|
Class |
Tamil |
Answer |
|
6 |
மருந்து என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
அகநானூறு - 147, திருக்குறள்
- 952 |
|
6 |
கோடை என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
அகநானூறு - 42 |
|
6 |
பொன்னொடு வந்து
கறியோடு பெயரும் ……என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
அகநானூறு 149 |
|
6 |
தமிழன் என்ற
சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? |
அப்பர் தேவாரம் |
|
6 |
தமிழன் கண்டாய்
என்ற சொல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? |
அப்பர் தேவாரம் |
|
6 |
நன்றியறிதல்
பொறையுடைமை இன்சொல்லோடு என்ற பாடல் வரி இடம்
பெற்றுள்ள நூல் எது? |
ஆசாரக்கோவை |
|
6 |
வேளாண்மை என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
கலித்தொகை - 101, திருக்குறள்
- 81 |
|
6 |
கடல்நிர் முகந்த
கமஞ்சூழ் எழிலி என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
கார்நாற்பது |
|
6 |
மீன் என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
குறுந்தொகை |
|
6 |
பாம்பு என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
குறுந்தொகை - 239 |
|
6 |
முதலைஎன்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
குறுந்தொகை - 324 |
|
6 |
செய் என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
குறுந்தொகை - 72 |
|
6 |
பாலொடு வந்து
கூழோடு பெயரும் …… என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
குறுந்தொகை 23 |
|
6 |
இமிழ்கடல்
வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்
என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்
எது? |
சிலப்பதிகாரம் |
|
6 |
தமிழ்நாடு
என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில்
இடம்பெற்றுள்ளது? |
சிலப்பதிகாரம் |
|
6 |
ஊழி பலநூறு
கண்டதுவாம் அறிவு ஊற்றேனும் நூல்பல கொண்டதுவாம் என்ற பாடல் இடம் பெற்ற
நூல் எது? |
தமிழ்க்கும்மி |
|
6 |
சமன்செய்து
சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை
சான்றோர்க்கு அணி என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள
நூல்எது? |
திருக்குறள் |
|
6 |
அரசு என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
திருக்குறள் - 554 |
|
6 |
தமிழ் என்ற
சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? |
தொல்காப்பியம் |
|
6 |
நிலம் தீ
நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்ற பாடல்வரி
இடம்பெற்றுள்ள நூல் எது? |
தொல்காப்பியம் |
|
6 |
ஊர் என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம், அகத்திணையியல்
- 41 |
|
6 |
அன்பு என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம், களவியல்
- 110, திருக்குறள்
- 84 |
|
6 |
மகிழ்ச்சி
என்ற சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம், கற்பியல்,
திருக்குறள் |
|
6 |
ஒழி என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம், கிளவியாக்கம்
- 48 |
|
6 |
உலகம் என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம், கிளவியாக்கம்
- 56, திருமுருகாற்றுப்படை - 1 |
|
6 |
உயிர் என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம், கிளவியாக்கம்,
திருக்குறள் |
|
6 |
சொல் என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம், புறத்திணையியல்
- 75 |
|
6 |
முடி என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம், வினையியல் |
|
6 |
புகழ் என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
தொல்காப்பியம், வேற்றுமையியல்
- 71 |
|
6 |
கோட்சுறா எறிந்தெனச்
சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள
நூல் எது? |
நற்றிணை |
|
6 |
சுறாமீன் தாக்கியதால்
ஏற்பட்ட காயத்தை நரம்பினால் தைத்த செய்தி எந்த நூலில் இடம்
பெற்றுள்ளது? |
நற்றிணை |
|
6 |
உழவர் என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
நற்றிணை - 4 |
|
6 |
தந்நாடு விளைந்த
வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி என்ற பாடல்வரி
இடம்பெற்றுள்ள நூல் எது? |
நற்றிணை 183 |
|
6 |
பழையன கழிதலும்
புதியன புகுதலும் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? |
நன்னூல் நூற்பா
462 |
|
6 |
கொள்வதும்
மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது என்ற பாடல்
வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
பட்டினப்பாலை |
|
6 |
நெடு வெள்ளூசி
நெடு வசி பரந்த வடு என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
பதிற்றுப்பத்து |
|
6 |
வீரர் ஒருவரின்
காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? |
பதிற்றுப்பத்து |
|
6 |
வெள்ளம் என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
பதிற்றுப்பத்து - 15 |
|
6 |
ஆற்றவும் கற்றார்
அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை - அந்நாடு என்ற
பாடல் இடம் பெற்ற நூல் எது? |
பழமொழி நானூறு
: 4 |
|
6 |
வேற்றுநாடு
ஆகா தமவேஆம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல் என்ற
பாடல் இடம் பெற்ற நூல் எது? |
பழமொழி நானூறு
: 4 |
|
6 |
தமக்கென முயலா
நோன்றாள் - பிறர்க்கென முயலுநர் உண்மையானே என்ற பாடல்வரிகள் இடம்
பெற்றுள்ள வரிகள் எது? |
புறநானூறு |
|
6 |
பார் என்ற
சொல் இடம் பெற்ற நூல் எது? |
பெரும்பாணாற்றுப்படை |
|
7 |
திருக்குறளின் இன்பத்துப்பாலில் இடம்பெற்றுள்ள
அதிகாரங்களில் எண்ணிக்கை? |
25 |
|
7 |
திருக்குறளின் அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள
அதிகாரங்களின் எண்ணிக்கை? |
38 |
|
7 |
திருக்குறளின் பொருட்பாலில் இடம்பெற்றுள்ள
அதிகாரங்களின் எண்ணிக்கை? |
70 |
|
7 |
ஓரெழுத்து ஒருமொழியில் இடம்பெற்றுள்ள குறில்
எழுத்துகள் எத்தனை? |
2 (நொ,
து) |
|
7 |
உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் 'என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது? |
அகநானூறு |
|
7 |
கொற்கையில் பெருந்துறை முத்து என்ற பாடல் வரி
இடம் பெற்றுள்ள நூல் எது? |
அகநானூறு |
|
7 |
பூம்புகார் கடற்கரையில் உள்ள சிற்பக்கலைக்
கூடத்தில் யாருடைய வரலாற்றை விளக்கும் 49சிற்பத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது? |
கண்ணகி |
|
7 |
பல வகையான கப்பல்களின் பெயர்கள்
இடம்பெற்றுள்ள நிகண்டு எது? |
சேந்தன் திவாகர
நிகண்டு |
|
7 |
வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது என
தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? |
தனிப்பாடல்
திரட்டு |
|
7 |
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
- என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்? |
திருக்குறள் |
|
7 |
முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை என்ற
பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
நற்றிணை |
|
7 |
எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும்
தத்தமில் சிறிது உள வாகும் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்? |
நன்நூல் |
|
7 |
புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் என்ற
பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்? |
நெடுநல்வாடை |
|
7 |
அருங்கலம் தரீஇயற் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
பதிற்றுப்பத்து |
|
7 |
இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர்
சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
பரிபாடல் |
|
7 |
ஓவியங்கள் குறித்து அறிந்தோர்
அறியாதவர்களுக்கு விளக்கி கூறினர் என்ற செய்த இடம்பெற்றுள்ள நூல்? |
பரிபாடல் |
|
7 |
ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி
இடம்பெற்று இருக்கும் நூல் எது? |
பழமொழி நானுறு |
|
7 |
ஈன்ற வயிறோ இதுவே தோண்றுவன் மாதே
போர்க்களத் தானே என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
7 |
கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை
சேர்க்குந்து என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
புறநானூறு |
|
7 |
செல்வத்துப் பயனே ஈதல் என்ற பாடல் வரி
இடம்பெற்றுள்ள நூல் எது? |
புறநானூறு |
|
7 |
பெரிய கப்பலில் வரும் பொருள்களை தோணிகள்
மூலம் கரைக்கு கொண்டு வந்தனர் என்ற செய்தி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
7 |
கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய என்ற
பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
மணிமேகலை |
|
7 |
புனையா ஓவியம் புறம் போந்தன்ன என்ற பாடல்
வரி இடம் பெற்றுள்ள நூல்? |
மணிமேகலை |
|
7 |
ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி
மலை என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது? |
முக்கூடல்
பள்ளு |
|
8 |
பால் மனம் என்னும் கதை இடம்பெற்றுள்ள
மீதமிருக்கும் சொற்கள்என்ற நூலை தொகுத்தவர் யார்? |
அ.வெண்ணிலா |
|
8 |
உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையவனாக
இருந்தனநெல்லும் உப்பும் நேரே ஊரிற் கொள்ளி ரோவெனச் சேரிதோறும் நுவலும்என்ற பாடல்வரி
இடம்பெற்ற நூல்? |
அகநானூறு |
|
8 |
எதுகொல் இது மாயை ஒன்றுகொல் எரிகோல்
மாறிலிகொள்என்ற பாடல் வரியை இடம்பெற்ற நூல்? |
கலிங்கத்துப்பரணி |
|
8 |
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி என்ற பாடல்
வரி இடம் பெற்ற நூல் எது? |
சிலப்பதிகாரம் |
|
8 |
குழல்இனிது யாழ்இனிது என்பதன் மக்கள் என்ற
பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்? |
திருக்குறள் |
|
8 |
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் கான்என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்? |
திருப்பாவை |
|
8 |
ஓடை என்னும் பாடல் எந்த நூலில்
இடம்பெற்றுள்ளது? |
தொடுவானம் |
|
8 |
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுதஎன்ற
பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
நாச்சியார்
திருமொழி |
|
8 |
போர்த்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி
தீர்தற்குஉரிய திரியோக மருந்துஇவைஎன்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்? |
நீலகேசி |
|
8 |
கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பலம் என்ற
பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
8 |
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன்என்ற
பாடல் வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
8 |
பாய்மரக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட பாய்
பற்றி கூம்பொடு மீப்பாய் களையாது என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்? |
புறநானூறு |
|
8 |
மீனோடு நெற்குவைஇ மிசையம்பியின்
மனைமரக்குந்துஎன்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
8 |
வெங்குறல் பம்பை கண்டை வியன்துடி திமிலை
தட்டிஎன்ற பாடல் வரி இடம்பெற்றுள்ளன நூல்? |
பெரியபுராணம் |
|
8 |
சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளின்
எட்டாம் நுற்றாண்டுக்குப் முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் இடம்பெற்றுள்ள
எழுத்து எது? |
வட்டெழுத்துக்கள் |
|
8 |
வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை? |
வேற்றுமைக்
தொடர்கள் என்பர் |
|
9 |
சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றி
தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்? |
அறிஞர் அண்ணா |
|
9 |
சீவக சிந்தாமணியில் இடம்பெற்றுள்ள
உட்பிரிவின் பெயர் என்ன? |
இலம்பகம் |
|
9 |
காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றிசைக்கும் நாளொதை என்ற முத்தொள்ளாயிரம் பாடலில் இடம்பெற்றுள்ள அணி? |
உவமை அணி |
|
9 |
நந்தின் இளன்சினையும் புன்னைக்
குவிமொட்டும்என்ற முத்தொள்ளாயிரம் பாடலில் இடம்பெற்றுள்ள அணி? |
உவமை அணி |
|
9 |
சிறுபன்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை
கருத்துகள் இடம்பெற்றுள்ளன? |
ஐந்து கருத்து |
|
9 |
எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன
மறுப்பு கலங்கினர் பலர் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
கலித்தொகை |
|
9 |
எந்த மொழியின் கடல் சார்ந்த சொற்களில்
தாய்மொழி இடம்பெற்றுள்ளது? |
கிரேக்க மொழி |
|
9 |
கிரீட் தீவிலுள்ள ----- என்னுமிடத்தில்
உள்ள அரண்மனை சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன? |
கினோஸஸ் |
|
9 |
ஃகண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில்
இடம் பெற்றுள்ளது? |
குருக் |
|
9 |
செய்தி என்னும் சிறுகதை எந்த தொகுப்பில்
இடம்பெற்றுள்ளது? |
சிவப்பு ரிக்ஸா |
|
9 |
குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசித்து உளம்தொட்டு
உழுவயல்என்ற வரி இடம் பெற்ற நூல் எது? |
சிறுபன்சமூலம் |
|
9 |
வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
சீவகசிந்தாமணி |
|
9 |
கண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில்
இடம் பெற்றுள்ளது? |
தமிழ் |
|
9 |
தித்திக்கும் தெள்அமுதாயத் தெள்அமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழேஎன்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்? |
தமிழ்விடு
தூது |
|
9 |
வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்
சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமேஎன்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்? |
தமிழ்விடு
தூது |
|
9 |
வெள்ளமதிப் பட்டது எனவெரீஇப்பு லினம்தாம்என்ற
முத்தொள்ளாயிரம் பாடலில் இடம்பெற்றுள்ளன அணி? |
தற்குறிப்பேற்ற
அணி |
|
9 |
கன்னு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில்
இடம் பெற்றுள்ளது? |
தெலுங்கு, குடகு |
|
9 |
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே
அதனொடு நாவே என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
தொல்காப்பியம் |
|
9 |
கொண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில்
இடம் பெற்றுள்ளது? |
தோடா |
|
9 |
கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி சதிரிள
மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ளஎன்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்? |
நாச்சியார்
திருமொழி |
|
9 |
கென் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில்
இடம் பெற்றுள்ளது? |
பர்ஜி |
|
9 |
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
புநானூறு |
|
9 |
உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் என்ற
செய்தி இடம் பெற்ற நூல்? |
புறநானூறு |
|
9 |
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே - என்ற வரி இடம்
பெற்ற நூல் எது? |
புறநானூறு |
|
9 |
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேஎன்ற
பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
9 |
உண்பது நாழி உடுப்பவை இரண்டேஎன்ற பாடல்வரி
இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
9 |
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே, என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
9 |
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனேநன்னடை
நல்கள் வேந்தர்க்கு கடனேஎன்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
9 |
யாது ஊரே யாவரும் கேளிர்என்ற பாடல்வரி
இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
9 |
வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் என்ற வரிகள்
இடம் பெற்ற நூல்? |
பெரியபுராணம் |
|
9 |
ஆறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது
இதுகேள் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்? |
மணிமேகலை |
|
9 |
விழாவறை காதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? |
மணிமேகலை |
|
9 |
மண்உற ஆழ்ந்த மணிநீரிக் கிடங்கின் வின்உற
ஓங்கிய என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
மதுரைக்காஞசி |
|
9 |
கண்ணு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில்
இடம் பெற்றுள்ளது? |
மலையாளம், கன்னடம் |
|
9 |
எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ் மொழி
இடம் பெற்றுள்ளது? |
மொரீசியஸ், இலங்கை |
|
10 |
கடும் பகட்டும் யானை நெடுந்தேர்க் கோதை
திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்? |
அகநானூறு |
|
10 |
பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி என்ற
பாடல் வரி இடம்பெற்ற நூல் எது? |
அகநானூறு |
|
10 |
சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களில் இடம்பெற்றுள்ள பாவகை? |
அகவற்பா (ஆசிரியப்பா) |
|
10 |
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்? |
இகழ்ந்தால்
என்மனம் இறந்துவிடாது |
|
10 |
வடமொழியில் வழங்கிவந்த ----- மற்றும் -----
தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன? |
இராமாயணம், மகாபாரதம் |
|
10 |
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை என்ற
பாடல்வரி இடம் பெற்ற நூல் எது? |
ஐங்குறுநூறு |
|
10 |
காலக்கணிதம் என்ற கவிதை தொகுப்பு யாருடைய
கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது? |
கண்ணதாசன்
கவிதை தொகுப்பு |
|
10 |
வள்ளல் யில்லையோர் வறுமை யின்மைமியற்றின்மை
என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்? |
கம்பராமாயணம் |
|
10 |
பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி
அதன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் என்று நல்லந்துவனார் பாடிய பாடல் எந்த
நூலில் இடம் பெற்றுள்ளது? |
கலித்தொகை |
|
10 |
அன்னை மொழியே! அழகு நிறைந்த செழுந்தமியே!
பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! - என்ற வரி இடம்பெற்ற நூல் எது? |
கனிச்சாறு |
|
10 |
ஒருவன் இருக்கிறான் எந்த தொகுப்பில் இடம்
பெற்றுள்ளது? |
கு.அழகிரிசாமி
சிறுகதைகள் என்ற தொகுப்பு |
|
10 |
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர்
உளீரோ என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்? |
குறுந்தொகை |
|
10 |
ஞானம் என்ற கவிதை தி.சொ.வேணுகோபாலனின்
எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது? |
கோடை வயல் |
|
10 |
தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும்
இழந்த என்னை என்ற வரி இடம் பெற்ற நூல் எது? |
சிலப்பதிகாரம் |
|
10 |
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்கள்? |
சிலப்பதிகாரம் |
|
10 |
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்ற பாடல்
இடம்பெற்றுள்ள நூல் எது? |
சிலப்பதிகாரம் |
|
10 |
ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து
தொண்டியோர் என்னும் பாடல் வரி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? |
சிலப்பதிகாரம் (ஊர்காண்காதை) |
|
10 |
எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை
தொடுப்பது தன்மை யாகும் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்? |
தண்டியலங்காரம் |
|
10 |
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல்
என்பனபோல் மரித்துக்கை காட்ட என்ற பாடலில் இடம்பெற்ற அணி எது? |
தற்குறிப்பேற்ற
அணி |
|
10 |
சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்
கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது? |
திருத்தணிகையுலா |
|
10 |
தகக தகதக தந்தெந்த தந்தத்தக என்று தாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெறுக என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்? |
திருப்புகழ் |
|
10 |
நுண்ணிய கேள்வி யாரும் மன்னநீ நுவன்ற
சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீ தனிந்தது என்னா என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள
நூல் எது? |
திருவிளையாடற்
புராணம் |
|
10 |
சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர் ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து என்ற பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது? |
தீவக அணி |
|
10 |
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்
என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது? |
நற்றிணை |
|
10 |
யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி
இசைப்பது கொண்டு கூட்டே என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது? |
நன்னூல் |
|
10 |
தூது செல்ல காற்றை பெண் ஒருத்து
அழைத்ததாக எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? |
பத்மகிரிநாதர்
தென்றல் விடுதூது |
|
10 |
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது -
இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயர், வினையாலனையும் பெயரும் முறையே? |
பாடல்; கேட்டவர் |
|
10 |
குலசேகர ஆழ்வார் வித்துக்கோட்டம்மா என்று
ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்
ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே? |
பால் வழுவமைதி,
திணை வழுவமைதி |
|
10 |
அறம் அற க்கண்ட நெறிமான் அவையம்' என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது? |
புறநானூறு |
|
10 |
குரல் உணங்கு விதைத்திணை உரல்வாய்ப்
பெய்து - என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது? |
புறநானூறு |
|
10 |
நளிஇரு முந்நீர் நாவை ஒட்டி வளிதொழில் ஆண்ட
உரவோன் மருக என்ற வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
10 |
நீரற வரியாகக் கரகத்து என்ற வரி இடம்
பெற்ற நூல் எது? |
புறநானூறு |
|
10 |
நெருநை வந்த விருந்தினற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் - என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
10 |
நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்காக
பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன் என்ற
செய்தி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
10 |
காலின் ஏழடி பின் சென்று என்ற வரி இடம்
பெற்ற நூல் எது? |
பொருநராற்றுப்படை |
|
10 |
அன்று அவண் அசைஇ அல்சேர்ந்து அல்கி கன்று
ஏரி ஒள்இணர் கட்டும்பொழுது மலைந்து என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்? |
மலைபடுகடாம் |
|
10 |
மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து
என்ற வரி இடம் பெற்ற நூல் எது? |
முக்கூடற்பள்ளு |
|
10 |
செம்போ நடிச்சிறு கிங் கினியோடு சிலம்பு
கலந்தாட என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்? |
முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ் |
|
10 |
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர்
அலமரல், நோக்கி ஆய்மகள் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்? |
முல்லைப்பாட்டு |
|
10 |
நன்னர் நன்மொழி கேட்டனம் - என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்? |
முல்லைப்பாட்டு |
|
10 |
உனக்கு பாட்டுகள் பாடுகிறோம் உனக்கு
புகழ்ச்சிகள் கூறுகிறோம்
- பாரதியின் இவ்வடிகளில்
இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை? |
மோனை, எதுகை |
|
10 |
தர்க்கத்திற்கு அப்பால் என்னும் சிறுகதை எந்த
தொகுதியில் இடம்பெற்றுள்ளது? |
யுகசந்தி என்னும்
தொகுப்பு |
|
10 |
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மைபேசி
என்ற வரி இடம் பெற்ற நூல் எது? |
விவேகசிந்தாமணி |
|
10 |
திருக்குறள், நாலடியாரில் இடம்பெற்றுள்ள பாவகை? |
வெண்பா |
|
10 |
யாருடைய படத்தின் கீழ் மற்றத்திற்கு ஏற்பத்
தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திகூர்மை என்ற வரி இடம் பெற்றிருந்தது? |
ஸ்டீபன் ஹாக்கிங் |
|
11 |
கர்நாடகத்தில் மலையை குறிக்கும் சொல்லான 'மலே' என்ற சொல் ----- இடப்பெயர்களில் இடம்பெற்றுள்ளது? |
15 |
|
11 |
சோடிய விளக்காய் மாலைநேரத் சூரியனின்
மஞ்சள் வெளிச்சம் தெருவில் நிரம்பி வழிந்தது என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை? |
உரு உவமை
(நிறம்) |
|
11 |
திருமலை முருகன் பள்ளு பாடலின்
இடம்பெற்றுள்ள பாவகை எது? |
கலித்துறை, கலிப்பா,
சிந்து |
|
11 |
கொல்லேற்று கொடஞ்சுவானை மறுமையும் புல்லாலே, ஆயமகள் என்ற பாடல் இடம்பெற்றுள்ள
நூல்? |
கலித்தொகை |
|
11 |
நசைபெரியது உடையர் நல்கலும் நல்குவர் என்ற
பாடல் இடம்பெற்றுள்ள நூல்? |
குறுந்தொகை |
|
11 |
11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள நூல் எது? |
சிலப்பதிகாரம் |
|
11 |
உறுபகை வறுமைநோய் ஓட ஒட்டிமேல் குறைவற்ற
மனுமுறைக் கோன் (ந) டாத்திநீள் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்? |
சீறாப்புராணம் |
|
11 |
தொலைந்து போனவர்கள்' என்ற கவிதை இடம்பெற்றுள்ள நூல் எது? |
சுட்டு விரல் |
|
11 |
கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும் என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது? |
திரிகடுகம் |
|
11 |
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்ற பாடல்
இடம்பெற்றுள்ள நூல்? |
திருமந்திரம் |
|
11 |
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் என்ற
பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? |
திருமந்திரம் |
|
11 |
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை என்ற பாடல்
வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
திருமந்திரம் |
|
11 |
துணையாய் வருவது தூயநற் கல்வி என்ற பாடல்
இடம்பெற்றுள்ள நூல் எது? |
திருமந்திரம் |
|
11 |
மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடைஇ டங்கனி
வந்துளம் ஆடும்என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? |
திருமலை முருகன்
பள்ளு |
|
11 |
விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிளவ என்ற
பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
திருமுருகாற்றுப்படை |
|
11 |
சேயோன் மேய மைவரை உலகம் என்ற பாடல்வரி
இடம்பெற்ற நூல்? |
தொல்காப்பியம் |
|
11 |
முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும்
என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்? |
தொல்காப்பியம் |
|
11 |
உயிர்வரின் உக்குறல் மெய்விட்டோடும் என்ற பாடல்
வரி இடம்பெற்ற நூல்? |
நன்னூல் |
|
11 |
மலைக்கிழவியின் நரைத்த கூந்தல் என்ற பாடலின்
இடம்பெற்றுள்ள உருவகம் எது? |
நிறம் உருவகம் |
|
11 |
உற்றில் வாய்ஒலி கொள்ளும் செவியென
ஒதுக்குகின்றாய் என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்? |
நீலகேசி |
|
11 |
மொக்கலவாத சருக்கம், புத்தவாத சருக்கங்கள் இடம்பெற்றுள்ள
நூல்? |
நீலகேசி |
|
11 |
யாதினு மாழ்கும்அம் மாழ்கியும் என்றுழி
என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்? |
நீலகேசி |
|
11 |
ஆவேசப் புயல்களாகும் அசைக்க முடியாத
ஆகாசப்பூ என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உருவகம் எது? |
பயன் உருவகம் |
|
11 |
வறண்ட வாழ்வு துளிர்க்க மழைபோல் வந்தாய்
நீ என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை? |
பயன் உவமை |
|
11 |
தமிழ்அறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான்
தமிழ்க்கவிஎன் றெனை அவளும் காத லித்தாள்! ' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்? |
புரட்சிக்கவி |
|
11 |
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் என்ற
பாடல் வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
11 |
நீலவயலின் நட்சத்திர மணிகள் என்ற பாடலின்
இடம்பெற்றுள்ள உருவகம் எது? |
மெய் உருவகம் |
|
11 |
சுருங்கிய குடையை பொல்லாத தோன்றும் அசோகமரம்
என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை? |
மெய் உவமை
(வடிவம்) |
|
11 |
எண்ணவலை பின்னும் மூளை சிலந்தி என்ற பாடலின்
இடம்பெற்றுள்ள உருவகம் எது? |
வினை உருவகம் |
|
11 |
அவர்கள் மூளையில் விதையைப்போல் தூவப்பட்ட
வேண்டிய அறிவு ஆணையைப்போல் அறையப்படுகின்றது என்ற பாடலின் இடம்பெற்றுள்ள உவமை
எது? |
வினை உவமை |
|
12 |
புறநானூறு எத்தனையாவது பாடலில் யவனரது
கப்பல்கள் பற்றி குறிப்பு இடம் பெற்றுள்ளது? |
56 - வது
பாடலில் |
|
12 |
இதில் வெற்றி பெற என்ற கவிதையில் இடம்
பெற்ற பா வகை என்ன? |
எண்சீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
|
12 |
உரோமாபுரிகி சிப்பாய்கள் பாண்டியப்
போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு எந்த நூலில் உள்ளது? |
சிலப்பதிகாரம் |
|
12 |
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி என்ற
பாடல் வரி இடம் பெற்ற நூல்? |
தண்டியலங்காரம் |
|
12 |
குடும்பம் என்ற சொல் முதன் முதலில் எந்த
நூலில் இடம் பெற்றது? |
திருக்குறள் |
|
12 |
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுத் தலைப்படுவர் என்ற வரி இடம் பெற்ற நூல்? |
நாலடியார் |
|
12 |
இளந்தமிழே! என்ற கவிதை எந்த நூலில்
இடம்பெற்றுள்ளது? |
நிலவுப்பூ |
|
12 |
ஈகையின் பெருமை சேர்க்கும் வரி அறிமடமும்
சான்றோர்க்கு அணி என்ற வரி இடம் பெற்ற நூல்? |
பழமொழி நானூறு |
|
12 |
புகளூர் கல்வெட்டின் 3 - ம் வரியில் இடம்
பெற்ற பெயர்கள் யாவை? |
பெருங்கடுங்கோன், இளங்கடுகோன்,
இளங்கோ என்ற பெயர்கள் |
Buddha_Black SM Tamil Full Bud Sures Asan_1 Asan_2 TAF Colour code All PYQ LIB_98 Pages LIB_54 Pages LIB_32 Pages
Comments
Post a Comment