|
Class |
Tamil |
Answer |
|
6 |
----- திங்களின்
முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர்? |
தைத்திங்கள் |
|
6 |
1937 ஆம்
ஆண்டு இலக்கிய மாநாடு எங்கு நடைப்பெற்றது? |
சென்னை |
|
6 |
1937 ஆம்
ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்ப்புக் குழு தலைவர்? |
உ.வே.சாமிநாதர் |
|
6 |
1937 ஆம்
ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்? |
காந்தியடிகள் |
|
6 |
1997 ஆம்
ஆண்டு மே மாதம் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் உலகச் சதுரங்க வெற்றியாளர்
கேரி கேஸ்புரோவை தோற்கடித்த மீத்திறன் கணினியின்
பெயர் என்ன? |
டீப்
புளூ |
|
6 |
2016 ஆம்
ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டியில் உயரம்
தாண்டுதலில் தங்கப் பதக்கம் பெற்றவர் யார்? |
தமிழ்நாட்டைச்
சேர்ந்த மாரியப்பன் |
|
6 |
Anti clockwise |
இடஞ்சுழி |
|
6 |
Chips ஆங்கிலச்
சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
சில்லுகள் |
|
6 |
Climate |
தட்பவெப்பநிலை |
|
6 |
Gravitational Field |
புவிஈர்ப்புப்புலம் |
|
6 |
Humanity ஆங்கிலச்
சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
மனிதநேயம் |
|
6 |
Internet |
இணையம் |
|
6 |
Lorry ஆங்கிலச்
சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
சரக்குந்து |
|
6 |
Makeup ஆங்கிலச்
சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
ஒப்பனை |
|
6 |
Mercy ஆங்கிலச்
சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
கருணை |
|
6 |
Migration |
வலசை |
|
6 |
Nobel Prize ஆங்கிலச்
சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
நோபல்
பரிசு |
|
6 |
Readymade Dress ஆங்கிலச்
சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
ஆயத்த
ஆடை |
|
6 |
Sanctuary |
புகலிடம் |
|
6 |
Sculptures ஆங்கிலச்
சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
சிற்பங்கள் |
|
6 |
Search engine |
தேடுபொறி |
|
6 |
Tiffin ஆங்கிலச்
சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
சிற்றுண்டி |
|
6 |
Touch screen |
தொடுதிரை |
|
6 |
Transplantation ஆங்கிலச்
சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
உறுப்பு
மாற்று அறுவைசிகிச்சை |
|
6 |
Voice search |
குரல்தேடல் |
|
6 |
Weather |
வானிலை |
|
6 |
Welcome ஆங்கிலச்
சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
நல்வரவு |
|
6 |
அ,
இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த,
இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது
----- எனப்படும்? |
சுட்டுத்திரிபு |
|
6 |
அகச்சுட்டு
எடுத்துக்காட்டு தருக? |
இவன்,
அவன், இது,
அது |
|
6 |
அகத்தி,
பசலை, முருங்கை
போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? |
கீரை |
|
6 |
அகர
வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம் எது? |
ஆத்திச்சூடி |
|
6 |
அகவினா
எடுத்துக்காட்டு தருக? |
எது,
யார், ஏன் |
|
6 |
அசதி |
சோர்வு |
|
6 |
'அசதி'
என்பதன் பொருள் என்ன? |
சோர்வு |
|
6 |
அஞ்சினர்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
பயந்தனர் |
|
6 |
அடிக்கும்
+ அலை என்பதனைச் சேர்த்து எழுதுக? |
அடிக்குமலை |
|
6 |
அணி
என்பதற்கு ----- என்பது பொருள்? |
அழகு |
|
6 |
அணுகு
என்பதன் எதிர்ச்சொல் என்ன? |
விலகு |
|
6 |
அண்ணா
நூற்றாண்டு நூலகத்தில் அரசு கீழ்த்திசைச்
சுவடிகள் நூலகம் எத்தளத்தில் அமைந்துள்ளது? |
ஏழாவது
தளம் |
|
6 |
அண்ணா
நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான பகுதி
எந்த தளத்தில் அமைந்துள்ளது? |
முதல்
தளம் |
|
6 |
அண்ணா
நூற்றாண்டு நூலகத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையவருக்கான
பிரிவு தொட்டுப் பார்த்துப் படிப்பதற்கான
பிரெய்லி நூல்களை கொண்ட பகுதி எந்த தளத்தில் உள்ளது? |
தரைத்
தளம் |
|
6 |
அண்ணா
நூற்றாண்டு நூலகத்தில் பிற நாடுகளில் இருந்து
திரட்டப்பட்ட எத்தனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட
நூல்கள் முதல் தளத்தில் உள்ளது? |
50000 |
|
6 |
அண்ணா
நூற்றாண்டு நூலகத்தில் முதல் தளத்தில் எத்தனை
பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச்
சேகரித்து வைக்கப்பட்டுள்ளது? |
20000 மேற்பட்டவை |
|
6 |
அண்ணா
நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்கள்:
தரைத்தளம் |
சொந்தநூல்
படிப்பகம், பிரெய்லி
நூல்கள் |
|
6 |
அண்ணா
நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு எவ்வளவு? |
எட்டு
ஏக்கர் |
|
6 |
அண்ணா
நூற்றாண்டு நூலகம் எத்தனை அடுக்குகளை
கொண்டுள்ளது? |
8 |
|
6 |
அண்மைச்சுட்டு
எடுத்துக்காட்டு தருக? |
இவன்,
இவர், இது,
இவை, இம்மரம்,
இவ்வீடு |
|
6 |
அண்மைச்சுட்டுக்குரிய
எழுத்து எது? |
‘இ’ |
|
6 |
அப்துல்கலாம்
அவர்களுக்கு ‘லிலியன் வாட்சன்’ எழுதிய எந்த நூல்
மிகவும் பிடிக்கும்? |
விளக்குகள்
பல தந்த ஒளி (Lights from many
lamps) |
|
6 |
அப்துல்கலாம்
அவர்களுக்கு தமிழில் பிடித்த நூல் எது? |
திருக்குறள் |
|
6 |
அப்துல்கலாம்
பிறந்த நாள் எது? |
மாணவர்
நாள் - அக்டோபர் 15 |
|
6 |
அமுத
சுரபி முதலில் யார் கையிலிருந்தது? |
ஆபுத்திரன் |
|
6 |
அமுதென்று
பிரித்து எழுதுக? |
அமுது
+ என்று |
|
6 |
அரச
வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு
வந்தவர் யார்? |
புத்தர்பிரான் |
|
6 |
அரசு
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
திருக்குறள்
- 554 |
|
6 |
அரிச்சுவடிஎன்ற
சொல்லின் பொருள் என்ன? |
அகரவரிசை
எழுத்துகள் |
|
6 |
அருகில்
உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும்
இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ----- என்ற
சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது? |
‘உ’ |
|
6 |
அருகு,
கோரை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? |
புல் |
|
6 |
அரேபியாவில்
இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள் எது? |
குதிரைகள் |
|
6 |
அர்ச்சுனன்
தபசு’ - ன் வேறு பெயர் என்ன? |
‘பகீரதன்
தவம்’ |
|
6 |
அலர்
என்பதன் பொருள் என்ன? |
மலர்தல் |
|
6 |
அல்
+ திணை என்பதன் பொருள் என்ன? |
உயர்வு
அல்லாத திணை |
|
6 |
அல்லாமல்
என்ற சொல்லின் பொருள்? |
அதைத்தவிர |
|
6 |
அவன்
+ அளிபோல் சேர்த்து எழுதுக? |
அவனளிபோல் |
|
6 |
அவ்வுருவம்’
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும்
சொல் என்ன? |
அ
+ வுருவம் |
|
6 |
அழியாச்
செல்வம் எது? |
கல்வி |
|
6 |
அளபெடையில்
மட்டுமே ----- ழுத்துகள் சொல்லின் இடையில் வரும்? |
உயிர்
எழுத்துக்கள் |
|
6 |
அளி
என்பதன் பொருள் என்ன? |
கருணை |
|
6 |
அறநூல்களில்
‘உலகப் பொது மறை‘ என்று போற்றப்படும் சிறப்புப்
பெற்ற நூல் எது? |
திருக்குறள் |
|
6 |
அறிவியல்
ஆத்திச்சூடி இயற்றியவர் யார்? |
நெல்லை
சு. முத்து |
|
6 |
அறிவியல்
சிந்தனை கொள் ஆய்வில் மூழ்கு என்ற பாடலின்
ஆசிரியர் யார்? |
நெல்லை
சு. முத்து |
|
6 |
அறிவு
+ உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் எது? |
அறிவுடைமை |
|
6 |
அறிவுஅற்றம்
காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா
அரண் என்ற குரல் யார் வாழ்க்கைக்கு வலு சேர்த்தது? |
அப்துல்கலாம் |
|
6 |
அறிவுக்கு |
தோள் |
|
6 |
அறுவகைப்
பெயர்ச்சொற்களுக்கான சான்றுகளை தொடரில் அமைத்து எழுதுவோம்:
- காவியா புத்தகம் படித்தாள் |
பொருட்பெயர் |
|
6 |
அறுவடைத்
திருநாள் ஆந்திரம்,
கர்நாடகம், மராட்டியம்,
உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்
எந்த பெயரில் கொண்டாடப்படுகிறது? |
மகரசங்கராந்தி |
|
6 |
அறுவடைத்
திருநாள் குஜராத், இராஜஸ்தான்
மாநிலங்களில் ----- என்று கொண்டாடப்படுகிறது? |
உத்தராயன் |
|
6 |
அறுவடைத்
திருநாள் பஞ்சாப் மாநிலத்தில் ----- என்று
கொண்டாடப்படுகிறது? |
லோரி |
|
6 |
அறுவடைத்திருவிழா
என்று போற்றப்படும் விழா எவ்விழா? |
பொங்கல்
விழா |
|
6 |
அன்பிலார்
----- தமக்குரியர் அன்புடையார் ----- உரியர் பிறர்க்கு? |
எல்லாம்,
என்பும் |
|
6 |
அன்பினில்
இன்பம் காண்போம்; அறத்தினில்
நேர்மை காண்போம்; என்ற பாடலின் ஆசிரியர்? |
அ.
முத்தரையனார், மலேசியக்
கவிஞர் |
|
6 |
அன்பு
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம்,
களவியல் - 110, திருக்குறள்
- 84 |
|
6 |
அன்னை
தெரசா |
நோயாளிகளிடம்
அன்பு காட்டியவர் |
|
6 |
அன்னை
தெரசாவிற்கு ----- க்கான ‘நோபல் பரிசு’
கிடைத்தது? |
அமைதி |
|
6 |
அன்னை
தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு
பெற்ற இந்தியர் யார்? |
கைலாஷ்
சத்யார்த்தி |
|
6 |
அன்னை
தெரசாவிற்கு எந்த துறைக்கு நோபல் பரிசு
கிடைத்தது? |
அமைதிக்கான
நோபல் பரிசு |
|
6 |
ஆகாச
கங்கை அனல் உறைக்குமென்று பாதாள கங்கையைப் பாடி
அழைத்தார் உன் தாத்தா எனும் பாடலில்
பயின்று வந்துள்ள அணியை கூறுக? |
உயர்வு
நவிற்சி அணி |
|
6 |
ஆகாது
என்ற சொல்லின் பொருள் என்ன? |
முடியாது |
|
6 |
ஆங்கிலச்
சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து
எழுதுக: கரன்சி நோட் |
பணத்தாள் |
|
6 |
ஆங்கிலேயரின்
கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக்
கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்? |
வ.
உ. சிதம்பரனார் |
|
6 |
ஆசாரக்கோவை
எத்தனை வெண்பாக்களைக் கொண்டது? |
நூறு |
|
6 |
ஆசாரக்கோவை
என்ற சொல்லின் பொருள் என்ன? |
நல்ல
ஒழுக்கங்களின் தொகுப்பு |
|
6 |
ஆசாரக்கோவையின்
ஆசிரியர் யார்? |
பெருவாயின்
முள்ளியார் |
|
6 |
ஆசிய
ஜோதி எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது? |
லைட்
ஆஃப் ஆசியா (Light of Asia) |
|
6 |
ஆசிய
ஜோதி என்ற நூலில் எந்த மன்னனின் யாகத்துக்காக
ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன? |
பிம்பிசார
மன்னன் |
|
6 |
ஆசிய
ஜோதி நூலின் ஆசிரியர் யார்? |
கவிமணி
தேசிக விநாயகனார் |
|
6 |
ஆசிய
ஜோதி யாருடைய வரலாற்றைக் கூறும் நூல்? |
புத்தர்
வரலாறு |
|
6 |
ஆசியக்கண்டத்திலேயே
இரண்டாவது பெரிய நூலகம் எங்கு உள்ளது? |
சீனா |
|
6 |
ஆசியாவிலேயே
இரண்டாவது பெரிய நூலகம் எங்கு உள்ளது? |
சென்னை
(தமிழ்நாடு) |
|
6 |
ஆசியாவிலேயே
இரண்டாவது பெரிய நூலகம் எது? |
அண்ணா
நூற்றாண்டு நூலகம் |
|
6 |
ஆண்
சிட்டுக்குருவியின் உடல்ப்பகுதி எந்த நிறத்தில்
இருக்கும்? |
அடர்பழுப்பு
நிறம் |
|
6 |
ஆண்
சிட்டுக்குருவியின் தொண்டைப்பகுதி எந்த
நிறத்தில் இருக்கும்? |
கருப்பு
நிறத்தில் |
|
6 |
ஆண்கள்
படைப்பிரிவுக்கு தலைமை வகித்தவர் யார்? |
மருது
சகோதரர்கள் |
|
6 |
ஆண்டு
தோறும் காமராசர் பிறந்தநாளான ----- நாள் கல்வி
வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது? |
ஜூலை
15 |
|
6 |
ஆத்திசூடி,
கொன்றை வேந்தன், நல்வழி
போன்ற நூல்களை இயற்றியவர் யார்? |
ஒளவையார் |
|
6 |
ஆத்திச்சூடி
இயற்றியவர் யார்? |
ஒளவையார் |
|
6 |
ஆய்த
எழுத்தின் வேறு பெயர்கள் என்ன? |
முப்புள்ளி,
முப்பாற்புள்ளி, தனிநிலை,
அஃகேனம் |
|
6 |
ஆய்த
எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு எவ்வளவு? |
அரை
மாத்திரை |
|
6 |
ஆராயும்
அறிவு உடையவர்கள் ----- சொற்களைப்
பேசமாட்டார்கள்? |
பயன்தராத |
|
6 |
ஆல்,
அரசு, மா,
பலா, வாழை
போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? |
இலை |
|
6 |
ஆழ
அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது
நால் நாழி என்ற பாடலை இயற்றியவர் யார்? |
ஒளவையார் |
|
6 |
ஆழக்கடல்
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக? |
ஆழம்
+ கடல் |
|
6 |
ஆழி
என்ற சொல்லின் பொருள் என்ன? |
கடல் |
|
6 |
ஆழிப்
பெருக்கு என்பதன் பொருள் என்ன? |
கடல்
கோள் |
|
6 |
ஆறாம்
தளம் |
பொறியியல்,
வேளாண்மை, திரைப்படக்கலை |
|
6 |
ஆறு
வல்லின மெய் எழுத்துகளும் ஆறு மெல்லின
எழுத்துகளும் ----- எழுத்துகள் ஆகும்? |
இன
எழுத்துகள் |
|
6 |
ஆற்றவும்
கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும்
செல்லாத நாடுஇல்லை - அந்நாடு என்ற பாடல்
இடம் பெற்ற நூல் எது? |
பழமொழி
நானூறு : 4 |
|
6 |
ஆன்லைன்
ஷாப்பிங் |
இணையதள
வணிகம் |
|
6 |
இடஞ்ச்சுழி
எழுத்துக்கள் எவை? |
ட,
ய, ழ |
|
6 |
இடப்புறம்'
என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் என்ன? |
இடம்
+ புறம் |
|
6 |
இடமெல்லாம்
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
என்ன? |
இடம்
+ எல்லாம் |
|
6 |
இடுகுறிச்சிறப்புப்
பெயரை வட்டமிடுக? அ)
வயல், ஆ) வாழை,
இ) மீன்கொத்தி, ஈ)
பறவை |
ஆ)
வாழை |
|
6 |
இடுகுறிப்பெயரை
வட்டமிடுக? அ)
பறவை, ஆ) மண்,
இ) முக்காலி, ஈ)
மரங்கொத்தி |
ஆ)
மண் |
|
6 |
இடுகுறிப்பெயர்
எத்தனை வகைப்படும்? |
இரண்டு
(இடுகுறிப் பொதுப்பெயர்,
இடுகுறிச் சிறப்புப்பெயர்) |
|
6 |
இடையின
எழுத்துக்கள் எவை? |
ய்,
ர், ல்,
வ், ழ்,
ள் |
|
6 |
இந்த
நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம்? |
மாமல்லபுரம் |
|
6 |
இந்தப்
பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க
வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று
காந்தி யாரைப் பற்றி கூறினார்? |
உ.வே.சாமிநாதர் |
|
6 |
இந்திய
நூலகவியலின் தந்தை (Father
of Indian library science) என அழைக்கப்படுபவர் யார்? |
இரா.
அரங்கநாதன் |
|
6 |
இந்தியா
நிலவுக்கு அனுப்பிய செயற்கைகோளின் எடை எவ்வளவு? |
525 கிலோ |
|
6 |
இந்தியாவிற்கு
அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத்
தந்தவர் யார்? |
சர்.
சி. வி. இராமன் |
|
6 |
இந்தியாவின்
சொத்து என்று பாரதியாரை குறிப்பிட்டவர் யார்? |
காந்தியடிகள் |
|
6 |
இந்தியாவின்
பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்? |
டாக்டர்
சலீம் அலி |
|
6 |
இமயமலைத்
தொடரில் எத்தனை மீட்டர் உயரத்தில் கூட பறவைகள்
வாழ்கின்றன? |
4000 மீட்டர் |
|
6 |
இமிழ்கடல்
வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்
என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்
எது? |
சிலப்பதிகாரம் |
|
6 |
இயல்பாகக்
காற்று வெளிப்படும்போது எந்த எழுத்துக்கள்
பிறக்கின்றன? |
உயிர்
எழுத்துக்கள் |
|
6 |
இயல்பு
நவிற்சி அணியின் வேறு பெயர் என்ன? |
தன்மை
நவிற்சி அணி தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
எனும் பாடலில் பயின்று வந்துள்ள அணியை கூறுக? |
|
6 |
இயற்கை,
உழைப்பு, நன்றியுணர்வு,
பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழா எது? |
பொங்கல்
விழா |
|
6 |
இயற்கையோடு
இணைந்து வாழ்வதே ----- வாழ்க்கைமுறை ஆகும்? |
தமிழரின் |
|
6 |
இயன்றவரை
என்ற சொல்லின் பொருள் என்ன? |
முடிந்தவரை |
|
6 |
இரட்டைக்
காப்பியங்கள் எவை? |
சிலப்பதிகாரம்,
மணிமேகலை |
|
6 |
இரண்டாம்
தளம் |
தமிழ்
நூல்கள் |
|
6 |
இராமநாதபுரத்தை
ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள்? |
வேலுநாச்சியார் |
|
6 |
இராமன்
அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி
எது? |
கடல்நீர்
ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது? |
|
6 |
இராமன்
விளைவு என்னும் கண்டுபிடிப்பை சர். சி. வி.
இராமன் வெளியிட்ட ஆண்டு எது? |
1928 பிப்ரவரி
- 28 |
|
6 |
இராமன்
விளைவைக் கண்டறிந்தவர் யார்? |
சர்.
சி. வி. இராமன் |
|
6 |
இராஜாஜியின்
வீட்டில் காந்தியடிகள் அருகில் அமர்ந்தவர் யார்? |
பாரதியார் |
|
6 |
இருபதாம்
நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் யார்? |
பாரதியார் |
|
6 |
இலக்கண
அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்? |
நான்கு
(பெயர்ச்சொல், வினைச்சொல்,
இடைச்சொல், உரிச்சொல்) |
|
6 |
இலக்கிய
மாநாடு நடைபெற்ற இடம்? |
சென்னை |
|
6 |
இலக்கியம்
என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? |
Literature |
|
6 |
இலை |
செடியின்
இலை |
|
6 |
இலைக்கு
வேறு பெயர் ----- (தளை / தழை) ? |
தழை |
|
6 |
இல்லாததும்
இல்லை, சொல்லாததும்
இல்லை என்னும் வகையில் சிறந்து விளங்கும் நூல் எது? |
திருக்குறள் |
|
6 |
இல்லாது
+ இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதுக? |
இல்லாதியங்கும் |
|
6 |
இவை
+ எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும்
சொல் எது? |
இவையெட்டும் |
|
6 |
இழை |
நூல்
இழை |
|
6 |
இழைத்து
என்ற சொல்லின் பொருள் என்ன? |
பதித்து |
|
6 |
இளங்கோவடிகள்
எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்? |
கி.
பி. இரண்டாம் நூற்றாண்டு |
|
6 |
இளங்கோவடிகள்
எந்த மரபை சேர்ந்தவர்? |
சேர
மரபு |
|
6 |
இளமைக்கு |
பால் |
|
6 |
இளமையிலே
சிறப்பாக கவிபாடும் திறன் பெற்றவர் யார்? |
பாரதியார் |
|
6 |
இளம்
செஞ்சிலுவைச் சங்கம் |
Junior Red Cross |
|
6 |
இளை |
மெலிந்து
போதல் |
|
6 |
இனிமை
+ உயிர் என்பதனைச் சேர்த்து எழுதுக? |
இன்னுயிர் |
|
6 |
இனிய
----- இன்னாத கூறல் கனியிருப்பக் ----- கவர்ந் தற்று? |
உளவாக,
காய்கவர்ந் |
|
6 |
இன்புற்று
+ இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்? |
இன்புற்றிருக்க |
|
6 |
இன்று
எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள்
பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா? என்று காந்தியடிகள் யாரிடம்
கூறினார்? |
பாரதியார் |
|
6 |
இன்றைய
பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி யார்? |
டாக்டர்
சலீம் அலி |
|
6 |
இஸ்ரோவின்
தலைவர் யார்? |
சிவன் |
|
6 |
ஈ
- காமர்ஸ் |
மின்னணு
வணிகம் |
|
6 |
உச்சரிப்பில்
சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை -----
என்கிறோம்? |
மயங்கொலிகள் |
|
6 |
உடல்
நோய்க்கு ----- தேவை |
ஔடதம் |
|
6 |
உடையாளுடைய
நடுகல்லுக்கு வேலுநாச்சியார் எதை காணிக்கையாக
செலுத்தினார்? |
தமது
தாலியை |
|
6 |
உண்மை
என்பதன் எதிர்ச்சொல் என்ன? |
பொய்மை |
|
6 |
உதித்த
என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் என்ன? |
மறைந்த |
|
6 |
உபபாண்டவம்,
கதாவிலாசம், தேசாந்திரி,
கால் முளைத்த கதைகள் முதலிய நூல்களை எழுதியவர்
யார்? |
எஸ்.
ராமகிருஷ்ணன் |
|
6 |
உயர்வு
தாழ்வு நிகழ்வு நடந்தால் காந்தியடிகள் எந்த
இடங்களுக்கு செல்ல மறுத்துவிட்டார்? |
மதுரை
மீனாட்சி அம்மன் கோவில்,
குற்றால அருவி |
|
6 |
உயிருக்கு
இணையானது என்று பாரதிதாசன் எதை கூறுகிறார்? |
அமுதம்
போன்ற தமிழ் |
|
6 |
உயிருக்கு
முதன்மையானது எது? |
காற்று |
|
6 |
உயிரும்
மெய்யும் இணைவதால் தோன்றும் எழுத்து? |
உயிர்மெய் |
|
6 |
உயிர்
எழுத்துக்கள் எத்தனை? |
12 |
|
6 |
உயிர்
எழுத்துக்கள் மொத்தம் எத்தனை? |
12 |
|
6 |
உயிர்
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம்,
கிளவியாக்கம், திருக்குறள் |
|
6 |
உயிர்மெய்
எழுத்தின் ஒலிவடிவம் எவ்வாறு இருக்கும்? |
மெய்யும்
உயிரும் சேர்ந்ததாக |
|
6 |
உலக
உயிர்கர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று
வாழ வேண்டும் என்று விரும்பியவர் யார்? |
புத்தர் |
|
6 |
உலக
உயிர்களை ஓரறிவு முதல் ஆரறிவு வரை
வகைப்படுத்தியவர் யார்? |
தொல்காப்பியர் |
|
6 |
உலக
சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின்
பெயர் ----- ? |
டீப்
புளூ |
|
6 |
உலக
சிட்டுக்குருவிகள் நாள்? |
மார்ச்
20 |
|
6 |
உலகப்
பொதுமறை, வாயுறை
வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் பெற்ற நூல் எது? |
திருக்குறள் |
|
6 |
உலகம்
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம்,
கிளவியாக்கம் - 56, திருமுருகாற்றுப்படை
- 1 |
|
6 |
உலகம்
போற்றிய எளிமைத் திருக்கோலம் பூண்டவர்? |
காந்தியடிகள் |
|
6 |
உலகிலேயே
நெடுந்தொலைவு அதாவது 22000
கி. மீ பயணம் செய்யும் பறவை எது? |
ஆர்டிக்
ஆலா |
|
6 |
உலகிலேயே
முதன்முதலாக சோபியா என்ற ரோபோவுக்குக்
குடியுரிமை வழங்கிய நாடு எது? |
சவுதி
அரேபியா |
|
6 |
உலகில்
உள்ள மொழிகளின் எண்ணிக்கை எத்தனை? |
ஆறாயிரத்துக்கும்
மேற்பட்டவை |
|
6 |
உலகில்
வாழும் மக்கள் அனைவருக்கும் சிறப்பான அறங்களை
வலியுறுத்தியவர் யார்? |
திருவள்ளுவர் |
|
6 |
உலகின்
முதல் விஞ்ஞானிகள் என்று யாரைக் அப்துல்கலாம்
குறிப்பிடுகிறார்? |
குழந்தைகள் |
|
6 |
உழவர்
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
நற்றிணை
- 4 |
|
6 |
உழவர்
திருநாள் என்று போற்றப்படும் விழா எவ்விழா? |
பொங்கல்
விழா |
|
6 |
உழவர்கள்
----- திங்களில் விதைத்து ----- திங்களில் அறுவடை
செய்து பயன் அடைவர்? |
ஆடித்திங்கள்,
தைத்திங்கள் |
|
6 |
உழவுக்கும்
உழவருக்கும் உற்ற துணையாக ----- விளங்குகின்றன? |
மாடுகள் |
|
6 |
உழைக்கும்
மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும்
பாடல் எது? |
நாட்டுப்புறப்
பாடல் |
|
6 |
உழைக்கும்போது
நீங்கள் புல்லாங் குழலாகி விடுகிறீர்கள் என்ற
கவிதையை இயற்றியவர்? |
கலீல்
கிப்ரான் |
|
6 |
உள்ளத்தை
மகிழ்விக்கும் தமிழ் எது? |
இசைதமிழ் |
|
6 |
உள்ளப்பூட்டு
என்பதன் பொருள் என்ன? |
அறிய
விரும்பாமை |
|
6 |
உள்ளீடுகள்
என்ற சொல்லின் பொருள்? |
உள்ளே
இருப்பவை |
|
6 |
உள்ளுவது
+ எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதுக? |
உள்ளுவதெல்லாம் |
|
6 |
ஊக்கம்
என்பதன் எதிர்ச்சொல் என்ன? |
சோர்வு |
|
6 |
ஊர்
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம்,
அகத்திணையியல் - 41 |
|
6 |
ஊர்தோறும்
பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டும் என்று கூறியவர்
யார்? |
காமராசர் |
|
6 |
ஊழி
என்பதன் பொருள் என்ன? |
நீண்ட
தொருக்காலப்பகுதி |
|
6 |
ஊழி
பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றேனும் நூல்பல
கொண்டதுவாம் என்ற பாடல் இடம் பெற்ற நூல்
எது? |
தமிழ்க்கும்மி |
|
6 |
எக்களிப்பு
என்ற சொல்லின் பொருள் என்ன? |
பெருமகிழ்ச்சி |
|
6 |
எக்காலத்துக்கும்
பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியவர்
யார்? |
திருவள்ளுவர் |
|
6 |
எங்கு
நடைபெற்ற பெயரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால்
நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்? |
காளையார்
கோவில் |
|
6 |
எட்டாம்
தளம் |
கல்வித்
தொலைக்காட்சி, நூலகத்தின்
அலுவலகப் பிரிவு |
|
6 |
எட்டு
+ திசை சேர்த்து எழுதுக? |
எட்டுத்திசை |
|
6 |
எண்ணத்தை
வெளிப்படுத்தும் தமிழ் எது? |
இயல்
தமிழ் |
|
6 |
எதிர்
+ ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதுக? |
எதிரொலிக்க |
|
6 |
எத்தனை
தலைமுறைகளில் உருவாக்கப்பட்டவை மாமல்லபுர
சிற்பங்கள்? |
நான்கு |
|
6 |
எந்த
ஆண்டு காரல் கபெக் நாடகத்தில் ரோபோ என்னும்
சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தினார்? |
1920ஆம்
ஆண்டு |
|
6 |
எந்த
ஆண்டு நடுவண் அரசு காமராசருக்குப் பாரதரத்னா
விருது வழங்கியது? |
1976 ம்
ஆண்டு |
|
6 |
எந்த
உயிருக்கும் செய்யக்கூடாதது எது? |
துன்பம் |
|
6 |
எந்த
நாள் சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் திறக்கும்
என்று வேலுநாச்சியார் கூறினார்? |
விஜயதசமித்
திருநாள் |
|
6 |
எந்தப்
பல்கலைக்கழகத்திற்கு காமராசர் பல்கலைக்கழகம்
எனப் பெயர் சூட்டப்பட்டது? |
மதுரை |
|
6 |
எய்தும்
என்ற சொல்லின் பொருள்? |
கிடைக்கும் |
|
6 |
எல்லா
உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ----- ? |
மனித
நேயம் |
|
6 |
எல்லாரும்
என்ற சொல்லின் பொருள்? |
எல்லா
மக்களும் |
|
6 |
எளிதாகும்’
என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
எளிது
+ ஆகும் |
|
6 |
எளிது
என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன? |
அரிது |
|
6 |
எளிய
தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை
வலியுறுத்திப் பாடியவர் யார்? |
பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் |
|
6 |
என்று
பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்
என்று தமிழ்த்தாயின் தொன்மையை பாடியவர்
யார்? |
பாரதியார் |
|
6 |
ஏட்டில்
படித்ததோடு இருந்து விடாதே – நீ என்ற பாடலின்
ஆசிரியர் யார்? |
பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் |
|
6 |
ஏவல்
என்ற சொல்லின் பொருள்? |
தொண்டு |
|
6 |
ஏழாம்
தளம் |
வரலாறு,
சுற்றுலா, அரசு
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் |
|
6 |
ஏழு
சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும்
நூல் எது? |
திருக்குறள் |
|
6 |
ஏறி |
மேலே
ஏறி |
|
6 |
ஏற்றத்
தாழ்வற்ற ----- அமைய வேண்டும்? |
சமூகம் |
|
6 |
ஏற்றப்பாட்டு,
ஓடப்பாட்டு முதலானவை? |
தொழில்ழிபாடல்கள் |
|
6 |
ஏன்
+ என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் என்ன? |
ஏனென்று |
|
6 |
ஐதர்அலியின்
எத்தனை குதிரைப் படை வீரர்கள்
வேலுநாச்சியாருக்கு உதவ மைசூரிலிருந்து உதவ
வந்தனர்? |
5000 குதிரைப்
படை வீரர்கள் |
|
6 |
ஐதர்அலியுடன்
வேலுநாச்சியார் எந்த மொழியில் பேசினார்? |
உருது
மொழி |
|
6 |
ஐந்தாம்
தளம் |
கணிதம்,
அறிவியல், மருத்துவம் |
|
6 |
ஐம்பெரும்காப்பியங்களில்
ஒன்று எது? |
சிலப்பதிகாரம் |
|
6 |
ஐயம்
என்பதன் எதிர்ச்சொல் என்ன? |
தெளிவு |
|
6 |
ஐரோப்பாவில்
இருந்து தமிழகத்திற்குச் எந்த பறவைகள் வருவது
தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது? |
செங்கால்
நாரைகள் |
|
6 |
ஒப்புரவு
என்ற சொல்லின் பொருள் என்ன? |
எல்லோரையும்
சமமாகப் பேணுதல் |
|
6 |
ஒரு
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் பிற
நாடுகளுக்கு அனுப்புவது? |
ஏற்றுமதி |
|
6 |
ஒரு
பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன்
கூறுவது ----- அணி ஆகும்? |
இயல்பு
நவிற்சி அணி |
|
6 |
ஒரு
பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது
----- அணி ஆகும்? |
உயர்வு
நவிற்சி அணி |
|
6 |
ஒருமித்து
என்ற சொல்லின் பொருள் என்ன? |
ஒன்றுபட்டு |
|
6 |
ஒருமுறை
கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் காலஅளவு
எவ்வளவு? |
ஒரு
மாத்திரை |
|
6 |
ஒருவருக்கு
செய்யக் கூடாத செயல் எது? |
தீவினை |
|
6 |
ஒருவர்க்குச்
சிறந்த அணி எது? |
இன்சொல் |
|
6 |
ஒலி
வடிவமாக எழுதப்படுவதும் வரி வடிவமாகவும்
எழுதப்படுவதும் எது? |
எழுத்து |
|
6 |
ஒலிக்கும்
கால அளவு எதை ஒத்திருக்கும்? |
உயிர்
எழுத்தை |
|
6 |
ஒழி
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம்,
கிளவியாக்கம் - 48 |
|
6 |
ஒன்றன்
பெயரைக் குறிக்கும் சொல்? |
பெயர்ச்சொல் |
|
6 |
ஒன்றுக்கும்
மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து நடத்துவது? |
நிறுவன
வணிகம் |
|
6 |
ஒன்றைச்
சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் -----
என்று பெயர்? |
சுட்டு
எழுத்துகள் |
|
6 |
ஓய்வற'
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும்
சொல் என்ன? |
ஓய்வு
+ அற |
|
6 |
ஓர்
இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர்? |
இடப்பெயர்
(எடுத்துக்காட்டு) சென்னை,
பள்ளி, பூங்கா,
தெரு |
|
6 |
ஓர்
இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப்
பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது ----- எனப்படும்? |
இடுகுறிப்
பொதுப்பெயர் (எடுத்துக்காட்டு) மரம்,
காடு |
|
6 |
ஓர்
இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும்
குறிப்பது ----- எனப்படும்? |
இடுகுறிச்
சிறப்புப்பெயர் (எடுத்துக்காட்டு) மா,
கருவேலங்காடு |
|
6 |
ஔடதம்
+ ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
என்ன? |
ஔடதமாம் |
|
6 |
ஔடதம்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
மருந்து |
|
6 |
கடந்த
முப்பது ஆண்டுகளில் கைலாஷ் சத்யார்த்தி எத்தனை
குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்? |
86, 000 |
|
6 |
கடலுக்கு
வேறு பெயர் ----- (பரவை / பறவை) ? |
பரவை |
|
6 |
கடல்நிர்
முகந்த கமஞ்சூழ் எழிலி என்ற பாடல்வரி
இடம்பெற்றுள்ள நூல் எது? |
கார்நாற்பது |
|
6 |
கடற்பயணம் |
Voyage |
|
6 |
கடைகளுக்குச்
சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு
உதவுவது எது? |
இணையவழி
வணிகம் |
|
6 |
கணினி
+ தமிழ் என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் என்ன? |
கணினித்தமிழ் |
|
6 |
கணினி
மொழிக்கும் ஏற்ப நுட்பமான வடிவத்தை பெற்றுள்ள
நூல் எது? |
தொல்காப்பியம்,
நன்நூல் |
|
6 |
கண்டறி'
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும்
சொல் என்ன? |
கண்டு
+ அறி |
|
6 |
கண்ணி’
என்பது? |
இரண்டு
அடிகளில் பாடப்படும் பாடல்வகை |
|
6 |
கண்ணுறங்கு'
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
என்ன? |
கண்
+ உறங்கு |
|
6 |
கண்ணே
மணியே என்று குழந்தையை கொஞ்சிவது போல
செந்தமிழுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தவர் யார்? |
பாரதிதாசன் |
|
6 |
கதவை
மெல்லத் ----- (திறந்தான் / திரந்தான்) ? |
திறந்தான் |
|
6 |
கதிரவனின்
மற்றொரு பெயர் என்ன? |
ஞாயிறு |
|
6 |
கதிரவனுக்கு
நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா எவ்விழா? |
பொங்கல்
விழா |
|
6 |
கதிர்
முற்றியதும் ----- செய்வர்? |
அறுவடை |
|
6 |
கதிர்ச்சுடர்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
கதிரவனின்
ஒளி |
|
6 |
கதிர்ச்சுடர்
என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
கதிர்
+ சுடர் |
|
6 |
கப்பல்
பறவை தரை இறங்காமால் எத்தனை கிலோமீட்டர் வரை
பறக்கும்? |
400 கிலோமீட்டர் |
|
6 |
கப்பல்
பறவைக்கு வழங்கும் வேறு பெயர்கள் என்ன? |
கப்பல்
கூழைக்கடா, கடற்கொள்ளைப்
பறவை |
|
6 |
கப்பல்கள்
வந்து நின்றுபோகும் இடங்கள்? |
துறைமுகங்கள் |
|
6 |
கமுகு
மரத்தின் இலைப்பெயர் என்ன? |
கூந்தல் |
|
6 |
கருணை
என்ற சொல்லின் பொருள் என்ன? |
இரக்கம் |
|
6 |
கருப்புக்
காந்தி, ஏழைப்பங்காளர்,
தலைவர்களை உருவாக்குபவர் என்ற சிறப்பு
பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்? |
காமராசர் |
|
6 |
கரும்பு,
நாணல் போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? |
தோகை |
|
6 |
கலப்படம் |
Adulteration |
|
6 |
கலம்
+ ஏறி என்பதனைச் சேர்த்து எழுதுக? |
கலமேறி |
|
6 |
கலம்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
கப்பல் |
|
6 |
கலீல்
கிப்ரானின் பாடல்களை தீர்க்கதரிசி என்னும்
பெயரில் மொழிபெயர்த்தவர் யார்? |
கவிஞர்
புவியரசு |
|
6 |
கலீல்
கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? |
லெபனான் |
|
6 |
கலைக்கூடமாகக்
காட்சி தருவது எது? |
சிற்பக்கூடம் |
|
6 |
கலைக்கூடம்
என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? |
Art Gallery |
|
6 |
கலைச்சொல்
அறிவோம்: - அறக்கட்டளை |
Trust |
|
6 |
கலைச்சொல்
அறிவோம்: Continent |
கண்டம் |
|
6 |
கலைச்சொல்
அறிவோம்: பண்டம் |
Commodity |
|
6 |
கலைச்சொற்கள்:
- Clockwise |
வலஞ்சுழி |
|
6 |
கல்லெடுத்து
என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
கல்
+ எடுத்து |
|
6 |
கல்லெடுத்து
முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை என்ற
பாடலின் ஆசிரியர் யார்? |
முடியரசன் |
|
6 |
கல்வி
என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? |
Education |
|
6 |
கல்விக்
கண் திறந்தவர் என்று காமராசரை பாராட்டியவர் யார்? |
தந்தை
பெரியார் |
|
6 |
கல்விக்
கண் திறந்தவர் என்று போற்றப்படுபவர் யார்? |
காமராசர் |
|
6 |
கவிஞர்
தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது எது? |
அணி |
|
6 |
கவிஞர்,
புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர்,
ஓவியர் எனப் பன்முக ஆற்றல்களைப் பெற்றவர்? |
கலீல்
கிப்ரான் |
|
6 |
கவிஞாயிறு
என்ற அடைமொழியில் அழைக்கப்படுபவர் யார்? |
தாராபாரதி |
|
6 |
கவிமணி
என்னும் பட்டம் பெற்றவர் யார்? |
தேசிக
விநாயகனார் |
|
6 |
கவிமணி
தேசிக விநாயகனார் எத்தனை ஆண்டுகள் பள்ளி
ஆசிரியராகப் பணியாற்றியவர்? |
36 ஆண்டுகள் |
|
6 |
கழனி
என்ற சொல்லின் பொருள் என்ன? |
வயல் |
|
6 |
கழுத்தில்
சூடுவது எது? |
தார் |
|
6 |
கனிச்சாறு
எத்தனை தொகுதிகளாக வெளிவந்தது? |
எட்டு |
|
6 |
கனிச்சாறு,
கொய்யாக்கனி, பாவியக்கொத்து,
நூறாசிரியம் போன்ற நூல்களை எழுதியவர் யார்? |
பெருஞ்சித்திரனார் |
|
6 |
கன்னியாகுமரியில்
காமராசருக்கு எந்த ஆண்டு மணிமண்டபம்
அமைக்கப்பட்டது? |
2000 ஆம்
ஆண்டு |
|
6 |
காக்கை
குருவி எங்கள் சாதி என்று கூறியவர் யார்? |
பாரதியார் |
|
6 |
காடு
+ ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
என்ன? |
காட்டாறு |
|
6 |
காணி
என்பதன் பொருள் என்ன? |
நில
அளவை குறிக்கும் சொல் |
|
6 |
காணி
நிலம் வேண்டும் - பராசக்தி எனத் தொடங்கும்
பாடலின் ஆசிரியர் யார்? |
பாரதியார் |
|
6 |
காதால்
கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால்
நாட்டுப்புறப் பாடலை எவ்வாறும் அழைப்பர்? |
வாய்மொழி
இலக்கியம் என்பர் |
|
6 |
காந்தி
அருங்காட்சியகம் எங்கு உள்ளது? |
மதுரை |
|
6 |
காந்தி
அவர்களை பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க
அழைத்தவர் யார்? |
பாரதியார் |
|
6 |
காந்தியடிகளிடம்
உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் ----- ? |
மதுரை |
|
6 |
காந்தியடிகள்
காரைக்குடியில் எந்த ஊரில் தங்கி இருந்தார்? |
கானாடுகாத்தான் |
|
6 |
காந்தியடிகள்
தமிழை எப்போது கற்கத் தொடங்கினார்? |
தென்னாப்பிரிக்காவில்
வாழ்ந்த காலத்தில் |
|
6 |
காந்தியடிகள்
தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய
பெருமை எந்த நகருக்கு சேரும்? |
தமிழ்நாடு
- மதுரை |
|
6 |
காந்தியடிகள்
மதுரைக்கு வருகை தந்த ஆண்டு எது? |
1921ஆம்
ஆண்டு செப்டம்பர் மாதம் |
|
6 |
காந்தியடிகள்
முதன் முதலாக சென்னைக்கு வந்த ஆண்டு எது? |
1919 ஆம்
ஆண்டு பிப்ரவரி மாதம் |
|
6 |
காந்தியடிகள்
யாரை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று
கூறினார்? |
பாரதியார் |
|
6 |
காந்தியை
கவர்ந்த தமிழ்க்கையேடு எழுதியவர்? |
ஜி.யு.போப் |
|
6 |
காந்தியை
கவர்ந்த தமிழ்க்கையேடு? |
திருக்குறள் |
|
6 |
காமராசருக்கு
எங்கு சிலை நிறுவப்பட்டது? |
சென்னை
மெரினா கடற்கரை |
|
6 |
காமராசர்
எத்தனை மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி அமைய
வேண்டும் என்று கூறினார்? |
ஒரு
மைல் |
|
6 |
காமராசர்
எத்தனை மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி அமைய
வேண்டும் என்று கூறினார்? |
5 மைல் |
|
6 |
காமராசர்
எத்தனை மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி அமைய
வேண்டும் என்று கூறினார்? |
3 மைல் |
|
6 |
காமராசர்
நாடு முழுவதும் எத்தனை பள்ளிகளை திறக்க முடிவு
செய்தார்? |
50000பள்ளிகளை |
|
6 |
காமராசர்
பிறந்த நாள் எது? |
கல்வி
வளர்ச்சி நாள் - ஜூலை 15 |
|
6 |
காமராசர்
முதலமைச்சராக பொறுப்பேற்ற போது எத்தனை தொடக்கப்பள்ளிகள்
மூடப்பட்டிருந்தன? |
6000 |
|
6 |
காமராசர்
வாழ்ந்த இல்லம் எங்கு எங்கு உள்ளது? |
சென்னை
மற்றும் விருதுநகர் |
|
6 |
காரணத்தோடு
ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் ----- எனப்படும்? |
காரணப்பெயர்
(எடுத்துக்காட்டு) நாற்காலி,
கரும்பலகை |
|
6 |
காரணப்பெயரை
வட்டமிடுக? அ)
மரம், ஆ) வளையல்,
இ) சுவர், ஈ)
யானை |
ஆ)
வளையல் |
|
6 |
காரணப்பெயர்
எத்தனை வகைப்படும்? |
இரண்டு
(காரணப் பொதுப்பெயர்,
காரணப் சிறப்புப்பெயர்) |
|
6 |
காரணப்பெயர்
குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும்
பொதுவாகக் குறித்தால் அது, எனப்படும்? |
காரணப்பொதுப்பெயர்
(எடுத்துக்காட்டு) பறவை,
அணி |
|
6 |
காரல்
கபெக் என்பவர் எந்த நாட்டைச் சேர்ந்த நாடக
ஆசிரியர்? |
செக்
நாடு |
|
6 |
கால
அளவை குறிப்பது எது? |
மாத்திரை |
|
6 |
காலத்தைக்
குறிக்கும் பெயர்? |
காலப்பெயர்
(எடுத்துக்காட்டு) நிமிடம்,
நாள், வாரம்,
சித்திரை, ஆண்டு |
|
6 |
காவியா
இனிமையாகப் பேசுவாள் |
பண்புப்பெயர் |
|
6 |
காவியா
தலை அசைத்தாள் |
சினைப்பெயர் |
|
6 |
காவியா
பள்ளிக்குச் சென்றாள் |
இடப்பெயர் |
|
6 |
காவியா
மாலையில் விளையாடினாள் |
காலப்பெயர் |
|
6 |
காவியாவுக்கு
நடனம் ஆடுதல் பிடிக்கும் |
தொழிற்பெயர் |
|
6 |
காவிரி
ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி
செய்பவன் யார்? |
சோழ
மன்னன் |
|
6 |
காவிரிக்கரை
வரை எதிரொலிக்கும் இனிமையான பாடல்களை இயற்றியவர்
யார் என தாராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்? |
காளிதாசர் |
|
6 |
காளிதாசனின்
தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் எது? |
காவிரிக்கரை |
|
6 |
கிணறு
என்பதனை குறிக்கும் சொல் என்ன? |
கேணி |
|
6 |
கிரெடிட்
கார்டு |
கடன்
அட்டை |
|
6 |
கிழவனும்
கடலும் என்ற கதையில் சாண்டியாகோவுடன்
மீன்பிடிக்க கற்றுக்கொள்ள உடன்வரும் சிறுவனின்
பெயர் என்ன? |
மனோலின் |
|
6 |
கிழவனும்
கடலும் என்ற கதையின் நாயகன் யார்? |
சாண்டியாகோ |
|
6 |
கிழவனும்
கடலும் என்ற நூலின் ஆசிரியர் யார்? |
எர்னெஸ்ட்
ஹெமிங்வே |
|
6 |
கிழவனும்
கடலும் என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது? |
1954 |
|
6 |
குடிமக்கள்
காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது? |
சிலப்பதிகாரம் |
|
6 |
கும்பி
என்ற சொல்லின் பொருள் என்ன? |
வயிறு |
|
6 |
குழந்தைகளைத்
தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு
எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின்
கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது என்று கூறியவர் யார்? |
கைலாஷ்
சத்யார்த்தி |
|
6 |
குழந்தைகளைப்
பாதுகாப்போம் என்னும் இயக்கத்தைத் தொடங்கியவர்
யார்? |
கைலாஷ்
சத்யார்த்தி |
|
6 |
குழந்தைகள்
----- விளையாடினர். (பந்து /பன்து) ? |
பந்து |
|
6 |
குழந்தைகள்
பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க -----
அறிமுகப்படுத்தினார்? |
சீருடை
திட்டம் |
|
6 |
குழந்தையின்
அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய
ஓசையுடன் பாடும் பாடல்? |
தாலாட்டு |
|
6 |
குறிப்பிட்ட
காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும்
சிறப்பாகக் குறிப்பது ----- ஆகும்? |
காரணச்சிறப்புப்பெயர்.
(எடுத்துக்காட்டு) வளையல்,
மரங்கொத்தி |
|
6 |
குறில்
எழுத்தை ஒலிக்கும் காலஅளவு எவ்வளவு? |
ஒரு
மாத்திரை |
|
6 |
குறுந்தகடு
என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? |
Compact Disk (CD) |
|
6 |
குற்றம்
+ இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
என்ன? |
குற்றமில்லாதவர் |
|
6 |
கூடுகட்டிய
பின் சிட்டுக்குருவி எத்தனை முட்டைகள் வரை இடும்? |
மூன்று
முதல் ஆறு முட்டைகள் |
|
6 |
கூரை |
வீட்டின்
கூரை |
|
6 |
கூர்
என்ற சொல்லின் பொருள்? |
மிகுதி |
|
6 |
கூறை |
புடவை |
|
6 |
கை
+ அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் என்ன? |
கையமர்த்தி |
|
6 |
கைப்பொருள்
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
என்ன? |
கை
+ பொருள் |
|
6 |
கைலாஷ்
சத்யார்த்தி |
குழந்தைகள்
உரிமைக்குப் பாடுபட்டவர் |
|
6 |
கைலாஷ்
சத்யார்த்தி உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103
நாடுகளில் எத்தனை கி. மீ
தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார்? |
80, 000 கி.
மீ |
|
6 |
கைலாஷ்
சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ----- ? |
குழந்தைகளைப்
பாதுகாப்போம் |
|
6 |
கொங்கு
+ அலர் சேர்த்து எழுதுக? |
கொங்கலர் |
|
6 |
கொங்கு
என்பதன் பொருள் என்ன? |
மகரந்தம் |
|
6 |
கொட்டுங்கடி
கும்மி கொட்டுங்கடி இளங் கோதையரே கும்மி
கொட்டுங்கடி என்ற பாடலின் ஆசிரியர் யார்? |
பெருஞ்சித்திரனார் |
|
6 |
கொள்வதும்
மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது என்ற பாடல்
வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
பட்டினப்பாலை |
|
6 |
கோ
என்றால்? |
பசு |
|
6 |
கோடை
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
அகநானூறு
- 42 |
|
6 |
கோட்சுறா
எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர்
பரதவர் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்
எது? |
நற்றிணை |
|
6 |
கோமுகி
பொய்கை நீரின் மேல் அமுதசுரபி தோன்றும் மாதம்? |
வைகாசி
திங்கள் முழுநிலா நாளில் |
|
6 |
சங்க
இலக்கியங்கள் எவை? |
எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு |
|
6 |
சங்ககாலத்தில்
பண்டமாற்று வணிகத்தில் ஆட்டின் பாலைக் கொடுத்து
அதற்குப் பதிலாக எதை பெற்றனர்? |
தானியம் |
|
6 |
சங்ககாலத்தில்
பண்டமாற்று வணிகத்தில் நெல்லைக் கொடுத்து
அதற்குப் பதிலாக எதை பெற்றனர்? |
உப்பு |
|
6 |
சத்திமுத்தப்புலவர்
எத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்? |
ஏறத்தாழ
1500 ஆண்டுகளுக்கு முன் |
|
6 |
சப்பாத்திக்கள்ளி,
தாழை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? |
மடல் |
|
6 |
சமர்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
போர் |
|
6 |
சமன்செய்து
சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை
சான்றோர்க்கு அணி என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள
நூல்எது? |
திருக்குறள் |
|
6 |
சமூக
ஊடகங்கள் எவற்றில் பயன்படத்தக்க மொழியாக திகழ்கிறது
தமிழ்மொழி? |
செய்தித்தாள்,
தொலைக்காட்சி |
|
6 |
சமூகப்
பணியாளர் |
Social Worker |
|
6 |
'சமூகம்'
என்பதன் பொருள் என்ன? |
மக்கள்
குழு |
|
6 |
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: சிரம் என்பது
----- (தலை / தளை) ? |
தலை |
|
6 |
சாரண
சாரணியர் |
Scouts & Guides |
|
6 |
சார்பெழுத்து
எத்தனை வகைப்படும்? |
10 |
|
6 |
சார்பெழுத்துக்கள் |
உயிர்மெய் ஆய்தம் உயிரளபெடை ஒற்றளபெடை குற்றியலிகரம் குற்றியலுகரம் ஐகாரக்குறுக்கம் ஒளகாரக்குறுக்கம் மகரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கம் |
|
6 |
சிட்டுக்குருவி
எத்தனை நாட்கள் அடைகாக்கும்? |
14 நாட்கள் |
|
6 |
சிட்டுக்குருவி
எப்படி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது? |
கூடுகட்டி |
|
6 |
சிட்டுக்குருவி
வாழ முடியாத பகுதி எது? |
துருவப்பகுதி |
|
6 |
சிட்டுக்குருவியின்
வாழ்நாள் எத்தனை வருடங்கள் ஆகும்? |
பத்து
முதல் பதின்மூன்று ஆண்டுகள் |
|
6 |
சித்தம்
என்பதன் பொருள் என்ன? |
உள்ளம் |
|
6 |
சித்தம்
மகிழ்ந்திட என்பது எதைக் குறிக்கிறது? |
மாடங்கள் |
|
6 |
சில
எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி,
பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை
உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் -----
எனப்படும்? |
இன
எழுத்துகள் |
|
6 |
சிலப்பதிகாரத்தை
இயற்றியவர் யார்? |
இளங்கோவடிகள் |
|
6 |
சிலம்பு
+ அதிகாரம் என்ற சொல்லை சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல் என்ன? |
சிலப்பதிகாரம் |
|
6 |
சிவகங்கையின்
மன்னர்? |
முத்துவடுகநாதர் |
|
6 |
சிவகங்கையை
இழந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது என்று
வேலுநாச்சியார் கவலை கொண்டார்? |
எட்டு
ஆண்டுகள் |
|
6 |
சிறகடிக்காமல்
கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை எது? |
கப்பல்
பறவை |
|
6 |
சிறந்த
நூலகர்களுக்கு எந்த விருது வழங்ககப்படுகிறது? |
டாக்டர்
ச. இரா. அரங்கநாதன் |
|
6 |
சிறப்பு
+ உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
என்ன? |
சிறப்புடையார் |
|
6 |
சிற்பக்
கலை வடிவமைப்புகள் நான்கு வகைப்படும் - அவை |
குடைவரைக்
கோயில்கள் ஒற்றைக்கல் கோயில்கள் கட்டுமானக் கோயில்கள் புடைப்புச் சிற்பங்கள் |
|
6 |
சிற்பக்கலையின்
உச்சம் எது? |
அர்ச்சுனன்
தபசு |
|
6 |
சீரிளமை'
என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல் என்ன? |
சீர்மை
+ இளமை |
|
6 |
சீர்தூக்கின்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
ஒப்பிட்டு
ஆராய்தல் |
|
6 |
சீர்மை
என்பது எதனை குறிக்கும்? |
ஒழுங்கு
முறை |
|
6 |
சீனத்திலிருந்து
தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட
பொருள்கள் எவை? |
கண்ணாடி,
கற்பூரம், பட்டு |
|
6 |
சுட்டு
எழுத்துகள் எத்தனை? |
மூன்று
(அ, இ,
உ) |
|
6 |
சுட்டு
எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து
சுட்டுப்பொருளைத் தருவது ----- எனப்படும்? |
அகச்சுட்டு |
|
6 |
சுட்டு
எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து
சுட்டுப்பொருளைத் தருவது ----- எனப்படும்? |
புறச்சுட்டு |
|
6 |
சுதேசி
நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்? |
வ.
உ. சிதம்பரனார் |
|
6 |
சுதேசி
நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு
செய்த நாள்? |
1906 ஆம்
ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் |
|
6 |
சுப்பிரமணியனுக்கு
எட்டயபுர மன்னர் எந்த பட்டத்தை வழங்கி
சிறப்பித்தார்? |
பாரதி |
|
6 |
சுப்புரத்தினம்
பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றின்
காரணமாகத் தம் பெயரை எவ்வாறு மாற்றிக் கொண்டார்? |
பாரதிதாசன் |
|
6 |
சுயம்
என்ற சொல்லின் பொருள்? |
தனித்தன்மை |
|
6 |
சுறாமீன்
தாக்கியதால் ஏற்பட்ட காயத்தை நரம்பினால் தைத்த
செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? |
நற்றிணை |
|
6 |
செக் |
காசோலை |
|
6 |
செந்தமிழ்
பிரித்து எழுதுக? |
செம்மை
+ தமிழ் |
|
6 |
செம்மையருக்கு
என்ற சொல்லின் பொருள்? |
சான்றோருக்கு |
|
6 |
செயல்
+ இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் என்ன? |
செயலிழக்க |
|
6 |
செயற்கை
நுண்ணறிவு என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ்
சொல் என்ன? |
Artificial Intelligence |
|
6 |
செயற்கைக்
கோள் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
என்ன? |
Satellite |
|
6 |
செய்
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
குறுந்தொகை
- 72 |
|
6 |
சென்னையில்
உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு யார் பெயர்
சூட்டப்பட்டுள்ளது? |
காமராசர் |
|
6 |
சேய்மைச்சுட்டு
எடுத்துக்காட்டு தருக? |
அவள்,
அவர், அது,
அவை, அவ்வீடு,
அம்மரம் |
|
6 |
சேய்மைச்சுட்டுக்குரிய
எழுத்து எது? |
’அ’ |
|
6 |
சொல்
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது?+ |
தொல்காப்பியம்,
புறத்திணையியல் - 75 |
|
6 |
சொல்லின்
இடையில் வரும் எழுத்துகள்? |
1) மெய் எழுத்துகள் பதினெட்டும்
சொல்லின் இடையில் வரும். 2) உயிர்மெய் எழுத்துகள்
சொல்லின் இடையில் வரும். 3)
ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும். |
|
6 |
சொல்லின்
இறுதியில் வரும் எழுத்துகள் ----- என்பர்? |
மொழி
இறுதி எழுத்து |
|
6 |
சொல்லின்
முதலில் வரும் எழுத்துகளை ----- என்பர்? |
மொழிமுதல்
எழுத்துகள் (உயிர் எழுத்துகள் பன்னிரண்டும்) |
|
6 |
சொல்லின்
முதலில் வரும் எழுத்துகள் |
1) உயிர் எழுத்துகள்
பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும். 2) க,
ச, த,
ந, ப,
ம ஆகிய
உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில்
வரும். 3) ங,
ஞ, ய,
வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில
எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும். 4)
ங - வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே
சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது.
எடுத்துக்காட்டு (ஙனம்) 5) ஞ - வரிசையில் ஞ,
ஞா, ஞெ,
ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில்
வரும். 6) ய - வரிசையில்
ய, யா,
யு, யூ,
யோ, யெள
ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். 7) வ
- வரிசையில் வ,
வா, வி,
வீ, வெ,
வே, வை,
வெள ஆகிய எட்டு எழுத்துகளும் சொல்லின்
முதலில் வரும். |
|
6 |
சொற்களில்
மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும்
அதன் இனமாகிய ----- எழுத்து வரும்? |
வல்லின
எழுத்து |
|
6 |
சோபியா
என்ற ரோபோவிற்கு புதுமைகளின் வெற்றியாளர் என்ற
பட்டத்தை வழங்கிய அமைப்பு எது? |
ஐ.
நா சபை |
|
6 |
சோம்பல்’
என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்? |
சுறுசுறுப்பு |
|
6 |
ட
என்னும் எழுத்துக்கு முன் ண் வரும் அதற்கு
எடுத்துக்காட்டு தருக? |
கண்டம்,
வண்டி, நண்டு |
|
6 |
டகரத்தை
அடுத்து வரும் ணகரம் ----- என்று
அழைக்கப்படுகிறது? |
டண்ணகரம் |
|
6 |
டாக்டர்
எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் எது? |
ஆசிரியர்
நாள் - செப்டம்பர் 5 |
|
6 |
டிமாண்ட்
டிராஃப்ட் |
வரைவோலை |
|
6 |
டிஜிட்டல் |
மின்னணு
மயம் |
|
6 |
டீப்
புளூ மீத்திறன் கணினியை உருவாக்கிய நிறுவனம் எது? |
ஐ.
பி. எம் நிறுவனம் |
|
6 |
டெபிட்
கார்டு |
பற்று
அட்டை |
|
6 |
ணகரம்
வர வேண்டிய இடத்தில் னகரம் எழுதப்படுமானால்
பொருள் மாறுபடும் அதற்கு எடுத்துக்காட்டு
தருக? |
வாணம்
– வெடி, பணி
- வேலை வானம் - ஆகாயம் பனி – குளிர்ச்சி |
|
6 |
தகரதரத்தை
அடுத்து வரும் நகரம் ----- என்று அழைக்கப்படுகிறது? |
தந்நகரம் |
|
6 |
தகவல்
தொடர்பு முன்னேற்றத்தால் சுருங்கிவிட்டது எது? |
மேதினி
- உலகம் |
|
6 |
தட்பவெப்பம்
பிரித்து எழுதுக? |
தட்பம்
+ வெப்பம் |
|
6 |
தண்டருள்
என்ற சொல்லின் பொருள்? |
குளிர்ந்த
கருணை |
|
6 |
தந்நாடு
விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின்
கொள்ளைச் சாற்றி என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள
நூல் எது? |
நற்றிணை
183 |
|
6 |
தமக்கென
முயலா நோன்றாள் - பிறர்க்கென முயலுநர் உண்மையானே
என்ற பாடல்வரிகள் இடம் பெற்றுள்ள வரிகள் எது? |
புறநானூறு |
|
6 |
தமிழகத்தின்
மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடம் எங்கு உள்ளது? |
மாமல்லபுரம் |
|
6 |
தமிழர்
திருநாள் என்று போற்றப்படும் விழா எவ்விழா? |
பொங்கல்
விழா |
|
6 |
தமிழர்களின்
வாழ்க்கை முறைகளைப் படம் பிடித்துக் காட்டுவது
எது? |
நாட்டுப்புறப்
பாடல்கள் |
|
6 |
தமிழன்
என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில்
இடம்பெற்றுள்ளது? |
அப்பர்
தேவாரம் |
|
6 |
தமிழன்
கண்டாய் என்ற சொல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? |
அப்பர்
தேவாரம் |
|
6 |
தமிழில்
உள்ள அறநூல்கள் எவை? |
திருக்குறள்,
நாலடியார் |
|
6 |
தமிழில்
உள்ள உயிர் எழுத்துக்கள் எத்தனை? |
ஐந்து
(அ, இ,
உ, எ,
ஒ) |
|
6 |
தமிழில்
உள்ள உயிர் நெடில் எழுத்துக்கள் எத்தனை? |
ஏழு
(ஆ, ஈ,
ஊ, ஏ,
ஐ, ஓ,
ஒள) |
|
6 |
தமிழில்
மிகப் பழமையான நூல் எது? |
தொல்காப்பியம் |
|
6 |
தமிழில்
மிகுந்துள்ள நூல்கள் எவை? |
தொல்காப்பியம்,
நன்நூல் |
|
6 |
தமிழின்
கிளவியும் அதனோ ரற்றே தமிழ் என்ற சொல்லை
குறிப்பிடும் நூல் எது? |
தொல்காப்பியம் |
|
6 |
தமிழின்
சிறப்பு பெயர் என்ன? |
முத்தமிழ் |
|
6 |
தமிழின்
தற்போதைய வளர்ச்சி என்ன? |
அறிவியல்
தமிழ், கணினி
தமிழ் |
|
6 |
தமிழின்
முதல் காப்பியம் எது? |
சிலப்பதிகாரம் |
|
6 |
தமிழுக்கு
அமுதென்றுபேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள்
உயிருக்கு நேர் எனத் தொடங்கும் பாடலின்
ஆசிரியர் யார்? |
பாரதிதாசன் |
|
6 |
தமிழே
உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா! உனக்கும் எனக்கும்,
அமிழ்தே நீ இல்லை என்றால்
அத்துனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும் என்ற
பாடலின் ஆசிரியர் யார்? |
கவிஞர்
காசி ஆனந்தன் |
|
6 |
தமிழை
பலவிதமாக போற்றியவர் யார்? |
பாரதிதாசன் |
|
6 |
தமிழ்
+ எங்கள் சேர்த்து எழுதுக? |
தமிழெங்கள் |
|
6 |
தமிழ்
உரைநடை வடிவங்கள் எவை? |
கட்டுரை,
புதினம், சிறுகதை |
|
6 |
தமிழ்
எண்கள் |
1- க,
2 - உ, 3 - ங,
4 - ச, 5 - ரு,
6 - சா, 7 - எ,
8 - அ, 9 - கூ,
10 - க0 |
|
6 |
தமிழ்
எழுத்துகளில் ----- எழுத்துக்கு மட்டுமே இன
எழுத்து இல்லை? |
ஆய்த
எழுத்து |
|
6 |
தமிழ்
எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? |
இரண்டு
(முதல் எழுத்து, சார்பு
எழுத்து) |
|
6 |
தமிழ்
எழுத்துக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களாகவே
அமையும்? |
வலஞ்சுழி |
|
6 |
தமிழ்
என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில்
இடம்பெற்றுள்ளது? |
தொல்காப்பியம் |
|
6 |
தமிழ்
பயின்ற இஸ்ரோ அறிவியல் அறிஞர் யார்? |
மயில்சாமி
அண்ணாதுரை |
|
6 |
தமிழ்
பயின்ற குடியரசுத் தலைவர் யார்? |
அப்துல்கலாம் |
|
6 |
தமிழ்
மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படும் நூல்? |
தாயுமானவர்
பாடல்கள் |
|
6 |
தமிழ்க்
கவிதை வடிவங்கள் எவை? |
துளிப்பா,
புதுக்கவிதை, கவிதை,
செய்யுள் |
|
6 |
தமிழ்க்
கையேடு என அழைக்கப்படுபவர் யார்? |
ஜி.யு.போப் |
|
6 |
தமிழ்க்கும்மி
பாடலின் ஆசிரியர் யார்? |
பெருஞ்சித்திரனார் |
|
6 |
தமிழ்நாடு
என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில்
இடம்பெற்றுள்ளது? |
சிலப்பதிகாரம் |
|
6 |
தமிழ்நாட்டில்
இருந்து தேக்கு, மயில்தோகை,
அரிசி, சந்தனம்,
இஞ்சி, மிளகு
பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட
பொருட்கள் எவை? |
தேக்கு,
மயில்தோகை, அரிசி,
சந்தனம், இஞ்சி,
மிளகு |
|
6 |
தமிழ்நாட்டின்
தலைசிறந்த துறைமுகமாகப் ----- விளங்கியது? |
பூம்புகார் |
|
6 |
தமிழ்நாட்டுக்
கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? |
பாரதியார் |
|
6 |
தமிழ்நாட்டுக்
கவிஞர், தமிழ்நாட்டு
சொத்து என்று இராஜாஜி யாரைக் குறிப்பிட்டார்? |
பாரதியார் |
|
6 |
தமிழ்மொழியில்
இலக்கணம் எத்தனை வகைப்படும்? |
ஐந்து
(எழுத்து இலக்கணம், சொல்
இலக்கணம், பொருள் இலக்கணம்,
யாப்பு இலக்கணம், அணி
இலக்கணம்) |
|
6 |
தமிழ்மொழியில்
பலவகை சீரமைகளில் குறிப்பிடத்தக்கது எது? |
சொற்பிறப்பு |
|
6 |
தம்
+ உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்? |
தம்முயிர் |
|
6 |
தம்
கவிதை வாயிலாக விடுதலை உணர்வை ஊட்டியவர் யார்? |
பாரதியார் |
|
6 |
தம்
பொருளைக் கவர்ந்தவரிடமும் ----- காட்டியவர்
வள்ளலார்? |
அன்பு |
|
6 |
தம்உயிர்போல்
எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்
செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே
எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்? |
தாயுமானவர் |
|
6 |
தம்மை
ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு
அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர்
யார்? |
நெல்லை
சு. முத்து |
|
6 |
தரை
+ இறங்கும் சேர்த்து எழுதுக? |
தரையிறங்கும் |
|
6 |
தற்போது
எந்த எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை? |
உ |
|
6 |
தற்போது
வெகுவாக அழிந்து வரும் பறவையினம் எது? |
சிட்டுக்குருவி |
|
6 |
தனக்குமுன்
ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின
உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின்
இடையில் மட்டுமே வரும் எழுத்து எது? |
ஆய்தம் |
|
6 |
தனி
ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜெகத்தினை
அழித்திடுவோம் என்று கூறியவர்? |
பாரதியார் |
|
6 |
தனித்து
இயங்காத எழுத்து எது? |
ஆய்தம் |
|
6 |
தன்
வாழ்க்கை வரலாற்று நூலுக்குச்
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்று பெயரிட்டவர்
யார்? |
டாக்டர்
சலீம் அலி |
|
6 |
தன்னார்வலர் |
Volunteer |
|
6 |
தாய்
மொழியில் படித்தால் எதை அடையலாம்? |
மேன்மை |
|
6 |
தாராபாரதியின்
இயற்பெயர் என்ன? |
இராதாகிருஷ்ணன் |
|
6 |
தாலாட்டு
எந்த இலக்கியங்களுள் ஒன்று? |
வாய்மொழி
இலக்கியங்களுள் |
|
6 |
தாலாட்டு
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
என்ன? |
தால்
+ ஆட்டு |
|
6 |
தால்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
நாக்கு |
|
6 |
தாவரங்களின்
உரையாடல் என்னும் சிறுகதையை எழுதியவர்? |
எஸ்.
ராமகிருஷ்ணன் |
|
6 |
தானியங்கி
தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம்.
ஆனால் மனிதர்களைப் போலச் செயல்களை
நிறைவேற்றும் என்று எந்த கலைக்களஞ்சியம் விளக்கம் தருகிறது? |
பிரிட்டானிக்கா
கலைக்களஞ்சியம் |
|
6 |
தானியங்கிகளுக்கும்,
எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய
வேறுபாடு ----- ? |
செயற்கை
நுண்ணறிவு |
|
6 |
தானியங்கியின்
செயலை எது கட்டுப்படுத்தும்? |
கணினி |
|
6 |
தானென்று’
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? |
தான்
+ என்று |
|
6 |
தானே
இயங்கும் எந்திரம் எது? |
தானியங்கி |
|
6 |
திகிரி
என்பதன் பொருள் என்ன? |
ஆணைச்சக்கரம் |
|
6 |
திங்களைப்
போற்றதும் திங்களைப் போற்றதும் என்ற பாடல் வரியை
இயற்றியவர் யார்? |
இளங்கோவடிகள் |
|
6 |
திங்கள்
என்பதன் பொருள் என்ன? |
நிலவு |
|
6 |
திங்கள்,
ஞாயிறு, மழை
என இயற்கையை வாழ்த்துவதாக அமைந்த நூல் எது? |
சிலப்பதிகாரம் |
|
6 |
திணைகள்
எத்தனை? |
இரண்டு
(உயர்திணை, அஃறிணை) |
|
6 |
திணையளவு
போதச் சிறுபுல்நீர் நீண்ட பணையவு காட்டும் என்ற
பாடல்வரியை இயற்றியவர் யார்? |
கபிலர் |
|
6 |
திராவிட
நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்
யார்? |
முடியரசன் |
|
6 |
திருக்குறள்
எத்தனை அதிகாரங்களை கொண்டது? |
133 |
|
6 |
திருக்குறள்
எத்தனை குறள்பாக்களைக் கொண்டுள்ளது? |
1330 |
|
6 |
திருக்குறள்
எத்தனை பிரிவுகளைக் கொண்டது? |
மூன்று
(அறத்துப்பால், பொருட்பால்,
இன்பத்துப்பால்) |
|
6 |
திருச்சியை
ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக்
கணக்கராகப் பணி புரிந்தவர் யார்? |
தாயுமானவர் |
|
6 |
திருவள்ளுவர்
எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர்? |
இரண்டாயிரம் |
|
6 |
திருவள்ளுவர்
பிறந்த ஆண்டு எது? |
கி.
மு31 |
|
6 |
திரையிசைப்
பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்
யார்? |
பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் |
|
6 |
துறைமுக
நகரங்கள் ----- என்றும் ----- என்றும்
குறிக்கப்பட்டன? |
பட்டினம்,
பாக்கம் |
|
6 |
தூய
நிறத்தில் என்பது எதைக் குறிக்கிறது? |
தென்றல் |
|
6 |
தூற்றும்
படி என்ற சொல்லின் பொருள் என்ன? |
இகழும்படி |
|
6 |
தென்திசைக்
குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின் என்னும்
அடிகள் எந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன? |
பறவைகள்
வலசை வந்த செய்தி |
|
6 |
தென்திசைக்
குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின் என்னும்
பாடலை எழுதியவர் யார்? |
சத்திமுத்தப்புலவர் |
|
6 |
தென்மொழி,
தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்
போன்ற இதழ்களை நடத்தியவர் யார்? |
பெருஞ்சித்திரனார் |
|
6 |
தேசம்
உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
எது? |
திருக்குறள் |
|
6 |
தேசம்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
நாடு |
|
6 |
தேசிக
விநாயகனார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்? |
இருபதாம்
நூற்றாண்டு |
|
6 |
தேசிய
அறிவியல் தினம் கொண்டாப்படும் நாள் எது? |
பிப்ரவரி
- 28 |
|
6 |
தேன்
நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்த மன்னன் யார்? |
சோழ
மன்னன் |
|
6 |
தை
இரண்டாம் நாள் ----- நாளாக கொண்டாடப்படுகிறது? |
திருவள்ளுவர்
நாள் |
|
6 |
தை
முதல் நாளில் ----- தொடங்குகிறது? |
திருவள்ளுவராண்டு |
|
6 |
தொடக்கப்
பள்ளி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
என்ன? |
Primary School |
|
6 |
தொலைவில்
(சேய்மையில்) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது
----- எனப்படும்? |
சேய்மைச்சுட்டு |
|
6 |
தொலைவில்
உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய
முடியும் என்ற கருத்தை நிறுவியவர் யார்? |
கலீலியோ |
|
6 |
தொழிலைக்
குறிக்கும் பெயர்? |
தொழிற்பெயர்
(எடுத்துக்காட்டு) படித்தல்,
ஆடுதல், நடித்தல் |
|
6 |
தொழில்
முனைவர் |
Entrepreneur |
|
6 |
தொன்மை'
என்ற சொல்லின் பொருள் என்ன? |
பழமை |
|
6 |
தோட்டத்தில்
மேயுது வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்குது
கன்றுக்குட்டி எனும் பாடலை இயற்றியவர்
யார்? |
கவிமணி
தேசிக விநாயகனார் |
|
6 |
நடுவு
நின்ற நன்னெஞ்சினோர் என்று கூறும் நூல் எது? |
பட்டினப்பாலை |
|
6 |
நட்டல்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
நட்புக்
கொள்ளுதல் |
|
6 |
நண்பர்களுடன்
----- விளையாடு |
ஒருமித்து |
|
6 |
நந்தவனம்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
பூஞ்சோலை |
|
6 |
நமது
நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்கும் நூல் எது
என தாராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்? |
திருக்குறள் |
|
6 |
நம்
அருகில் (அண்மையில்) இருந்து சுட்டுப்பொருளைத்
தருவது ----- எனப்படும்? |
அண்மைச்சுட்டு |
|
6 |
நம்
அன்றாடத் தேவைகளான பால்,
கீரை, காய்கறிகள்
போன்றவற்றை விற்பனை செய்பவர்கள்? |
சிறு
வணிகர்கள் |
|
6 |
நம்
முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல்
பெயரிட்டு வழங்கினர். அவ்வா்வாறு வழங்கிய
பெயர்கள்? |
இடுகுறிப்பெயர்கள்
(எடுத்துக்காட்டு) மண்,
மரம், காற்று |
|
6 |
நம்
முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும்
அடிப்படையில் எத்தனை வகையாக பிரித்தனர்? |
இரண்டு
(இடுகுறிப்பெயர், காரணப்பெயர்) |
|
6 |
நரசிம்மருக்கு
பாறையின் நிழல் எதை போன்று தெரிந்தது? |
யானை |
|
6 |
நரசிம்மவர்மனின்
காலம் என்ன? |
ஏழாம்
நூற்றாண்டு |
|
6 |
நரசிம்மவர்மனின்
சிறப்பு பெயர் என்ன? |
மாமல்லன் |
|
6 |
நரசிம்மவர்மனின்
தந்தை பெயர் என்ன? |
மகேந்திரவர்ம
பல்லவர் |
|
6 |
நல்கும்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
தரும் |
|
6 |
நன்மாடங்கள்
பிரித்து எழுதுக? |
நன்மை
+ மாடங்கள் |
|
6 |
நன்றியறிதல்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
பிறர்
செய்த உதவியை மறவாமை |
|
6 |
நன்றியறிதல்
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது? |
நன்றி
+ அறிதல் |
|
6 |
நன்றியறிதல்
பொறையுடைமை இன்சொல்லோடு என்ற பாடல் வரி இடம்
பெற்றுள்ள நூல் எது? |
ஆசாரக்கோவை |
|
6 |
நாடகத்தமிழ்
எதை நல்வழிப்படுத்தும்? |
உணர்வில்
கலந்த வாழ்வை |
|
6 |
நாடு
+ என்ற என்பதனைச் சேர்த்து எழுதுக? |
நாடென்ற |
|
6 |
நாட்டுப்பற்று
என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? |
Patriotism |
|
6 |
நாட்டுப்பற்றும்
மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றை படைத்தவர்
யார்? |
பாரதியார் |
|
6 |
நாட்டுப்புற
இயல் ஆய்வு என்னும் நூலை தொகுத்தவர் யார்? |
சு.
சக்திவேல் |
|
6 |
நாமநீர்
என்பதன் பொருள் என்ன? |
அச்சம்
தரும் கடல் |
|
6 |
நாம்
----- படி நடக்க வேண்டும்? |
மூத்தோர்
அறிவுரை |
|
6 |
நாம்
யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்? |
நற்பண்புகள்
உடையவரோடு |
|
6 |
நாராய்,
நாராய், செங்கால்
நாராய் என்னும் பாடலை எழுதியவர் யார்? |
சத்திமுத்தப்புலவர் |
|
6 |
நாவின்
இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின்
நடுப்பகுதியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து
எது? |
ள |
|
6 |
நாவின்
இருபக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியைத்
தொடுவதால் தோன்றும் எழுத்து எது? |
ல |
|
6 |
நாவின்
நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு
வருவதால் தோன்றும் எழுத்து எது? |
ர |
|
6 |
நாவின்
நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால்
தோன்றும் எழுத்து எது? |
ற |
|
6 |
நாவின்
நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும்
எழுத்து எது? |
ழ |
|
6 |
நாவின்
நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியையைத் தொடுவதால்
பிறக்கும் எழுத்து எது? |
ண |
|
6 |
நாவின்
நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத்
தொடுவதால் பிறக்கும் எழுத்து எது? |
ன |
|
6 |
நாவின்
நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத்
தொடுவதால் பிறக்கும் எழுத்து எது? |
ந |
|
6 |
நாவை
அசைத்துப் பாடுவதால் ----- என்று பெயர்பெற்றது? |
தாலாட்டு
(தால் + ஆட்டு) |
|
6 |
நாள்
முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு எவ்வாறு
இருக்கும்? |
அசதியாக |
|
6 |
நானிலம்
என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
நான்கு
+ நிலம் |
|
6 |
நான்காம்
தளம் |
பொருளியல்,
சட்டம், வணிகவியல்,
கல்வி |
|
6 |
'நிருமித்த'
என்பதன் பொருள் என்ன? |
உருவாக்கிய |
|
6 |
நிலத்தினிடையே
பிரித்து எழுதுக? |
நிலத்தின்
+ இடையே |
|
6 |
நிலம்
தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம்
உலகம் ஆதலின் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள
நூல் எது? |
தொல்காப்பியம் |
|
6 |
நிலம்,
நீர், காற்று,
நெருப்பு, ஆகாயம்
என்று ஐந்தும் கலந்தது உலகம் என்னும் அறிவியல்
உண்மையை கூறும் நூல் எது? |
தொல்காப்பியம் |
|
6 |
நிலவின்
குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும்
மழையின் பயனையும் போற்றும் நூல்? |
சிலப்பதிகாரம் |
|
6 |
நிலவு
+ என்று சேர்த்து எழுதுக? |
நிலவென்று |
|
6 |
நிலா
+ ஒளி சேர்த்து எழுதுக? |
நிலாவொளி |
|
6 |
நிலையான
செல்வம் ----- ? |
ஊக்கம் |
|
6 |
நின்றவர்
கண்டு நடுங்கினாரே – ஐயன் நேரிலே நிற்கவும்
அஞ்சினாரே; என்ற பாடலின் ஆசிரியர்
யார்? |
கவிமணி
தேசிக விநாயகனார் |
|
6 |
நின்றிருந்த’
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும்
சொல் என்ன? |
நின்று
+ இருந்த |
|
6 |
நீக்குதல்
என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன? |
சேர்த்தல் |
|
6 |
நீண்ட
நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் எனத்
தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்? |
கவிஞர்
அறிவுமதி |
|
6 |
நீலம்
+ வான் என்பதனைச் சேர்த்து எழுதுக? |
நீலவான் |
|
6 |
நீள்நிலம்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
பரந்த
உலகம் |
|
6 |
நுகர்வோரிடம்
நேரடித் தொடர்பு கொள்பவர்கள்? |
சிறு
வணிகர்கள் |
|
6 |
நுகர்வோர் |
Consumer |
|
6 |
நுட்பமாகச்
சிந்தித்து அறிவது என்பதன் பொருள் என்ன? |
நுண்ணறிவு |
|
6 |
நுட்பமான
ஒலிப்பு முறையை உடைய எழுத்து எது? |
ஆய்தம் |
|
6 |
நுண்ணறிவு
என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? |
Intelligence |
|
6 |
நுண்ணுணர்வுக்
கருவிகள் என்பதற்கு இணையான ஆங்கில சொல் என்ன? |
Sensors |
|
6 |
நூலக
விதிகளை உருவாக்கியவர் யார்? |
இரா.
அரங்கநாதன் |
|
6 |
நூலகத்தில்
படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் சிலரை கூறுக? |
அறிஞர்
அண்ணா, ஜவஹர்லார்லால்
நேரு அண்ணல் அம்பேத்கர், காராரல் மார்க்ஸ் |
|
6 |
நூலகம்
என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? |
Library |
|
6 |
நூலாடை
என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
நூல்
+ ஆடை |
|
6 |
நூறு
ஆண்டுகளுக்குப் பிறகு நமது இந்தியா எப்படி
இருக்கும் என்ற கேள்விக்கு அப்துல்கலாமின்
மூன்று பதில்கள் எவை? |
நாளந்தா
பல்கலைக்கழகத்தில் இருந்ததைப் போல வலுவான கல்வி
முறை, நாம்
தயாரித்து அனுப்பிய செயற்கைக் கோள்கள் சூரிய
சக்தியைப் பெற்று நமக்கு அளிக்கும், செவ்வாய் கோளில் மனித இனம்
குடியேறி இருக்கும். |
|
6 |
நூற்றுக்கும்
மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள
நூல் எது? |
திருக்குறள் |
|
6 |
நெடில்
எழுத்தை ஒலிக்கும் காலஅளவு எவ்வளவு? |
இரண்டு
மாத்திரை |
|
6 |
நெடு
வெள்ளூசி நெடு வசி பரந்த வடு என்ற பாடல்வரி
இடம்பெற்றுள்ள நூல் எது? |
பதிற்றுப்பத்து |
|
6 |
நெய்தல்
திணையின் தொழில் எது? |
மீன்
பிடித்தல், உப்பு
விளைவித்தல் |
|
6 |
நெய்தல்
திணையின் நிலம் எது? |
கடலும்
கடல் சார்ந்த இடமும் |
|
6 |
நெய்தல்
திணையின் பூ எது? |
தாழம்பூ |
|
6 |
நெய்தல்
திணையின் மக்கள் யார்? |
பரதவர்,
பரத்தியர் |
|
6 |
நெல்,
வரகு போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன? |
தாள் |
|
6 |
நெல்லை
சு. முத்து எத்தனை நூல்களை எழுதி
வெளியிட்டுள்ளார்? |
எண்பதுக்கும்
மேற்பட்ட நூல்கள் |
|
6 |
நெறி
என்ற சொல்லின் பொருள் என்ன? |
வழி |
|
6 |
நேர்மையான
வாழ்வை வாழ்பவர் யார்? |
எல்லா
உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர் |
|
6 |
பசியின்றி
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
என்ன? |
பசி
+ இன்றி |
|
6 |
பச்சைப்
பசேல் என்ற வயலைக் காண ----- தரும்? |
இன்பம் |
|
6 |
பஞ்சபாண்டவர்
இரதம் எங்கு உள்ளது? |
மாமல்லபுரம் |
|
6 |
படிப்பறிவு
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
என்ன? |
படிப்பு
+ அறிவு |
|
6 |
பட்டுப்
போன மரத்தைக் காண ----- தரும்? |
துன்பம் |
|
6 |
பணி
என்ற சொல்லின் பொருள்? |
தொண்டு |
|
6 |
பண்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
இசை |
|
6 |
பண்டம்
+ மாற்று என்பதனைச் சேர்த்து எழுதுக? |
பண்டமாற்று |
|
6 |
பதினெண்
கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று? |
திருக்குறள் |
|
6 |
பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்று எது? |
ஆசாரக்கோவை |
|
6 |
பயணப்படகுகள் |
Ferries |
|
6 |
பயன்
+ இலா என்பதனைச் சேர்த்து எழுதுக? |
பயனிலா |
|
6 |
பராபரமே
என்ற சொல்லின் பொருள்? |
மேலான
பொருள் |
|
6 |
பரிசு
பெறும்போது நம் மனநிலை ----- ஆக இருக்கும்? |
மகிழ்ச்சி |
|
6 |
பழையன
கழிதலும் ----- புகுதலும்? |
புதியன |
|
6 |
பழையன
கழிதலும் புதியன புகுதலும் என்ற பாடல்
இடம்பெற்றுள்ள நூல் எது? |
நன்னூல்
நூற்பா 462 |
|
6 |
பள்ளிகளில்
ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச்
சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தவர்
யார்? |
காமராசர் |
|
6 |
பள்ளிகளின்
வசதிகளைப் பெருக்க பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள்
நடத்தியவர் யார்? |
காமராசர் |
|
6 |
பள்ளிக்கூடம்
செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய
காரணம் என்ன? |
ஊரில்
பள்ளிக்கூடம் இல்லை |
|
6 |
பறவை
பற்றிய படிப்பு? |
ஆர்னித்தலாஜி |
|
6 |
பறவை
வானில் ----- (பறந்தது / பரந்தது) ? |
பறந்தது |
|
6 |
பறவைகளின்
வலசை போகக் காரணங்களுள் ஒன்று? |
தட்பவெப்பநிலை |
|
6 |
பறவைகள்
இடம் பெயர்தலை எவ்வாறு அழைப்பர்? |
வலசை
போதல் |
|
6 |
பறவைகள்
எவற்றிற்காக இடம் பெயர்கின்றன? |
உணவு,
இருப்பிடம், தட்பவெப்பநிலை
மாற்றம், இனப்பெருக்கம் |
|
6 |
பறவைகள்
எவற்றை அடிப்படையாக கொண்டு இடம் பெயர்கின்றன? |
நிலவு,
விண்மீன், புவிஈர்ப்புப்
புலம் |
|
6 |
பறவைகள்
பொதுவாக எத்திசையில் வலசை செல்கின்றன? |
வடக்கிலிருந்து
தெற்கு நோக்கியும்,
மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் |
|
6 |
பனிமூட்டம் |
போர்வை |
|
6 |
பனை,
தென்னை போன்ற மரத்தின் இலைப்பெயர் என்ன? |
ஓலை |
|
6 |
பாகற்காய்
எவ்வாறு பிரிவும்? |
பாகு
+ அல் + காய் |
|
6 |
பாகற்காய்
என்பதன் பொருள் என்ன? |
பாகு
அல்லாத காய் |
|
6 |
பாடுபட்டுத்
தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்பது
யாருடைய அறிவுரை? |
ஔவையார் |
|
6 |
பாட்டிசைத்து'
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
என்ன? |
பாட்டு
+ இசைத்து |
|
6 |
பாட்டு
+ இருக்கும் சேர்த்து எழுதுக? |
பாட்டிருக்கும் |
|
6 |
பாதுகாப்புக்
கருவிகளில் பயன்படுத்தப்படும் 300
கிராம் எடை உள்ள செயற்கைக் கால்கள் எதைக்
கொண்டு உருவாக்கப்பட்டன? |
கார்பன்
இழையை |
|
6 |
பாதுகாப்புத்
துறையில் பயன்படுத்தப்படும் ஏவுகணையின் பெயர்கள்
என்ன? |
அக்னி
மற்றும் பிரித்வி |
|
6 |
பாம்பு
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
குறுந்தொகை
- 239 |
|
6 |
பாரதிதாசனின்
இயற்பெயர் என்ன? |
சுப்புரத்தினம் |
|
6 |
பாரதிதாசன்
தமிழுக்கு இட்ட பெயர் என்ன? |
அமுது,
நிலவு, மணம் |
|
6 |
பாரதியாரின்
இயற்பெயர் என்ன? |
சுப்பிரமணியன் |
|
6 |
பாரதியாரின்
படைப்புகள் எவை? |
பாஞ்சாலி
சபதம், கண்ணன்
பாட்டு, குயில் பாட்டு |
|
6 |
பாரம்பரியம் |
Heritage |
|
6 |
பார்
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
பெரும்பாணாற்றுப்படை |
|
6 |
பார்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
உலகம் |
|
6 |
பார்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
உலகம் |
|
6 |
பார்வைத்
திறன் குறைபாடு உடையவருக்கான தொட்டுத்
பார்த்துப் படிப்பதற்கான நூல்கள் எது? |
பிரெய்லி
நூல்கள் |
|
6 |
பாலையெல்லாம்’
என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
பாலை
+ எல்லாம் |
|
6 |
பாலொடு
வந்து கூழோடு பெயரும் …… என்ற பாடல்வரி
இடம்பெற்றுள்ள நூல் எது? |
குறுந்தொகை
23 |
|
6 |
பாவலேறு
என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்? |
பெருஞ்சித்திரனார் |
|
6 |
'பாவேந்தர்'
என அழைக்கப்படுபவர் யார்? |
பாரதிதாசன் |
|
6 |
பிற
எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும்
முதற்காரணமான எழுத்து எது? |
முதல்
எழுத்து |
|
6 |
பிற
நாடுகளில் இருந்து பொருள்களை வாங்குவது? |
இறக்குமதி |
|
6 |
பிறரிடம்
நான் ----- பேசுவேன்? |
இன்சொல் |
|
6 |
பிறர்
நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது
----- ஆகும்? |
பொறை |
|
6 |
புகழ்
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம்,
வேற்றுமையியல் - 71 |
|
6 |
புதிய
ஆத்திச்சூடி இயற்றியவர் யார்? |
பாரதியார் |
|
6 |
புதிய
விடியல்கள், இது
எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள்
போன்ற நூல்களை எழுதியவர் யார்? |
தாராபாரதி |
|
6 |
புதுமைகள்
செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது என்ற
பாடலின் ஆசிரியர் யார்? |
தாராபாரதி |
|
6 |
புத்த
பீடிகை எங்கு அமைந்து உள்ளது? |
மணிப்பல்லவத்
தீவு |
|
6 |
புத்தரின்
வரலாற்றைக் கூறும் நூல் எது? |
ஆசிய
ஜோதி |
|
6 |
புத்தர்
எந்த மன்னனுக்கு உயிர் கொல்லாமை பற்றி அறிவுரை
கூறினார்? |
பிம்பிசார
மன்னன் |
|
6 |
புயல் |
ஊஞ்சல் |
|
6 |
'புரட்சிக்
கவி' என
அழைக்கப்படுபவர் யார்? |
பாரதிதாசன் |
|
6 |
புலவர்க்கு |
வேல் |
|
6 |
புலியின்
----- சிவந்து காணப்படும். (கன் /கண்) ? |
கண் |
|
6 |
புறச்சுட்டு
எடுத்துக்காட்டு தருக? |
அவ்வானம்
- இம்மலை - இந்நூல் |
|
6 |
புறவினா
எடுத்துக்காட்டு தருக? |
அவனா?
வருவானோ? |
|
6 |
பூ
----- வீசும். (மனம் /மணம்) ? |
மணம் |
|
6 |
பூங்கொடி,
வீரகாவியம், காவியப்பாவை
முதலிய நூல்களை எழுதியவர் யார்? |
முடியரசன் |
|
6 |
பூதலம்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
பூமி |
|
6 |
பூப்பது
முதல் காய்ப்பது வரை எத்தனை நிலை உண்டு? |
7 |
|
6 |
பூவின்
ஏழு நிலைகள் எவை? |
அரும்பு,
மொட்டு, முகை,
மலர், அலர்,
வீ, செம்மல் |
|
6 |
பெண்
சிட்டுக்குருவியின் உடல்ப்பகுதி எந்த நிறத்தில் இருக்கும்? |
மங்கிய
பழுப்பு நிறம் |
|
6 |
பெண்கல்வி,
கைம்பெண் மறுமணம், பொதுவுடமை,
பகுத்தறிவு முதலான புரட்ச்சிக்கான கருத்துக்களை
உள்வாங்கி பாடியவர் யார்? |
பாரதிதாசன் |
|
6 |
பெண்கள்
படைப்பிரிவுக்குக் தலைமை வகித்தவர் யார்? |
குயிலி |
|
6 |
பெயர்ச்சொல்
(எ. கா. ) ? |
பாரதி,
பள்ளி, காலை,
கண், நன்மை,
ஓடுதல் |
|
6 |
பெயர்ச்சொல்
எத்தனை வகைப்படும்? |
ஆறு
(பொருட்பெயர், இடப்பெயர்,
காலப்பெயர், சினைப்பெயர்,
பண்புப்பெயர், தொழிற்பெயர்) |
|
6 |
பெயர்ச்சொல்,
வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த
வரும் சொல்? |
உரிச்சொல்
(எடுத்துக்காட்டு) மா – மாநகரம்,
சால - சாலச்சிறந்தது |
|
6 |
பெயர்ச்சொல்லையும்
வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல்? |
இடைச்சொல்
(எடுத்துக்காட்டு) உம் – தந்தையும் தாயும்,
மற்று - மற்றொருவர்,
ஐ - திருக்குறளை |
|
6 |
பெருஞ்சித்திரனார்
இயற்பெயர் என்ன? |
மாணிக்கம் |
|
6 |
பெருந்தலைவர்,
படிக்காத மேதை, கர்மவீரர்
என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்? |
காமராசர் |
|
6 |
பெருந்தொகையை
முதலீடு செய்து பொருள்களை அதிக அளவில் திரட்டி
வைத்து விற்பனை செய்வது? |
பெருவணிகம் |
|
6 |
பெருமை
+ வானம் என்பதனைச் சேர்த்து எழுதுக? |
பெருவானம் |
|
6 |
பெரும்பாலும்
எந்த வகை பறவைகள் வலசை போகின்றன? |
நீர்வாழ்
பறவைகள் |
|
6 |
பெருவாயின்
முள்ளியார் பிறந்த ஊர் எது? |
கயத்தூர் |
|
6 |
பேங்க் |
வங்கி |
|
6 |
பொங்கலுக்கு
அடுத்த நாள் கொண்டப்படுவது எவ்விழா? |
மாட்டுப்பொங்கல் |
|
6 |
பொங்கல்
+ அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் என்ன? |
பொங்கலன்று |
|
6 |
பொங்கல்
என்பதற்குப் ----- என்று பொருள்? |
பொங்கிப்பெருகி
வருவது |
|
6 |
பொய்யக்கற்றும்
பிரித்து எழுதுக? |
பொய்
+ அகற்றும் |
|
6 |
பொருத்துக |
வள்ளலார் |
|
6 |
பொருத்துக:
விடிவெள்ளி |
விளக்கு |
|
6 |
பொருத்துக:
விளைவுக்கு |
நீர் |
|
6 |
பொருளின்
உறுப்பைக் குறிக்கும் பெயர்? |
சினைப்பெயர்
(எடுத்துக்காட்டு) கண்,
கை, இலை,
கிளை |
|
6 |
பொருளின்
பண்பைக் குறிக்கும் பெயர்? |
பண்புப்பெயர்
(எடுத்துக்காட்டு) வட்டம்,
சதுரம், செம்மை,
நன்மை |
|
6 |
பொருளுடைமை
என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
பொருள்
+ உடைமை |
|
6 |
பொருளைக்
குறிக்கும் பெயர்? |
பொருட்பெயர்
(எடுத்துக்காட்டு) மரம்,
செடி, மயில்,
பறவை, புத்தகம்,
நாற்காலி |
|
6 |
பொருள்
வேறுபாடு உணர்க: - ஏரி |
நீர்நிலை |
|
6 |
பொருள்
வேறுபாடு உணர்க: - விலை |
பொருளின்
மதிப்பு |
|
6 |
பொருள்களை
வாங்குபவர் யார்? |
நுகர்வோர் |
|
6 |
பொருள்களை
விற்பவர் யார்? |
வணிகர் |
|
6 |
பொருள்களைக்
கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக்
கொள்வது? |
பண்டமாற்று
வணிகம் |
|
6 |
பொறையுடைமை
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது? |
பொறை
+ உடைமை |
|
6 |
பொற்கோட்டு
என்பதன் பொருள் என்ன? |
பொன்மயமான
சிகரத்தில் |
|
6 |
பொற்கோட்டு
பிரித்து எழுதுக? |
பொன்
+ கோட்டு |
|
6 |
பொன்னொடு
வந்து கறியோடு பெயரும் ……என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள
நூல் எது? |
அகநானூறு
149 |
|
6 |
போகிபண்டிகை
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
என்ன? |
போகி
+ பண்டிகை |
|
6 |
போர்க்களத்தில்
வெளிப்படும் குணம் ----- ? |
வீரம் |
|
6 |
மகிழ்ச்சி
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம்,
கற்பியல், திருக்குறள் |
|
6 |
மக்கள்
கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால்
அழைக்கப்படுபவர் யார்? |
பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் |
|
6 |
மக்கள்
பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை எவை? |
அறநூல்கள் |
|
6 |
மஞ்சுவிரட்டு
என்பது என்ன? |
மாடுகளை
அடக்கித் தழுவும் வீர விளையாட்டு |
|
6 |
மஞ்சுவிரட்டுவின்
வேறு பெயர் என்ன? |
மாடுபிடித்தல்,
ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் |
|
6 |
மணல் |
பஞ்சுமெத்தை |
|
6 |
மணிப்பல்லவத்
தீவை யார் காவல் செய்து வந்தது? |
தீவதிலகை |
|
6 |
மணிமேகலா
தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு? |
மணிபல்லவத்
தீவு |
|
6 |
மணிமேகலை
கையில் இருந்த அமுதசுரபியல் முதலில் உணவை இட்டது
யார்? |
ஆதிரை |
|
6 |
மணிமேகலை
மணிப்பல்லவத் தீவில் இருந்து எங்கு திரும்பினாள்? |
பூம்புகார் |
|
6 |
மணிமேகலையை
யார் மணிப்பல்லவத் தீவில் சேர்த்தது? |
மணிமேகலா
தெய்வம் |
|
6 |
மண்
உரிமைக்காகவும், பெண்
உரிமைக்காகவும் பாடியவர் யார்? |
பாரதியார் |
|
6 |
மயங்கொலி
எழுத்துகள் மொத்தம் எத்தனை? |
அவை:
ண, ன,
ந ல, ழ,
ள ர, ற |
|
6 |
மருத்துவம்
+ துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
என்ன? |
மருத்துவத்துறை |
|
6 |
மருந்து
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
அகநானூறு
- 147, திருக்குறள் - 952 |
|
6 |
மருந்தைத்
தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச்
சுவைபடக் கூறுவது எது? |
அணி |
|
6 |
மலை
+ எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதுக? |
மலையெல்லாம் |
|
6 |
மல்லி
செடியின் இலைப்பெயர் என்ன? |
தழை |
|
6 |
மல்லெடுத்த
என்ற சொல்லின் பொருள் என்ன? |
வலிமைபெற்ற |
|
6 |
மழைக்காலத்தில்
இரு பாறைகளுக்கு நடுவே மழைநீர் பாய்ந்து வருவது
எதை போன்று உள்ளது? |
ஆகாய
கங்கை ஓடி வருவதைப் போல |
|
6 |
மறம்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
வீரம் |
|
6 |
மற்போரில்
சிறந்தவன் யார்? |
நரசிம்மவர்மன் |
|
6 |
மனித
இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு எது? |
மொழி |
|
6 |
மனிதர்கள்,
விலங்குகள், பறவைகள்
எல்லாம் உயிர் உள்ளவை போல எந்த பாறையில் காணப்படுகிறது? |
அர்ச்சுனன்
தபசு |
|
6 |
மனிதனை
பிற உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவது? |
மொழி |
|
6 |
மனிதன்
எப்போதும் உண்மையையே ----- ? |
உரைக்கின்றான் |
|
6 |
மனிதன்
தன் வேலைகளை எளிதாக்க கண்டுபிடித்தவை ----- ? |
இயந்திரம் |
|
6 |
மன்னனும்
மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் என்ற மூதுரை
பாடலைப் பாடியவர் யார்? |
ஒளவையார் |
|
6 |
மா
என்ற சொலின் பொருள் என்ன? |
மரம்,
விலங்கு, பெரிய,
திருமகள், அழகு,
அறிவு, அளவு,
அழைத்தல், துகள்,
மேன்மை, வயல்,
வண்டு |
|
6 |
மாசற
என்ற சொல்லின் பொருள் என்ன? |
குற்றம்
இல்லாமல் |
|
6 |
மாசற
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
என்ன? |
மாசு
+ அற |
|
6 |
மாடங்கள்
என்பதன் பொருள் என்ன? |
மாளிகையின்
அடுக்குகள் |
|
6 |
மாடு
என்ற சொல்லுக்குச் ----- என்னும் பொருளும் உண்டு? |
செல்வம் |
|
6 |
மாட்டுப்
பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் விழா
எவ்விழா? |
காணும்
பொங்கல் |
|
6 |
மாணவர்
பிறர் ----- நடக்கக் கூடாது? |
தூற்றும்படி |
|
6 |
மாணவர்கள்
நூல்களை ----- கற்க வேண்டும்? |
மாசற |
|
6 |
மாணவர்கள்
பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக்
கொண்டு வந்தவர் யார்? |
காமராசர் |
|
6 |
மாநிலம்
முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி
சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தியவர்
யார்? |
காமராசர் |
|
6 |
மாமல்லபுரத்தில்
காணவேண்டிய இடங்கள் எவை? |
அர்ச்சுனன்
தபசு கடற்கரைக் கோவில் பஞ்சபாண்டவர் ரதம் ஒற்றைக்கல் யானை குகைக்கோவில் புலிக்குகை திருக்கடல் மல்லை கண்ணனின்
வெண்ணெய்ப் பந்து கலங்கரை விளக்கம் |
|
6 |
மாமல்லபுரத்தை
இப்போது எவ்வாறு அழைக்கிறார்கள்? |
மகாபலிபுரம் |
|
6 |
மாமழைப்
போற்றதும் மாமழைப் போற்றதும் என்ற பாடல் வரியை
இயற்றியவர் யார்? |
இளங்கோவடிகள் |
|
6 |
மாரி
என்ற சொல்லின் பொருள் என்ன? |
மழை |
|
6 |
மார்கழி
மாதத்தின் இறுதி நாள் கொண்டாடப்படும் விழா
எவ்விழா? |
போகித்
திருநாள் |
|
6 |
மாற்றார்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
மற்றவர் |
|
6 |
மாற்றார்
கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது என்ற பாடலின்
ஆசிரியர் யார்? |
பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் |
|
6 |
மானம்
+ இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் என்ன? |
மானமில்லா |
|
6 |
மிக
நீண்ட தொலைவு பறக்கும் பறவை எது? |
ஆர்டிக்
ஆலா |
|
6 |
மின்
இதழ்கள் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ்
சொல் என்ன? |
E – Magazine |
|
6 |
மின்தூக்கி
என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? |
Lift |
|
6 |
மின்நூலகம்
என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? |
E – Library |
|
6 |
மின்நூல்
என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? |
E - Book |
|
6 |
மின்படிக்கட்டு
என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? |
Escalator |
|
6 |
மின்னஞ்சல்
என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? |
E - Mail |
|
6 |
மின்னணு
என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
மின்
+ அணு |
|
6 |
மின்னல்வரி
என்ற சொல்லின் பொருள் என்ன? |
மின்னல்
கோடு |
|
6 |
மீத்திறன்
கணினி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
என்ன? |
Super Computer |
|
6 |
மீனவர்களின்
வாழ்கை முறையை அவர்களின் வாழ்விடத்தோடு ஒப்பிடுக? |
மீன்
பிடிக்க கடலுக்குச் செல்பவர்கள் - மீனவர்கள்
விண்மீன்கள் - விளக்குகள்; விரிந்த
கடல் - பள்ளிக்கூடம்;
கடல் அலையே - தோழன்;
மேகம் - குடை; வண்மையான
மணலே - பஞ்சுமெத்தை;
விண்ணில் இடி - அவர்கள் காணும் கூத்து;
சீறிவரும் புயலே -
விளையாடும் ஊஞ்சல்;
பனிமூட்டம் - உடலைச் சுற்றும் போர்வை;
அனல் வீசும் கதிரவனின்
ஒளிச்சுடர்தான் - மேற்கூறை;
கட்டுமரம் - அவர்கள் வாழும் வீடு;
மின்னல் கோடுகளே -
அடிப்படையான பாடம்;
வலைவீசி பிடிக்கும் மீன்களே - அவர்களது செல்வம்;
முழு நிலவுதான்
- அவர்கள் கண்ணாடி; மூச்சடக்கிச் செய்யும்
நீச்சலே - அவர்கள் செய்யும் தவம்;
வானமே - அவர்கள் வணங்கும் தலைவன் |
|
6 |
மீன்
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
குறுந்தொகை |
|
6 |
முகி
என்றால்? |
முகம் |
|
6 |
முக்கனி? |
மா,
பலா, வாழை |
|
6 |
முடி
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம்,
வினையியல் |
|
6 |
முடியரசனின்
இயற்பெயர் என்ன? |
துரைராசு |
|
6 |
முதலைஎன்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
குறுந்தொகை
- 324 |
|
6 |
முதல்
எழுத்துகளாகிய உயிரையும்,
மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து
எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
சார்பெழுத்து |
|
6 |
முதல்
எழுத்துக்களை சார்ந்து வரும் எழுத்துக்கள் எவை? |
சார்பெழுத்துக்கள் |
|
6 |
முதல்
எழுத்துக்கள் மொத்தம் எத்தனை? |
30 |
|
6 |
முதல்
தளம் |
குழந்தைகள்
பிரிவு, பருவ
இதழ்கள் |
|
6 |
முத்தமிழ்
காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது? |
சிலப்பதிகாரம் |
|
6 |
முத்தமிழ்? |
இயல்,
இசை, நாடகம் |
|
6 |
முத்து
+ சுடர் சேர்த்து எழுதுக? |
முத்துச்சுடர் |
|
6 |
முத்துச்சுடர்போல
என்பது எதைக் குறிக்கிறது? |
நிலாஒளி |
|
6 |
முத்தேன்? |
கொம்புத்தேன்,
மலைத்தேன், கொசுத்தேன் |
|
6 |
முற்றும்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
முழுவதும் |
|
6 |
மூச்சடக்கி
என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
மூச்சு
+ அடக்கி |
|
6 |
மூதுரை
என்ற சொல்லின் பொருள் என்ன? |
மூத்தோர்
கூறும் அறிவுரை |
|
6 |
மூதுரை
என்ற நூலின் ஆசிரியர் யார்? |
ஒளவையார் |
|
6 |
மூதுரையில்
உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை? |
31 |
|
6 |
மூத்தோர்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
பெரியோர் |
|
6 |
மூன்றாம்
தளம் |
கணினி
அறிவியல், தத்துவம்,
அரசியல் நூல்கள் |
|
6 |
மூன்று
புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்ற எழுத்து எது? |
ஆய்தம் |
|
6 |
மெய்
எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று
சேர்வதால் தோன்றும் எழுத்து எது? |
உயிர்மெய்
எழுத்துகள் |
|
6 |
மெய்
எழுத்துகள் ஒலிக்கும் காலஅளவு எவ்வளவு? |
அரை
மாத்திரை |
|
6 |
மெய்
எழுத்துக்கள் எத்தனை? |
18 |
|
6 |
மெய்
எழுத்துக்கள் பதினெட்டுடன் உயிர் எழுத்துக்கள்
பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை? |
உயிர்மெய்
எழுத்துக்கள் |
|
6 |
மெய்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
உண்மை |
|
6 |
மெய்யுணர்வு
என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன? |
Knowledge of Reality |
|
6 |
மெய்யெழுத்துக்கள்
மொத்தம் எத்தனை? |
18 |
|
6 |
மெல்லின
எழுத்துக்கள் எவை? |
ங்,
ஞ், ண்,
ந், ம்,
ன் |
|
6 |
மேதினி
என்பதன் பொருள் என்ன? |
உலகம் |
|
6 |
மேதைகள்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
அறிஞர்கள் |
|
6 |
மேரு
என்பதன் பொருள் என்ன? |
இமயமலை |
|
6 |
மேல்நிலைப்
பள்ளி என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
என்ன? |
Higher Secondary School |
|
6 |
மொழி
இறுதி எழுத்துகள்? |
1) உயிர் எழுத்துகள்
பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி
இறுதியில் வரும். 2)
ஞ், ண்,
ந், ம்,
ய், ர்,
ல், வ்,
ழ், ள்,
ன் ஆகிய மெய்யெழுத்துகள்
பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். எடுத்துக்காட்டு (உரிஞ்,
வெரிந், அவ்) |
|
6 |
மொழி
இறுதியாகா எழுத்துகள்? |
1) சொல்லின் இறுதியில்
உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை. 2) ஆய்த
எழுத்து சொல்லின் இறுதியில் வராது. 3)
க், ங்,
ச், ட்,
த், ப்,
ற் ஆகிய ஏழு மெய்
எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை. 4)
உயிர்மெய் எழுத்துகளுள் ‘ங’
எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது. 5)
எகர வரிசையில் கெ முதல் னெ முடிய
எந்த உயிர்மெர்மெய் எழுத்தும் மொழி இறுதியில்
வருவதில்லை. 6) ஒகர வரிசையில் நொ
தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில்
வருவதில்லை. 7) நொ என்னும்
எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம்
என்னும் பொருளில் வரும். |
|
6 |
மொழி
என்பதற்குச் ----- என்னும் பொருளும் உண்டு? |
சொல் |
|
6 |
மொழி
முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்துகள்
எவை? |
ஏ
(ஏன், நீதானே) |
|
6 |
மொழிக்கு
முதலில் வராத எழுத்துகள்? |
1) மெய்யெழுத்துகள் பதினெட்டும்
சொல்லின் முதலில் வாரா 2) ட,
ண, ர,
ல, ழ,
ள, ற,
ன ஆகிய
எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின்
முதலில் வராது. 3) ஆய்த
எழுத்து சொல்லின் முதலில் வராது. 4) ங,
ஞ, ய,
வ ஆகிய உயிர்மெர்மெய்
எழுத்து வரிசைகளில் மொ ழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட
எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின்
முதலில் வாரா. |
|
6 |
மொழியின்
இறுதியில் வரும் வினா எழுத்துகள் எவை? |
ஆ,
ஓ (பேசலாமா, தெரியுமோ) |
|
6 |
மொழியின்
முதலில் வரும் வினா எழுத்துகள் எவை? |
எ,
யா (எங்கு, யாருக்கு) |
|
6 |
மொழியைக்
கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எதன்
அடிப்படையில் வடிமைக்கப்பட வேண்டும்? |
எண்கள் |
|
6 |
யாதானும்
நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும்
கல்லாத வாறு என்ற பாடலின் ஆசிரியர் யார்? |
திருவள்ளுவர்
- திருக்குறள் - குறள் எண்: 397 |
|
6 |
யாமறிந்த
மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும்
காணோம் என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து
பாடியவர் யார்? |
பாரதியார் |
|
6 |
யாருடைய
அமுதம் போன்ற கவிதை வரிகளுக்கு கங்கை ஆற்றின்
அலைகள் இசையமைக்கின்றன என தாராபாரதி
தனது பாடலில் குறிப்பிடுகிறார்? |
கம்பர் |
|
6 |
யார்
ஆயுதக் கிடங்கில் உடலில் தீ வைத்துக் கொண்டு
குதித்தவர் யார்? |
குயிலி |
|
6 |
ரியோ
நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற
ஆண்டு எது? |
2016 ஆம்
ஆண்டு |
|
6 |
ரெளலட்
சட்டம் எதிர்ப்பு போராட்டம் பற்றிய
கருத்தாய்வுக் கூட்டம் யாருடைய வீட்டில் நடைப்பெற்றது? |
இராஜாஜி |
|
6 |
ரோபோ
என்னும் சொல்லின் பொருள்? |
அடிமை |
|
6 |
ரோபோ
என்னும் சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்
யார்? |
காரல்
கபெக் |
|
6 |
லைட்
ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும்
நூலை எழுதியவர் யார்? |
எட்வின்
அர்னால்டு |
|
6 |
வ.
உ. சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக்
கேட்பார்? |
பாரதியார்
பாடல்கள் |
|
6 |
வ.
உ. சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச்
சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்? |
பாரதியார் |
|
6 |
வணிகத்தைத்
----- , ----- வணிகம் என்றும் பிரிக்கலாம்? |
தனிநபர்
வணிகம், நிறுவன
வணிகம் |
|
6 |
வணிகம்
+ சாத்து என்பதனைச் சேர்த்து எழுதுக? |
வணிகச்சாத்து |
|
6 |
வணிகம்
எத்தனை வகைப்படும்? |
இரண்டு
(தரைவழி வணிகம், நீர்வழி
வணிகம்) |
|
6 |
வணிகம்
பண்டமாற்று முறையாகத் தொடங்கியது. பணத்தைப்
பயன்படுத்தும் முறையாக வளர்ந்தது. இன்று
----- செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளள்ளது? |
மின்னணுப்
பரிமாற்றம் |
|
6 |
வணிகர் |
Merchant |
|
6 |
வணிகர்கள்
வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச்
குழுவாக செல்வார்கள். இக்குழுவின் பெயர்
என்ன? |
வணிகச்சாத்து |
|
6 |
வண்டி
இழுப்பது ----- (காலை / காளை) ? |
காளை |
|
6 |
வரிவடிவம்
எதை ஒத்திருக்கும்? |
மெய்யெழுத்தை |
|
6 |
வலஞ்சுழி
எழுத்துக்கள் எவை? |
அ,
எ, ஒள,
ண, ஞ |
|
6 |
வல்லின
எழுத்துக்கள் எவை? |
க்,
ச், ட்,
த், ப்,
ற் |
|
6 |
வழி
+ தடம் சேர்த்து எழுதுக? |
வழித்தடம் |
|
6 |
வள்ளலார்
சத்திய தருமச்சாலையைத் தொடங்கிய இடம் எது? |
வடலூர் |
|
6 |
வற்றாமல்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
குறையாமல் |
|
6 |
வாடிய
பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று
கூறியவர் யார்? |
வள்ளலார் |
|
6 |
வாணிகம்
செய்வோர்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தம் போல்
செயின் என்று வணிகரின் நேர்மையைப் பற்றிக்
கூறும் நூல்? |
திருக்குறள்
- 120 |
|
6 |
வாழை
+ இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
என்ன? |
வாழையிலை |
|
6 |
வாழ்க்கை
என்பது நீ சாகும் வரை அல்ல;
மற்றவர் மனதில் நீ வாழும் வரை என்று கூறியவர்
யார்? |
அன்னை
தெரசா |
|
6 |
வாழ்க்கை
பின்திரும்பிச் செல்லாது நேற்றுடன் ஒத்துப்
போகாது என்ற கவிதையை இயற்றியவர்? |
கலீல்
கிப்ரான் |
|
6 |
வாழ்க்கைக்கு
வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில்
அக்காலத்தில் போகிப்பண்டிகை ----- விழாவாகக்
கொண்டாடப்பட்டது? |
இந்திரவிழா |
|
6 |
வாழ்வில்
உயர கடினமாக ----- வேண்டும்? |
உழைக்க |
|
6 |
வானம்
தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும் எனத்
தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்? |
கவிஞர்
அறிவுமதி |
|
6 |
வானை
அளப்போம் கடல் மீனையளப்போம் என்ற பாடலின்
ஆசிரியர் யார்? |
பாரதியார் |
|
6 |
வான்தோன்றி,
வளி தோன்றி, நெருப்பு
தோன்றி' எனத் தொடங்கும் பாடலை
இயற்றியவர் யார்? |
வாணிதாசன் |
|
6 |
வான்புகழ்
வள்ளுவர், தெய்வப்புலவர்,
பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்களால்
அழைக்கப்படுபவர் யார்? |
திருவள்ளுவர் |
|
6 |
விக்ரம்
சாராபாய் விண்வெளி மையம்,
சதீஷ்தவான் விண்வெளி மையம்,
இந்திய விண்வெளி மையம்
ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர் யார்? |
நெல்லை
சு. முத்து |
|
6 |
விண்வெளி
என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக கிடைக்கும்
சொல் என்ன? |
விண்
+ வெளி |
|
6 |
விரிவடைந்த
என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
விரிவு
+ அடைந்த |
|
6 |
விருந்தினரின்
முகம் எப்போது வாடும்? |
நம்
முகம் மாறினால் |
|
6 |
விவேகானந்தர்
பிறந்த நாள் எது? |
தேசிய
இளைஞர் நாள் - ஜனவரி 12 |
|
6 |
விழாக்காலங்களில்
வீட்டின் வாயிலில் மாவிலையால் ----- கட்டுவர்? |
தோரணம் |
|
6 |
விழை |
விரும்பு |
|
6 |
விளை |
உண்டாக்குதல் |
|
6 |
விளையாட்டுப்
பாடல்கள், தாலாட்டுப்
பாடல்கள் முதலியனவும் ----- பாடல்களுள் அடங்கும்? |
நாட்டுப்புறப்
பாடல்கள் |
|
6 |
'விளைவு'
என்பதன் பொருள் என்ன? |
விளைச்சல் |
|
6 |
வினா
எழுத்துகள் எத்தனை? |
ஐந்து
(எ, யா,
ஆ, ஓ,
ஏ) |
|
6 |
வினா
எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப்
பொருளைத் தருவது ----- எனப்படும்? |
அகவினா |
|
6 |
வினா
எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப்
பொருளைத் தருவது ----- எனப்படும்? |
புறவினா |
|
6 |
வினாப்
பொருளைத் தரும் எழுத்துகளுக்கு ----- என்று
பெயர்? |
வினா
எழுத்துகள் |
|
6 |
வினை
என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள்.
செயலைக் குறிக்கும் சொல்? |
வினைச்சொல்
(எடுத்துக்காட்டு) வா,
போ, எழுது,
விளையாடு |
|
6 |
வீட்டில்
உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும்
நாள் எது? |
போகித்
திருநாள் |
|
6 |
வீட்டு
வாசலில் ----- போட்டனர். (கோலம் / கோளம்) ? |
கோலம் |
|
6 |
வீட்டுப்
பயன்பாட்டிற்ககாப் பொருள் வாங்குபவர்? |
நுகர்வோர் |
|
6 |
வீரர்
ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி
எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? |
பதிற்றுப்பத்து |
|
6 |
வீழும்
என்ற சொல்லின் பொருள் என்ன? |
விழும் |
|
6 |
வெண்குடை
பிரித்து எழுதுக? |
வெண்மை
+ குடை |
|
6 |
வெள்ளம்
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
பதிற்றுப்பத்து
- 15 |
|
6 |
வெள்ளிப்
பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி மேலைக்
கடல்முழுதும் கப்பல் விடுவோம் என்ற பாடலின்
ஆசிரியர் யார்? |
பாரதியார் |
|
6 |
வெற்றி
பெற குழந்தைகளுக்கு இரண்டு வழிகள் உண்டு என்று
அப்துல்கலாமின் அறிவுரை என்ன? |
அறிவை
வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனியுங்கள் வியர்வை! வியர்வை! வியர்வை |
|
6 |
வேதியுரங்கள்
பிரித்து எழுதுக? |
வேதி
+ உரங்கள் |
|
6 |
வேலுநாச்சியாரின்
அமைச்சர் யார்? |
தாண்டவராயர் |
|
6 |
வேலுநாச்சியாரின்
காலம்? |
1730 - 1796 |
|
6 |
வேலுநாச்சியாரின்
தளபதிகள் யார்? |
பெரிய
மருது, சின்ன
மருது |
|
6 |
வேலுநாச்சியாரைக்
காட்டிக் கொடுக்குமாறு யாரை ஆங்கிலேயர்கள்
வற்புறுத்திக் கொன்றனர்? |
உடையாள்
என்னும் பெண்ணை |
|
6 |
வேலுநாச்சியார்
எந்த கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப்
பயிற்சி அளித்தார்? |
திண்டுக்கல் |
|
6 |
வேலுநாச்சியார்
கற்றிந்த மொழிகள் எவை? |
தமிழ்,
ஆங்கிலம், பிரெஞ்சு,
உருது |
|
6 |
வேலுநாச்சியார்
சிவகங்கையை மீட்ட ஆண்டு? |
1780 |
|
6 |
வேலுநாச்சியார்
யாரை மணந்து கொண்டார்? |
சிவகங்கை
மன்னர் முத்துவடுகநாதர் |
|
6 |
வேளாண்மை
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
கலித்தொகை
- 101, திருக்குறள் - 81 |
|
6 |
வேற்றுநாடு
ஆகா தமவேஆம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல் என்ற
பாடல் இடம் பெற்ற நூல் எது? |
பழமொழி
நானூறு : 4 |
|
6 |
ற
என்னும் எழுத்துக்கு முன் ன் வரும் அதற்கு
எடுத்துக்காட்டு தருக? |
மன்றம்,
நன்றி, கன்று |
|
6 |
றகரதரத்தை
அடுத்து வரும் னகரம் ----- என்று
அழைக்கப்படுகிறது? |
றன்னகரம் |
|
6 |
ஜவஹர்லால்
நேரு பிறந்த நாள் எது? |
குழந்தைகள்
நாள் - நவம்பர் 14 |
|
6 |
ஜான்சிராணிக்கு
முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர்
புரிந்தவர்? |
வேலு
நாச்சியார் |
Buddha_Black SM Tamil Full Bud Sures Asan_1 Asan_2 TAF Colour code All PYQ LIB_98 Pages LIB_54 Pages LIB_32 Pages
Comments
Post a Comment