தன்மையுள்ளவர் |
|
12 |
மறியிடை படுத்த மான்பிணைபோல் மகனை நடுவனாக
கொண்டு வாழ்த்திருக்கின்றனர் எனக் கூறும் நூல்? |
ஐங்குறுநூறு |
|
12 |
மனித குலத்திற்கு தேவை போரல்ல, நல்லுணர்வும் அன்பும்தான் சார்லி
சாப்ளின் எந்த படம் விளக்கியது? |
தி
கிரேட் டிக்டேட்டர் |
|
12 |
மனித சமூகத்தின் அடிப்படை அலகாக
விளங்குவது? |
குடும்பம் |
|
12 |
மனித நேயம் யார் கதைகளில் அடிப்படை
பண்பாகும்? |
சாந்தா
தத் |
|
12 |
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடை
நூல்களை எழுதியவர்? |
வள்ளலார் |
|
12 |
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரேஎன்ற வரியை
கூறிய நூல்? |
குறுந்தொகை |
|
12 |
மனைவியின் வைரமாலையை விற்று பிரெஞ்சுக்கார்
டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜட்டரையும் சில துண்டு படங்களையும் வாங்கினார்? |
சாமிக்கண்ணு
வின்சென்ட் |
|
12 |
மா - |
விலங்கு |
|
12 |
மா என்பதன் பொருள்? |
ஒருநில
அளவு |
|
12 |
மா, விளம் இரண்டும்? |
ஈரசைசீர்கள் |
|
12 |
மாதவம் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
உரிச்சொற்றொடர் |
|
12 |
மாதவி அரங்கேற்றத்திற்கு எதைக் கொண்டு
அரங்கம் அமைத்தனர்? |
மூங்கில் |
|
12 |
மாதவி அரங்கேற்றத்திற்கு எந்த நிலத்தை
தேர்ந்தெடுத்தாள்? |
நன்னிலம் |
|
12 |
மாதவி எத்தனை ஆண்டுகள் ஆடல் கலை கற்றாள்? |
7 |
|
12 |
மாதவி எத்தனை ஆண்டுகள் ஆடல் கற்பதற்காக
சடங்குகளை செய்தாள்? |
5 |
|
12 |
மாதவி எந்த வயதில் ஆடல் அரங்கேற்றத்தை
அரங்கேற்ற விரும்பினாள்? |
1வயதில் |
|
12 |
மாதவி மற்றும் ஆடல் ஆசான், இசை ஆசான், கவிஞன், தண்ணும்மை ஆசான், குழல் ஆசான், யாழ் ஆசான் ஆகியோருடன் எந்த அரசவைக்கு
சென்றாள்? |
வீரக்
கழல் பூண்ட சோழ மன்னர் அரசவைக்கு |
|
12 |
மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை
உடுத்திருக்கிறது எனக் கூறியவர்? |
ந.பிச்சமூர்த்தி |
|
12 |
மாமயிலை என்பதன் இலக்கண குறிப்பு என்ன? |
உரிச்சொற்றொடர் |
|
12 |
மால்வரை என்னும் சொல்லின் பொருள் என்ன? |
பெரியமலை |
|
12 |
மாற்றம் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
சொல் |
|
12 |
மாற்று ஆற்றலாக விளங்கக்கூடியவை? |
சூரிய
ஆற்றல், காற்று
ஆற்றல், நைட்ரஜன் ஆற்றல் |
|
12 |
மிக வேகமாக ஊர்தியை இயக்கினால் எவ்வளவு
அபராதம்? |
ரூ.5000 |
|
12 |
மிகச்சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் அரசவைகளில்
வாதுபுரிந்து தம் கல்வி திறமையை நிலைநாட்டுவர்.அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டியிருப்பாரென்று எந்த
நூலில் கூறப்பட்டுள்ளது? |
மதுரைக்காஞ்சி |
|
12 |
மிகுதியான விபத்துக்கு காரணம்? |
மனித
தவறுகளே |
|
12 |
மில்டனின் சுவர்க்க நீக்கத்தை தமிழில்
மொழிபெயர்த்தவரும் உயிரின மருத்துவர் யார்? |
வெள்ளக்கால்
ப.சுப்பிரமணியனார் |
|
12 |
மின்னணு பொருள்களை உருவாக்கும் மையமாக
திகழ்வது? |
சென்னை |
|
12 |
முகங்களுடன் முகம் எனது முகம் காணவில்லை
தேடுகிறேன் இன்னமும் என்ற வரியை எழுதியவர்? |
சுகந்தி
சுப்பிரமணியன் |
|
12 |
முகம் என்ற கவிதையை எழுதியவர்? |
சுகந்தி
சுப்பிரமணியன் |
|
12 |
முகம் என்னும் கவிதை தொகுப்பு எந்த
நூலிலிருந்து எடுக்கப்பட்டது? |
சுகந்தி
சுப்பிரமணியன் |
|
12 |
முகலாய பிரித்தானியக் கட்டடக்கலை, இந்திய பாரம்பரிய பாணி ஆகியவை
கலந்து உருவான கட்டடக் கலை என்ன? |
இந்தோ
- சாரசனிக் கட்டடக்கலை |
|
12 |
முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள
காலக்கட்டத்தை குறிப்பது? |
மணந்தகம் |
|
12 |
முதல் பன்னாட்டு சாலை அமைப்பு எங்கு
நடைபெற்றது? |
பாரிஸ்
நகரில் 1909 ஆண்டு |
|
12 |
முதல்கல் என்ற கவிதையை படைத்தவர்? |
உத்தமசோழன் |
|
12 |
முதல்கள் எந்த தொகுப்பிலிருந்து
எடுக்கப்பட்டது? |
தஞ்சை
சிறுகதைகள் |
|
12 |
முதன் முதலாக பெண்ணை முதன்மை பாத்திரமாக
வைத்ததால் சிலப்பதிகாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
புரட்சிக்காப்பியம் |
|
12 |
முத்துப் பல்லாக்கில் தேவாரம் தந்த
திருஞானசம்பந்தர் சுவரோவியம் எங்கு உள்ளது? |
திருநெல்வேலி |
|
12 |
முத்துமுத்தாய்? |
அடுக்குத்தொடர் |
|
12 |
மும்பையில் ஒரே நாளில் 994மி.மீ மழை பெய்த ஆண்டு? |
2005 ஜம்மு
- காஸ்மீர் மாநிலம் லே பகுதியில் 30 நிமிடங்களில்
150
முதல் 250மி.மீ
வரை மழையளவு பதிவான ஆண்டு? |
|
12 |
முல்லைக்கு தன் தேரினை தந்தவன் யார்? |
பாரி |
|
12 |
முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட
காவியம்என்ற இதழை நடத்தியவர் யார்? |
சுரதா |
|
12 |
மூச்சும் நின்றுவிட்டால் பேச்சும் அடங்கும்
என்ற வரியை இயற்றியவர்? |
நகுலன் |
|
12 |
மூவேந்தர் காப்பியம் என அழைக்கப்படுவது எது? |
சிலப்பதிகாரம் |
|
12 |
மூன்றடி வெண்பா எது? |
நேரிசை,
இன்னிசைச் சிந்தியல் வெண்பா |
|
12 |
மூன்றாம் நந்திவர்மனை பற்றி யார் தமிழில்
முதன் முதலில் எழுதியவர்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி உள்ளிட்ட சிறு சிறு தொகுதிகளாக கவிதையை வெளியிட்டவர்? |
நகுலன் |
|
12 |
மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ் இன்று எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
தமிழ்நாடு
ஆவணக் காப்பகம் |
|
12 |
மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? |
3 |
|
12 |
மெய் எழுத்துக்கள்? |
18 |
|
12 |
மெய்ப்பாடு எத்தனை வகைப்படும்? |
8 |
|
12 |
மெல்லின மெய்கள் - |
6 (ங்,
ஞ், ண்,
ம், ன்) |
|
12 |
மேதினி என்னும் சொல்லின் பொருள் என்ன? |
உலகம் |
|
12 |
மேருமலையை சுற்றி வருபவர்? |
கதிரவன் |
|
12 |
மேல்வாயிலக்கம் என்ற சொல்லின் பொருள் என்ன? |
பின்ன
எண்ணின் மேல்தொகை |
|
12 |
மை தடவிப் புத்தகத்தை வாசிக்க
தொடங்குவதனால் அஷராப்பியாசத்தை ----- விழா என்று கூறுவார்கள்? |
மையாடல்
விழா |
|
12 |
மொத்த அதிகாரங்கள்? |
133 |
|
12 |
மொழிபெயர்ப்புக்காகவும், ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை
நூலுக்காகவும் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார்? |
சிற்பி
பாலசுப்பிரமணியம் |
|
12 |
மொழியின் அடிப்படை பண்புகள் எவை? |
தினை,
பால், எண்,
இடம் |
|
12 |
யவனர்கள் கப்பலை எங்கு நிறுத்தி வைத்தனர்? |
முசிறித்
துறைமுகம் |
|
12 |
யாருடன் சேர்ந்து ஐவர் ஆனோம் என்று இராமன்
கூறினார்? |
குகனோடு |
|
12 |
யாருடைய ஆட்சிக்காலம் சென்னையின் பொற்காலம்? |
தாமஸ்
பிட் |
|
12 |
யாருடைய நாட்குறிப்பில் கூவம் நதிக்கரையில்
குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக குறிப்பு உள்ளது? |
வள்ளல்
பச்சையப்பர் |
|
12 |
யாருடைய நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த
வாழ்வியல் நாடகம்? |
டைமன்
பற்றிய ஷேக்ஸ்பியர் நாடகம் |
|
12 |
யாரும் உதவிக்கு வராமல் தானே காட்டாமணக்கு
செடியை அகற்ற முதல் கல் எடுத்தவன்? |
மருதன் |
|
12 |
யாவரும் கேளிர்என்பது? |
தமிழர்
நற்பண்பின் வளர்ச்சி |
|
12 |
யாழின் வகைகள் 21நரம்புகளைக் கொண்டது - |
பேரியாழ் |
|
12 |
ராமன் தந்தையின் நண்பன் யார்? |
கழுகு
வேந்தன் சடாயு |
|
12 |
ராமன் யாருடன் சேர்த்து அறுவர் ஆனார்? |
சுக்ரீவன் |
|
12 |
ராமன் யாருடன் சேர்த்து எழுவர் ஆனார்? |
வீடணன் |
|
12 |
ராமன் யாரை தந்தையாகவே கருதி அவனுக்கு
இறுதிச்சடங்குகளை செய்தார்? |
கழுகு
வேந்தன் சடாயு |
|
12 |
ரூபாவதி, காலாவதி நூல்களை இயற்றியவர் யார்? |
பரிதிமாற்கலைஞர் |
|
12 |
லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணை
ஆசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர்? |
பரலி
சு.நெல்லையப்பர் |
|
12 |
வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்? |
பரலி
சு.நெல்லையப்பர் |
|
12 |
வங்கக்கடலில் அரபிக்கடலில் உருவாகும் புயலுக்கு
பெயர் வைக்க எத்தனை நாடுகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது? |
8 |
|
12 |
வடச்சென்னப் பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? |
மதராசப்பட்டினம் |
|
12 |
வடமொழியில் காவ்யதரிசம் என்ற நூலை தழுவி
தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல்? |
தண்டியலங்காரம் |
|
12 |
வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராம்மி ஆகியவற்றில் புலமை
பெற்றியிருந்த காரணத்தால் சாசனங்களை யாரால் வாசிக்க முடிந்தது? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக
யாரால் 2008 - ல் வெளியிடப்பட்டது? |
இளசை
மணி |
|
12 |
வம்சமணி தீபிகை நூலை திருத்தி வெளியிட பாரதி
வெங்கடேசுவர எட்டயபர்க்கு கடிதம் எழுதிய ஆண்டு? |
1919 |
|
12 |
வயங்குமொழி என்பதன் பொருள் என்ன? |
விளங்கும்
சொற்கள் |
|
12 |
வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள்
எதற்க்காக என்ற கவிதையை எழுதியவர்? |
அப்துல்
ரகுமான் |
|
12 |
வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான
டாக்டர்.மா.இராசமாணிக்கனார் யாரிடம் கல்வி கற்றார்? |
மௌனகுரு |
|
12 |
வரலாற்று காலத்திற்கு முந்தைய மனிதனுக்கு
ஓய்வு என்பது? |
கனவு |
|
12 |
வலிமைக்கு - |
பீமன் |
|
12 |
வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப்
பள்ளியில் படித்தவர் யார்? |
வேங்கடசாமி |
|
12 |
வல்லானை என்னும் சொல்லின் பொருள் என்ன? |
வலிமை
வாய்ந்தவரை |
|
12 |
வல்லின மெய்கள் - |
6 (க்,
ச், ட்,
த், ப்,
ற்) |
|
12 |
வளமலை என்பதன் பொருள்? |
வளமான
மலை (மலைநாடு) இன்று பழனிமலை என்று
அழைக்கப்படுகிறது |
|
12 |
வள்ளலார் எங்கு பிறந்தார்? |
சிதம்பரத்தை
அடுத்த மருதூரில் |
|
12 |
வள்ளலார் சென்னையில் வாழ்ந்து எங்கு சென்று
ஆன்மீக மையத்தை ஏற்படுத்தினார்? |
வடலூர் |
|
12 |
வள்ளல் தன்மைக்கு - |
கர்ணன் |
|
12 |
வள்ளியதை என்பதன் பொருள் என்ன? |
உறுதியை |
|
12 |
வள்ளியோர் என்பதன் பொருள் என்ன? |
வள்ளல்கள் |
|
12 |
வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே
எனப் பாராட்டியவர் யார்? |
பாரதிதாசன் |
|
12 |
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்
கொண்ட தமிழ்நாடு எனப் பாராட்டியவர்? |
பாரதியார் |
|
12 |
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என
கூறியவர்? |
வள்ளலார் |
|
12 |
வாயிலோயே என்பதன் பொருள் என்ன? |
வாயில்
காப்போனே |
|
12 |
வாய்க்கால் மீன்கள், ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா போன்ற நூல்கள்
எழுதியவர்? |
வெ.இறையன்பு |
|
12 |
வாரம் என்பதன் பொருள்? |
தெய்வப்பாடல் |
|
12 |
வாரிதி என்னும் சொல்லின் பொருள் என்ன? |
கடல் |
|
12 |
வாலுளை என்னும் சொல்லின் பொருள் என்ன? |
வெண்மையான
தலையாட்டம் |
|
12 |
வாழிடத்தை குறிக்கும் முதன்மை சொல்லாக
விளங்குவது? |
மனை |
|
12 |
வானரத் தலைவன் யார்? |
சுக்ரீவன் |
|
12 |
விடர என்பதன் பொருள் என்ன? |
மலைவெடிப்பு |
|
12 |
வித்தி என்பதன் பொருள் என்ன? |
விதைத்து |
|
12 |
வித்தியாப்பியசம் செய்யும்போது குழந்தையின் வயது என்ன? |
5 வயது |
|
12 |
வித்தியாரம்பம் என்ற சொல்லின் பொருள்? |
கல்வித்
தொடக்கம் |
|
12 |
வியர்வைவெள்ளம்? |
உருவகம் |
|
12 |
விரல் என்பதன் பொருள்? |
ஆடவர்
கை பெருவிரல் |
|
12 |
விரிகடல் - |
வினைத்தொகை |
|
12 |
விருத்தம் என்னும் ஒரேவகைச் செய்யுளில்
அமைந்தவை? |
சீவகசிந்தாமணி,
கம்பராமாயணம் |
|
12 |
விருந்தினர் இல்லம் என்ற கவிதையை இயற்றியவர்? |
ஜலாலுதீன்
ரூமி |
|
12 |
விருந்து என்பதன் பொருள்? |
புதுமை |
|
12 |
விலங்கான சிங்கம் எதன் குறியீடு? |
வீரத்தின்
குறியீடு |
|
12 |
வில் ஏந்தியும், சந்தனம் பூசியும் உலர்ந்த தோள்களை
உடையவன் யார்? |
ஆய் |
|
12 |
விழிஅறி என்பதன் பொருள்? |
குரல்கேட்ட |
|
12 |
விளக்கு விருது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக விருது, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது போன்ற விருதுகளை பெற்றவர்
யார்? |
சி.மணி |
|
12 |
வினாதல் வினாயயை விடுத்தல் என்றிவை கடனாக்
கொளினே மாதானணி இகக்கும் வாதம் பற்றி கூறும் நூல்? |
நன்னூல் |
|
12 |
வீங்கிட மாட்டான் கல்வி விளம்பரம்
விளைந்தால் இல்லான்என பாவேந்தர் பாரதிதாசன் யாரை கூறுகிறார்? |
மயிலை
சீனி.வேங்கடசாமி |
|
12 |
வீடணன் யாரிடம் அடைக்கலம் வேண்டினார்? |
இராமனிடம் |
|
12 |
வெ.இறையன்பு எந்த ஆண்டு முதல் பல்வேறு பதவிகளை
வகித்து வருகிறார்? |
1990 ஆண்டு
முதல் |
|
12 |
வெ.இறையன்பு எழுதிய வாய்க்கால் மீன்கள் என்னும்
கவிதை நூல் தமிழ் வளர்ச்சி துறையின் சிறந்த நூலுக்கான பரிசினை பெற்ற ஆண்டு? |
1995 |
|
12 |
வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொம்மை உள்ளிட்ட புதினங்களை
எழுதியவர்? |
பூமணி |
|
12 |
வெங்கதிர் - |
பண்புத்தொகை |
|
12 |
வெண்டளை எத்தனை வகைப்படும்? |
இரண்டு |
|
12 |
வெண்பாவை ----- என்பர்? |
வன்பா |
|
12 |
வெந்து, சினந்து, போந்து என்பதன் இலக்கணக்குறிப்பு
என்ன? |
வினையெச்சங்கள் |
|
12 |
வெப்பம் உயர்ந்து கொண்டே போனால் அடுத்த 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம்
உயர்ந்து உலகத்தில் எத்தனை கோடி மக்கள் வெள்ளத்தால் சூழப்படுவர்? |
200 கோடி மக்கள் |
|
12 |
வெயில் மழைக்கு சொரணையற்ற எருமை குத்திட்ட
பாறையாக நதிநீரில் கிடக்கும் என கட்சியை படிமம் ஆக்கியவர்? |
தேவதேவன் |
|
12 |
வெய்துற என்னும் சொல்லின் பொருள் என்ன? |
வலிமை
மிக |
|
12 |
வெரீஇய என்பதன் இலக்கண குறிப்பு என்ன? |
சொல்லிசை
அளபெடை |
|
12 |
வெரீஇய என்பதன் பொருள் என்ன? |
அஞ்சிய |
|
12 |
வெள்ளச் சமவெளி என்பது? |
ஆற்றின்
நீரோட்ட வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரண் |
|
12 |
வெள்ளிய அருவிகளை கொண்ட மலை எது? |
பறம்பு
மலை |
|
12 |
வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் இவ்விரு
பகுதிகளையும் இணைக்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது? |
மதராசப்பட்டினம் |
|
12 |
வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும்
எந்த பூவை சூடி வெற்றியை கொண்டாடுவர்? |
வாகைப்பூ |
|
12 |
வே, மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களில் கவிதை எழுதியவர் யார்? |
சி.மணி |
|
12 |
வேட்டம் என்பதன் பொருள் என்ன? |
மீன்
பிடித்தல் |
|
12 |
வேட்டுவர் தலைவன்? |
குகன் |
|
12 |
வேந்தான் என்றால் என்ன? |
மற்றவர்களை
விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது பொருள் |
|
12 |
வைதனர் என்னும் சொல்லின் பொருள் என்ன? |
திட்டினர் |
|
12 |
ஜலாலுதீன் எங்கு பிறந்தார்? |
ஆப்கானிஸ்தான் |
|
12 |
ஜலாலுதீன் ரூமி எந்த மொழி கவிஞர்? |
பாரசீகம் |
|
12 |
ஜலாலுதீன் ரூமி மஸ்னவி எத்தனை பாடல்களை
கொண்டது? |
25, 600 |
|
12 |
ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை
ஆங்கிலத்திலிருந்து தமிழில் தாகங்கொண்ட மீனொன்றுதலைப்பில் மொழிபெயர்த்தவர்? |
என்.சத்தியமூர்த்தி |
|
12 |
ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்? |
என்.சத்தியமூர்த்தி |
|
12 |
ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை சிலவற்றி ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர்? |
கோல்மன்
பார்க்ஸ் |
|
12 |
ஜலாலுதீன் ரூமியின் சூஃபி தத்துவ படைப்பு எது? |
மஸ்னவி |
|
12 |
ஜலாலுதீன் ரூமியின் புகழ் பெற்ற நூல்? |
திவான்
- ஈ - ஷம்ஸ் - ஈ - தப்ரீஸி |
|
12 |
ஜான் பன்யன்
என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்க்ரிம்ஸ புரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாக தமிழில்
படைக்கப்பட்ட நூல்? |
இரட்சணிய
யாத்திரிகம் |
|
12 |
ஹிட்லரை விமர்ச்சித்து வந்த முதல் படம்? |
தி
கிரேட் டிக்டேட்டர் |
Comments
Post a Comment