Skip to main content

Tamil 7th All

 

Class

Tamil

Answer

7

 ----- செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்?

பொறாமை உள்ளவன்

7

 ----- யைப் பிரித்தால் அது பொருள் தராது?

இரட்டைக்கிளவி

7

 ----- ல் உள்ள சொற்களைப் தனித்தனியே பிரித்து பார்த்தாலும் அவற்றுக்கு பொருள் உண்டு?

அடுக்குத்தொடரில்

7

----- ஒரு நாட்டின் அரணன்று?

வயல்

7

----- தீமை உண்டாகும்?

செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

7

 பூம்புகார் கடற்கரையில் உள்ள சிற்பக்கலைக் கூடத்தில் யாருடைய வரலாற்றை விளக்கும் 49சிற்பத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது?

கண்ணகி

7

1300 வருடங்களுக்கு முன் குற்றாலத்திற்கு வந்தவர் யார்?

திருஞானசம்பந்தர்

7

1936 ஆண்டு விருதுநகரில் போட்டியிட முன்வந்தவர் யார்?

காமராசர்

7

1938 காலக்கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராக திகழ்ந்தவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

agriculture ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

வேளாண்மை

7

agronomy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

உழவியல்

7

ambition ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

லட்சியம்

7

bio diversity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

பல்லுயிர் மண்டலம்

7

charity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

ஈகை

7

civilization ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

நாகரீகம்

7

communism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

பொதுவுடமை

7

courtesy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

நற்பண்பு

7

cultivation ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

பயிரிடுதல்

7

dignity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

கண்ணியம்

7

doctrine ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

கொள்கை

7

folklore ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

நாட்டுப்புறவியல்

7

foreigner ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

அயல்நாட்டினர்

7

forest conservator ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

வனப் பாதுகாவலர்

7

forestry ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

வனவியல்

7

harvest ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

அறுவடை

7

integrity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

நேர்மை

7

irrigation ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

நீர்ப்பாசனம்

7

island ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

தீவு

7

jungle ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

காடு

7

natural resource ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

இயற்கை வளம்

7

neighbour ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

அயலவர்

7

objective ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

குறிக்கோள்

7

paddy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

நெற்பயிர்

7

parable ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

உவமை

7

philosophy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

தத்துவம்

7

poet ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

கவிஞர்

7

poverty ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

வறுமை

7

reciprocity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

ஒப்புரவுநெறி

7

religion ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

சமயம்

7

responsibility ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

கடமை

7

simplicity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

எளிமை

7

sincerity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

வாய்மை

7

wealth ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

செல்வம்

7

wild animals ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

வன விலங்கு

7

அகத்தியர் எங்கு வாழ்ந்தார்?

பொதிகை மலையில்

7

அகநானுறு நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

400

7

அகநானுறு நூலின் வேறு பெயர்?

நெடுந்தொகை

7

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

உவமை அணி

7

அக்கசாலை

பொன்நாணயங்கள் உருவாகும் இடம்

7

அச்சம், விரைவு, சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை ----- என்பர்?

அடுக்குத்தொடர்

7

அடுக்குத் தொடரில் ஒரே சொல் ----- முறை வரை அடுக்கி வரும்?

நான்கு

7

அடுக்குத் தொடரில் ஒரே சொல் ----- முறை வரை வரும்?

இரண்டு முதல் நான்கு

7

அடுக்குத் தொடரில் சொற்கள் ----- நிற்கும்?

தனித்தனியே

7

அடுக்குத் தொடர் ----- பொருள்கள் காரணமாக வரும்?

விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம்

7

அடுக்குத்தொடர் உதாரணம் தருக?

பாம்பு பாம்பு பாம்பு, பிடி பிடி பிடி

7

அணி என்னும் சொல்லுக்கு பொருள் என்ன?

அழகு

7

அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அக்கசாலை

7

அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் என்று திருக்குறளின் பெருமையை போற்றியவர் யார்?

ஒளவையார்

7

அந்தம் என்றால் என்ன?

முடிவு

7

அந்தாதி என்ன வகை இலக்கியம்?

சிற்றிலக்கியம்

7

அந்நியர் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?

உறவினர்

7

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற கவிதையை எழுதியவர் யார்?

ராஜமார்த்தாண்டன்

7

அரசியல் கருத்துகளை எளிமையாக விளங்குவதற்கு பயன்படும் ஓவியம் எது?

கருத்துப்பட ஓவியம்

7

அருங்கலம் தரீஇயற் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

பதிற்றுப்பத்து

7

அருள்நெறி அறிவை தரலாகும் அதுவே தமிழன் குரலாகும் என்ற பாடலை எழுதியவர் யார்?

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்

7

அழுவம் என்பதன் பொருள்?

கடல்

7

அறத்துப்பாலில் அதிகாரங்களை உணர்த்துவது போல் திருவள்ளுவர் சிலையின் பீடம் எத்தனை அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது?

38

7

அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பாள் என்ற மூன்று பகுப்புகளை கொண்ட நூல்?

திருக்குறள்

7

அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களை கொண்டது?

225 படல்கள்

7

அறம் + கதிர் என்பதனை சேர்த்தெழுததுக?

அறக்கதிர்

7

அறம் செய விரும்பு என்பது யாருடைய வாக்கு?

ஒளவையார்

7

அறிவியல் புனைகதைகளில் தலைமகன் என்று புகழப்படுபவர் யார்?

ஜீல்ஸ் வெர்ன்

7

அற்புதம் என்பதன் பொருள்?

விந்தை

7

அனைத்துண்ணி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

அனைத்து + உண்ணி

7

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

பூதத்தாழ்வார்

7

அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு அது குயில் குஞ்சு என்று தெரிந்தது எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

சே.பிருந்தா

7

அன்னதோர் என்பதன் பொருள்?

அப்படிஒரு

7

அன்னை தான் பெற்ற ----- சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்?

மழலையின்

7

ஆகுபெயர் எத்தனை பெயர்ச்சொற்களில் வரும்?

ஆறு வகை (பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில்)

7

ஆங்கிலத்தில் ஆலன் என்பவர் எழுதிய நூலை மனம் போல் வாழ்வு என்று தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

சிதம்பரனார்

7

ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும்.ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியவர்?

வாக்கர்

7

ஆசிய யானைகளின் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது?

தந்தம்

7

ஆதி என்றால் என்ன?

முதல்

7

ஆயக்கலைகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?

64

7

ஆய்த எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது?

கேனம்

7

ஆய்த எழுத்தை தொடந்து வரும் குற்றியலுகரம்?

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

7

ஆய்தத்தொடர் குற்றியலுகரத்திற்கு எகா?

எஃகு, அஃது

7

ஆர்வம்

தகளி

7

ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தில் கப்பல்களை உலோகத்தால் ஆன உடலைக் கொண்டு ஒரு விந்தையான விலங்கு தாக்குகிறது.அந்த விந்தை விலங்கை கண்டுபிடித்து அழிப்பதற்கு போர்க்கப்பல் அனுப்பிய நாடு எது?

அமெரிக்கா

7

ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தை எழுதியவர் யார்?

ஜீல்ஸ் வெர்ன்

7

ஆழ்கடல் அடியில் என்ற புதினத்தில் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட போர்க்கப்பலின் தலைவர் யார்?

ஃபராகட்

7

ஆழ்கடல் அடியில் என்ற புதினத்தில் கப்பல் மாலுமிகளிடையே ஓர் அதிர்ச்சியான தகவல் பரவிய ஆண்டு எது?

1886

7

ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு எது?

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்

7

ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம் ஊரும் பேரும், மேடைப்பேச்சு போன்ற நூல்களை எழுதியவர் யார்?

இரா.பி.சேதுப்பிள்ளை

7

ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி மலை என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?

முக்கூடல் பள்ளு

7

ஆன்மிகப் புத்திரராக, தமிழ்பாடும் சித்தராகவும் இருந்தவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

இசைப்பாடல் நூல் எது?

பரிபாடல்

7

இடக்கரடக்கல் எகா?

கால் கழுவி வந்தான், குழந்தை வெளியே போய்விட்டது, ஒன்றுக்கு போய் வந்தேன்

7

இடம் ஆழி நீங்குகவே இத்தொடரில் இடம் என்பதன் பொருள் என்ன?

துன்பம்

7

இடம் எத்தனை வகைப்படும்?

மூன்று (தன்மை, முன்னிலை, படர்கை)

7

இடர்ஆழி என்பதன் பொருள் என்ன?

துன்பக்கடல்

7

இடவாகு பெயர்க்கு உதாரணம் தருக?

சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது

7

இடும்மைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ ----- திருக்குறளில் வரும் சொல்?

தவர்

7

இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொற்களில் எவ்வெழுத்து இறுதியாக இடம்பெறாது?

சு, டு, று

7

இடைத்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா?

எய்து, மார்பு, சால்பு, மூழ்கு

7

இடைப்போலிக்கு எகா?

அமச்சு - அமைச்சு இலஞ்சி - இலைஞ்சி அரயர் - அரையர்

7

இடையின (ய், ர், ல், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்?

இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்

7

இதய ஒலி என்னும் நூலை எழுதியவர் யார்?

டி.கே.சிதம்பரநாதர்

7

இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது என்ன ஆகுபெயர்?

சினையாகு பெயர்

7

இந்திய அரசால் முத்துராமலிங்கத்தேவருக்கு தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு?

1995

7

இந்திய அரசியலமைப்பு உருவாக்க குழுவின் உறுப்பினராக இருந்தவர் யார்?

காயிதே மில்லத்

7

இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் நூல்?

தமிழின்பம்

7

இந்திய ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சியை எந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது?

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்

7

இந்தியக் கடலாட்சி எமதே எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் யார்?

சிதம்பரனார்

7

இந்தியத் தேர்தலில் இராமநாதபுரம் மன்னரை எதிர்த்து போட்டியிட்ட தேவர் அவர்களின் வெற்றியும், பொப்பிலி அரசரை எதிர்த்து போட்டியிட்ட வி.வி.கிரி அவர்களின் வெற்றியுமே இந்தியா மாணவர்கள் எதிர்பார்த்து இருந்தோம் என்று கூறியவர்?

இலண்டனில் பாரிஸ்டருக்கு படித்துவந்த தோழர் கே.டி.கே.தங்கமணி

7

இந்தியா விடுதலை பெற்ற பிறகு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று கூறியவர் யார்?

காயிதே மில்லத்

7

இந்தியா, சீனா போரின் போது இந்தியா பிரதமராக இருந்தவர் யார்?

ஜவஹர்லால் நேரு

7

இந்தியா, சீனா போர் எந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டு எது?

1962

7

இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் ஒன்று எது?

தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

7

இந்தியாவில் காணப்படும் மான் வகைகள்?

சருகுமான், மிளாமான், வெளிமான்

7

இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி எந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது?

கன்னிமாரா நூலகம்

7

இந்தியாவின் வணமகன் என்று அழைக்கப்படுபவர் யார்?

ஜாதவ்பயேங்

7

இந்து புத்தசமய மேதை என அழைக்கப்படுபவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது, அவர் நல்ல உத்தமமான மனிதர் என காயிதே மில்லத்தை பாராட்டியவர் யார்?

தந்தை பெரியார்

7

இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?

மூன்று (இலக்கனமுடையது, இலக்கணப்போலி, மரூஉ)

7

இயற்கை வங்கூல் ஆட்ட - இத்தொடரில் வங்கூல் சொல்லின் பொருள்?

காற்று

7

இயற்கை விஞ்ஞனிகள் காட்டுக்கு அரசன் என்று எந்த விலங்கை கூறுகின்றனர்?

புலி

7

இயற்சொல் எத்தனை வகைகளில் வரும்?

நான்கு வகையில் (பெயர், வினை, இடை, உரி)

7

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் எது?

இயேசுக்காவியம்

7

இரக்கம் என்பதன் பொருள் என்ன?

கருணை

7

இரக்கம்?

கருணை

7

இரசிகமணி என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?

டி.கே.சிதம்பரநாதர்

7

இரட்டுறமொழிதலை ----- என்றும் கூறுவர்?

சிலேடை

7

இரட்டைக்கிளவி ----- அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும்?

வினைக்கு

7

இரட்டைக்கிளவிக்கு உதாரணம் தருக?

விறுவிறு, கலகல, மளமள

7

இரட்டைக்கிளவியில் ஒரு சொல் ----- முறை மட்டுமே வரும்?

இரண்டு

7

இரட்டைக்கிளவியில் சொற்கள் ----- நிற்கும்?

இணைந்தே

7

இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் ----- என்பர்?

இரட்டைக்கிளவி

7

இரண்டல்ல 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

இரண்டு + அல்ல

7

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் முத்துராமலிங்கத்தேவர் எந்த சிறையில் அடைக்கப்பட்டு போர் முடிந்த பிறகு விடுதலை செய்யப்பட்டார்?

மத்திய பிரதேசம் தாமோ நகர்

7

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் யார்?

திருவள்ளுவர்

7

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கிய இடம்?

பூம்புகார்

7

இரவலர் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?

புரவலர்

7

இரா.பி.சேதுப்பிள்ளை சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்?

தமிழின்பம்

7

இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுதாமல் விடுவது எது?

ஏகதேச உருவாக அணி

7

இலக்கண நெறி முறையாக அமைத்த சொல்?

இலக்கனமுடையது

7

இலக்கண நெறியிலிருது பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் ----- எனப்படும்?

மரூஉ

7

இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள்?

இலக்கணப்போலி எனப்படும்

7

இலக்கணப்போலியை முன்பின்னாகத் ----- எனவும் குறிப்பிடுவர்?

தொக்க போலி

7

இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?

நான்கு அவை (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்)

7

இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் எந்த மலை புகழ்பெற்ற சுற்றுலா இடமாக திகழ்கிறது?

குற்றாலமலை

7

இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும்.ஆனால் அதனை வாயில் என வழங்குவது?

இலக்கணப்போலி எனப்படும்

7

இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதுக?

இவையில்லாது

7

இவை + எல்லாம் என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

இவையெல்லாம்

7

இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ----- எனக் குறிப்பிடப்படும்?

கண்ணடை

7

இளங்கோவடிகள் ----- மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்?

பொதிகை

7

இளநிலை மற்றும் முதுநிலை வனவியல் படிப்புகள் எங்கு கற்பிக்கப்படுகிறது?

கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

7

இளமை' என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

முதுமை

7

இளமையில் கல் என்று கூறியவர் யார்?

ஒளவையார்

7

இறைவன் இரக்கத்தை எவ்வாறு பெற முடியும்?

பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டுவதன் மூலம் மனிதன் வாழ்வு மலர்ச் சோலையாக எப்பொழுது மாறும்?

7

இன்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுததுக?

இனிமை + சொல்

7

இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக என்னும் வரியை பாடியவர் யார்?

முனைப்பாடியார்

7

இன்பமும் துன்பமும் வாழ்வில் எவ்வாறு வரும் என ஜென் குரு கூறுகிறார்?

இரவு பகல் போல

7

இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழனும் தேன்மொழியாம் என்ற பாடலை எழுதியவர் யார்?

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்

7

இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதுக?

இன்புறுகு

7

இன்று + ஆகி என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

இன்றாகி

7

இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

பரிபாடல்

7

ஈதல் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?

ஏற்றல்

7

ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் வருவது?

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

7

ஈன என்பதன் பொருள் என்ன?

பெற

7

ஈன்ற வயிறு என்பதன் பொருள்?

பெற்றெடுத்த வயிறு

7

ஈன்ற வயிறோ இதுவே தோண்றுவன் மாதே போர்க்களத் தானே என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

7

உ.வே.சா நூலகத்தில் எத்தனை ஓலைச்சுவடிகள் உள்ளன?

2128

7

உ.வே.சா நூலகத்தில் எத்தனை நூல்கள் உள்ளன?

2941

7

உ.வே.சா நூலகம் எங்கு உள்ளது?

சென்னை

7

உ.வே.சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

1942

7

உடனடிப் பயன்பாட்டிற்கு உதவுவது எது?

ஒலி வடிவில் அமையும் பேச்சுமொழி

7

உண்மையான ஒளி எங்கு ஏற்பட வேண்டும் என்று மாணவர்கள் புரிந்து கொண்டனர்?

உள்ளத்தில் ஏற்பட வேண்டும் என்று

7

உண்மையான ஒளி எப்போது ஏற்படும் என்று ஜென் குரு கூறுகிறார்?

ஒரு மனிதரை பார்க்கும்போது இவர் என் உடன்பிறந்தவர் என்று உணரும் போது

7

உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர் யார்?

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

7

உபகாரி என்பதன் பொருள்?

வள்ளல்

7

உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினை கொண்டதாக உடையது?

கலங்கரை விளக்கம்

7

உயர்வடைவோம் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

உயர்வு + அடைவோம்

7

உயிர் எழுத்துகள் - 12எழுதுத்கள் மெய் எழுத்துகள் - 18எழுத்துகள் மொத்தம் 30 எழுத்து சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?

10வகைப்படும்

7

உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா?

அரசு (ர = ர் + அ)

7

உரம்

உண்மை

7

உரவுநீர் - அழுவம் - - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்?

கடல்

7

உரவுநீர் என்பதன் பொருள்?

பெருநீர்ப் பரப்பு

7

உரு என்பதன் பொருள்?

அழகு

7

உலக தமிழ்ச் சங்கம் எங்கு உள்ளது?

மதுரை

7

உலகத்தமிழ் சங்கம் மதுரையில் எந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது?

2016

7

உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்ற புகழ்மிக்க நூல் எழுதியவர் யார்?

வீ.முனிசாமி

7

உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் யார்?

பாவேந்தர் பாரதிதாசன்

7

உலகம் உண்ண உண்: உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்?

பாரதிதாசன்

7

உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது?

நாவாய்

7

உலகில் அழியாத செல்வம்?

கல்வி

7

உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை ----- என்பர்?

இல்பொருள் உவமை அணி

7

உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?

இரண்டு (ஆகிய யானை, ஆப்பிரிக்க யானை)

7

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் எங்கு கல்வி கற்று வருகின்றனர்?

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்

7

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் 'என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?

அகநானூறு

7

உலகுகிளர்ந்த தன்ன உருகெழு வங்கம் என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

மருதன் இளநாகனார்

7

உவமை உருபுகள் எவை?

போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்பு, ஒப்ப, உறழ

7

உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எது?

எடுத்துக்காட்டு உவமை அணி

7

உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டு ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது எது?

உருவக அணி

7

உழவர் சேற்று வயலில் ----- நடுவர்?

நாற்று

7

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது -----  இக்குறளில் விடுபட்ட இடத்தில் வரும் சொல் என்ன?

யான்

7

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் போர்வேண்டேன் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

மாணிக்கவாசகர்

7

ஊக்கிவிடும் என்பதன் பொருள்?

ஊக்கப்படுத்தும்

7

ஊரின் வடகோடியில் அந்த மரம் ஐந்து வயதில் பார்த்தபோது என்ற பாடலின் ஆசிரியர் யார்?

ராஜமார்த்தாண்டன்

7

ஊர்வலத்தின் முன்னால் ----- அசைந்து வந்தது?

வாரணம்

7

எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

நன்நூல்

7

எடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்?

பாரதிதாசன்

7

எட் டுத்தொகை நூல்களுள் ஒன்று?

அகநானூறு

7

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று?

புறநானூறு

7

எட்டுத்தொகை நூல்கள் எவை?

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானுறு, புறநானுறு

7

எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும் ' எனக் கூரியவர்?

மு.வரதராசனார்

7

எண்பது நாளில் உலகத்தை சுற்றி என்ற புதினத்தை எழுதியவர் யார்?

ஜீல்ஸ் வெர்ன்

7

எதிரொலித்தது 'என்னும் சொல்லைப் பிரித்து எழுததுக?

எதிர் + ஒலித்தது

7

எதுகை இடம்பெறாத இணை?

இரவு - இயற்கை

7

எதைக் கற்றால் வாழ்வில் துன்பம் நீங்கி விடும் என்று பாவேந்தர் கூறுகிறார்?

இன்பத்தமிழ் கல்வியை கற்றவர்கள்

7

எத்தினிக்கும் என்பதன் பொருள்?

முயலும்

7

எந்த இதழில் பாரதியார் கருத்துப்பட ஓவியங்களை வரைந்தார்?

இந்தியா இதழில்

7

எந்த கவிஞர்களின் கவிதைகளின் சமுதாய சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்பட்டது?

தேனரசன்

7

எந்த மன்னனின் பெயரை சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூட காகம் குடிக்காது?

வீரபாண்டிய கட்டபொம்மன்

7

எந்த மொழியில் குரல் ஏற்ற தாழ்வு, உடல் மொழி போன்றவற்றிக்கு இடமில்லை?

எழுத்து மொழி

7

எந்த மொழியில் சிந்திப்பதற்கான நேரம் மற்றும் திருத்திக் கொள்ள வாய்ப்பில்லை?

பேச்சு மொழி

7

எந்த விலங்கு ஒரு காட்டின் வளத்தை குறிக்கும் குறியீடாக கருதப்படுகிறது?

புலி

7

எல் என்பதன் பொருள்?

பகல்

7

எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்?

இயற்சொல்

7

எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதுக?

எவனொருவன்

7

எழுதப்படுவதும், பாடிக்கப்படுவதும் மொழியின் ----- நிலை ஆகும்?

இரண்டாம் நிலை

7

எழுதினான் 'என்பது?

வினைப் பகுபதம்

7

எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை?

வழக்கு எனப்படும்

7

எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

எழுத்தாணி

7

எழுத்து மொழியை ----- வழக்கு என்றும் கூறுவர்?

இலக்கிய வழக்கு

7

எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுத்தக் கிடைப்பது?

எழுத்து + என்ப

7

எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள்?

இயற்சொற்கள் எனப்படும்

7

எளிது என்ற சொல்லின் எதிர் சொல் என்ன?

அரிது

7

எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

பாவேந்தர்

7

என்று + உரைக்கும் என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

என்றுரைக்கும்

7

ஏடெடுத்தேன் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

ஏடு + எடுத்தேன்

7

ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது?

தகுதி வழக்கு எனப்படும்

7

ஏறப் பரியாகுமே 'என்னும் தொடரில் 'பரி 'என்பதன் பொருள்?

குதிரை

7

ஐகார எழுத்து தனித்து வரும் பொழுது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?

2 மாத்திரை

7

ஐகார எழுத்துக்கள் யாவை?

, கை, பை

7

ஐகாரக் குறுக்கம் சொல்லின் எந்தெந்த இடங்களில் வரும்?

முதல், இடை, இறுதி

7

ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ----- மாத்திரை அளவில் ஒலிக்கும்?

ஒரு மாத்திரை

7

ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ----- மாத்திரை அளவில் ஒலிக்கும்?

ஒன்றரை மாத்திரை

7

ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார்?

இராஜா இரவிவர்மா

7

ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தேழுதக் கிடைக்கும் சொல்?

ஒப்புமையில்லாத

7

ஒப்புமை என்பதன் பொருள்?

இணை

7

ஒப்புரவாண்மையுடன் வாழ முதலில் தேவைப்படுவது எது?

உழைப்பு

7

ஒப்புரவு நெறியை அறிமுகப்படுத்திய நூல் எது?

திருக்குறள்

7

ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக் காமராஜர் பெயரில் வரி கட்டி அதைத் தேர்தலில் போட்டியிட வைத்தவர்?

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

7

ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்க தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் ----- எனப்படும்?

குழுஉக்குறி

7

ஒரு செய்யுளைச் சொல்லலும் பொருளாலும் அழகு பெறச் செய்தலை ----- என்பர்?

அணி

7

ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்கு பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது ----- எனப்படும்?

முற்றுப்போலி

7

ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது?

எழுவாய்

7

ஒரு தொடரை வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது?

பயனிலை

7

ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது ----- ஆகும்?

உவமை உறுப்பு

7

ஒரு பாடலின் இறுதி எழுத்தோ அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை ----- என்பர்?

அந்தாதி

7

ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது?

இயல்பு வழக்கு

7

ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாக கூறுவது எது?

உவமை அணி

7

ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள்?

வங்கம், அம்பி, நாவாய் என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருகிறது

7

ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் என்பது ----- நெறி?

பொதுவுடமை

7

ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் பொதுவுடமை நெறியே ----- வாழும் நெறி?

திருவள்ளுவர் நெறி

7

ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் எது?

கல்வி

7

ஒரே பாடலின் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது?

இரட்டுறமொழிதல் எனப்படும்

7

ஒலியின் வரிவடிவம் ----- ஆகும்?

எழுத்து

7

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெற்று இருக்கும் நூல் எது?

பழமொழி நானுறு

7

ஒளகார குறுக்கம் எழுத்துகள் யாவை?

ஒள, வௌ

7

ஒளகார குறுக்கம் சொல்லின் முதலில் வரும் பொழுது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?

ஒன்றரை மாத்திரை

7

ஒளகார குறுக்கம் தனித்து வரும் பொழுது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?

2 மாத்திரை

7

ஒளகாரக் குறுக்கம் சொல்லின் எந்தெந்த இடங்களில் வரும்?

முதலில்

7

ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

உடுமலை நாராயணகவி

7

ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ----- எனப்படும்?

ஆகுபெயர்

7

ஓடை + எல்லாம் ' என்பதனைச் சேர்த்தெழுதுக?

ஓடையெல்லாம்

7

ஓடை எல்லாம் தாண்டிப்போயி ஏலேலங்கிடி ஏலேலோ என்ற பாடலின் தொகுப்பாசிரியர் யார்?

கி.வா.ஜகந்நாதன்

7

ஓரெழுத்து ஒருமொழியில் இடம்பெற்றுள்ள குறில் எழுத்துகள் எத்தனை?

2 (நொ, து)

7

ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது ----- எனப்படும்?

சொல்

7

ஓர் எழுத்தோடு பொருள் தரும் சொல்லாக அமைவதை ----- என்பர்?

ஓரெழுத்து ஒரு மொழி

7

ஓலைச்சுவடி ஓவியங்கள் எங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன?

தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

7

ஓலைச்சுவடி ஓவியங்கள் காணப்படும் காட்சிகள் யாவை?

இதிகாசம் மற்றும் புராணக்கதை காட்சிகள்

7

ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு ----- மற்றும் ----- ஓவியமாக வரைவார்கள்?

கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சி ஓவியமாகவும்

7

ஓவியக் கூடத்தின் வேறுபெயர்கள் என்ன?

எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம், சித்திர சபை

7

ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கி கூறினர் என்ற செய்த இடம்பெற்றுள்ள நூல்?

பரிபாடல்

7

ஓவியத்தின் வேறுபெயர் என்ன?

ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி

7

ஓவியம் வரைபவர்களின் வேறுபெயர் என்ன?

கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர்

7

ஓவியம் வரையும் துணியை எவ்வாறு அழைத்தனர்?

எழினி, திரைச்சீலை, கிழி, படாம்

7

கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தை காட்டுவதற்காக அமைக்கப்படுவது ----- ஆகும்?

கலங்கரை விளக்கம்

7

கடலில் துறை கலங்குவன?

மரக்கலங்கள்

7

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து  - என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

திருக்குறள்

7

கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழில் எந்த மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது?

திருநெல்வேலி

7

கடற்பயணத்தை 'முந்நீர் வழக்கம் 'எனக் குறிப்பிடப்படும் நூல் எது?

தொல்காப்பியம்

7

கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே ----- ஆகும்?

கலங்கரை விளக்கம்

7

கடித இலக்கியத்தின் முன்னோடி என அழைக்கபடுபவர் யார்?

டி.கே.சிதம்பரநாதர்

7

கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர் யார்?

உருதிரங்க கண்ணனார்

7

கடைப்போலிக்கு எகா?

அகம் - அகன் நிலம் - நிலன் முகம் - முகன் பந்தல் - பந்தர் சாம்பல் - சாம்பர்

7

கட்டபொம்மன் ஆட்சி செய்த பகுதி எது?

பஞ்சாலக்குறிஞ்சி

7

கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங்குறிச்சியில் திருவாக்கு அருபவள் யார்?

சக்கமாதேவி

7

கட்டி + அடித்தல் என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

கட்டியடித்தல்

7

கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

காளமேகப்புலவர்

7

கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதுக?

கண்ணில்லது

7

கண்ணடை 'என்பது எந்த மரத்தில் காணப்படும் உருவங்கள்?

இழைத்தை மரம்

7

கண்ணதாசன் இயற்பெயர் என்ன?

முத்தையா

7

கண்ணாடி ஓவியக் கலைஞர்கள் எங்கு அதிகமாக காணப்படுகின்றனர்?

தஞ்சாவூர்

7

கண்ணியமிகு தலைவர் யார்?

முகமது இஸ்மாயில்

7

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்று பாடியவர் யார்?

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்

7

கப்பலின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை எந்த நீட்டலளவை மூலம் கணக்கிட்டனர்?

தச்சுமுலம்

7

கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் ----- எனப்படும்?

எரா

7

கப்பலுக்கு பயன்படும் குறுக்கு மரத்தை ----- என்பர்?

பருமல்

7

கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி?

சுக்கான்

7

கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பு?

நங்கூரம்

7

கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி ----- எனப்படும்?

சுக்கான்

7

கப்பலோட்டிய தமிழர் என சிறப்பிக்கப்படுபவர் யார்?

சிதம்பரனார்

7

கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது ----- ?

நங்கூரம்

7

கப்பல் கட்டுவதற்கு பயன்படும் மர ஆணிகள் ----- என அழைக்கப்படும்?

தொழுதி

7

கப்பல் செலுத்துபவர்களை என்ன பெயரில் அழைத்தனர்?

மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி

7

கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதை ----- என்பர்?

தற்சமம்

7

கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

திரிகூட இராசப்பக் கவிராயர்

7

கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ----- ?

அடர்ந்த முடிகள்

7

கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?

பாரதியார்

7

கருத்துப்பட ஓவியங்களின் மறுவடிவம் என்ன?

கேலிச்சித்திரம்

7

கருவுற்ற புலியானது எத்தனை நாட்களில் குட்டியை ஈனும்?

90நாட்கள் (3 மாதம்)

7

கரைதல் என்பதன் பொருள்?

அழைத்தல்

7

கரைந்துண்ணும் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

கரைந்து + உண்ணும்

7

கரையும் என்பதன் பொருள்?

அழைக்கும்

7

கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

மணிமேகலை

7

கலம் என்பதன் பொருள்?

கப்பல்

7

கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

புறநானூறு

7

கலம்காரி ஓவியங்கள் தற்போது எம்மாநிலங்களில் வரையப்படுகிறது?

தமிழகம், ஆந்திரா

7

கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது?

துணி ஓவியம்

7

கலாவாகு பெயர்க்கு உதாரணம் தருக?

திசம்பர் சூடினாள்

7

கலித்தொகையில் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் யார்?

மருதன் இளநாகனார்

7

கலைச்சொல் அறிவோம்

ballad - கதைப்பாடல் courage - துணிவு sacrifice - தியாகம் political genius - அரசியல் மேதை elocution - பேச்சாற்றல் unity - ஒற்றுமை slogan - முழக்கம் equality - சமத்துவம்

7

கலையுலகப் பிரும்மாக்களே மண்ணின் வனப்புக்குப் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

தேனரசன்

7

கல் + அளை என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

கல்லளை

7

கல் அளை என்பதன் பொருள்?

கற்குகை

7

கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தவர் யார்?

காயிதே மில்லத்

7

கல்வியில்லாத நாடு ----- வீடு?

விளக்கில்லாத

7

கல்வியைப் போல் ----- செல்லாத செல்வம் வேறில்லை?

கேடில்லாத

7

கவர்ப்புரைத் தெரு என்றால் என்ன?

சிறைச்சாலை

7

கவியரசு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார்?

கண்ணதாசன்

7

கழலுதல் என்பதன் பொருள் என்ன?

உதிர்தல்

7

கழனி என்பதன் பொருள்?

வயல்

7

கழுகு என்பதன் பொருள்?

பாக்கு

7

கழுகுமலையில் வீற்றிருக்கும் இறைவன் யார்?

முருகன்

7

களை

பறித்தல்

7

களை

வன்சொல்

7

களை என்பதன் பொருள் என்ன?

வேண்டாத செடி

7

கற்க கசடற கற்பவை என்று கூறியவர்?

திருவள்ளுவர்

7

கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

கற்றனைத்தூறும்

7

கற்றோர்க்கு மட்டுமே விளங்குவதாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள்?

திரிசொற்கள் எனப்படும்

7

கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர் யார்?

சுப்ரபாரதிமணியன்

7

கன்னட மொழியிலிருந்து பல நூல்களை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?

பாவண்ணன்

7

கன்னிமாரா நுலகத்தில் எந்த தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் செயல்பட்டு வருகின்றது?

மூன்றாவது தளம்

7

கன்னிமாரா நூலகத்தில் எத்தனை இலட்சத்திற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளது?

ஆறு இலட்சத்திற்கு மேல்

7

கன்னிமாரா நூலகம் எங்கு உள்ளது?

சென்னை

7

கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

1896

7

காட்டாறு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

காடு + ஆறு

7

காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு' - என்று அழைக்கப்படும் விலங்கு ----- ?

புலி

7

காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் எந்த கலைக்கு உண்டு?

ஓவியக்கலை

7

காந்தி அருங்காட்சியகம் அருகில் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் எந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ளது?

தல்லாகுளம்

7

காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்

7

காந்தியடிகள் எப்போதும் ----- பேசினார்?

வாய்மையை

7

காயல்பட்டினத்தில் இருந்து பெருவணிகர் யார்?

சிதக்காதி

7

காயிதே மில்லத் எந்தக் கல்லூரியில் படித்தார்?

திருச்சி தூயவளனார் கல்லூரி

7

காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லின் பொருள் என்ன?

சமுதாய வழிகாட்டி

7

காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்குச் ----- என்பது பொருள்?

சமுதாய வழிகாட்டி

7

காயிதே மில்லத் காந்தியடிகளின் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்?

ஒத்துழையாமை இயக்கம்

7

காயிதே மில்லத் சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலம் எது?

1946முதல் 1952வரை

7

காயிதே மில்லத் தமிழ்மொழியை அட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் எது?

நாடாளுமன்றம்

7

காயிதே மில்லத் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு எதைப் பயன்படுத்தினார்?

பேருந்து மற்றும் தொடர் வண்டி

7

காயிதே மில்லத்தின் இயற்பெயர் என்ன?

முகம்மது இசுமாயில்

7

கார்முகில் என்பதன் பொருள்?

மழைமேகம்

7

காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம்?

காலம் அறிதல்

7

காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு?

இடைநிலை

7

காலமறிதல், கல்வி என்னும் இரண்டு அதிகாரங்களை எழுதியவர் யார்?

திருவள்ளுவர்

7

கால் என்பதன் பொருள்?

வாய்க்கால், குதிரையின் கால் காளமேகப்புலவரின் இயற்பெயர்?

7

காவடிச்சிந்துவை பாடியவர் யார்?

அண்ணாமலையார்

7

காவடிப்பாட்டை எவ்வாறு கேட்க வேண்டும்?

பம்பை, மேளம், ஆட்டம்

7

காளமேகப்புலவரின் பாடல்கள் எந்த பெயரில் தொகுக்கப்பட்டது?

தனிப்பாடல் திரட்டு

7

காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது என்ற தொடரில் பயின்று வந்த அணி எது?

இல்பொருள் உவமை அணி

7

கிரிவலம் வந்த நல்லூர் திருத்தலத்தில் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் இயற்றிய நூல்கள் எவை?

திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி

7

கிரேக்க, உரோமாபுரி நாடுகளை சேந்தவர்களான யவனர்கள் எந்த முத்துக்களை விரும்பி வாங்கி சென்றனர்?

கொற்கை முத்து

7

கிர் சரணாலயம் எங்கு உள்ளது?

குஜராத் மாநிலம்

7

கீழ்த்திசை நூலகம் எங்கு உள்ளது?

சென்னை

7

கீழ்த்திசை நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?

1869

7

கீழ்த்திசை நூலகம் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எந்த தளத்தில் இயங்கி வருகிறது?

7 வது தளம்

7

கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பது?

குற்றியலுகரம்

7

குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று?

மண்துகள்

7

குகைகளில் காணப்படும் ஓவியங்களுக்கு எதைக் கொண்டு வண்ணம் தீட்டினர்?

மண் மற்றும் கல் துகள்களை கொண்டு

7

குகைகளில் காணப்படும் ஓவியங்கள் எந்த வகையாக இருக்கும்?

கோட்டோவியங்கள்

7

குகைகளில் காணப்படும் ஓவியங்கள் யாவை?

வேட்டைக்கு செல்லுதல், நடனம் ஆடுதல், போர் செய்தல்

7

குரலாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

குரல் + ஆகும்

7

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்தி சிறுகதை, புதினம், கட்டுரை எழுதியவர் யார்?

சுப்ரபாரதிமணியன்

7

குழந்தைக்கு தாய் மொழி எவ்வாறு அறிமுகமாகிறது?

கேட்டல், பேசுதல்

7

குழந்தைக்கு பிறமொழிகள் எவ்வாறு அறிமுகமாகிறது?

படித்தல், எழுதுதல்

7

குழி என்பதன் பொருள் என்ன?

நில அளவைப்பெயர்

7

குழுஉக்குறி எகா?

பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது) ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)

7

குறி என்பதன் பொருள்?

குறிக்கோள்

7

குறில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது?

கரம்

7

குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது?

காரம்

7

குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு?

1948

7

குற்றால குறவஞ்சியை இயற்றியது யார்?

திரிகூட இராசப்பக் கவிராயர்

7

குற்றால முனிவர் என அழைக்கபடுபவர் யார்?

டி.கே.சிதம்பரநாதர்

7

குற்றாலக் குரவஞ்சியை இயற்றியவர் யார்?

திரிகூட இராசப்பக் கவிராயர்

7

குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

மாணிக்கவாசகர்

7

குற்றியலிகரம் பிரித்து எழுதுக?

குறுமை + இயல் + இகரம்

7

குற்றியலுகரச் சொற்கள் ----- என்னும் எழுத்தை தொடர்ந்து வருவது இல்லை?

வ்

7

குற்றியலுகரத்துக்கு எகா?

காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு

7

குற்றியலுகரம் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?

ஆறு

7

குற்றியலுகரம் என்பதனை பிரித்து எழுதுக?

குறுமை + இயல் + உகரம்

7

குன்றக்குடி அடிகளார் எந்த திருமடத்தின் தலைவராக விளங்கினார்?

குன்றக்குடி

7

குன்றக்குடி அடிகளார் நடத்திய இதல்கள் எவை?

அருளோசை, அறிக அறிவியல்

7

கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

அழகிய சொக்கநாதர்

7

கூடு கட்டத் தெரியாத பறவை எது?

குயில்

7

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

திருவள்ளுவர்

7

கேடில்லை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

கேடு + இல்லை

7

கொப்புகள் விலக்கி கொத்துக் கொத்தாய் கருவேலங்காய் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

கலாப்ரியா

7

கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?

ராஜமார்த்தாண்டன்

7

கொற்கை

முத்துக் குளித்தல்

7

கொற்கை துறைமுகத்தில் யாருடைய கொடி பறந்தது?

பாண்டிய மன்னர்களின் கொடி

7

கொற்கை பெருந்துறையின் வழித்தோன்றல் துறைமுகம் எது?

தூத்துக்குடி துறைமுகம்

7

கொற்கை முத்தை பற்றி பாடிய புலவர் யார்?

முத்தொள்ளாயிர ஆசிரியர்

7

கொற்கையில் நடந்த சிறப்பான தொழில் எது?

முத்துக்குளித்தல்

7

கொற்கையில் பெருந்துறை முத்து என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?

அகநானூறு

7

கோடு உயர் என்பதன் பொருள்?

கரை உயர்ந்த

7

கோட்டோவியம் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

கோடு + ஓவியம்

7

கோட்பாடா என்பதன் பொருள் என்ன?

ஒருவரால் கொள்ளப்படாது

7

கோவில்பட்டியில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் கிழேக்கே அமைந்த ஊர் எது?

எட்டையபுரம்

7

சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்?

மருதன் இளநாகனார்

7

சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்?

காவற்பெண்டு

7

சங்ககாலப் பெண்புலவரான காவற்பெண்டு புறநானுற்றில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?

ஒன்று

7

சங்கரன் கோவிலுக்கு வடக்கே எட்டு மைலில் அமைத்துள்ள தளம் எது?

கருவைநல்லூர்

7

சங்கரன் கோவில் கோமதித் தாயை பாடியவர் யார்?

அழகிய சொக்கநாதர்

7

சத்தியசீலராக, முருகபக்தராகவும் இருந்தவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

சந்தன் என்பதன் பொருள் என்ன?

அமைதி

7

சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் எது?

நாலடியார்

7

சமுக்கு ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும் கருவியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுவது எது?

சமுக்கு

7

சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று எந்த நூல் கூறுகிறது?

கப்பல் சாத்திரம்

7

சன்மார்க்க சண்டமாருதம் என அழைக்கப்படுபவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

சாண் என்பதன் பொருள் என்ன?

நீட்டல் அளவைப்பெயர்

7

சாந்த குணம் உடையவர்கள் ----- முழுவதையும் பெறுவார்?

உலகம்

7

சாஸ்தி என்பதன்பொருள்?

மிகுதி

7

சிங்கத்தின் வகைகள் எத்தனை?

இரண்டு (ஆகிய சிங்கம், ஆப்பிரிக்க சிங்கம்)

7

சிங்காரம் என்பதன் பொருள்?

அழகு

7

சிதம்பரனாரின் பிரசாங்கத்தையும், பாரதியின் பாட்டையும் கேட்டல் செத்த பிணம் உயிர்பெற்று எழும்.புரட்சி ஓங்கும்.அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெரும் ' என்று கூறியவர் யார்?

நீதிபதி பின்ஹே

7

சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைதண்டனை வழங்கிய நீதிபதி யார்?

நீதிபதி பின்ஹே

7

சிதம்பரனார் இயற்றிய நூல்கள்?

மெய்யறிவு, மெய்யறம்

7

சிதம்பரனார் எதை படித்து இன்னல்களையெல்லாம் மறந்தார்?

இன்னில்

7

சிதம்பரனார் எதை படித்து தொல்லையெல்லாம் மறந்தார்?

தொல்காப்பியம்

7

சிதம்பரனார் எந்த சிறைச் சாலைகளில் கொடும் பணி செய்தார்?

கோவைச் சிறையிலும் மற்றும் கண்ணனுர்ச் சிறையிலும்

7

சிதம்பரனார் செய்த தொழில்?

வக்கீல் தொழில்

7

சிதம்பரனார் பெற்ற சிறைதண்டனை காலம் எவ்வளவு?

6 ஆண்டுகள்

7

சிதம்பரனார் யாருடன் உறவு கொண்டு செந்தமிழ் நூல்களை கற்றார்?

பாண்டிதுரையாருடன்

7

சித்தன்னவாசலில் காணப்படும் ஓவியங்கள் எந்த வகையாகும்?

சுவர் ஓவியங்கள்

7

சிந்தனைக் களஞ்சியம் என்ற நூலை இயற்றியவர் யார்?

வீ.முனிசாமி

7

சிந்தை

விளக்கு

7

சில சொலவடைகள்?

புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா? , அணை உடைஞ்சு போன வெள்ளம் அமுதாலும் வராது, ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும்.

7

சிலம்பம், குதிரையேற்றம், துப்பாக்கிசுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற துறைகளில் ஆற்றல் உடையவராக விளங்கியவர்?

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

7

சிவைகுண்டப் பெருமாளை பற்றி பாடியவர் யார்?

பிள்ளை பெருமாள்

7

சிறந்த தமிழ்க் கவிதைகளை தொகுத்து 'கொங்குதேர் வாழ்க்கை ' என்னும் தலைப்பில் நூலாக்கியவர் யார்?

ராஜமார்த்தாண்டன்

7

சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை?

சொலவடைகள் எனப்படும்

7

சிற்றில் என்பதன் பொருள்?

சிறு வீடு

7

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ எனவினவிதி என்மகன் என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

காவரற்பெண்டு

7

சினையாகு பெயர்க்கு உதாரணம் தருக?

தலைக்கு ஒரு பலம் கொடு

7

சீதக்காதியின் மறைவை ஆற்றாமையோடு பாடியவர் யார்?

நமச்சிவாயப் புலவர்

7

சீலை என்பதன் பொருள் என்ன?

புடவை

7

சீவகசிந்தாமணியில் காப்பியத்தில் யார் யானையைக் கண்டு அஞ்சியக் காட்சியை சீவகன் துணியில் வரைந்ததாக கூறப்படுகிறது?

குணமாலை

7

சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

பொய்கை ஆழ்வார்

7

சுடர்ஆழியான் என்பதன் பொருள் என்ன?

ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்

7

சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடுபவை எவை?

மண் ஓட்டிய பழங்கள்

7

சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று கூறியவர் யார்?

பாலகங்காதர திலகர்

7

சுதேச கப்பல் கம்பெனியின் செயலாளர் யார்?

சிதம்பரனார்

7

சுதேச கப்பல் கம்பெனியின் தலைவர் யார்?

பாண்டிதுரையர்

7

சுதேச கப்பல் கம்பெனியை உருவாக்கியவர் யார்?

சிதம்பரனார்

7

சுதேச கப்பல் வெள்ளோட்டம் பார்ப்பதற்காக எந்த துறைமுகத்தை நோக்கி சென்றது?

கொழும்புத் துறைமுகம்

7

சுத்தத் தியாகி என்ற தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர் யார்?

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

7

சும்மாடு என்பதன் பொருள் என்ன?

பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்து கொள்ளும் துணிச்சுருள்

7

சுவர் ஓவியங்கள் எதைக் கொண்டு உருவாக்கினார்கள்?

ஆற்று மணலுடன் சுண்ணாம்பு சேர்த்து சுவரை உருவாக்கி ஈரப்பதம் காய்வதற்கு முன் வரைந்தனர்

7

சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்கள்?

அரண்மனைகள், மண்டபவங்கள், கோவில்கள், வீடுகள்

7

சூரன் என்பதன் பொருள்?

வீரன்

7

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுஉம் வேண்டும் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

பாவேந்தர்

7

செப்பேடு 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

செப்பு + ஏடு

7

செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை இவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் யார்?

இரா.பி.சேதுப்பிள்ளை

7

செல்வத்தின் பயன் ----- வாழ்வு?

ஒப்புரவு

7

செல்வத்துப் பயனே ஈதல் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

புறநானூறு

7

சென்னி என்பதன் பொருள்?

உச்சி

7

சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள் எவை?

மொழி, பதம், கிளவி

7

சொல் மாலை என்பதன் பொருள் என்ன?

பாமாலை

7

சொல்லில் இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்கு பதிலாக வேறு ஓர் எழுத்து வந்து அதே பொருளை தருவது ----- எனப்படும்?

போலி

7

சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது?

இடைப்போலி

7

சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்கு பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது?

கடைப்போலி

7

சொல்லின் செல்வர் என போற்றப்படுபவர் யார்?

இரா.பி.சேதுப்பிள்ளை

7

சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்கு பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது?

முதற்போலி

7

சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது?

ஒளகாரக் குறுக்கம்

7

சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி - இந்த வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு என்ற பாடலின் ஆசிரியர்?

உடுமலை நாராயணகவி

7

சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் யார்?

காவற்பெண்டு

7

ஞானச்சுடர் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

ஞானம் + சுடர்

7

ஞானம்

இடுதிரி

7

ஞானம் என்பதன் பொருள் என்ன?

அறிவு

7

ஞெகிழி என்பதன் பொருள்?

தீச்சுடர்

7

டி.கே.சி என அழைக்கப்படுபவர் யார்?

டி.கே.சிதம்பரநாதர்

7

தகளி என்பதன் பொருள் என்ன?

அகல்விளக்கு

7

தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?

மூன்று (இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி)

7

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள புலன்களின் எண்ணிக்கை?

5 (கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியல்புலம்)

7

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் எத்தனை துறைகள் உள்ளன?

25

7

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மற்றொரு சிறப்பு என்ன?

சித்தமருத்துவத் துறை மூலம் பொது மக்களுக்கு மருத்துவவசதி

7

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் எத்தனை ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டது?

ஆயிரம் ஏக்கர்

7

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் காணப்படுபவை?

ஓலைச்சுவடி, ஓவியங்கள், கையெழுத்துப் படிகள்

7

தஞ்சை சரசுவதி மகால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு கூறுகிறது?

கி.பி.1122

7

தத்துவம் என்பதன் பொருள் என்ன?

உண்மை

7

தந்த ஓவியங்கள் எங்கு அதிகமாக காணப்படுகிறது?

கேரளா

7

தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

தந்து + உதவும்

7

தமக்கு சொந்தமான 32 1/2 சிற்றூர்களில் இருந்த விளைநிலங்களை குத்தகை இல்லாமல் உழுபவர்க்கே பங்கிட்டு கொடுத்தவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

தமது எண்ணங்களையும் உணர்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே ----- ஆகும்?

மொழி

7

தமது திரைப்பட பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளை பரப்பியவர் யார்?

உடுமலை நாராயணகவி

7

தமது வீட்டில் வட்டத் தொட்டி என்னும் பெயரில் இலக்கிய கூட்டம் நடத்தியவர் யார்?

டி.கே.சிதம்பரநாதர்

7

தமிழக அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?

கண்ணதாசன்

7

தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் என கூறியவர் யார்?

அறிஞர் அண்ணா

7

தமிழகத்தில் நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?

திருநெல்வேலி

7

தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைத்துள்ள இடம்?

முண்டந்துறை

7

தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார்?

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்

7

தமிழர் பயன்படுத்திய பாய்மரக் கப்பல்கள் எவை?

பெரிய பாய்மரம், திருக்கைத்திப் பாய்மரம், காணப் பாய்மரம், கோசுப் பாய்மரம்

7

தமிழர்களின் கப்பல்கள் பழுதடையாமல் உழைத்ததை கண்டு வியந்து பாராட்டிய கடற்பயணி யார்?

மார்க்கோபோலோ (இத்தாலி)

7

தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது எது?

விருந்தோம்பல்

7

தமிழர்கள் கடல் பயணம் மேற்கோள்ள உதவியவை எது?

கலம், வங்கம், நாவாய்

7

தமிழர்கள் கப்பலின் அடிப்பகுதியில் எதைக்கொண்டு பூசினர்?

சுண்ணாம்பும், சணலையும் கலந்து அரைத்து எண்ணெய் கலந்து பூசினர்

7

தமிழர்கள் கப்பலின் நீர்மட்ட வைப்பிற்கு எந்த வகையான மரங்களை பயன்படுத்தினர்?

வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல்

7

தமிழர்கள் கப்பல் கட்டும் கலைஞர்களை எவ்வாறு அழைத்தனர்?

கம்மியர்

7

தமிழர்கள் கப்பல்களின் பக்கங்களுக்கு எந்த வகையான மரங்களை பயன்படுத்திறனர்?

தேக்கு, வெண்தேக்கு

7

தமிழர்கள் சிறிய நீர்நிலைகளை கடக்க பயன்படுத்தியவை எவை?

தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம்

7

தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது?

ஓடம்

7

தமிழிசைக் காவலர் என அழைக்கபடுபவர் யார்?

டி.கே.சிதம்பரநாதர்

7

தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளை மொழிகள் எவை?

கன்னடம், தெலுங்கு

7

தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழியின் எண்ணிக்கை?

42

7

தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது.இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியவர் யார்?

தொல்காப்பியர்

7

தமிழின் கிளை மொழிகளில் ஒன்று?

தெலுங்கு

7

தமிழை ----- மொழி என்பர்?

இறட்டை வழக்கு மொழி

7

தமிழ் எழுத்துகளை எத்தனை வகையாகப் பிரிப்பர்?

2 (முதலெழுத்து, சார்பெழுத்து)

7

தமிழ் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு பயன்படும் அசைச் சொற்கள் எவை?

கரம், கான், காரம், கேனம்

7

தமிழ் நூல்களில் 'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல்?

திருக்குறள்

7

தமிழ் புலவர்களுக்கு பெருங்கொடை கொடுத்து வந்தவர் யார்?

சீதக்காதி

7

தமிழ்நாட்டில் மைய நூலகம் எது?

கன்னிமாரா நூலகம்

7

தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைத்துள்ள இடம்?

மேட்டுப்பாளையம் (கோவை)

7

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் எது?

முண்டந்துறை புலிகள் காப்பகம்

7

தமிழ்பாடும் சித்தராக, தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக இருந்தவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

தமிழ்ப் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?

தஞ்சாவூர்

7

தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

1981

7

தரணி என்பதன் பொருள் என்ன?

உலகம்

7

தற்காலத்தில் பரவலாக பயன்பாட்டில் இருக்கும் ஓவியம் எது?

தாள் ஓவியங்கள்

7

தற்போது எந்த வகை ஓவியங்கள் காண்பது அரிதாகிவிட்டது?

ஓலைச்சுவடி ஓவியங்கள்

7

தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்?

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

7

தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லினம் உகரங்கள் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை ----- என்கிறோம்?

முற்றியலுகரம்

7

தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்?

உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்

7

தன் + நெஞ்சு என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

தன்நெஞ்சு

7

தன் ஒரு மகனை போருக்கு அனுப்ப நேருவுக்கு கடிதம் எழுதியவர் யார்?

காயிதே மில்லத்

7

தன் ஒரு மாத்திரை அளவில் இருந்து அரைமாத்திரை அளவாக குறுகி ஒலிக்கும் இகரம்?

குற்றியலிகரம் எனப்படும்

7

தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினை சிறையில் கழித்த தியாகச்செம்மல் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

தன்குடியை சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ----- இருக்க கூடாது?

சோம்பல்

7

தன்பொருநைப் புனல் நாடு என்று கூறியவர் யார்?

சேக்கிழார்

7

தன்னைக் குறிப்பது?

தன்மை எகா நான், நாங்கள், என், எம்

7

தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது?

படர்க்கை

7

தன்னோடு 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

தன் + நாடு

7

தாமிரபரணி ஆற்றில் கிழக்கு கரையில் அமைந்துள்ள நகர் எது?

பாளையங்கோட்டை

7

தாமிரபரணி ஆற்றில் மேற்கு கரையில் அமைந்துள்ள நகர் எது?

திருநெல்வேலி

7

தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் இருந்த துறைமுகம் எது?

கொற்கை

7

தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கிற இடம் எது?

சீவலப்பேரி என்கிற முக்கூடல்

7

தாமிரபரணி நதியை முன்னர் எவ்வாறு அழைத்தனர்?

தன்பொருநை நதி

7

தாமிரபரணியின் கிளை ஆறுகள் எவை?

பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி

7

தாரணி?

உலகம்

7

தானொரு ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

தான் + ஒரு

7

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று கூறியவர் யார்?

திருஞானசம்பந்தர்

7

திங்கள் நாள்விழா மல்கு திருநெல் எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

திருஞானசம்பந்தர்

7

திரிகூடமலை

குற்றாலம்

7

திரிசொற்கள் எத்தனை வகைகளில் வரும்?

நான்கு வகை (பெயர், வினை, இடை உரி)

7

திரிசொற்கள் எத்தனை வகைப்படும்?

இரண்டு வகை (ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள், பல பொருள் குறித்த ஒரு திரிசொல்)

7

திருக்குறளார் என அழைக்கப்படுபவர் யார்?

வீ.முனிசாமி

7

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கை?

1330

7

திருக்குறளின் அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?

38

7

திருக்குறளின் இன்பத்துப்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களில் எண்ணிக்கை?

25

7

திருக்குறளின் கருத்துகளை விளக்கும் ஓவியங்கள் எங்கு வரையப்பட்டுள்ளது?

வள்ளுவர் கோட்டம்

7

திருக்குறளின் பொருட்பாலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?

70

7

திருக்குறள் நெறியை பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாக கொண்டவர் யார்?

குன்றக்குடி அடிகளார்

7

திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புகளை கொண்ட நூல் எது?

நாலடியார்

7

திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளை பரப்பும் பணி செய்தவர்?

வீ.முனிசாமி

7

திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்றை தொடங்க காரணமாக இருந்தவர் யார்?

காயிதே மில்லத்

7

திருநெல்வேலி ----- ஆற்றின் கரையில் அமைத்துள்ளது?

தாமிரபரணி

7

திருநெல்வேலி ----- மன்னர்களோடு தொடர்பு உடையது?

பாண்டிய

7

திருநெல்வேலி பகுதியை வளம் செழிக்க செய்யும் ஆறு எது?

தாமிரபரணி

7

திருநெல்வேலி மாவட்ட பகுதியில் சிறப்புமிக்க எந்த மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டது?

பொதிகை மலை

7

திருநெல்வேலி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது எது?

உழவுத்தொழில்

7

திருநெல்வேலியில் கோட்டைகள் இருந்ததற்கான சான்றாக அமைந்த ஊர்கள் எவை?

பாளையங்கோட்டை, உக்கிரன்கோட்டை, செங்கோட்டை

7

திருநெல்வேலியில் தமிழின் பால் ஈர்த்து அயல்நாட்டு அறிஞர்கள் யாவர்?

ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர்

7

திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்கு பெருமை சேர்த்த புலவர்கள் யாவர்?

மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர்

7

திருநெல்வேலியில் வாழை எங்கு பயிரிடப்படுகிறது?

ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி போன்றவை

7

திருப்புகழைப் பாடியவர் யார்?

அருணகிரிநாதர்

7

திருமலைப் போற்றிப் பாடியவர்கள் எத்தனை பேர்?

1பேர்

7

திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யுள் வகையில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

சென்னை

7

திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி எப்போது தொடங்கியது?

1990

7

திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு 3டன் முதல் 8டன் வரை உள்ள எத்தனை கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது?

3681

7

திருவள்ளுவர் சிலை எங்கு உள்ளது?

கன்னியாகுமரி

7

திருவள்ளுவர் சிலை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட ஆண்டு?

2000 ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாள்

7

திருவள்ளுவர் சிலை மொத்தம் ----- டன் எடை கொண்டது?

7000டன்

7

திருவள்ளுவர் சிலையின் உயரம்?

133அடி

7

திருவாய்மொழியை இயற்றியவர் யார்?

நம்மாழ்வார்

7

திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் போன்ற நூல்கள் எழுதியவர் யார்?

காளமேகப்புலவர்

7

தீது + உண்டோ என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

தீதுண்டோ

7

துணி ஓவியங்கள் தற்போது என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?

கலம்காரி ஓவியங்கள்

7

துயின்றிருந்தார் என்பதன் பொருள்?

உறங்கியிருந்தார்

7

துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

துயின்று + இருந்தார்

7

துஷ்டி கேட்டால் என்பதன் பொருள் என்ன?

துக்கம் விசாரித்தால்

7

தூண் என்னும் பொருள் தரும் சொல்?

மதலை

7

தூத்துக்குடியில் எங்கு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது?

ஆதிச்சநல்லூர்

7

தென்இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர்?

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

7

தென்னாட்டு சிங்கம் என அழைக்கப்படுபவர் யார்?

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

7

தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எது?

பாளைங்கோட்டை

7

தேசிக விநாயகனார் கல்வி கற்ற இடம் எது?

திருநெல்வேலி

7

தேசிய உடல், தெய்விகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் யார்?

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

7

தேசிய விநாயகனார் பிறந்த இடம் எது?

கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)

7

தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்?

திரு.வி.க

7

தேசியம் காத்த செம்மல் என்று திரு.வி.கா யாரைப் பாராட்டினர்?

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

7

தேர்ந்தெடுத்து ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

தேர்ந்து + எடுத்து

7

தேனரசன் என்ன பணியாற்றினார்?

தமிழாசிரியர்

7

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

எடுத்துக்காட்டு உவமை அணி

7

தொல்காப்பியம் கடற்பயணத்தை ----- வழக்கம் என்று கூறுகிறது?

முந்நீர்

7

தொழிலாகு பெயர்க்கு உதாரணம் தருக?

பொங்கல் உண்டால்

7

தோரணமேடை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

தோரணம் + மேடை

7

நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்?

கேலிச்சித்திரம்

7

நமக்கு கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையான நூல் எது?

தொல்காப்பியம்

7

நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தவர் யார்?

பாரதியார்

7

நம்மாழ்வார் அவதரித்த தளம் எது?

ஆழ்வார் திருநகரி

7

நல்கினாள் என்பதன் பொருள் என்ன?

கொடுத்தாள்

7

நல்லாச் சாப்ட்டான்' என்பது?

பேச்சுமொழி (உலக வழக்கு)

7

நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி வளி தொழில் என்னும் புறப்பாடல் அடியை பாடியவர் யார்?

வெண்ணியக்குயத்தியார்

7

நன்றாகச் சாப்பிட்டான்' என்பது?

எழுத்து மொழி (இலக்கிய வழக்கு)

7

நன்றின்பால் உய்ப்பது அறிவு ' என்று கூறியவர்?

திருவள்ளுவர்

7

நன்னுலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை?

42

7

நன்னுல் என்னும் இலக்கண நூலை எழுதியவர்?

பவணந்தி முனிவர்

7

நாடென்ப 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

நாடு + என்ப

7

நாட்காட்டி ஓவியங்களை ----- என்றும் அழைப்பர்?

பசார் பெயிண்டிங்

7

நாட்காட்டி ஓவியம் வரையும் முறையில் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுபவர் யார்?

கொண்டையராஜி

7

நாட்டுப்புற பாடலின் வேறு பெயர் என்ன?

வாய்மொழி இலக்கியம்

7

நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடும் பாடல் எது?

நாட்டுப்புறப் பாடல்

7

நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதை தம் முதன்மையான கடமைகளும் ஒன்றாக கருதியவர்கள்?

தமிழர்கள்

7

நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

கவிஞர் வெ.இராமலிங்கனர்

7

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் பன்முகத்தன்மை என்ன?

தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்

7

நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கிய அரியநாயகரின் வழித் தோன்றல் யார்?

வீரராகவர்

7

நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்கள் இயற்றியவர் யார்?

குன்றக்குடி அடிகளார்

7

நாரணன் என்பதன் பொருள் என்ன?

திருமால்

7

நாலடி நானுறு என அழைக்கப்படும் நூல் எது?

நாலடியார்

7

நாலடியார் எத்தனை வெண்பாக்களால் ஆனது?

400

7

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

நாதமுனி

7

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் யார்?

பூதத்தாழ்வார்

7

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் யார்?

பொய்கையாழ்வார்

7

நாவற்பழத்திற்கு உவமையாக கூறப்படுவது எது?

கோலிக்குண்டு

7

நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற தொடரில் இரண்டு எனும் சொல் எந்த நூலைக் குறிக்கும்?

திருக்குறள்

7

நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற தொடரில் நால் எனும் சொல் எந்த நூலைக் குறிக்கும்?

நாலடியார்

7

நான்கு வகை குறுக்கங்கள் யாவை?

ஐகார குறுக்கம், ஒளகார குறுக்கம், மகரக் குறுக்கம், ஆயுத குறுக்கம்

7

நிகர் என்பதன் பொருள்?

சமம்

7

நிலன் என்பதன் பொருள் என்ன?

நிலம்

7

நீகான் என்பதன் பொருள்?

நாவாய் ஓட்டுபவன்

7

நீண்டகாலப் பயன்பாட்டிற்கு உரிய மொழி எது?

எழுத்து மொழி

7

நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

நீர் + உலையில்

7

நீர்

பாய்ச்சுதல் கதிர்

7

நீர்வழிப் பயணம் எத்தனை வகைப்படும்?

இரண்டு வகை (உள்நாட்டு நீர்வழி, கடல்நீர் பயணம்)

7

நீளம், உயரம், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட சிறந்தது?

புலி

7

நுண் துளி தூங்கும் குற்றாலம் என்று பாடியவர் யார்?

திருஞானசம்பந்தர்

7

நெடி என்பதன் பொருள்?

நாற்றம்

7

நெடில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல் எது?

கான்

7

நெடில்தொடர்க் குற்றியலுகரம் எகா?

பாகு, மாசு, பாடு, காது, ஆறு

7

நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர் இதற்க்கு ----- என்று பெயர்?

போரடித்தல்

7

நெல்லை நகரின் மேற்கே உள்ள ஊர் எது?

பேட்டை

7

நெல்லையப்பர் கோவிலில் திங்கள் தோறும் திருவிழா நடைபெறும் என கூறியவர் யார்?

திருஞானசம்பந்தர்

7

நெறி' என்னும் சொல்லின் பொருள்?

வழி

7

நேதாஜி என்னும் பெயரில் வார இதழை நடத்தியவர் யார்?

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

7

நேரம் + ஆகி' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

நேரமாகி

7

நேற்று + இரவு என்பதனை சேர்த்து எழுதுக?

நேற்றிரவு

7

பகாப்பதங்கள் எத்தனை வகை?

நான்கு வகை (பெயர், வினை, இடை, உரி) எகா பெயர்ப் பகாப்பதம் - நிலம், நீர், நெருப்பு, காற்று வினைப் பகாப்பதம் - நட, வா, படி, வாழ் இடைப் பகாப்பதம் - மன், கொல், தில், போல் உரிப் பகாப்பதம் - உறு, தவ, நனி, கழி

7

பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் ----- எனப்படும்?

விகாரம்

7

பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் யார்?

உடுமலை நாராயணகவி

7

பகுபத உறுப்புகளாக பிரிக்க முடியாத சொல்?

பகாப்பதம்

7

பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

ஆறு (பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்)

7

பகுபதத்தில் முதலில் அமைந்து கட்டளைப் பொருளில் வருவது?

பகுதி

7

பகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது?

இடைநிலை

7

பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது?

விகுதி

7

பகுபதமாக அமையும் பெயர்ச்சொல்?

பெயர்ப்பகுபதம்

7

பகுபதமாக அமையும் வினைச்சொல்?

வினைப்பகுபதம்

7

பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்?

பரணி

7

பகைவரை வென்றதைப் பாடுவது?

பரணி

7

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் படிப்பு ஏன் பாதியில் தடைபட்டது?

பிளேக் நோய் பரவியதால்

7

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெற்றோர்?

உக்கிர பாண்டித்தேவர் - இந்திராணி அம்மையார்

7

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ----- ----- ஆகிய இருமொழிகளிலும் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்?

தமிழ், ஆங்கிலம்

7

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் உயர்க் கல்வி பயின்ற இடம் எது?

மதுரை பசுமலை பள்ளியில்

7

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் எங்கு பிறந்தார்?

இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில்

7

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டுகள்?

1937, போட்டியின்றி வெற்றிபெற்ற ஆண்டு - 1946, 1952, 1957, 1962

7

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஆண்டு?

1908 அக்டோபர் - 30 நாள்

7

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் யாரால் வளர்க்கப்பட்டார்?

இசுலாமியத் தாய் ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டர்

7

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் முதன் முதலில் உரையாற்றிய இடம்?

சாயல்குடி

7

பட்டினப்பாலை என்ற நூலை எழுதியவர் யார்?

உருத்திரங் கண்ணனார்

7

பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரீகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல்?

புறநானூறு

7

பண்பாகு பெயர்க்கு உதாரணம் தருக?

இனிப்பு தின்றான்

7

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் எது?

நாலடியார்

7

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது?

பழமொழி நானுறு

7

பத்துப்பாட்டு நூல்கள்?

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்

7

பயணம் எத்தனை வகைப்படும்?

மூன்று வகை (தரைவழி, நீர்வழி, வான்வழி)

7

பயணம் என்ற சிறுகதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

பிரயாணம்

7

பரவசம் என்பதன் பொருள் என்ன?

மகிழ்ச்சி பெருக்கு

7

பரி என்பதன் பொருள்?

குதிரை

7

பரிதி என்பதன் பொருள்?

கதிரவன்

7

பர்மாவில் புத்த பிட்சுகளில் உயர்ந்தவர்களுக்கு பெண்கள் தங்கள் கூந்தலை நடைபாதையாக விரித்து வரவேற்பு அளிப்பது வழக்கம்.இது பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று கூறி அதனை ஏற்க மறுத்தவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

பல பொருள்கள் குறித்த ஒரு திரிசொல்?

இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ் என பல பொருள் தருகிறது

7

பல வகையான கப்பல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிகண்டு எது?

சேந்தன் திவாகர நிகண்டு

7

பலபட்டரைச் சொக்கநாதப் புலவர் நெல்லையப்பர் கோவிலில் எழுந்தருளியுள்ள யாரை தரிசித்தார்?

காந்திமதி தாய்

7

பலபொருள் தரும் ஒருசொல் என்பது?

திரிசொல்

7

பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புற பாடல்கள் மலை அருவி என்னும் நூலாக தொகுத்தவர் யார்?

ஜகந்நாதன்

7

பழங்கால மனிதர்கள் ஓவியங்கள் வரையத் தொடங்கிய இடம் எது?

குகை

7

பழங்காலத்தில் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி தற்போது எங்குள்ளது?

நியூசிலாந்து நாட்டு வெலிங்டன்அருங்காட்சியம்

7

பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழிதான் என்று உறுதியாக சொல்வேன் என்று கூறியவர் யார்?

காயிதே மில்லத்

7

பழமொழி நானுறில் உள்ள மொத்த பாடல்கள் எத்தனை?

400 பாடல்கள்

7

பழமொழி நானுறு என்ற நூலின் ஆசிரியர் யார்?

முன்றுரை அரையனார்

7

பள்ளி மருதிறப்பு என்ற கதையை எழுதியவர் யார்?

சுப்ரபாரதிமணியன்

7

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்வோம் 'என்று பாடியவர்?

பாரதியார்

7

பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம் எது?

காடு

7

பாஞ்சாலக்குறிச்சியில் ----- நாயை விரட்டிடும்?

முயல்

7

பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனின் மனைவி மங்கையர்க்கரசியை மக்கள் வரவேற்ற இடம்?

திருமங்கை நகர்

7

பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை மக்கள் வரவேற்ற இடம் எது?

பாண்டியபுரம்

7

பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் எது?

திருநெல்வேலி

7

பாண்டியர்களின் தலைநகரம் எது?

மதுரை

7

பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிப் காப்பியம் போன்ற நூல்கள் எழுதியவர்?

பாரதிதாசன்

7

பாயக் காண்பது சுதந்திரவெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம் என்ற பாடலை இயற்றியவர்?

சிதம்பரனார்

7

பாய்மரக் கப்பலில் பயன்படும் கயிர்கள் எவை?

ஆஞ்சான் கயிறு, தாம்பாங்கயிறு, வேடாங்கயிறு, பளிங்கைக் கயிறு, முட்டங்கயிறு, இளங்கயிறு, கோடிப்பாய்க்கயிறு

7

பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் எது?

பரிபாடல்

7

பாய்மரக் கப்பல்கள் எதன் உதவியால் செலுத்தப்பட்டது?

காற்று

7

பாரதமாதா கூட்டுறவுப் பண்டகசாலையை ஏற்படுத்தி விவசாயிகளின் விளைபொருள்களுக்கு சரியான விலை கிடைக்கச்செய்தவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

பாரதிதாசனுக்கு எந்த நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது?

பிசிராந்தையார்

7

பாரதியார் பிறந்த இடம் எது?

எட்டையபுரம்

7

பிரவன கேசரி என அழைக்கப்படுபவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

பிரும்மாக்கள் என்பதன் பொருள்?

படைப்பாளர்கள்

7

பிறப்பாலேயே ஒருவரைக் குற்றவாளியாக கருதும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதற்காக மக்கள் திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை எவை?

பசி, தாகம், தூக்கம்

7

பிறரிடம் வெளிப்படையாக சொல்லத் தகாத சொற்களை தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது?

இடக்கரடக்கல் எனப்படும்

7

பின்வருவனவற்றுள் 'மலை 'யை குறிக்கும் சொல்? a.வெற்பு b.காடு c.கழனி d.புவி

a.வெற்பு

7

பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல் எழுதியவர் யார்?

சுப்ரபாரதிமணியன்

7

புகவா என்பதன் பொருள் என்ன?

உணவாக

7

புலமையில் கபிலராக, வலிமையில் கரிகாலனாக, கோடையில் கர்ணனாகவும் விளங்கியவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தவன் யார்?

குமண வள்ளல்

7

புலால் நாற்றம் உடையதாக அகநானுறு கூறுவது?

கடல்

7

புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்?

நெடுநல்வாடை

7

புனையா ஓவியம் புறம் போந்தன்ன என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்?

மணிமேகலை

7

பூட்டுங்கதவுகள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

பூட்டும் + கதவுகள்

7

பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்?

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்

7

பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில் என்ற பாடலை இயற்றியவர் யார்?

நமச்சிவாயப் புலவர்

7

பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் என்ற புதினத்தை எழுதியவர் யார்?

ஜீல்ஸ் வெர்ன்

7

பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகயும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனை சுடராகவும் கொண்டவன் யார்?

திருமால்

7

பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும், பட்டினப்பாக்கம் என்னும் நகர்ப்பகுதியும் அமைந்திருந்ததாக கூறும் நூல் எது?

சிலப்பதிகாரம்

7

பூம்புகார் கடற்கரையில் உள்ள சிற்பக்கலைக்கூடம் எத்தனை மாடங்களைக் கொண்டது?

7மாடங்கள்

7

பூம்புகார் கடற்கரையில் சிற்பக்கலை கூடம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?

1973

7

பூம்புகார் சிற்பக்கலைக் கூடத்தில் யாருக்கு ஒரு நெடிய சிலை நிறுவப்பட்டுள்ளது?

மாதவி

7

பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டததை விரிவாக விளக்கும் நூல் எது?

பட்டினப்பாலை

7

பூம்புகார் பற்றிய செய்திகள் எந்த நூல்களில் காணப்படுகிறது?

சிலப்பதிகாரம், பட்டினப்பாலை

7

பூரிப்பு என்பதன் பொருள்?

மகிழ்ச்சி

7

பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது?

மயில்

7

பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடியவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

பெயரறியா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

பெயர் + அறியா

7

பெயர்ப் பகுபதத்தை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

6 வகையாக (பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில்)

7

பெயர்ப்பகுபதம் ----- வகைப்படும்?

ஆறு

7

பெரிய கப்பலில் வரும் பொருள்களை தோணிகள் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர் என்ற செய்தி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

7

பெரிய படகுகளின் முன் பக்கத்தை எதன் தலையைப் போன்று வடிவமைத்தனர்?

யானை, குதிரை, அன்னம் இதை (கரிமுக அம்பி, பரிமுக அம்பி) என அழைத்தனர்

7

பெருங்கடல் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

பெருமை + கடல்

7

பெருமைக்கும் எனைச் சிறுமைக்கும் தந்தம் கருமமே கட்டளைக் கல் என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

ஏகதேச உருவக அணி

7

பெரும்பாணாற்றுப் படையில் தலைவன் யார்?

தொண்டைமான் இளந்திரையன்

7

பெரும்பாணாற்றுப்படை  என்ற நூலை எழுதியவர் யார்?

உருத்திரங் கண்ணனார்

7

பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் ----- எனப்படும்?

சாரியை

7

பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து ----- எனப்படும்?

சந்தி

7

பேசுவதும், கேட்பதும் மொழியின் ----- நிலையாகும்?

முதல்நிலை

7

பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிவமே ----- மொழியாகும்?

எழுத்து மொழியாகும்

7

பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது?

இறட்டை வழக்கு மொழி

7

பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும்.மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும்.இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை ----- என்பர்?

வட்டார மொழி

7

பேச்சுமொழியை ----- வழக்கு என்றும் கூறுவர்?

உலக

7

பேச்சுமொழியை ----- வழக்கு என்றும் கூறுவர்?

உலகவழக்கு

7

பேதங்கள் என்பதன் பொருள் என்ன?

வேறுபாடுகள்

7

பைங்கூழ் என்பதன் பொருள் என்ன?

பசுமையான பயிர்

7

பொக்கிசஷம் என்பதன் பொருள்?

செல்வம்

7

பொதியி லாயினும் இமய மாயினும் என்று பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்து பாடியவர் யார்?

இளங்கோவடிகள்

7

பொதுத்தொண்டுக்கு இடையுறாக இருக்கும் எனக் கருதி திருமணம் செய்துகொள்ளாமல் தியாக வாழ்வு வாழ்ந்தவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

பொய்கை ஆழ்வார் எங்கு பிறந்தார்?

காஞ்சிபுரத்திற்கு அருகில் திருவெஃகா

7

பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

பொருள் + செல்வம்

7

பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியவற்றில் மொத்த அதிகாரங்களை குறிக்கும் வகையில் திருவள்ளுவர் சிலை ----- அடி உயரம் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது?

95அடி

7

பொருத்துக : a) பொக்கிஷம் - அழகு b) சாஸ்தி - செல்வம் c) விஸ்தாரம் - மிகுதி d) சிங்காரம் - பெரும் பரப்பு

a - 2, b - 3, c - 4, d - 1

7

பொருத்துக a.இயற்சொல் - பெற்றம் b.திரிசொல் - இரத்தம் c.திசைச்சொல் - அழுவம் d.வடசொல் - சோறு

a - 4, b - 3, c - 1, d - 2

7

பொருத்துக a.எரா - திசைகாட்டும் கருவி b.பருமல் - அடிமரம் c.மீகாமன் - குறுக்கு மரம் d.காந்த ஊசி - கப்பலைச் செலுத்துபவர்

a - 2, b - 3, c - 4, d - 1

7

பொருத்துக a.கழனி - கதிரவன் b.நிகர் - மேகம் c.பரிதி - சமம் d.முகில் - வயல்

a - 4, b - 3, c - 1, d - 2

7

பொருத்துக a.கற்கும் முறை - செயல் b.உயிர்க்கும் கண்கள் - காகம் c.விழுச்செல்வன் - பிழையில்லாமல் கற்றல் d.எண்ணித் துணிக - எண்ணும் எழுத்தும் e.கரவா கரைந்துண்ணும் - கல்வி

a - 3, b - 4, c - 5, d - 1, e - 2

7

பொருத்துக a.பந்தர் - முதற்பொலி b.மைஞ்சு - முற்றுப்போலி c.அஞ்சு - d.அரையர் - கடைப்போலி

a - 4, b - 1, c - 2, d - 3

7

பொருத்துக a.பெயர்ப் பகுபதம் - வாழ்ந்தான் b.வினைப் பகுபதம் - மன் c.இடைப் பகாப்பதம் - நனி d.உரிப் பகாப்பதம் - பெரியார்

a - 4, b - 1, c - 2, d - 3

7

பொருத்துக a.வங்கம் - பகல் b.நீகான் - கப்பல் c.எல் - கலங்கரை விளக்கம் d.மாட ஒள்ளெரி - நாவாய் ஓட்டுபவன்

a - 2, b - 4, c - 1, d - 3

7

பொருத்துக: அன்பு

நெய்

7

பொருத்துக: சாந்தம்?

அமைதி

7

பொருத்துக: தண்பொருநை

தாமிரபரணி

7

பொருத்துக: நாற்று

நடுதல்

7

பொருத்துக: விளைநிலம்

இன்சொல்

7

பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றில் கரையில் அமைத்துள்ள எந்த மாநகரின் அமைப்பு சிறப்பானது?

நெல்லை மாநகர்

7

பொருந்தாத ஓசை உடைய சொல்? a.யாக்கையால் b.மேன்மையால் c.திரும்புகையில் d.அடிக்கையால்

திரும்புகையில்

7

பொருளாகு பெயர்க்கு உதாரணம் தருக?

மில்லிகை சூடினாள்

7

பொருளாகுபெயரின் வேறு பெயர் என்ன?

முதலாகு பெயர்

7

பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ----- என்பர்?

பொருளாகு பெயர்

7

பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது ----- எனப்படும்?

பொருளாகுபெயர்

7

பொருள் ஈட்டுதலில் எவ்வழியை பின்பற்றவேண்டும் என இயேசு நாதர் கூறுகிறார்?

அற வழியை பின்பற்ற வேண்டும்

7

பொழிகிற என்பதன் பொருள்?

தருகின்ற

7

பொறுமை எதை அட்சி செய்யும் என்று இயேசு நாதர் கூறுகிறார்?

மண்ணையும் விண்ணையும்

7

போலி எத்தனை வகைப்படும்?

மூன்று (முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி)

7

போழ என்பதன் பொருள்?

பிளக்க

7

மகத்துவம் என்பதன் பொருள் என்ன?

சிறப்பு

7

மகத்துவம்?

சிறப்பு

7

மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்?

பணம் கிடைத்தது

7

மகாத்மா காந்தியின் தயார் பெயர்?

புத்திலிபாய்

7

மக்கள் ----- ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்?

வங்கத்தில்

7

மக்கள் அனைவரும் ----- ஒத்த இயல்புடையவர்கள்?

பிறப்பால்

7

மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் யார்?

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

7

மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை ----- என்பர்?

மங்கலம்

7

மங்கலம் எகா?

ஓலை - திருமுகம் கருப்பு ஆடு - வெள்ளாடு சுடுகாடு - நன்காடு விளக்கை அணை - விளக்கை குளிரவை

7

மடமகள் என்பதன் பொருள் என்ன?

இளமகள்

7

மடை என்பதன் பொருள் என்ன?

வயலுக்கு நீர் வரும் வழி

7

மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியவர் யார்?

காயிதே மில்லத்

7

மணி என்பதன் பொருள் என்ன?

முற்றிய நெல்

7

மண்டபத்தில் உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133குறட்பாக்கள் எந்த மொழியில் செதுக்கப்பட்டது?

தமிழ், ஆங்கிலம்

7

மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?

தேனரசன்

7

மதலை என்பதன் பொருள்?

தூண்

7

மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவு போராட்டத்தை முத்துராமலிங்கத்தேவர் நடத்திய ஆண்டு?

1939

7

மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த புலவர் யார்?

பலப்பட்டடைச் சொக்கநாதபுலவர்

7

மதுரையில் உலக தமிழ்ச் சங்க நுழைவு வாயிலில் எந்தக் காட்சி உள்ளன?

தருமிக்கு பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய காட்சி புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது

7

மதுரையில் உலக தமிழ்ச் சங்க வெளிச்சுவரில் என்ன உள்ளன?

1330குறட்பாக்கள் இடம் பெற்றுள்ளன

7

மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் எத்தனை சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது?

87000

7

மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஆண்டு?

1981

7

மதுரையில் நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆண்டு போராட்டம் நடத்தியவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

மயிலும் மானும் வனத்திற்கு ----- தருகின்றன?

வனப்பு

7

மரங்களையும், பலகைகளையும் இணைக்கும்போது அதன் இடையே எதை வைத்தனர்?

தேங்காய் நார், பஞ்சு

7

மரத்திலான ஆணிகளை ----- என்பர்?

தொகுதி

7

மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை ----- என்பர்?

வெட்டுவாய்

7

மரம் வளர்த்தல் ----- பெறலாம்?

மாரி

7

மருதத்திணை பாடுவதில் வல்லவர் யார்?

மருதன் இளநாகனார்

7

மரூஉக்கு எகா?

கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு

7

மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி போன்ற நூல்களை எழுதியவர்?

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்

7

மலையளவு ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

மலை + அளவு

7

மழலை என்பதன் பொருள்?

குழந்தை

7

மழை சடசடவெனப் பெய்தது இத்தொடரில் அமைந்துள்ளது எது?

இரட்டைக்கிளவி

7

மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய நூல்களை எழுதியவர் யார்?

சே.பிருந்தா

7

மறித்தல் என்பதன் பொருள்?

தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்) , எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்

7

மனமில்லை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

மனம் + இல்லை

7

மனித வாழ்க்கையில் தேவைப்படுவது எது?

பொறுமை

7

மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்லப்படுகிறது?

மொழியின் மூலமாக

7

மனிதனின் முதல் இருப்பிடம் எது?

காடு

7

மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் ----- மீது பொறித்துப் பாதுகாத்தனர்?

செப்பேடுகள்

7

மாட ஒள்ளெரி என்பதன் பொருள்?

கலங்கரை விளக்கம்

7

மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதுக?

மாரியொன்று

7

மாரி என்பதன் பொருள் என்ன?

மழை

7

மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு - நிர்உலையுள் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

முன்றுரை அரையனார்

7

மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது என்ற தொடரில் பயின்று வந்த அணி எது?

இல்பொருள் உவமை அணி

7

மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு எது?

யானை

7

மிளகாய் வற்றலின் ----- தும்மலை வரவழைக்கும்?

நெடி

7

முகமது இஸ்மாயிலை மக்கள் எவ்வாறு அன்புடன் அழைத்தனர்?

காயிதே மில்லத்

7

முகில் என்பதன் பொருள்?

மேகம்

7

முக்கூடல் பற்றிய பிரபந்தம் எது?

முக்கூடல் பள்ளு

7

முட்டப்போய் என்பதன் பொருள்?

முழுதாகச் சென்று

7

முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு?

895சதுர கிலோ மீட்டர்

7

முதலாழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?

மூன்று பேர் (பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்)

7

முதலெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

30

7

முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் என்று போற்றப்படுபவர் யார்?

திருவள்ளுவர்

7

முதற்போலிக்கு எகா?

பசல் - பைசல் மஞ்சு - மைஞ்சு மயல் - மையல்

7

முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதுக?

முதுமொழி

7

முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

நற்றிணை

7

முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் குரு யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

7

முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்த ஆண்டு?

கி.பி.1935

7

முத்துராமலிங்கத்தேவரின் வீரம்மிக்க பேச்சு விடுதலை போருக்கு மிகவும் உதவும் என்று கூறியவர் யார்?

பெருந்தலைவர் காமராஜர்

7

முத்துராமலிங்கத்தேவர் இம்மண்ணில் வாழ்ந்த நாள்கள்?

20, 075 நாட்கள்

7

முத்துராமலிங்கத்தேவர் எத்தனை முறை பர்மா சென்றுள்ளார்?

இரண்டு முறை (1936, 1955)

7

முத்துராமலிங்கத்தேவர் எந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஸ்வர சேதுபதியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்?

1937ஆண்டு

7

முத்துராமலிங்கத்தேவர் எந்த ஆண்டு நடைபெற்றத் நாடாளுமன்ற தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக பரப்புரை செய்ய இயலாத போதிலும் தேர்தலில் வெற்றிபெற்றார்?

1962

7

முத்துராமலிங்கத்தேவர் குற்றப்பரம்பரைச் சட்ட எதிரிப்பு மாநாட்டை கமுதியில் நடத்திய ஆண்டு?

1934 ஆண்டு மே 12, 23 தேதிகளில்

7

முத்துராமலிங்கத்தேவர் சுதந்திரப் போராட்டத்தில் மிகத்தேவிரமாக ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் எது?

அலிப்பூர், அமராவதி, தாமோ, கல்கத்தா, சென்னை, வேலூர்

7

முத்துராமலிங்கத்தேவர் சுதந்திரப் போராட்டத்திற்குக்காகச் சிறையில் கழித்த நாள்கள்?

4000 நாட்கள்

7

முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்?

நேதாஜி

7

முத்துராமலிங்கத்தேவர் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய், வல்லபாய் பட்டேல் போன்ற மேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்தாக ----- பாராட்டின?

வடஇந்திய இதழ்கள்

7

முத்துராமலிங்கத்தேவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று புகழ்ந்தவர் யார்?

அறிஞர் அண்ணா

7

முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது.உதடுகலிருந்து அல்ல என்று கூறியவர் யார்?

மூதறிஞர் ராஜாஜி

7

முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம்?

சாயல்குடி

7

முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படும் நூல்?

திருக்குறள்

7

முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றவன் யார்?

பாரி

7

முற்காலத்தில் திருநெல்வேலி ----- என்னும் பெயரும் இருந்துள்ளது?

வேணுவனம்

7

முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி ----- தெரு என்னும் பெயரில் அமைத்துள்ளது?

அக்கசாலை

7

முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும், அரசு ஆவணங்களையும் எதில் பொறிப்பது வழக்கம்?

செப்பேடு

7

முற்றியலுகரத்துக்கு எகா?

புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு

7

முற்றுப்போலிக்கு எகா?

ஐந்து - அஞ்சு

7

முனைப்பாடியார் இயற்றிய நூலின் பெயர் என்ன?

அறநெறிச்சாரம்

7

முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

திருமுனைப்பாடி

7

முனைப்பாடியார் எந்த சமயத்தை சேர்ந்தவர்?

சமணம்

7

முனைப்பாடியார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

13ம் நூற்றாண்டு

7

முன்பின்னாகத் தொக்க போலிக்கு எகா?

புறநகர், கால்வாய், தசை, கடைக்கண்

7

முன்றில் என்பதன் பொருள் என்ன?

வீட்டின் முன் இடம் (திண்ணை இங்கு வீட்டைக் குறிக்கிறது

7

முன்றுரை அரையனார் எந்த சமயத்தை சேர்ந்தவர்?

சமண சமயம்

7

முன்றுரை அரையனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

நான்காம் நூற்றாண்டு

7

முன்னால் இருப்பவரைக் குறிப்பது?

முன்னிலை எகா நீ, நீர், உன்

7

மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது?

மாடி வீடு

7

மெல்லின (ங், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்?

மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்

7

மென்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா?

பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று

7

மேல வீதியை அடுத்துக் ----- தெரு உள்ளது?

கூழைக்கடைத் தெரு

7

மேனி என்பதன் பொருள்?

உடல்

7

மொழியின் உயிர்நாடியாக விளங்குவது?

பேச்சுமொழி

7

மொழியின் முதல் நிலை பேசுதல் ----- ஆகியவனாகும்?

கேட்டல்

7

யாண்டு என்பதன் பொருள்?

எங்கே

7

யாண்டு என்னும் சொல்லின் பொருள்?

எங்கு

7

யாண்டுளனோ '? என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

யாண்டு + உளனோ?

7

யாதெனில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

யாது + எனின்

7

யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது?

செய்யப்படுபொருள்

7

யார் நினைவாக தஞ்சை பெரிய கோவிலில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன?

சுந்தரின் நினைவாக

7

யானை ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு உட்கொள்ளும்?

250 கிலோ புல்

7

யானை ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்தும்?

65 லிட்டர்

7

யானைக் கூட்டதிற்குத் தலைமை தாங்குவது எது?

பெண் யானை

7

யானைக் கூட்டத்திற்கு ஒரு ----- யானைதான் தலைமை தாங்கும்?

பெண்

7

ராஜமார்த்தாண்டனின் எந்த நூல் தமிழ் வளர்ச்சி துரையின் பரிசை பெற்றது?

ராஜமார்த்தாண்டன் கவிதைகள்

7

ராஜமார்த்தாண்டன் பன்முகத்தன்மை என்ன?

கவிஞர், இதழாளர், கவிதைத், திறனாய்வாளர்

7

வங்ககூழ் என்பதன் பொருள்?

காற்று

7

வங்கச்சிங்கம் என்று போற்றப்பட்டவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

7

வங்கம் என்பதன் பொருள்?

கப்பல்

7

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் என்று கூறியவர் யார்?

திருவள்ளுவர்

7

வடஇந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டதின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர்?

பாலகங்காதர திலகர்

7

வடசொற்களுக்கு உதாரணம்?

வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம்

7

வடசொற்கள் வகைகள் எத்தனை?

இரண்டு (தற்சமம், தற்பவம்)

7

வடமொழி என்று அழைக்கப்படும் மொழி?

சமஸ்கிருதம்

7

வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்?

திசைச்சொற்கள் எனப்படும்

7

வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்?

வடசொற்கள் எனப்படும்

7

வட்டார மொழிக்கு எகா?

இருக்கிறது என்னும் சொல் 'இருக்கு', 'இருக்குது ', 'கீது '

7

வணிகம் நடைபெறும் பகுதியை ----- என வழங்குதல் பண்டைய மரபு ஆகும்?

பேட்டை

7

வண்கீரை என்பதன் பொருள்?

வளமான கீரை

7

வண்கீரை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

வண்ணம் + கீரை

7

வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம் என்ற பாடல் வரியை பாடியவர்?

பாரதியார்

7

வந்தே மாதரம் என்ற சுதேச மந்திரம் எந்த நாட்டில் பிறந்தது?

வங்க நாட்டில்

7

வயலில் விளைந்த முற்றிய நெற்பயிர்களை ----- செய்வர்?

அறுவடை

7

வரதன் மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் ----- என்று அழைக்கப்படுகிறார்?

காளமேகப்புலவர்

7

வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்?

வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்

7

வழக்கு எத்தனை வகைப்படும்?

இரண்டு வகை (இயல்பு வழக்கு, தகுதி வழக்கு)

7

வளர்தமிழ் ஆர்வலர் என அழைக்கபடுபவர் யார்?

டி.கே.சிதம்பரநாதர்

7

வள்ளல் ஒருவனிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது?

ஆற்றுப்படை இலக்கியம்

7

வள்ளுவர் உள்ளம் வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட நூல்களை எழுதியவர்?

வீ.முனிசாமி

7

வள்ளுவர் கோட்ட தேரின் மையத்தில் எண் கோண வடிவில் யாருடைய சிலை அமைக்கப்பட்டு உள்ளது?

திருவள்ளுவர் சிலை

7

வள்ளுவர் கோட்ட தேரின் மொத்த உயரம் எத்தனை அடி?

128அடி

7

வள்ளுவர் கோட்டத்தில் அறத்துப்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது?

கருநிறப் பளிங்கு கல்லில்

7

வள்ளுவர் கோட்டத்தில் இன்பத்துப்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது?

செந்நிறப் பளிங்கு கல்லில்

7

வள்ளுவர் கோட்டத்தில் பொருட்பால் எந்த பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது?

வெண்ணிறப் பளிங்கு கல்லில்

7

வள்ளுவர் கோட்டத்தின் அடிப்பகுதி எத்தனை அடி நீளம் மற்றும் அகலம் உடையது?

25அடி அகலம், 25அடி நீளம்

7

வள்ளுவர் கோட்டம் எதன் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன?

திருவாரூர் தேர் போன்ற வடிவம்

7

வள்ளுவர் கோட்டம் கட்டுமானப் பணிகள் கி.பி.1973 ஆண்டு தொடங்கி எப்பொழுது முடிக்கப்பட்டது?

1976

7

வறந்திறந்த என்பதன் பொருள் என்ன?

வறண்டிருந்த

7

வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை ----- என்றும் கூறுவர்?

மருந்து

7

வனப்பில்லை 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

வனப்பு + இல்லை

7

வனப்பு என்பதன் பொருள்?

அழகு

7

வன்சொல் என்பதன் பொருள் என்ன?

கடுஞ்சொல்

7

வன்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா?

பாக்கு, பேச்சு, பாட்டு, உப்பு, பற்று

7

வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

வாசலலங்காரம்

7

வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் என கோமதித் தாயை புகழ்ந்து பாடியவர் யார்?

அழகிய சொக்கநாதர்

7

வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என்று வழங்குவது ----- எனப்படும்?

மரூஉ

7

வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது?

பேச்சுமொழியாகும்

7

வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

கண்ணதாசன்

7

வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

வாய் + தீயின்

7

வாய்த்து ஈயில் என்பதன் பொருள் என்ன?

வாய்க்கும்படி கொடுத்தாலும்

7

வாய்மை எனப்படுவது?

தீங்குதாரத சொற்களைப் பேசுதல்

7

வாரணம் என்பதன் பொருள்?

யானை

7

வார்ப்பு + எனில் ' என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

வார்ப்பெனில்

7

வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் இம்முறையை எடுத்துக் கூறியவர் யார்?

அப்பரடிகள்

7

வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் என்பதை வழிமொழிந்தவர் யார்?

காந்தியடிகள்

7

வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது 'தமிழ்நாடு 'எனத் தெரியும் வகையில் கட்டப்பட்ட அமைப்பு உள்ள பல்கலைக்கழகம் எது?

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நோக்கம்?

7

வானம் ஊன்றி மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

கடியலூர் உருத்திரங் கண்ணனார்

7

வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளவர் யார்?

தேனரசன்

7

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் என்று குற்றால மலைவளத்தை பாடியவர் யார்?

திரிகூட இராசப்பக் கவிராயர்

7

வானில் ----- கூட்டம் திரண்டதால் மழை பொழியும்?

முகில்

7

வான் + ஒலி என்பதனைச் சேர்த்தழுதக் கிடைக்கும் சொல்?

வானொலி

7

விச்சை என்பதன் பொருள் என்ன?

கல்வி

7

விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத் ----- இயக்கத்தில் கலந்து கொண்டார்?

ஒத்துழையாமை

7

விதை

ஈகை

7

வித்து என்பதன் பொருள் என்ன?

விதை

7

வித்யா பாஸ்கர் என அழைக்கப்படுபவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

விரதம் என்பதன் பொருள்?

நோன்பு

7

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கல்வியறிவு இல்லாதவனை விலங்கு என கூறியவர் யார்?

திருவள்ளுவர்

7

விவேகானந்தரின் தூதராக, நேதாஜியின் தளபதியாகவும் விளங்கியவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

விவேகானந்தர் பாறைக்கு அருகில், கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து ----- அடி உயரப்பாறை மீது திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது?

30 அடி

7

வினைப்பகுபதத்திற்கு எகா?

உண்கின்றான் - உண் + கிண்று + ஆன்

7

வினையால் வினையாக்கி கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

உவமை அணி

7

விஸ்தாரம் என்பதன் பொருள்?

பெரும்பரப்பு

7

வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் நூலைத் தொகுத்து வெளியிட்டவர் யார்?

நா.வானமாமலை

7

வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப்பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர் ' யார்?

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

7

வீரராகவரின் துணைவியார் பெயர் என்ன?

மீனாட்சி அம்மையார்

7

வீரராகவரின் மனைவி பெயரில் அமைந்த ஊர் எது?

மீனாட்சிபுரம்

7

வெங்கடேச எட்டப்ப ராசாவை பற்றி பாடல் இயற்றியவர் யார்?

கடிகைமுத்துப் புலவர்

7

வெய்ய என்பதன் பொருள் என்ன?

வெப்பக்கதிர் வீசும்

7

வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது என தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

தனிப்பாடல் திரட்டு

7

வெற்பு என்பதன் பொருள்?

மலை

7

வேட்கை என்னும் சொல்லின் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு?

ஒன்று

7

வேட்டை + ஆடிய ' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

வேட்டையாடிய

7

வேணுவனம் என்பதன் பொருள் என்ன?

மூங்கில் காடு

7

வேயா மாடம் என்பதன் பொருள்?

வைக்கோல் போன்றவற்றால் வேயப்பட்ட திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்

7

வேயாமாடம் எனப்படுவது?

சாந்தினால் பூசப்படுவது

7

வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?

பாவண்ணன்

7

வேளாண்வேதம் என அழைக்கப்படும் நூல் எது?

நாலடியார்

7

வைகயம் தகளியா வார்கடலே நெய்யாக எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?

பொய்கை ஆழ்வார்

7

வைப்புழி என்பதன் பொருள் என்ன?

பொருள் சேமித்து வைக்கும் இடம்

7

வைப்புழிக் கோட்பாடா வாய்த்தீயிற் கேடில்லை என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

சமண முனிவர்

7

வையகம் தகளிய வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?

உருவக அணி

7

ஜமீன் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி விவசாயிகளின் துயர் துடைக்கப் பாடுபட்டவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவ்பயேங்க்கு 'இந்திய வனமகன் ' என்னும் பட்டத்தை வழங்கிய ஆண்டு?

2012

7

ஜாதவ்பயேங் உருவாக்கிய காடு பற்றி செய்தி எந்த இதழில் வெளியானது?

டைம்ஸ் ஆப் இந்திய

7

ஜாதவ்பயேங் உருவாக்கிய காடு பற்றிய அறிய வந்த வனவிலங்கு ஆர்வலர் யார்?

ஜிட்டுகளிட்டா

7

ஜாதவ்பயேங் எத்தனை ஆண்டுகள் உழைத்து காட் உருவாக்கியுள்ளார்?

30 ஆண்டுகள்

7

ஜாதவ்பயேங் எந்த ஆற்றின் நடுவில் காட்டை உருவாக்கினார்?

பிரம்மபுத்திரா

7

ஜாதவ்பயேங் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

அஸ்ஸாம் மாநிலம், ஜோர்விராட் மாவட்டம்

7

ஜாதவ்பயேங் காட்டில் என்ன வகையான மரத்தை நாட்டார்?

மூங்கில் மரம்

7

ஜாதவ்பயேங் சந்தித்த வேளாண் பேராசிரியர் யார்?

ஜாதுநாத்

7

ஜாதவ்பயேங்க்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிய ஆண்டு?

2015

7

ஜாதவ்பயேங்க்கு 'மதிப்புறு முனைவர் பட்டம்' வழங்கிய பல்கலைக்கழகம் எது?

கெளகாந்தி பல்கலைக்கழகம்

7

ஜீல்ஸ் வெர்ன் எந்த நாட்டை சேர்ந்தவர்?

பிரான்ஸ்

7

ஜென் என்னும் ஜப்பானிய சொல்லுக்கு பொருள் என்ன?

தியானம் செய்

7

ஜென் சித்தனையாளர் எந்த மதத்தை சார்ந்த துறுவியர்?

புத்த மதம்

7

ஜென் சித்தனையாளர் பெரும்பாலும் எந்தெந்த நாடுகளில் வாழ்ந்து வந்தனர்?

சீனா, ஜப்பான்

Comments

Popular posts from this blog

TNPSC study Materials

https://tnpscstudymaterial.com/site-map/ வினா எழுத்துகள் வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு   வினா எழுத்துகள்   என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ , யா , ஆ , ஓ , ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும். •  மொழியின் முதலில் வருபவை –   எ , யா  ( எங்கு , யாருக்கு). •  மொழியின் இறுதியில் வருபவை –   ஆ , ஓ  ( பேசலாமா , தெரியுமோ) •  மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை –   ஏ  ( ஏன் , நீதானே) 1. அகவினா எது , யார் , ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   அகத்தே இருந்து   வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும். 2. புறவினா அவனா ? வருவானோ ? இச்சொற்களில் உள்ள   ஆ , ஓ   ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   புறத்தே வந்து   வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும். சரியான விடையைத் தே...