|
Class |
Tamil |
Answer |
|
7 |
----- செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்? |
பொறாமை
உள்ளவன் |
|
7 |
----- யைப் பிரித்தால் அது பொருள் தராது? |
இரட்டைக்கிளவி |
|
7 |
----- ல் உள்ள சொற்களைப் தனித்தனியே பிரித்து பார்த்தாலும் அவற்றுக்கு பொருள்
உண்டு? |
அடுக்குத்தொடரில் |
|
7 |
----- ஒரு நாட்டின் அரணன்று? |
வயல் |
|
7 |
----- தீமை உண்டாகும்? |
செய்யத்தகுந்த
செயல்களைச் செய்யாமல் இருப்பதால் |
|
7 |
பூம்புகார்
கடற்கரையில் உள்ள சிற்பக்கலைக் கூடத்தில் யாருடைய வரலாற்றை விளக்கும் 49சிற்பத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது? |
கண்ணகி |
|
7 |
1300 வருடங்களுக்கு முன் குற்றாலத்திற்கு வந்தவர் யார்? |
திருஞானசம்பந்தர் |
|
7 |
1936 ஆண்டு விருதுநகரில் போட்டியிட முன்வந்தவர் யார்? |
காமராசர் |
|
7 |
1938 காலக்கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராக திகழ்ந்தவர் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
agriculture ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
வேளாண்மை |
|
7 |
agronomy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
உழவியல் |
|
7 |
ambition ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
லட்சியம் |
|
7 |
bio diversity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
பல்லுயிர்
மண்டலம் |
|
7 |
charity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
ஈகை |
|
7 |
civilization ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
நாகரீகம் |
|
7 |
communism ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
பொதுவுடமை |
|
7 |
courtesy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
நற்பண்பு |
|
7 |
cultivation ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
பயிரிடுதல் |
|
7 |
dignity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
கண்ணியம் |
|
7 |
doctrine ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
கொள்கை |
|
7 |
folklore ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
நாட்டுப்புறவியல் |
|
7 |
foreigner ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
அயல்நாட்டினர் |
|
7 |
forest conservator ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
வனப்
பாதுகாவலர் |
|
7 |
forestry ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
வனவியல் |
|
7 |
harvest ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
அறுவடை |
|
7 |
integrity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
நேர்மை |
|
7 |
irrigation ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
நீர்ப்பாசனம் |
|
7 |
island ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
தீவு |
|
7 |
jungle ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
காடு |
|
7 |
natural resource ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
இயற்கை
வளம் |
|
7 |
neighbour ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
அயலவர் |
|
7 |
objective ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
குறிக்கோள் |
|
7 |
paddy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
நெற்பயிர் |
|
7 |
parable ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
உவமை |
|
7 |
philosophy ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
தத்துவம் |
|
7 |
poet ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
கவிஞர் |
|
7 |
poverty ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
வறுமை |
|
7 |
reciprocity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
ஒப்புரவுநெறி |
|
7 |
religion ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
சமயம் |
|
7 |
responsibility ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
கடமை |
|
7 |
simplicity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
எளிமை |
|
7 |
sincerity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
வாய்மை |
|
7 |
wealth ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? |
செல்வம் |
|
7 |
wild animals ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
வன
விலங்கு |
|
7 |
அகத்தியர் எங்கு வாழ்ந்தார்? |
பொதிகை
மலையில் |
|
7 |
அகநானுறு நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை? |
400 |
|
7 |
அகநானுறு நூலின் வேறு பெயர்? |
நெடுந்தொகை |
|
7 |
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? |
உவமை
அணி |
|
7 |
அக்கசாலை |
பொன்நாணயங்கள்
உருவாகும் இடம் |
|
7 |
அச்சம், விரைவு, சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல்
ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை ----- என்பர்? |
அடுக்குத்தொடர் |
|
7 |
அடுக்குத் தொடரில் ஒரே சொல் ----- முறை வரை
அடுக்கி வரும்? |
நான்கு |
|
7 |
அடுக்குத் தொடரில் ஒரே சொல் ----- முறை வரை
வரும்? |
இரண்டு
முதல் நான்கு |
|
7 |
அடுக்குத் தொடரில் சொற்கள் ----- நிற்கும்? |
தனித்தனியே |
|
7 |
அடுக்குத் தொடர் ----- பொருள்கள் காரணமாக வரும்? |
விரைவு,
வெகுளி, உவகை,
அச்சம், அவலம் |
|
7 |
அடுக்குத்தொடர் உதாரணம் தருக? |
பாம்பு
பாம்பு பாம்பு, பிடி
பிடி பிடி |
|
7 |
அணி என்னும் சொல்லுக்கு பொருள் என்ன? |
அழகு |
|
7 |
அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம்
எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
அக்கசாலை |
|
7 |
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள் என்று திருக்குறளின் பெருமையை போற்றியவர் யார்? |
ஒளவையார் |
|
7 |
அந்தம் என்றால் என்ன? |
முடிவு |
|
7 |
அந்தாதி என்ன வகை இலக்கியம்? |
சிற்றிலக்கியம் |
|
7 |
அந்நியர் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன? |
உறவினர் |
|
7 |
அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற கவிதையை
எழுதியவர் யார்? |
ராஜமார்த்தாண்டன் |
|
7 |
அரசியல் கருத்துகளை எளிமையாக விளங்குவதற்கு
பயன்படும் ஓவியம் எது? |
கருத்துப்பட
ஓவியம் |
|
7 |
அருங்கலம் தரீஇயற் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
பதிற்றுப்பத்து |
|
7 |
அருள்நெறி அறிவை தரலாகும் அதுவே தமிழன்
குரலாகும் என்ற பாடலை எழுதியவர் யார்? |
நாமக்கல்
கவிஞர் வெ.இராமலிங்கனார் |
|
7 |
அழுவம் என்பதன் பொருள்? |
கடல் |
|
7 |
அறத்துப்பாலில் அதிகாரங்களை உணர்த்துவது போல்
திருவள்ளுவர் சிலையின் பீடம் எத்தனை அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது? |
38 |
|
7 |
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பாள் என்ற மூன்று
பகுப்புகளை கொண்ட நூல்? |
திருக்குறள் |
|
7 |
அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களை கொண்டது? |
225 படல்கள் |
|
7 |
அறம் + கதிர் என்பதனை சேர்த்தெழுததுக? |
அறக்கதிர் |
|
7 |
அறம் செய விரும்பு என்பது யாருடைய வாக்கு? |
ஒளவையார் |
|
7 |
அறிவியல் புனைகதைகளில் தலைமகன் என்று
புகழப்படுபவர் யார்? |
ஜீல்ஸ்
வெர்ன் |
|
7 |
அற்புதம் என்பதன் பொருள்? |
விந்தை |
|
7 |
அனைத்துண்ணி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
அனைத்து
+ உண்ணி |
|
7 |
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக எனத்
தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? |
பூதத்தாழ்வார் |
|
7 |
அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு அது குயில்
குஞ்சு என்று தெரிந்தது எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? |
சே.பிருந்தா |
|
7 |
அன்னதோர் என்பதன் பொருள்? |
அப்படிஒரு |
|
7 |
அன்னை தான் பெற்ற ----- சிரிப்பில்
மகிழ்ச்சி அடைகிறார்? |
மழலையின் |
|
7 |
ஆகுபெயர் எத்தனை பெயர்ச்சொற்களில் வரும்? |
ஆறு
வகை (பொருள், இடம்,
காலம், சினை,
பண்பு, தொழில்) |
|
7 |
ஆங்கிலத்தில் ஆலன் என்பவர் எழுதிய நூலை மனம் போல்
வாழ்வு என்று தமிழில் மொழிபெயர்த்தவர் யார்? |
சிதம்பரனார் |
|
7 |
ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு
ஆண்டுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும்.ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது
ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியவர்? |
வாக்கர் |
|
7 |
ஆசிய யானைகளின் ஆண் - பெண் யானைகளை
வேறுபடுத்துவது? |
தந்தம் |
|
7 |
ஆதி என்றால் என்ன? |
முதல் |
|
7 |
ஆயக்கலைகள் மொத்தம் எத்தனை வகைப்படும்? |
64 |
|
7 |
ஆய்த எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல்
எது? |
கேனம் |
|
7 |
ஆய்த எழுத்தை தொடந்து வரும்
குற்றியலுகரம்? |
ஆய்தத்தொடர்க்
குற்றியலுகரம் |
|
7 |
ஆய்தத்தொடர் குற்றியலுகரத்திற்கு எகா? |
எஃகு,
அஃது |
|
7 |
ஆர்வம் |
தகளி |
|
7 |
ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தில் கப்பல்களை
உலோகத்தால் ஆன உடலைக் கொண்டு ஒரு விந்தையான விலங்கு தாக்குகிறது.அந்த விந்தை
விலங்கை கண்டுபிடித்து அழிப்பதற்கு போர்க்கப்பல் அனுப்பிய நாடு எது? |
அமெரிக்கா |
|
7 |
ஆழ்கடலின் அடியில் என்ற புதினத்தை எழுதியவர்
யார்? |
ஜீல்ஸ்
வெர்ன் |
|
7 |
ஆழ்கடல் அடியில் என்ற புதினத்தில்
அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட போர்க்கப்பலின் தலைவர் யார்? |
ஃபராகட் |
|
7 |
ஆழ்கடல் அடியில் என்ற புதினத்தில் கப்பல்
மாலுமிகளிடையே ஓர் அதிர்ச்சியான தகவல் பரவிய ஆண்டு எது? |
1886 |
|
7 |
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு எது? |
நாலாயிரத்
திவ்யப் பிரபந்தம் |
|
7 |
ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம் ஊரும் பேரும், மேடைப்பேச்சு போன்ற நூல்களை எழுதியவர் யார்? |
இரா.பி.சேதுப்பிள்ளை |
|
7 |
ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி
மலை என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது? |
முக்கூடல்
பள்ளு |
|
7 |
ஆன்மிகப் புத்திரராக, தமிழ்பாடும் சித்தராகவும் இருந்தவர்
யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
இசைப்பாடல் நூல் எது? |
பரிபாடல் |
|
7 |
இடக்கரடக்கல் எகா? |
கால்
கழுவி வந்தான், குழந்தை
வெளியே போய்விட்டது, ஒன்றுக்கு போய் வந்தேன் |
|
7 |
இடம் ஆழி நீங்குகவே இத்தொடரில் இடம்
என்பதன் பொருள் என்ன? |
துன்பம் |
|
7 |
இடம் எத்தனை வகைப்படும்? |
மூன்று
(தன்மை, முன்னிலை,
படர்கை) |
|
7 |
இடர்ஆழி என்பதன் பொருள் என்ன? |
துன்பக்கடல் |
|
7 |
இடவாகு பெயர்க்கு உதாரணம் தருக? |
சடுகுடு
போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது |
|
7 |
இடும்மைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ ----- திருக்குறளில் வரும் சொல்? |
தவர் |
|
7 |
இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொற்களில்
எவ்வெழுத்து இறுதியாக இடம்பெறாது? |
சு,
டு, று |
|
7 |
இடைத்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா? |
எய்து,
மார்பு, சால்பு,
மூழ்கு |
|
7 |
இடைப்போலிக்கு எகா? |
அமச்சு
- அமைச்சு இலஞ்சி - இலைஞ்சி அரயர் - அரையர் |
|
7 |
இடையின (ய், ர், ல், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்? |
இடைத்தொடர்க்
குற்றியலுகரம் எனப்படும் |
|
7 |
இதய ஒலி என்னும் நூலை எழுதியவர் யார்? |
டி.கே.சிதம்பரநாதர் |
|
7 |
இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது
என்பது என்ன ஆகுபெயர்? |
சினையாகு
பெயர் |
|
7 |
இந்திய அரசால் முத்துராமலிங்கத்தேவருக்கு
தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு? |
1995 |
|
7 |
இந்திய அரசியலமைப்பு உருவாக்க குழுவின்
உறுப்பினராக இருந்தவர் யார்? |
காயிதே
மில்லத் |
|
7 |
இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருது
பெற்ற முதல் நூல்? |
தமிழின்பம் |
|
7 |
இந்திய ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்குத்
தமிழ்மொழிப் பயிற்சியை எந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது? |
தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழகம் |
|
7 |
இந்தியக் கடலாட்சி எமதே எனக் கருதி
இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் யார்? |
சிதம்பரனார் |
|
7 |
இந்தியத் தேர்தலில் இராமநாதபுரம் மன்னரை
எதிர்த்து போட்டியிட்ட தேவர் அவர்களின் வெற்றியும், பொப்பிலி அரசரை எதிர்த்து போட்டியிட்ட வி.வி.கிரி அவர்களின் வெற்றியுமே இந்தியா மாணவர்கள்
எதிர்பார்த்து இருந்தோம் என்று கூறியவர்? |
இலண்டனில்
பாரிஸ்டருக்கு படித்துவந்த தோழர்
கே.டி.கே.தங்கமணி |
|
7 |
இந்தியா விடுதலை பெற்ற பிறகு தமிழை ஆட்சி
மொழியாக்க வேண்டும் என்று கூறியவர் யார்? |
காயிதே
மில்லத் |
|
7 |
இந்தியா, சீனா போரின் போது இந்தியா பிரதமராக
இருந்தவர் யார்? |
ஜவஹர்லால்
நேரு |
|
7 |
இந்தியா, சீனா போர் எந்த ஆண்டு நடைபெற்ற
ஆண்டு எது? |
1962 |
|
7 |
இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் ஒன்று
எது? |
தஞ்சை
சரசுவதி மகால் நூலகம் |
|
7 |
இந்தியாவில் காணப்படும் மான் வகைகள்? |
சருகுமான்,
மிளாமான், வெளிமான் |
|
7 |
இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி எந்த நூலகத்தில்
பாதுகாக்கப்படுகிறது? |
கன்னிமாரா
நூலகம் |
|
7 |
இந்தியாவின் வணமகன் என்று அழைக்கப்படுபவர் யார்? |
ஜாதவ்பயேங் |
|
7 |
இந்து புத்தசமய மேதை என அழைக்கப்படுபவர்
யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது, அவர் நல்ல உத்தமமான மனிதர் என
காயிதே மில்லத்தை பாராட்டியவர் யார்? |
தந்தை
பெரியார் |
|
7 |
இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்? |
மூன்று
(இலக்கனமுடையது, இலக்கணப்போலி,
மரூஉ) |
|
7 |
இயற்கை வங்கூல் ஆட்ட - இத்தொடரில் வங்கூல்
சொல்லின் பொருள்? |
காற்று |
|
7 |
இயற்கை விஞ்ஞனிகள் காட்டுக்கு அரசன் என்று
எந்த விலங்கை கூறுகின்றனர்? |
புலி |
|
7 |
இயற்சொல் எத்தனை வகைகளில் வரும்? |
நான்கு
வகையில் (பெயர், வினை,
இடை, உரி) |
|
7 |
இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது
அறிவுரைகளையும் கூறும் நூல் எது? |
இயேசுக்காவியம் |
|
7 |
இரக்கம் என்பதன் பொருள் என்ன? |
கருணை |
|
7 |
இரக்கம்? |
கருணை |
|
7 |
இரசிகமணி என்று சிறப்பிக்கப்படுபவர் யார்? |
டி.கே.சிதம்பரநாதர் |
|
7 |
இரட்டுறமொழிதலை ----- என்றும் கூறுவர்? |
சிலேடை |
|
7 |
இரட்டைக்கிளவி ----- அடைமொழியாகக்
குறிப்புப் பொருளில் வரும்? |
வினைக்கு |
|
7 |
இரட்டைக்கிளவிக்கு உதாரணம் தருக? |
விறுவிறு,
கலகல, மளமள |
|
7 |
இரட்டைக்கிளவியில் ஒரு சொல் ----- முறை மட்டுமே வரும்? |
இரண்டு |
|
7 |
இரட்டைக்கிளவியில் சொற்கள் ----- நிற்கும்? |
இணைந்தே |
|
7 |
இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத
சொற்கள் ----- என்பர்? |
இரட்டைக்கிளவி |
|
7 |
இரண்டல்ல 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
இரண்டு
+ அல்ல |
|
7 |
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் முத்துராமலிங்கத்தேவர்
எந்த சிறையில் அடைக்கப்பட்டு போர் முடிந்த பிறகு விடுதலை செய்யப்பட்டார்? |
மத்திய
பிரதேசம் தாமோ நகர் |
|
7 |
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் யார்? |
திருவள்ளுவர் |
|
7 |
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின்
தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கிய இடம்? |
பூம்புகார் |
|
7 |
இரவலர் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன? |
புரவலர் |
|
7 |
இரா.பி.சேதுப்பிள்ளை சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்? |
தமிழின்பம் |
|
7 |
இரு பொருள்களில் ஒன்றை மட்டும்
உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுதாமல் விடுவது எது? |
ஏகதேச
உருவாக அணி |
|
7 |
இலக்கண நெறி முறையாக அமைத்த சொல்? |
இலக்கனமுடையது |
|
7 |
இலக்கண நெறியிலிருது பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் -----
எனப்படும்? |
மரூஉ |
|
7 |
இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக்
கொள்ளப்படும் சொற்கள்? |
இலக்கணப்போலி
எனப்படும் |
|
7 |
இலக்கணப்போலியை முன்பின்னாகத் ----- எனவும்
குறிப்பிடுவர்? |
தொக்க
போலி |
|
7 |
இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்? |
நான்கு
அவை (பெயர்ச்சொல், வினைச்சொல்,
இடைச்சொல், உரிச்சொல்) |
|
7 |
இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் எந்த
மலை புகழ்பெற்ற சுற்றுலா இடமாக திகழ்கிறது? |
குற்றாலமலை |
|
7 |
இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின்
வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும்.ஆனால் அதனை வாயில் என வழங்குவது? |
இலக்கணப்போலி
எனப்படும் |
|
7 |
இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதுக? |
இவையில்லாது |
|
7 |
இவை + எல்லாம் என்பதனை சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
இவையெல்லாம் |
|
7 |
இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள்
----- எனக் குறிப்பிடப்படும்? |
கண்ணடை |
|
7 |
இளங்கோவடிகள் ----- மலைக்கு முதன்மை
கொடுத்துப் பாடினார்? |
பொதிகை |
|
7 |
இளநிலை மற்றும் முதுநிலை வனவியல்
படிப்புகள் எங்கு கற்பிக்கப்படுகிறது? |
கோவையிலுள்ள
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் |
|
7 |
இளமை' என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன? |
முதுமை |
|
7 |
இளமையில் கல் என்று கூறியவர் யார்? |
ஒளவையார் |
|
7 |
இறைவன் இரக்கத்தை எவ்வாறு பெற முடியும்? |
பிற
உயிர்களின் மீது இரக்கம் காட்டுவதன் மூலம்
மனிதன் வாழ்வு மலர்ச் சோலையாக எப்பொழுது
மாறும்? |
|
7 |
இன்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுததுக? |
இனிமை
+ சொல் |
|
7 |
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக என்னும்
வரியை பாடியவர் யார்? |
முனைப்பாடியார் |
|
7 |
இன்பமும் துன்பமும் வாழ்வில் எவ்வாறு வரும்
என ஜென் குரு கூறுகிறார்? |
இரவு
பகல் போல |
|
7 |
இன்பம் பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழனும்
தேன்மொழியாம் என்ற பாடலை எழுதியவர் யார்? |
நாமக்கல்
கவிஞர் வெ.இராமலிங்கனார் |
|
7 |
இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதுக? |
இன்புறுகு |
|
7 |
இன்று + ஆகி என்பதனை சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
இன்றாகி |
|
7 |
இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர்
சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
பரிபாடல் |
|
7 |
ஈதல் என்ற சொல்லின் எதிர் சொல் என்ன? |
ஏற்றல் |
|
7 |
ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் வருவது? |
நெடில்தொடர்க்
குற்றியலுகரம் |
|
7 |
ஈன என்பதன் பொருள் என்ன? |
பெற |
|
7 |
ஈன்ற வயிறு என்பதன் பொருள்? |
பெற்றெடுத்த
வயிறு |
|
7 |
ஈன்ற வயிறோ இதுவே தோண்றுவன் மாதே
போர்க்களத் தானே என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
7 |
உ.வே.சா நூலகத்தில் எத்தனை ஓலைச்சுவடிகள்
உள்ளன? |
2128 |
|
7 |
உ.வே.சா நூலகத்தில் எத்தனை நூல்கள் உள்ளன? |
2941 |
|
7 |
உ.வே.சா நூலகம் எங்கு உள்ளது? |
சென்னை |
|
7 |
உ.வே.சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு? |
1942 |
|
7 |
உடனடிப் பயன்பாட்டிற்கு உதவுவது எது? |
ஒலி
வடிவில் அமையும் பேச்சுமொழி |
|
7 |
உண்மையான ஒளி எங்கு ஏற்பட வேண்டும் என்று
மாணவர்கள் புரிந்து கொண்டனர்? |
உள்ளத்தில்
ஏற்பட வேண்டும் என்று |
|
7 |
உண்மையான ஒளி எப்போது ஏற்படும் என்று ஜென்
குரு கூறுகிறார்? |
ஒரு
மனிதரை பார்க்கும்போது இவர் என் உடன்பிறந்தவர்
என்று உணரும் போது |
|
7 |
உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில்
தனித்துணிச்சல் பெற்றவர் யார்? |
பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
உபகாரி என்பதன் பொருள்? |
வள்ளல் |
|
7 |
உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினை
கொண்டதாக உடையது? |
கலங்கரை
விளக்கம் |
|
7 |
உயர்வடைவோம் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
உயர்வு
+ அடைவோம் |
|
7 |
உயிர் எழுத்துகள் - 12எழுதுத்கள் மெய் எழுத்துகள் - 18எழுத்துகள் மொத்தம் 30 எழுத்து சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? |
10வகைப்படும் |
|
7 |
உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா? |
அரசு
(ர = ர் + அ) |
|
7 |
உரம் |
உண்மை |
|
7 |
உரவுநீர் - அழுவம் - - இத்தொடரில் அடிக்கோடிட்ட
சொல்லின் பொருள்? |
கடல் |
|
7 |
உரவுநீர் என்பதன் பொருள்? |
பெருநீர்ப்
பரப்பு |
|
7 |
உரு என்பதன் பொருள்? |
அழகு |
|
7 |
உலக தமிழ்ச் சங்கம் எங்கு உள்ளது? |
மதுரை |
|
7 |
உலகத்தமிழ் சங்கம் மதுரையில் எந்த ஆண்டு
திறந்து வைக்கப்பட்டது? |
2016 |
|
7 |
உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்ற
புகழ்மிக்க நூல் எழுதியவர் யார்? |
வீ.முனிசாமி |
|
7 |
உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்
யார்? |
பாவேந்தர்
பாரதிதாசன் |
|
7 |
உலகம் உண்ண உண்: உடுத்த உடுப்பாய் என்று
கூறியவர்? |
பாரதிதாசன் |
|
7 |
உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு
பொருந்திய தோற்றத்தை உடையது? |
நாவாய் |
|
7 |
உலகில் அழியாத செல்வம்? |
கல்வி |
|
7 |
உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை
----- என்பர்? |
இல்பொருள்
உவமை அணி |
|
7 |
உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன? |
இரண்டு
(ஆகிய யானை, ஆப்பிரிக்க
யானை) |
|
7 |
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான
மாணவர்கள் எங்கு கல்வி கற்று வருகின்றனர்? |
தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழகம் |
|
7 |
உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் 'என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது? |
அகநானூறு |
|
7 |
உலகுகிளர்ந்த தன்ன உருகெழு வங்கம் என்ற பாடல்
வரியை பாடியவர் யார்? |
மருதன்
இளநாகனார் |
|
7 |
உவமை உருபுகள் எவை? |
போல,
புரைய, அன்ன,
இன்ன, அற்று,
இற்று, மான,
கடுப்பு, ஒப்ப,
உறழ |
|
7 |
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு
தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எது? |
எடுத்துக்காட்டு
உவமை அணி |
|
7 |
உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு
என்று இல்லாமல் இரண்டு ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது எது? |
உருவக
அணி |
|
7 |
உழவர் சேற்று வயலில் ----- நடுவர்? |
நாற்று |
|
7 |
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது
இயல்வது -----
இக்குறளில் விடுபட்ட இடத்தில் வரும்
சொல் என்ன? |
யான் |
|
7 |
உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன்
போர்வேண்டேன் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
மாணிக்கவாசகர் |
|
7 |
ஊக்கிவிடும் என்பதன் பொருள்? |
ஊக்கப்படுத்தும் |
|
7 |
ஊரின் வடகோடியில் அந்த மரம் ஐந்து வயதில்
பார்த்தபோது என்ற பாடலின் ஆசிரியர் யார்? |
ராஜமார்த்தாண்டன் |
|
7 |
ஊர்வலத்தின் முன்னால் ----- அசைந்து வந்தது? |
வாரணம் |
|
7 |
எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும்
தத்தமில் சிறிது உள வாகும் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்? |
நன்நூல் |
|
7 |
எடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று
சொன்னது வான் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்? |
பாரதிதாசன் |
|
7 |
எட் டுத்தொகை நூல்களுள் ஒன்று? |
அகநானூறு |
|
7 |
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று? |
புறநானூறு |
|
7 |
எட்டுத்தொகை நூல்கள் எவை? |
நற்றிணை,
குறுந்தொகை, ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து, பரிபாடல்,
கலித்தொகை, பதிற்றுப்பத்து,
பரிபாடல், கலித்தொகை,
அகநானுறு, புறநானுறு |
|
7 |
எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே
ஆகும் ' எனக் கூரியவர்? |
மு.வரதராசனார் |
|
7 |
எண்பது நாளில் உலகத்தை சுற்றி என்ற
புதினத்தை எழுதியவர் யார்? |
ஜீல்ஸ்
வெர்ன் |
|
7 |
எதிரொலித்தது 'என்னும் சொல்லைப் பிரித்து எழுததுக? |
எதிர்
+ ஒலித்தது |
|
7 |
எதுகை இடம்பெறாத இணை? |
இரவு
- இயற்கை |
|
7 |
எதைக் கற்றால் வாழ்வில் துன்பம் நீங்கி
விடும் என்று பாவேந்தர் கூறுகிறார்? |
இன்பத்தமிழ்
கல்வியை கற்றவர்கள் |
|
7 |
எத்தினிக்கும் என்பதன் பொருள்? |
முயலும் |
|
7 |
எந்த இதழில் பாரதியார் கருத்துப்பட
ஓவியங்களை வரைந்தார்? |
இந்தியா
இதழில் |
|
7 |
எந்த கவிஞர்களின் கவிதைகளின் சமுதாய
சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்பட்டது? |
தேனரசன் |
|
7 |
எந்த மன்னனின் பெயரை சொன்னால் கறந்து
வைத்த பாலைக்கூட காகம் குடிக்காது? |
வீரபாண்டிய
கட்டபொம்மன் |
|
7 |
எந்த மொழியில் குரல் ஏற்ற தாழ்வு, உடல் மொழி போன்றவற்றிக்கு இடமில்லை? |
எழுத்து
மொழி |
|
7 |
எந்த மொழியில் சிந்திப்பதற்கான நேரம்
மற்றும் திருத்திக் கொள்ள வாய்ப்பில்லை? |
பேச்சு
மொழி |
|
7 |
எந்த விலங்கு ஒரு காட்டின் வளத்தை
குறிக்கும் குறியீடாக கருதப்படுகிறது? |
புலி |
|
7 |
எல் என்பதன் பொருள்? |
பகல் |
|
7 |
எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்? |
இயற்சொல் |
|
7 |
எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்தெழுதுக? |
எவனொருவன் |
|
7 |
எழுதப்படுவதும், பாடிக்கப்படுவதும் மொழியின் -----
நிலை ஆகும்? |
இரண்டாம்
நிலை |
|
7 |
எழுதினான் 'என்பது? |
வினைப்
பகுபதம் |
|
7 |
எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும்
முறை? |
வழக்கு
எனப்படும் |
|
7 |
எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
எழுத்தாணி |
|
7 |
எழுத்து மொழியை ----- வழக்கு என்றும்
கூறுவர்? |
இலக்கிய
வழக்கு |
|
7 |
எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுத்தக்
கிடைப்பது? |
எழுத்து
+ என்ப |
|
7 |
எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த
சொற்கள்? |
இயற்சொற்கள்
எனப்படும் |
|
7 |
எளிது என்ற சொல்லின் எதிர் சொல் என்ன? |
அரிது |
|
7 |
எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் என்ற
பாடல் வரியை இயற்றியவர் யார்? |
பாவேந்தர் |
|
7 |
என்று + உரைக்கும் என்பதனை சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
என்றுரைக்கும் |
|
7 |
ஏடெடுத்தேன் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
ஏடு
+ எடுத்தேன் |
|
7 |
ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத்
தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது? |
தகுதி
வழக்கு எனப்படும் |
|
7 |
ஏறப் பரியாகுமே 'என்னும் தொடரில் 'பரி 'என்பதன் பொருள்? |
குதிரை |
|
7 |
ஐகார எழுத்து தனித்து வரும் பொழுது
எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்? |
2 மாத்திரை |
|
7 |
ஐகார எழுத்துக்கள் யாவை? |
ஐ,
கை, பை |
|
7 |
ஐகாரக் குறுக்கம் சொல்லின் எந்தெந்த
இடங்களில் வரும்? |
முதல்,
இடை, இறுதி |
|
7 |
ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும்
வரும்போது ----- மாத்திரை அளவில் ஒலிக்கும்? |
ஒரு
மாத்திரை |
|
7 |
ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது -----
மாத்திரை அளவில் ஒலிக்கும்? |
ஒன்றரை
மாத்திரை |
|
7 |
ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை
மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார்? |
இராஜா
இரவிவர்மா |
|
7 |
ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தேழுதக்
கிடைக்கும் சொல்? |
ஒப்புமையில்லாத |
|
7 |
ஒப்புமை என்பதன் பொருள்? |
இணை |
|
7 |
ஒப்புரவாண்மையுடன் வாழ முதலில் தேவைப்படுவது எது? |
உழைப்பு |
|
7 |
ஒப்புரவு நெறியை அறிமுகப்படுத்திய நூல் எது? |
திருக்குறள் |
|
7 |
ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக் காமராஜர்
பெயரில் வரி கட்டி அதைத் தேர்தலில் போட்டியிட வைத்தவர்? |
பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது
செயலைக் குறிக்க தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் ----- எனப்படும்? |
குழுஉக்குறி |
|
7 |
ஒரு செய்யுளைச் சொல்லலும் பொருளாலும்
அழகு பெறச் செய்தலை ----- என்பர்? |
அணி |
|
7 |
ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த
எழுத்துகளுக்கு பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல்
இருப்பது ----- எனப்படும்? |
முற்றுப்போலி |
|
7 |
ஒரு தொடரில் யார்? எது? எவை? என்னும் வினாக்களுக்கு விடையாக அமைவது? |
எழுவாய் |
|
7 |
ஒரு தொடரை வினை, வினா, பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது? |
பயனிலை |
|
7 |
ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு
வெளிப்படையாக வந்தால் அது ----- ஆகும்? |
உவமை
உறுப்பு |
|
7 |
ஒரு பாடலின் இறுதி எழுத்தோ அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு
முதலாக அமைவதை ----- என்பர்? |
அந்தாதி |
|
7 |
ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான
சொற்களால் குறிப்பிடுவது? |
இயல்பு
வழக்கு |
|
7 |
ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை
உவமையாக கூறுவது எது? |
உவமை
அணி |
|
7 |
ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள்? |
வங்கம்,
அம்பி, நாவாய்
என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருகிறது |
|
7 |
ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும்
ஒருவருக்காகவும் என்பது ----- நெறி? |
பொதுவுடமை |
|
7 |
ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும்
பொதுவுடமை நெறியே ----- வாழும் நெறி? |
திருவள்ளுவர்
நெறி |
|
7 |
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து
வைக்க வேண்டிய செல்வம் எது? |
கல்வி |
|
7 |
ஒரே பாடலின் இரண்டு பொருள் தோன்றும்படி
பாடப்படுவது? |
இரட்டுறமொழிதல்
எனப்படும் |
|
7 |
ஒலியின் வரிவடிவம் ----- ஆகும்? |
எழுத்து |
|
7 |
ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி
இடம்பெற்று இருக்கும் நூல் எது? |
பழமொழி
நானுறு |
|
7 |
ஒளகார குறுக்கம் எழுத்துகள் யாவை? |
ஒள,
வௌ |
|
7 |
ஒளகார குறுக்கம் சொல்லின் முதலில் வரும்
பொழுது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்? |
ஒன்றரை
மாத்திரை |
|
7 |
ஒளகார குறுக்கம் தனித்து வரும் பொழுது
எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்? |
2 மாத்திரை |
|
7 |
ஒளகாரக் குறுக்கம் சொல்லின் எந்தெந்த
இடங்களில் வரும்? |
முதலில் |
|
7 |
ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல என்ற பாடல்
வரியை இயற்றியவர் யார்? |
உடுமலை
நாராயணகவி |
|
7 |
ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு
தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ----- எனப்படும்? |
ஆகுபெயர் |
|
7 |
ஓடை + எல்லாம் ' என்பதனைச் சேர்த்தெழுதுக? |
ஓடையெல்லாம் |
|
7 |
ஓடை எல்லாம் தாண்டிப்போயி ஏலேலங்கிடி
ஏலேலோ என்ற பாடலின் தொகுப்பாசிரியர் யார்? |
கி.வா.ஜகந்நாதன் |
|
7 |
ஓரெழுத்து ஒருமொழியில் இடம்பெற்றுள்ள குறில்
எழுத்துகள் எத்தனை? |
2 (நொ,
து) |
|
7 |
ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும்
மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது ----- எனப்படும்? |
சொல் |
|
7 |
ஓர் எழுத்தோடு பொருள் தரும் சொல்லாக
அமைவதை ----- என்பர்? |
ஓரெழுத்து
ஒரு மொழி |
|
7 |
ஓலைச்சுவடி ஓவியங்கள் எங்கு பாதுகாக்கப்பட்டு
வருகின்றன? |
தஞ்சை
சரசுவதி மகால் நூலகம் |
|
7 |
ஓலைச்சுவடி ஓவியங்கள் காணப்படும் காட்சிகள்
யாவை? |
இதிகாசம்
மற்றும் புராணக்கதை காட்சிகள் |
|
7 |
ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு -----
மற்றும் ----- ஓவியமாக வரைவார்கள்? |
கோட்டோவியமாகவும்,
வண்ணப்பூச்சி ஓவியமாகவும் |
|
7 |
ஓவியக் கூடத்தின் வேறுபெயர்கள் என்ன? |
எழுதெழில்
அம்பலம், எழுத்துநிலை
மண்டபம், சித்திர அம்பலம்,
சித்திரக்கூடம், சித்திரமாடம்,
சித்திரமண்டபம், சித்திர
சபை |
|
7 |
ஓவியங்கள் குறித்து அறிந்தோர்
அறியாதவர்களுக்கு விளக்கி கூறினர் என்ற செய்த இடம்பெற்றுள்ள நூல்? |
பரிபாடல் |
|
7 |
ஓவியத்தின் வேறுபெயர் என்ன? |
ஓவு,
ஓவியம், ஓவம்,
சித்திரம், படம்,
படாம், வட்டிகைச்செய்தி |
|
7 |
ஓவியம் வரைபவர்களின் வேறுபெயர் என்ன? |
கண்ணுள்
வினைஞர், ஓவியப்
புலவர், ஓவமாக்கள்,
கிளவி வல்லோன், சித்திரக்காரர்,
வித்தகர் |
|
7 |
ஓவியம் வரையும் துணியை எவ்வாறு அழைத்தனர்? |
எழினி,
திரைச்சீலை, கிழி,
படாம் |
|
7 |
கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம்
இருக்கும் இடத்தை காட்டுவதற்காக அமைக்கப்படுவது ----- ஆகும்? |
கலங்கரை
விளக்கம் |
|
7 |
கடலில் துறை கலங்குவன? |
மரக்கலங்கள் |
|
7 |
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
- என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்? |
திருக்குறள் |
|
7 |
கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித்
தொழில் எந்த மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது? |
திருநெல்வேலி |
|
7 |
கடற்பயணத்தை 'முந்நீர் வழக்கம் 'எனக் குறிப்பிடப்படும் நூல் எது? |
தொல்காப்பியம் |
|
7 |
கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட
தொழில்நுட்பமே ----- ஆகும்? |
கலங்கரை
விளக்கம் |
|
7 |
கடித இலக்கியத்தின் முன்னோடி என
அழைக்கபடுபவர் யார்? |
டி.கே.சிதம்பரநாதர் |
|
7 |
கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர் யார்? |
உருதிரங்க
கண்ணனார் |
|
7 |
கடைப்போலிக்கு எகா? |
அகம்
- அகன் நிலம் - நிலன் முகம் - முகன் பந்தல் -
பந்தர் சாம்பல் - சாம்பர் |
|
7 |
கட்டபொம்மன் ஆட்சி செய்த பகுதி எது? |
பஞ்சாலக்குறிஞ்சி |
|
7 |
கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங்குறிச்சியில்
திருவாக்கு அருபவள் யார்? |
சக்கமாதேவி |
|
7 |
கட்டி + அடித்தல் என்பதனை சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
கட்டியடித்தல் |
|
7 |
கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்
எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்? |
காளமேகப்புலவர் |
|
7 |
கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதுக? |
கண்ணில்லது |
|
7 |
கண்ணடை 'என்பது எந்த மரத்தில் காணப்படும்
உருவங்கள்? |
இழைத்தை
மரம் |
|
7 |
கண்ணதாசன் இயற்பெயர் என்ன? |
முத்தையா |
|
7 |
கண்ணாடி ஓவியக் கலைஞர்கள் எங்கு அதிகமாக
காணப்படுகின்றனர்? |
தஞ்சாவூர் |
|
7 |
கண்ணியமிகு தலைவர் யார்? |
முகமது
இஸ்மாயில் |
|
7 |
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
என்று பாடியவர் யார்? |
நாமக்கல்
கவிஞர் வெ.இராமலிங்கனார் |
|
7 |
கப்பலின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை எந்த நீட்டலளவை மூலம்
கணக்கிட்டனர்? |
தச்சுமுலம் |
|
7 |
கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம்
----- எனப்படும்? |
எரா |
|
7 |
கப்பலுக்கு பயன்படும் குறுக்கு மரத்தை -----
என்பர்? |
பருமல் |
|
7 |
கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப்
பயன்படும் கருவி? |
சுக்கான் |
|
7 |
கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க
உதவும் உறுப்பு? |
நங்கூரம் |
|
7 |
கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில்
திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி
----- எனப்படும்? |
சுக்கான் |
|
7 |
கப்பலோட்டிய தமிழர் என சிறப்பிக்கப்படுபவர் யார்? |
சிதம்பரனார் |
|
7 |
கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது
----- ? |
நங்கூரம் |
|
7 |
கப்பல் கட்டுவதற்கு பயன்படும் மர ஆணிகள்
----- என அழைக்கப்படும்? |
தொழுதி |
|
7 |
கப்பல் செலுத்துபவர்களை என்ன பெயரில்
அழைத்தனர்? |
மாலுமி,
மீகாமன், நீகான்,
கப்பலோட்டி |
|
7 |
கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே
தமிழில் எழுதுவதை ----- என்பர்? |
தற்சமம் |
|
7 |
கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே
என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
திரிகூட
இராசப்பக் கவிராயர் |
|
7 |
கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன்
----- ? |
அடர்ந்த
முடிகள் |
|
7 |
கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் யார்? |
பாரதியார் |
|
7 |
கருத்துப்பட ஓவியங்களின் மறுவடிவம் என்ன? |
கேலிச்சித்திரம் |
|
7 |
கருவுற்ற புலியானது எத்தனை நாட்களில்
குட்டியை ஈனும்? |
90நாட்கள்
(3 மாதம்) |
|
7 |
கரைதல் என்பதன் பொருள்? |
அழைத்தல் |
|
7 |
கரைந்துண்ணும் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? |
கரைந்து
+ உண்ணும் |
|
7 |
கரையும் என்பதன் பொருள்? |
அழைக்கும் |
|
7 |
கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய என்ற
பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
மணிமேகலை |
|
7 |
கலம் என்பதன் பொருள்? |
கப்பல் |
|
7 |
கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை
சேர்க்குந்து என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
புறநானூறு |
|
7 |
கலம்காரி ஓவியங்கள் தற்போது எம்மாநிலங்களில்
வரையப்படுகிறது? |
தமிழகம்,
ஆந்திரா |
|
7 |
கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது? |
துணி
ஓவியம் |
|
7 |
கலாவாகு பெயர்க்கு உதாரணம் தருக? |
திசம்பர்
சூடினாள் |
|
7 |
கலித்தொகையில் மருதத்திணையில் உள்ள முப்பத்து
ஐந்து பாடல்களையும் பாடியவர் யார்? |
மருதன்
இளநாகனார் |
|
7 |
கலைச்சொல் அறிவோம் |
ballad - கதைப்பாடல்
courage
- துணிவு sacrifice - தியாகம்
political
genius - அரசியல் மேதை
elocution
- பேச்சாற்றல் unity - ஒற்றுமை
slogan
- முழக்கம் equality - சமத்துவம் |
|
7 |
கலையுலகப் பிரும்மாக்களே மண்ணின் வனப்புக்குப்
எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? |
தேனரசன் |
|
7 |
கல் + அளை என்பதனை சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
கல்லளை |
|
7 |
கல் அளை என்பதன் பொருள்? |
கற்குகை |
|
7 |
கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை என்ற
முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தவர் யார்? |
காயிதே
மில்லத் |
|
7 |
கல்வியில்லாத நாடு ----- வீடு? |
விளக்கில்லாத |
|
7 |
கல்வியைப் போல் ----- செல்லாத செல்வம்
வேறில்லை? |
கேடில்லாத |
|
7 |
கவர்ப்புரைத் தெரு என்றால் என்ன? |
சிறைச்சாலை |
|
7 |
கவியரசு என்னும் சிறப்பு பெயரால்
அழைக்கப்படுபவர் யார்? |
கண்ணதாசன் |
|
7 |
கழலுதல் என்பதன் பொருள் என்ன? |
உதிர்தல் |
|
7 |
கழனி என்பதன் பொருள்? |
வயல் |
|
7 |
கழுகு என்பதன் பொருள்? |
பாக்கு |
|
7 |
கழுகுமலையில் வீற்றிருக்கும் இறைவன் யார்? |
முருகன் |
|
7 |
களை |
பறித்தல் |
|
7 |
களை |
வன்சொல் |
|
7 |
களை என்பதன் பொருள் என்ன? |
வேண்டாத
செடி |
|
7 |
கற்க கசடற கற்பவை என்று கூறியவர்? |
திருவள்ளுவர் |
|
7 |
கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
கற்றனைத்தூறும் |
|
7 |
கற்றோர்க்கு மட்டுமே விளங்குவதாகவும்
இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள்? |
திரிசொற்கள்
எனப்படும் |
|
7 |
கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி
வருபவர் யார்? |
சுப்ரபாரதிமணியன் |
|
7 |
கன்னட மொழியிலிருந்து பல நூல்களை தமிழில்
மொழி பெயர்த்தவர் யார்? |
பாவண்ணன் |
|
7 |
கன்னிமாரா நுலகத்தில் எந்த தளத்தில் மறைமலை
அடிகள் நூலகம் செயல்பட்டு வருகின்றது? |
மூன்றாவது
தளம் |
|
7 |
கன்னிமாரா நூலகத்தில் எத்தனை இலட்சத்திற்கு
மேற்பட்ட நூல்கள் உள்ளது? |
ஆறு
இலட்சத்திற்கு மேல் |
|
7 |
கன்னிமாரா நூலகம் எங்கு உள்ளது? |
சென்னை |
|
7 |
கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு? |
1896 |
|
7 |
காட்டாறு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
காடு
+ ஆறு |
|
7 |
காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு' - என்று
அழைக்கப்படும் விலங்கு ----- ? |
புலி |
|
7 |
காண்போரின் கண்ணையும் கருத்தையும்
கவர்ந்திழுக்கும் ஆற்றல் எந்த கலைக்கு உண்டு? |
ஓவியக்கலை |
|
7 |
காந்தி அருங்காட்சியகம் அருகில் உலகத்
தமிழ்ச் சங்கம் மதுரையில் எந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ளது? |
தல்லாகுளம் |
|
7 |
காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? |
நாமக்கல்
கவிஞர் வெ.இராமலிங்கனார் |
|
7 |
காந்தியடிகள் எப்போதும் ----- பேசினார்? |
வாய்மையை |
|
7 |
காயல்பட்டினத்தில் இருந்து பெருவணிகர் யார்? |
சிதக்காதி |
|
7 |
காயிதே மில்லத் எந்தக் கல்லூரியில்
படித்தார்? |
திருச்சி
தூயவளனார் கல்லூரி |
|
7 |
காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லின்
பொருள் என்ன? |
சமுதாய
வழிகாட்டி |
|
7 |
காயிதே மில்லத் என்னும் அரபுச்
சொல்லுக்குச் ----- என்பது பொருள்? |
சமுதாய
வழிகாட்டி |
|
7 |
காயிதே மில்லத் காந்தியடிகளின் எந்த
போராட்டத்தில் கலந்து கொண்டார்? |
ஒத்துழையாமை
இயக்கம் |
|
7 |
காயிதே மில்லத் சென்னை சட்டமன்ற
உறுப்பினராக இருந்த காலம் எது? |
1946முதல்
1952வரை |
|
7 |
காயிதே மில்லத் தமிழ்மொழியை அட்சிமொழியாக்க
வேண்டும் என்று பேசிய இடம் எது? |
நாடாளுமன்றம் |
|
7 |
காயிதே மில்லத் பொது நிகழ்ச்சிகளில் கலந்து
கொள்வதற்கு எதைப் பயன்படுத்தினார்? |
பேருந்து
மற்றும் தொடர் வண்டி |
|
7 |
காயிதே மில்லத்தின் இயற்பெயர் என்ன? |
முகம்மது
இசுமாயில் |
|
7 |
கார்முகில் என்பதன் பொருள்? |
மழைமேகம் |
|
7 |
காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள்
அதிகாரம்? |
காலம்
அறிதல் |
|
7 |
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு? |
இடைநிலை |
|
7 |
காலமறிதல், கல்வி என்னும் இரண்டு அதிகாரங்களை
எழுதியவர் யார்? |
திருவள்ளுவர் |
|
7 |
கால் என்பதன் பொருள்? |
வாய்க்கால்,
குதிரையின் கால் காளமேகப்புலவரின் இயற்பெயர்? |
|
7 |
காவடிச்சிந்துவை பாடியவர் யார்? |
அண்ணாமலையார் |
|
7 |
காவடிப்பாட்டை எவ்வாறு கேட்க வேண்டும்? |
பம்பை,
மேளம், ஆட்டம் |
|
7 |
காளமேகப்புலவரின் பாடல்கள் எந்த பெயரில்
தொகுக்கப்பட்டது? |
தனிப்பாடல்
திரட்டு |
|
7 |
காளை கொம்பு முளைத்த குதிரை போலப்
பாய்ந்து வந்தது என்ற தொடரில் பயின்று வந்த அணி எது? |
இல்பொருள்
உவமை அணி |
|
7 |
கிரிவலம் வந்த நல்லூர் திருத்தலத்தில்
சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் இயற்றிய நூல்கள் எவை? |
திருக்கருவை
வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி,
கலித்துறை அந்தாதி |
|
7 |
கிரேக்க, உரோமாபுரி நாடுகளை சேந்தவர்களான
யவனர்கள் எந்த முத்துக்களை விரும்பி வாங்கி சென்றனர்? |
கொற்கை
முத்து |
|
7 |
கிர் சரணாலயம் எங்கு உள்ளது? |
குஜராத்
மாநிலம் |
|
7 |
கீழ்த்திசை நூலகம் எங்கு உள்ளது? |
சென்னை |
|
7 |
கீழ்த்திசை நூலகம் எப்போது தொடங்கப்பட்டது? |
1869 |
|
7 |
கீழ்த்திசை நூலகம் தற்போது அண்ணா நூற்றாண்டு
நூலகத்தில் எந்த தளத்தில் இயங்கி வருகிறது? |
7 வது தளம் |
|
7 |
கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குரிய ஒரு மாத்திரை அளவில்
இருந்து அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பது? |
குற்றியலுகரம் |
|
7 |
குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப்
பயன்பட்ட பொருள்களில் ஒன்று? |
மண்துகள் |
|
7 |
குகைகளில் காணப்படும் ஓவியங்களுக்கு எதைக்
கொண்டு வண்ணம் தீட்டினர்? |
மண்
மற்றும் கல் துகள்களை கொண்டு |
|
7 |
குகைகளில் காணப்படும் ஓவியங்கள் எந்த வகையாக
இருக்கும்? |
கோட்டோவியங்கள் |
|
7 |
குகைகளில் காணப்படும் ஓவியங்கள் யாவை? |
வேட்டைக்கு
செல்லுதல், நடனம்
ஆடுதல், போர் செய்தல் |
|
7 |
குரலாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
குரல்
+ ஆகும் |
|
7 |
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற
கருத்துகளை வலியுறுத்தி சிறுகதை, புதினம், கட்டுரை எழுதியவர் யார்? |
சுப்ரபாரதிமணியன் |
|
7 |
குழந்தைக்கு தாய் மொழி எவ்வாறு அறிமுகமாகிறது? |
கேட்டல்,
பேசுதல் |
|
7 |
குழந்தைக்கு பிறமொழிகள் எவ்வாறு அறிமுகமாகிறது? |
படித்தல்,
எழுதுதல் |
|
7 |
குழி என்பதன் பொருள் என்ன? |
நில
அளவைப்பெயர் |
|
7 |
குழுஉக்குறி எகா? |
பொன்னைப்
பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது) ஆடையைக்
காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது) |
|
7 |
குறி என்பதன் பொருள்? |
குறிக்கோள் |
|
7 |
குறில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல்
எது? |
கரம் |
|
7 |
குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்கும்
அசைச்சொல் எது? |
காரம் |
|
7 |
குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு? |
1948 |
|
7 |
குற்றால குறவஞ்சியை இயற்றியது யார்? |
திரிகூட
இராசப்பக் கவிராயர் |
|
7 |
குற்றால முனிவர் என அழைக்கபடுபவர் யார்? |
டி.கே.சிதம்பரநாதர் |
|
7 |
குற்றாலக் குரவஞ்சியை இயற்றியவர் யார்? |
திரிகூட
இராசப்பக் கவிராயர் |
|
7 |
குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே
என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
மாணிக்கவாசகர் |
|
7 |
குற்றியலிகரம் பிரித்து எழுதுக? |
குறுமை
+ இயல் + இகரம் |
|
7 |
குற்றியலுகரச் சொற்கள் ----- என்னும் எழுத்தை தொடர்ந்து
வருவது இல்லை? |
வ் |
|
7 |
குற்றியலுகரத்துக்கு எகா? |
காசு,
எஃகு, பயறு,
பாட்டு, பந்து,
சால்பு |
|
7 |
குற்றியலுகரம் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது? |
ஆறு |
|
7 |
குற்றியலுகரம் என்பதனை பிரித்து எழுதுக? |
குறுமை
+ இயல் + உகரம் |
|
7 |
குன்றக்குடி அடிகளார் எந்த திருமடத்தின் தலைவராக
விளங்கினார்? |
குன்றக்குடி |
|
7 |
குன்றக்குடி அடிகளார் நடத்திய இதல்கள் எவை? |
அருளோசை,
அறிக அறிவியல் |
|
7 |
கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய்
ஈஸ்வரியே என்ற பாடல் வரியை பாடியவர் யார்? |
அழகிய
சொக்கநாதர் |
|
7 |
கூடு கட்டத் தெரியாத பறவை எது? |
குயில் |
|
7 |
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
திருவள்ளுவர் |
|
7 |
கேடில்லை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
கேடு
+ இல்லை |
|
7 |
கொப்புகள் விலக்கி கொத்துக் கொத்தாய்
கருவேலங்காய் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
கலாப்ரியா |
|
7 |
கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்? |
ராஜமார்த்தாண்டன் |
|
7 |
கொற்கை |
முத்துக்
குளித்தல் |
|
7 |
கொற்கை துறைமுகத்தில் யாருடைய கொடி பறந்தது? |
பாண்டிய
மன்னர்களின் கொடி |
|
7 |
கொற்கை பெருந்துறையின் வழித்தோன்றல்
துறைமுகம் எது? |
தூத்துக்குடி
துறைமுகம் |
|
7 |
கொற்கை முத்தை பற்றி பாடிய புலவர் யார்? |
முத்தொள்ளாயிர
ஆசிரியர் |
|
7 |
கொற்கையில் நடந்த சிறப்பான தொழில் எது? |
முத்துக்குளித்தல் |
|
7 |
கொற்கையில் பெருந்துறை முத்து என்ற பாடல் வரி
இடம் பெற்றுள்ள நூல் எது? |
அகநானூறு |
|
7 |
கோடு உயர் என்பதன் பொருள்? |
கரை
உயர்ந்த |
|
7 |
கோட்டோவியம் 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
கோடு
+ ஓவியம் |
|
7 |
கோட்பாடா என்பதன் பொருள் என்ன? |
ஒருவரால்
கொள்ளப்படாது |
|
7 |
கோவில்பட்டியில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர்
கிழேக்கே அமைந்த ஊர் எது? |
எட்டையபுரம் |
|
7 |
சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்? |
மருதன்
இளநாகனார் |
|
7 |
சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்? |
காவற்பெண்டு |
|
7 |
சங்ககாலப் பெண்புலவரான காவற்பெண்டு
புறநானுற்றில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்? |
ஒன்று |
|
7 |
சங்கரன் கோவிலுக்கு வடக்கே எட்டு மைலில்
அமைத்துள்ள தளம் எது? |
கருவைநல்லூர் |
|
7 |
சங்கரன் கோவில் கோமதித் தாயை பாடியவர் யார்? |
அழகிய
சொக்கநாதர் |
|
7 |
சத்தியசீலராக, முருகபக்தராகவும் இருந்தவர் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
சந்தன் என்பதன் பொருள் என்ன? |
அமைதி |
|
7 |
சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல்
எது? |
நாலடியார் |
|
7 |
சமுக்கு ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும்
கருவியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுவது எது? |
சமுக்கு |
|
7 |
சமுக்கு என்னும் ஒரு கருவியையும்
கப்பல்களில் பயன்படுத்தினர் என்று எந்த நூல் கூறுகிறது? |
கப்பல்
சாத்திரம் |
|
7 |
சன்மார்க்க சண்டமாருதம் என அழைக்கப்படுபவர்
யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
சாண் என்பதன் பொருள் என்ன? |
நீட்டல்
அளவைப்பெயர் |
|
7 |
சாந்த குணம் உடையவர்கள் ----- முழுவதையும்
பெறுவார்? |
உலகம் |
|
7 |
சாஸ்தி என்பதன்பொருள்? |
மிகுதி |
|
7 |
சிங்கத்தின் வகைகள் எத்தனை? |
இரண்டு
(ஆகிய சிங்கம், ஆப்பிரிக்க
சிங்கம்) |
|
7 |
சிங்காரம் என்பதன் பொருள்? |
அழகு |
|
7 |
சிதம்பரனாரின் பிரசாங்கத்தையும், பாரதியின் பாட்டையும் கேட்டல் செத்த
பிணம் உயிர்பெற்று எழும்.புரட்சி ஓங்கும்.அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில்
விடுதலை பெரும் ' என்று கூறியவர் யார்? |
நீதிபதி
பின்ஹே |
|
7 |
சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைதண்டனை வழங்கிய
நீதிபதி யார்? |
நீதிபதி
பின்ஹே |
|
7 |
சிதம்பரனார் இயற்றிய நூல்கள்? |
மெய்யறிவு,
மெய்யறம் |
|
7 |
சிதம்பரனார் எதை படித்து இன்னல்களையெல்லாம்
மறந்தார்? |
இன்னில் |
|
7 |
சிதம்பரனார் எதை படித்து தொல்லையெல்லாம்
மறந்தார்? |
தொல்காப்பியம் |
|
7 |
சிதம்பரனார் எந்த சிறைச் சாலைகளில் கொடும் பணி
செய்தார்? |
கோவைச்
சிறையிலும் மற்றும் கண்ணனுர்ச் சிறையிலும் |
|
7 |
சிதம்பரனார் செய்த தொழில்? |
வக்கீல்
தொழில் |
|
7 |
சிதம்பரனார் பெற்ற சிறைதண்டனை காலம் எவ்வளவு? |
6 ஆண்டுகள் |
|
7 |
சிதம்பரனார் யாருடன் உறவு கொண்டு செந்தமிழ்
நூல்களை கற்றார்? |
பாண்டிதுரையாருடன் |
|
7 |
சித்தன்னவாசலில் காணப்படும் ஓவியங்கள் எந்த
வகையாகும்? |
சுவர்
ஓவியங்கள் |
|
7 |
சிந்தனைக் களஞ்சியம் என்ற நூலை இயற்றியவர்
யார்? |
வீ.முனிசாமி |
|
7 |
சிந்தை |
விளக்கு |
|
7 |
சில சொலவடைகள்? |
புண்ணுக்கு
மருந்து போட முடியும்;
புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா?
, அணை உடைஞ்சு போன
வெள்ளம் அமுதாலும் வராது,
ஆள் கூடுனா பாம்பு சாகுமா?
கைய ஊனித்தான் கரணம் போட
முடியும். |
|
7 |
சிலம்பம், குதிரையேற்றம், துப்பாக்கிசுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற துறைகளில் ஆற்றல் உடையவராக விளங்கியவர்? |
பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
சிவைகுண்டப் பெருமாளை பற்றி பாடியவர் யார்? |
பிள்ளை
பெருமாள் |
|
7 |
சிறந்த தமிழ்க் கவிதைகளை தொகுத்து 'கொங்குதேர் வாழ்க்கை ' என்னும் தலைப்பில் நூலாக்கியவர் யார்? |
ராஜமார்த்தாண்டன் |
|
7 |
சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில்
வழங்கி வருபவை? |
சொலவடைகள்
எனப்படும் |
|
7 |
சிற்றில் என்பதன் பொருள்? |
சிறு
வீடு |
|
7 |
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ
எனவினவிதி என்மகன் என்ற பாடல் வரியை பாடியவர் யார்? |
காவரற்பெண்டு |
|
7 |
சினையாகு பெயர்க்கு உதாரணம் தருக? |
தலைக்கு
ஒரு பலம் கொடு |
|
7 |
சீதக்காதியின் மறைவை ஆற்றாமையோடு பாடியவர் யார்? |
நமச்சிவாயப்
புலவர் |
|
7 |
சீலை என்பதன் பொருள் என்ன? |
புடவை |
|
7 |
சீவகசிந்தாமணியில் காப்பியத்தில் யார் யானையைக் கண்டு
அஞ்சியக் காட்சியை சீவகன் துணியில் வரைந்ததாக கூறப்படுகிறது? |
குணமாலை |
|
7 |
சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை என்ற
பாடல் வரியை இயற்றியவர் யார்? |
பொய்கை
ஆழ்வார் |
|
7 |
சுடர்ஆழியான் என்பதன் பொருள் என்ன? |
ஒளிவிடும்
சக்கரத்தை உடைய திருமால் |
|
7 |
சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடுபவை எவை? |
மண்
ஓட்டிய பழங்கள் |
|
7 |
சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே
தீருவேன் என்று கூறியவர் யார்? |
பாலகங்காதர
திலகர் |
|
7 |
சுதேச கப்பல் கம்பெனியின் செயலாளர் யார்? |
சிதம்பரனார் |
|
7 |
சுதேச கப்பல் கம்பெனியின் தலைவர் யார்? |
பாண்டிதுரையர் |
|
7 |
சுதேச கப்பல் கம்பெனியை உருவாக்கியவர்
யார்? |
சிதம்பரனார் |
|
7 |
சுதேச கப்பல் வெள்ளோட்டம் பார்ப்பதற்காக
எந்த துறைமுகத்தை நோக்கி சென்றது? |
கொழும்புத்
துறைமுகம் |
|
7 |
சுத்தத் தியாகி என்ற தந்தை பெரியாரால்
பாராட்டப்பட்டவர் யார்? |
பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
சும்மாடு என்பதன் பொருள் என்ன? |
பாரம்
சுமப்பவர்கள் தலையில் வைத்து கொள்ளும்
துணிச்சுருள் |
|
7 |
சுவர் ஓவியங்கள் எதைக் கொண்டு
உருவாக்கினார்கள்? |
ஆற்று
மணலுடன் சுண்ணாம்பு சேர்த்து சுவரை உருவாக்கி
ஈரப்பதம் காய்வதற்கு முன் வரைந்தனர் |
|
7 |
சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்கள்? |
அரண்மனைகள்,
மண்டபவங்கள், கோவில்கள்,
வீடுகள் |
|
7 |
சூரன் என்பதன் பொருள்? |
வீரன் |
|
7 |
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுஉம்
வேண்டும் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
பாவேந்தர் |
|
7 |
செப்பேடு 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
செப்பு
+ ஏடு |
|
7 |
செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை இவற்றை உரைநடைக்குள் கொண்டு
வந்தவர் யார்? |
இரா.பி.சேதுப்பிள்ளை |
|
7 |
செல்வத்தின் பயன் ----- வாழ்வு? |
ஒப்புரவு |
|
7 |
செல்வத்துப் பயனே ஈதல் என்ற பாடல் வரி
இடம்பெற்றுள்ள நூல் எது? |
புறநானூறு |
|
7 |
சென்னி என்பதன் பொருள்? |
உச்சி |
|
7 |
சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள்
எவை? |
மொழி,
பதம், கிளவி |
|
7 |
சொல் மாலை என்பதன் பொருள் என்ன? |
பாமாலை |
|
7 |
சொல்லில் இயல்பாக இருக்க வேண்டிய ஓர்
எழுத்திற்கு பதிலாக வேறு ஓர் எழுத்து வந்து அதே பொருளை தருவது ----- எனப்படும்? |
போலி |
|
7 |
சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப்
பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது? |
இடைப்போலி |
|
7 |
சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய
எழுத்திற்கு பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது? |
கடைப்போலி |
|
7 |
சொல்லின் செல்வர் என போற்றப்படுபவர் யார்? |
இரா.பி.சேதுப்பிள்ளை |
|
7 |
சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்கு
பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது? |
முதற்போலி |
|
7 |
சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது? |
ஒளகாரக்
குறுக்கம் |
|
7 |
சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி - இந்த
வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு என்ற பாடலின் ஆசிரியர்? |
உடுமலை
நாராயணகவி |
|
7 |
சோழ மன்னன் போரவைக் கோப்பெரு
நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் யார்? |
காவற்பெண்டு |
|
7 |
ஞானச்சுடர் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
ஞானம்
+ சுடர் |
|
7 |
ஞானம் |
இடுதிரி |
|
7 |
ஞானம் என்பதன் பொருள் என்ன? |
அறிவு |
|
7 |
ஞெகிழி என்பதன் பொருள்? |
தீச்சுடர் |
|
7 |
டி.கே.சி என அழைக்கப்படுபவர் யார்? |
டி.கே.சிதம்பரநாதர் |
|
7 |
தகளி என்பதன் பொருள் என்ன? |
அகல்விளக்கு |
|
7 |
தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்? |
மூன்று
(இடக்கரடக்கல், மங்கலம்,
குழுஉக்குறி) |
|
7 |
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள
புலன்களின் எண்ணிக்கை? |
5 (கலைப்புலம்,
சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம்,
மொழிப்புலம், அறிவியல்புலம்) |
|
7 |
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் எத்தனை
துறைகள் உள்ளன? |
25 |
|
7 |
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மற்றொரு
சிறப்பு என்ன? |
சித்தமருத்துவத்
துறை மூலம் பொது மக்களுக்கு மருத்துவவசதி |
|
7 |
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் எத்தனை
ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டது? |
ஆயிரம்
ஏக்கர் |
|
7 |
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில்
காணப்படுபவை? |
ஓலைச்சுவடி,
ஓவியங்கள், கையெழுத்துப்
படிகள் |
|
7 |
தஞ்சை சரசுவதி மகால் நூலகம் எந்த ஆண்டு
முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு கூறுகிறது? |
கி.பி.1122 |
|
7 |
தத்துவம் என்பதன் பொருள் என்ன? |
உண்மை |
|
7 |
தந்த ஓவியங்கள் எங்கு அதிகமாக
காணப்படுகிறது? |
கேரளா |
|
7 |
தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
தந்து
+ உதவும் |
|
7 |
தமக்கு சொந்தமான 32 1/2 சிற்றூர்களில்
இருந்த விளைநிலங்களை குத்தகை இல்லாமல் உழுபவர்க்கே பங்கிட்டு கொடுத்தவர் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
தமது எண்ணங்களையும் உணர்சிகளையும்
பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே ----- ஆகும்? |
மொழி |
|
7 |
தமது திரைப்பட பாடல்கள் மூலம்
பகுத்தறிவுக் கருத்துகளை பரப்பியவர் யார்? |
உடுமலை
நாராயணகவி |
|
7 |
தமது வீட்டில் வட்டத் தொட்டி என்னும்
பெயரில் இலக்கிய கூட்டம் நடத்தியவர் யார்? |
டி.கே.சிதம்பரநாதர் |
|
7 |
தமிழக அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்? |
கண்ணதாசன் |
|
7 |
தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த
காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள்
திகழ்கிறார் என கூறியவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
7 |
தமிழகத்தில் நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம்
வகிக்கும் மாவட்டம் எது? |
திருநெல்வேலி |
|
7 |
தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைத்துள்ள இடம்? |
முண்டந்துறை |
|
7 |
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் யார்? |
நாமக்கல்
கவிஞர் வெ.இராமலிங்கனார் |
|
7 |
தமிழர் பயன்படுத்திய பாய்மரக் கப்பல்கள்
எவை? |
பெரிய
பாய்மரம், திருக்கைத்திப்
பாய்மரம், காணப் பாய்மரம்,
கோசுப் பாய்மரம் |
|
7 |
தமிழர்களின் கப்பல்கள் பழுதடையாமல் உழைத்ததை
கண்டு வியந்து பாராட்டிய கடற்பயணி யார்? |
மார்க்கோபோலோ
(இத்தாலி) |
|
7 |
தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது
எது? |
விருந்தோம்பல் |
|
7 |
தமிழர்கள் கடல் பயணம் மேற்கோள்ள உதவியவை எது? |
கலம்,
வங்கம், நாவாய் |
|
7 |
தமிழர்கள் கப்பலின் அடிப்பகுதியில்
எதைக்கொண்டு பூசினர்? |
சுண்ணாம்பும்,
சணலையும் கலந்து அரைத்து எண்ணெய் கலந்து பூசினர் |
|
7 |
தமிழர்கள் கப்பலின் நீர்மட்ட வைப்பிற்கு எந்த
வகையான மரங்களை பயன்படுத்தினர்? |
வேம்பு,
இலுப்பை, புன்னை,
நாவல் |
|
7 |
தமிழர்கள் கப்பல் கட்டும் கலைஞர்களை எவ்வாறு
அழைத்தனர்? |
கம்மியர் |
|
7 |
தமிழர்கள் கப்பல்களின் பக்கங்களுக்கு எந்த
வகையான மரங்களை பயன்படுத்திறனர்? |
தேக்கு,
வெண்தேக்கு |
|
7 |
தமிழர்கள் சிறிய நீர்நிலைகளை கடக்க
பயன்படுத்தியவை எவை? |
தோணி,
ஓடம், படகு,
புணை, மிதவை,
தெப்பம் |
|
7 |
தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப்
பயன்படுத்தியது? |
ஓடம் |
|
7 |
தமிழிசைக் காவலர் என அழைக்கபடுபவர் யார்? |
டி.கே.சிதம்பரநாதர் |
|
7 |
தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளை
மொழிகள் எவை? |
கன்னடம்,
தெலுங்கு |
|
7 |
தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழியின்
எண்ணிக்கை? |
42 |
|
7 |
தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும்
எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது.இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியவர் யார்? |
தொல்காப்பியர் |
|
7 |
தமிழின் கிளை மொழிகளில் ஒன்று? |
தெலுங்கு |
|
7 |
தமிழை ----- மொழி என்பர்? |
இறட்டை
வழக்கு மொழி |
|
7 |
தமிழ் எழுத்துகளை எத்தனை வகையாகப்
பிரிப்பர்? |
2 (முதலெழுத்து,
சார்பெழுத்து) |
|
7 |
தமிழ் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு
பயன்படும் அசைச் சொற்கள் எவை? |
கரம்,
கான், காரம்,
கேனம் |
|
7 |
தமிழ் நூல்களில் 'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல்? |
திருக்குறள் |
|
7 |
தமிழ் புலவர்களுக்கு பெருங்கொடை கொடுத்து
வந்தவர் யார்? |
சீதக்காதி |
|
7 |
தமிழ்நாட்டில் மைய நூலகம் எது? |
கன்னிமாரா
நூலகம் |
|
7 |
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைத்துள்ள இடம்? |
மேட்டுப்பாளையம்
(கோவை) |
|
7 |
தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் எது? |
முண்டந்துறை
புலிகள் காப்பகம் |
|
7 |
தமிழ்பாடும் சித்தராக, தென்பாண்டிச் சீமையின் முடிசூடா
மன்னராக இருந்தவர் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
தமிழ்ப் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது? |
தஞ்சாவூர் |
|
7 |
தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு? |
1981 |
|
7 |
தரணி என்பதன் பொருள் என்ன? |
உலகம் |
|
7 |
தற்காலத்தில் பரவலாக பயன்பாட்டில் இருக்கும்
ஓவியம் எது? |
தாள்
ஓவியங்கள் |
|
7 |
தற்போது எந்த வகை ஓவியங்கள் காண்பது
அரிதாகிவிட்டது? |
ஓலைச்சுவடி
ஓவியங்கள் |
|
7 |
தனி நெடிலைத் தொடர்ந்து வரும்
குற்றியலுகரம்? |
நெடில்தொடர்க்
குற்றியலுகரம் |
|
7 |
தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லினம்
உகரங்கள் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை ----- என்கிறோம்? |
முற்றியலுகரம் |
|
7 |
தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தை தொடர்ந்து
வரும் குற்றியலுகரம்? |
உயிர்த்
தொடர்க் குற்றியலுகரம் எனப்படும் |
|
7 |
தன் + நெஞ்சு என்பதனை சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
தன்நெஞ்சு |
|
7 |
தன் ஒரு மகனை போருக்கு அனுப்ப
நேருவுக்கு கடிதம் எழுதியவர் யார்? |
காயிதே
மில்லத் |
|
7 |
தன் ஒரு மாத்திரை அளவில் இருந்து
அரைமாத்திரை அளவாக குறுகி ஒலிக்கும் இகரம்? |
குற்றியலிகரம்
எனப்படும் |
|
7 |
தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினை
சிறையில் கழித்த தியாகச்செம்மல் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
தன்குடியை சிறந்த குடியாகச் செய்ய
விரும்புவரிடம் ----- இருக்க கூடாது? |
சோம்பல் |
|
7 |
தன்பொருநைப் புனல் நாடு என்று கூறியவர் யார்? |
சேக்கிழார் |
|
7 |
தன்னைக் குறிப்பது? |
தன்மை
எகா நான், நாங்கள்,
என், எம் |
|
7 |
தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல்
மூன்றாமவரைக் குறிப்பது? |
படர்க்கை |
|
7 |
தன்னோடு 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
தன்
+ நாடு |
|
7 |
தாமிரபரணி ஆற்றில் கிழக்கு கரையில் அமைந்துள்ள
நகர் எது? |
பாளையங்கோட்டை |
|
7 |
தாமிரபரணி ஆற்றில் மேற்கு கரையில் அமைந்துள்ள
நகர் எது? |
திருநெல்வேலி |
|
7 |
தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் இருந்த
துறைமுகம் எது? |
கொற்கை |
|
7 |
தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கிற இடம்
எது? |
சீவலப்பேரி
என்கிற முக்கூடல் |
|
7 |
தாமிரபரணி நதியை முன்னர் எவ்வாறு அழைத்தனர்? |
தன்பொருநை
நதி |
|
7 |
தாமிரபரணியின் கிளை ஆறுகள் எவை? |
பச்சையாறு,
மணிமுத்தாறு, சிற்றாறு,
காரையாறு, சேர்வலாறு,
கடனாநதி |
|
7 |
தாரணி? |
உலகம் |
|
7 |
தானொரு ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
தான்
+ ஒரு |
|
7 |
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று
கூறியவர் யார்? |
திருஞானசம்பந்தர் |
|
7 |
திங்கள் நாள்விழா மல்கு திருநெல் எனத்
தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்? |
திருஞானசம்பந்தர் |
|
7 |
திரிகூடமலை |
குற்றாலம் |
|
7 |
திரிசொற்கள் எத்தனை வகைகளில் வரும்? |
நான்கு
வகை (பெயர், வினை,
இடை உரி) |
|
7 |
திரிசொற்கள் எத்தனை வகைப்படும்? |
இரண்டு
வகை (ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள்,
பல பொருள் குறித்த ஒரு திரிசொல்) |
|
7 |
திருக்குறளார் என அழைக்கப்படுபவர் யார்? |
வீ.முனிசாமி |
|
7 |
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்களின்
எண்ணிக்கை? |
1330 |
|
7 |
திருக்குறளின் அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள
அதிகாரங்களின் எண்ணிக்கை? |
38 |
|
7 |
திருக்குறளின் இன்பத்துப்பாலில் இடம்பெற்றுள்ள
அதிகாரங்களில் எண்ணிக்கை? |
25 |
|
7 |
திருக்குறளின் கருத்துகளை விளக்கும் ஓவியங்கள்
எங்கு வரையப்பட்டுள்ளது? |
வள்ளுவர்
கோட்டம் |
|
7 |
திருக்குறளின் பொருட்பாலில் இடம்பெற்றுள்ள
அதிகாரங்களின் எண்ணிக்கை? |
70 |
|
7 |
திருக்குறள் நெறியை பரப்புவதைத் தம் வாழ்நாள்
கடமையாக கொண்டவர் யார்? |
குன்றக்குடி
அடிகளார் |
|
7 |
திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புகளை
கொண்ட நூல் எது? |
நாலடியார் |
|
7 |
திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர்
சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளை பரப்பும் பணி செய்தவர்? |
வீ.முனிசாமி |
|
7 |
திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்றை
தொடங்க காரணமாக இருந்தவர் யார்? |
காயிதே
மில்லத் |
|
7 |
திருநெல்வேலி ----- ஆற்றின் கரையில்
அமைத்துள்ளது? |
தாமிரபரணி |
|
7 |
திருநெல்வேலி ----- மன்னர்களோடு
தொடர்பு உடையது? |
பாண்டிய |
|
7 |
திருநெல்வேலி பகுதியை வளம் செழிக்க செய்யும் ஆறு
எது? |
தாமிரபரணி |
|
7 |
திருநெல்வேலி மாவட்ட பகுதியில் சிறப்புமிக்க எந்த
மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டது? |
பொதிகை
மலை |
|
7 |
திருநெல்வேலி மாவட்டத்தில் பொருளாதாரத்தில்
முதன்மையான பங்கு வகிப்பது எது? |
உழவுத்தொழில் |
|
7 |
திருநெல்வேலியில் கோட்டைகள் இருந்ததற்கான சான்றாக
அமைந்த ஊர்கள் எவை? |
பாளையங்கோட்டை,
உக்கிரன்கோட்டை, செங்கோட்டை |
|
7 |
திருநெல்வேலியில் தமிழின் பால் ஈர்த்து அயல்நாட்டு
அறிஞர்கள் யாவர்? |
ஜி.யு.போப்,
கால்டுவெல், வீரமாமுனிவர் |
|
7 |
திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்கு பெருமை சேர்த்த
புலவர்கள் யாவர்? |
மாறோக்கத்து
நப்பசலையார், நம்மாழ்வார்,
பெரியாழ்வார், குமரகுருபரர்,
திரிகூடராசப்பக்
கவிராயர், கவிராசப்
பண்டிதர் |
|
7 |
திருநெல்வேலியில் வாழை எங்கு பயிரிடப்படுகிறது? |
ராதாபுரம்,
நாங்குநேரி, அம்பாசமுத்திரம்,
தென்காசி போன்றவை |
|
7 |
திருப்புகழைப் பாடியவர் யார்? |
அருணகிரிநாதர் |
|
7 |
திருமலைப் போற்றிப் பாடியவர்கள் எத்தனை பேர்? |
1பேர் |
|
7 |
திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யுள் வகையில்
வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? |
சென்னை |
|
7 |
திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி எப்போது
தொடங்கியது? |
1990 |
|
7 |
திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு 3டன் முதல் 8டன் வரை உள்ள எத்தனை கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது? |
3681 |
|
7 |
திருவள்ளுவர் சிலை எங்கு உள்ளது? |
கன்னியாகுமரி |
|
7 |
திருவள்ளுவர் சிலை பொதுமக்கள் பார்வைக்காக
திறக்கப்பட்ட ஆண்டு? |
2000 ஆண்டு
ஜனவரி திங்கள் முதல் நாள் |
|
7 |
திருவள்ளுவர் சிலை மொத்தம் ----- டன் எடை கொண்டது? |
7000டன் |
|
7 |
திருவள்ளுவர் சிலையின் உயரம்? |
133அடி |
|
7 |
திருவாய்மொழியை இயற்றியவர் யார்? |
நம்மாழ்வார் |
|
7 |
திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் போன்ற நூல்கள் எழுதியவர் யார்? |
காளமேகப்புலவர் |
|
7 |
தீது + உண்டோ என்பதனை சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
தீதுண்டோ |
|
7 |
துணி ஓவியங்கள் தற்போது என்ன பெயரில்
அழைக்கப்படுகிறது? |
கலம்காரி
ஓவியங்கள் |
|
7 |
துயின்றிருந்தார் என்பதன் பொருள்? |
உறங்கியிருந்தார் |
|
7 |
துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
துயின்று
+ இருந்தார் |
|
7 |
துஷ்டி கேட்டால் என்பதன் பொருள் என்ன? |
துக்கம்
விசாரித்தால் |
|
7 |
தூண் என்னும் பொருள் தரும் சொல்? |
மதலை |
|
7 |
தூத்துக்குடியில் எங்கு முதுமக்கள் தாழிகள்
கண்டுபிடிக்கப்பட்டது? |
ஆதிச்சநல்லூர் |
|
7 |
தென்இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத்
தடை விதிக்கப்பட்ட தலைவர்? |
பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
தென்னாட்டு சிங்கம் என அழைக்கப்படுபவர் யார்? |
பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எது? |
பாளைங்கோட்டை |
|
7 |
தேசிக விநாயகனார் கல்வி கற்ற இடம் எது? |
திருநெல்வேலி |
|
7 |
தேசிய உடல், தெய்விகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் யார்? |
பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
தேசிய விநாயகனார் பிறந்த இடம் எது? |
கன்னியாகுமரி
(நாஞ்சில் நாடு) |
|
7 |
தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்? |
திரு.வி.க |
|
7 |
தேசியம் காத்த செம்மல் என்று திரு.வி.கா
யாரைப் பாராட்டினர்? |
பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
தேர்ந்தெடுத்து ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
தேர்ந்து
+ எடுத்து |
|
7 |
தேனரசன் என்ன பணியாற்றினார்? |
தமிழாசிரியர் |
|
7 |
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? |
எடுத்துக்காட்டு
உவமை அணி |
|
7 |
தொல்காப்பியம் கடற்பயணத்தை ----- வழக்கம் என்று
கூறுகிறது? |
முந்நீர் |
|
7 |
தொழிலாகு பெயர்க்கு உதாரணம் தருக? |
பொங்கல்
உண்டால் |
|
7 |
தோரணமேடை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
தோரணம்
+ மேடை |
|
7 |
நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும்
ஓவியம்? |
கேலிச்சித்திரம் |
|
7 |
நமக்கு கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும்
பழமையான நூல் எது? |
தொல்காப்பியம் |
|
7 |
நமது எதிர்காலத்தை உருவாக்கும்
பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தவர் யார்? |
பாரதியார் |
|
7 |
நம்மாழ்வார் அவதரித்த தளம் எது? |
ஆழ்வார்
திருநகரி |
|
7 |
நல்கினாள் என்பதன் பொருள் என்ன? |
கொடுத்தாள் |
|
7 |
நல்லாச் சாப்ட்டான்' என்பது? |
பேச்சுமொழி
(உலக வழக்கு) |
|
7 |
நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி வளி தொழில்
என்னும் புறப்பாடல் அடியை பாடியவர் யார்? |
வெண்ணியக்குயத்தியார் |
|
7 |
நன்றாகச் சாப்பிட்டான்' என்பது? |
எழுத்து
மொழி (இலக்கிய வழக்கு) |
|
7 |
நன்றின்பால் உய்ப்பது அறிவு ' என்று கூறியவர்? |
திருவள்ளுவர் |
|
7 |
நன்னுலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின்
எண்ணிக்கை? |
42 |
|
7 |
நன்னுல் என்னும் இலக்கண நூலை எழுதியவர்? |
பவணந்தி
முனிவர் |
|
7 |
நாடென்ப 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
நாடு
+ என்ப |
|
7 |
நாட்காட்டி ஓவியங்களை ----- என்றும் அழைப்பர்? |
பசார்
பெயிண்டிங் |
|
7 |
நாட்காட்டி ஓவியம் வரையும் முறையில்
முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுபவர் யார்? |
கொண்டையராஜி |
|
7 |
நாட்டுப்புற பாடலின் வேறு பெயர் என்ன? |
வாய்மொழி
இலக்கியம் |
|
7 |
நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்பு
தெரியாமல் இருப்பதற்காக பாடும் பாடல் எது? |
நாட்டுப்புறப்
பாடல் |
|
7 |
நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதை தம்
முதன்மையான கடமைகளும் ஒன்றாக கருதியவர்கள்? |
தமிழர்கள் |
|
7 |
நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? |
கவிஞர்
வெ.இராமலிங்கனர் |
|
7 |
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்
பன்முகத்தன்மை என்ன? |
தமிழறிஞர்,
கவிஞர், விடுதலைப்
போராட்ட வீரர் |
|
7 |
நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கிய
அரியநாயகரின் வழித் தோன்றல் யார்? |
வீரராகவர் |
|
7 |
நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட
பல நூல்கள் இயற்றியவர் யார்? |
குன்றக்குடி
அடிகளார் |
|
7 |
நாரணன் என்பதன் பொருள் என்ன? |
திருமால் |
|
7 |
நாலடி நானுறு என அழைக்கப்படும் நூல் எது? |
நாலடியார் |
|
7 |
நாலடியார் எத்தனை வெண்பாக்களால் ஆனது? |
400 |
|
7 |
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை தொகுத்தவர்
யார்? |
நாதமுனி |
|
7 |
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம்
திருவந்தாதியை இயற்றியவர் யார்? |
பூதத்தாழ்வார் |
|
7 |
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல்
திருவந்தாதியை பாடியவர் யார்? |
பொய்கையாழ்வார் |
|
7 |
நாவற்பழத்திற்கு உவமையாக கூறப்படுவது எது? |
கோலிக்குண்டு |
|
7 |
நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற தொடரில்
இரண்டு எனும் சொல் எந்த நூலைக் குறிக்கும்? |
திருக்குறள் |
|
7 |
நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற
தொடரில் நால் எனும் சொல் எந்த நூலைக் குறிக்கும்? |
நாலடியார் |
|
7 |
நான்கு வகை குறுக்கங்கள் யாவை? |
ஐகார
குறுக்கம், ஒளகார
குறுக்கம், மகரக் குறுக்கம்,
ஆயுத குறுக்கம் |
|
7 |
நிகர் என்பதன் பொருள்? |
சமம் |
|
7 |
நிலன் என்பதன் பொருள் என்ன? |
நிலம் |
|
7 |
நீகான் என்பதன் பொருள்? |
நாவாய்
ஓட்டுபவன் |
|
7 |
நீண்டகாலப் பயன்பாட்டிற்கு உரிய மொழி எது? |
எழுத்து
மொழி |
|
7 |
நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
நீர்
+ உலையில் |
|
7 |
நீர் |
பாய்ச்சுதல்
கதிர் |
|
7 |
நீர்வழிப் பயணம் எத்தனை வகைப்படும்? |
இரண்டு
வகை (உள்நாட்டு நீர்வழி,
கடல்நீர் பயணம்) |
|
7 |
நீளம், உயரம், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட சிறந்தது? |
புலி |
|
7 |
நுண் துளி தூங்கும் குற்றாலம் என்று
பாடியவர் யார்? |
திருஞானசம்பந்தர் |
|
7 |
நெடி என்பதன் பொருள்? |
நாற்றம் |
|
7 |
நெடில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச்சொல்
எது? |
கான் |
|
7 |
நெடில்தொடர்க் குற்றியலுகரம் எகா? |
பாகு,
மாசு, பாடு,
காது, ஆறு |
|
7 |
நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப்
பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர் இதற்க்கு ----- என்று பெயர்? |
போரடித்தல் |
|
7 |
நெல்லை நகரின் மேற்கே உள்ள ஊர் எது? |
பேட்டை |
|
7 |
நெல்லையப்பர் கோவிலில் திங்கள் தோறும் திருவிழா
நடைபெறும் என கூறியவர் யார்? |
திருஞானசம்பந்தர் |
|
7 |
நெறி' என்னும் சொல்லின் பொருள்? |
வழி |
|
7 |
நேதாஜி என்னும் பெயரில் வார இதழை
நடத்தியவர் யார்? |
பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
நேரம் + ஆகி' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? |
நேரமாகி |
|
7 |
நேற்று + இரவு என்பதனை சேர்த்து எழுதுக? |
நேற்றிரவு |
|
7 |
பகாப்பதங்கள் எத்தனை வகை? |
நான்கு
வகை (பெயர், வினை,
இடை, உரி)
எகா பெயர்ப் பகாப்பதம் - நிலம், நீர்,
நெருப்பு, காற்று
வினைப் பகாப்பதம் - நட, வா,
படி, வாழ்
இடைப் பகாப்பதம் - மன், கொல்,
தில், போல்
உரிப் பகாப்பதம் - உறு, தவ,
நனி, கழி |
|
7 |
பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும்
மாற்றம் ----- எனப்படும்? |
விகாரம் |
|
7 |
பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் யார்? |
உடுமலை
நாராயணகவி |
|
7 |
பகுபத உறுப்புகளாக பிரிக்க முடியாத சொல்? |
பகாப்பதம் |
|
7 |
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? |
ஆறு
(பகுதி, விகுதி,
இடைநிலை, சந்தி,
சாரியை, விகாரம்) |
|
7 |
பகுபதத்தில் முதலில் அமைந்து கட்டளைப் பொருளில்
வருவது? |
பகுதி |
|
7 |
பகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது
எதிர்மறையைக் காட்டுவது? |
இடைநிலை |
|
7 |
பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது? |
விகுதி |
|
7 |
பகுபதமாக அமையும் பெயர்ச்சொல்? |
பெயர்ப்பகுபதம் |
|
7 |
பகுபதமாக அமையும் வினைச்சொல்? |
வினைப்பகுபதம் |
|
7 |
பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்? |
பரணி |
|
7 |
பகைவரை வென்றதைப் பாடுவது? |
பரணி |
|
7 |
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் படிப்பு
ஏன் பாதியில் தடைபட்டது? |
பிளேக்
நோய் பரவியதால் |
|
7 |
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெற்றோர்? |
உக்கிர
பாண்டித்தேவர் - இந்திராணி அம்மையார் |
|
7 |
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ----- -----
ஆகிய இருமொழிகளிலும் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்? |
தமிழ்,
ஆங்கிலம் |
|
7 |
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் உயர்க் கல்வி
பயின்ற இடம் எது? |
மதுரை
பசுமலை பள்ளியில் |
|
7 |
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் எங்கு பிறந்தார்? |
இராமநாதபுரம்
மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில் |
|
7 |
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தேர்தலில்
வெற்றி பெற்ற ஆண்டுகள்? |
1937, போட்டியின்றி
வெற்றிபெற்ற ஆண்டு - 1946, 1952, 1957, 1962 |
|
7 |
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஆண்டு? |
1908 அக்டோபர்
- 30 நாள் |
|
7 |
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் யாரால்
வளர்க்கப்பட்டார்? |
இசுலாமியத்
தாய் ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டர் |
|
7 |
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் முதன் முதலில் உரையாற்றிய இடம்? |
சாயல்குடி |
|
7 |
பட்டினப்பாலை என்ற நூலை எழுதியவர் யார்? |
உருத்திரங்
கண்ணனார் |
|
7 |
பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரீகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல்? |
புறநானூறு |
|
7 |
பண்பாகு பெயர்க்கு உதாரணம் தருக? |
இனிப்பு
தின்றான் |
|
7 |
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை
நூல் எது? |
நாலடியார் |
|
7 |
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது? |
பழமொழி
நானுறு |
|
7 |
பத்துப்பாட்டு நூல்கள்? |
திருமுருகாற்றுப்படை,
பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை,
முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி,
நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு,
பட்டினப்பாலை, மலைபடுகடாம் |
|
7 |
பயணம் எத்தனை வகைப்படும்? |
மூன்று
வகை (தரைவழி, நீர்வழி,
வான்வழி) |
|
7 |
பயணம் என்ற சிறுகதை எந்த நூலிலிருந்து
எடுக்கப்பட்டது? |
பிரயாணம் |
|
7 |
பரவசம் என்பதன் பொருள் என்ன? |
மகிழ்ச்சி
பெருக்கு |
|
7 |
பரி என்பதன் பொருள்? |
குதிரை |
|
7 |
பரிதி என்பதன் பொருள்? |
கதிரவன் |
|
7 |
பர்மாவில் புத்த பிட்சுகளில் உயர்ந்தவர்களுக்கு
பெண்கள் தங்கள் கூந்தலை நடைபாதையாக விரித்து வரவேற்பு அளிப்பது வழக்கம்.இது பெண்களை இழிவுபடுத்துவதாக
உள்ளது என்று கூறி அதனை ஏற்க மறுத்தவர் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
பல பொருள்கள் குறித்த ஒரு திரிசொல்? |
இதழ்
என்னும் சொல் பூவின் இதழ்,
உதடு, கண்ணிமை,
பனையேடு, நாளிதழ்
என பல பொருள் தருகிறது |
|
7 |
பல வகையான கப்பல்களின் பெயர்கள்
இடம்பெற்றுள்ள நிகண்டு எது? |
சேந்தன்
திவாகர நிகண்டு |
|
7 |
பலபட்டரைச் சொக்கநாதப் புலவர் நெல்லையப்பர்
கோவிலில் எழுந்தருளியுள்ள யாரை தரிசித்தார்? |
காந்திமதி
தாய் |
|
7 |
பலபொருள் தரும் ஒருசொல் என்பது? |
திரிசொல் |
|
7 |
பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புற
பாடல்கள் மலை அருவி என்னும் நூலாக தொகுத்தவர் யார்? |
ஜகந்நாதன் |
|
7 |
பழங்கால மனிதர்கள் ஓவியங்கள் வரையத்
தொடங்கிய இடம் எது? |
குகை |
|
7 |
பழங்காலத்தில் தமிழ்நாட்டுக் கப்பல்களில்
பயன்படுத்தப்பட்ட மணி தற்போது எங்குள்ளது? |
நியூசிலாந்து
நாட்டு வெலிங்டன்அருங்காட்சியம் |
|
7 |
பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி
ஆக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழிதான் என்று உறுதியாக சொல்வேன் என்று கூறியவர் யார்? |
காயிதே
மில்லத் |
|
7 |
பழமொழி நானுறில் உள்ள மொத்த பாடல்கள்
எத்தனை? |
400 பாடல்கள் |
|
7 |
பழமொழி நானுறு என்ற நூலின் ஆசிரியர் யார்? |
முன்றுரை
அரையனார் |
|
7 |
பள்ளி மருதிறப்பு என்ற கதையை எழுதியவர்
யார்? |
சுப்ரபாரதிமணியன் |
|
7 |
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்வோம் 'என்று பாடியவர்? |
பாரதியார் |
|
7 |
பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின்
வாழ்விடம் எது? |
காடு |
|
7 |
பாஞ்சாலக்குறிச்சியில் ----- நாயை விரட்டிடும்? |
முயல் |
|
7 |
பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனின் மனைவி
மங்கையர்க்கரசியை மக்கள் வரவேற்ற இடம்? |
திருமங்கை
நகர் |
|
7 |
பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை மக்கள்
வரவேற்ற இடம் எது? |
பாண்டியபுரம் |
|
7 |
பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் எது? |
திருநெல்வேலி |
|
7 |
பாண்டியர்களின் தலைநகரம் எது? |
மதுரை |
|
7 |
பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிப் காப்பியம் போன்ற நூல்கள்
எழுதியவர்? |
பாரதிதாசன் |
|
7 |
பாயக் காண்பது சுதந்திரவெள்ளம் பணியக்
காண்பது வெள்ளையர் உள்ளம் என்ற பாடலை இயற்றியவர்? |
சிதம்பரனார் |
|
7 |
பாய்மரக் கப்பலில் பயன்படும் கயிர்கள் எவை? |
ஆஞ்சான்
கயிறு, தாம்பாங்கயிறு,
வேடாங்கயிறு, பளிங்கைக்
கயிறு, முட்டங்கயிறு,
இளங்கயிறு, கோடிப்பாய்க்கயிறு |
|
7 |
பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும்
பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் எது? |
பரிபாடல் |
|
7 |
பாய்மரக் கப்பல்கள் எதன் உதவியால்
செலுத்தப்பட்டது? |
காற்று |
|
7 |
பாரதமாதா கூட்டுறவுப் பண்டகசாலையை ஏற்படுத்தி
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு சரியான விலை கிடைக்கச்செய்தவர் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
பாரதிதாசனுக்கு எந்த நூலுக்குச் சாகித்திய அகாடமி
விருது அளிக்கப்பட்டது? |
பிசிராந்தையார் |
|
7 |
பாரதியார் பிறந்த இடம் எது? |
எட்டையபுரம் |
|
7 |
பிரவன கேசரி என அழைக்கப்படுபவர் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
பிரும்மாக்கள் என்பதன் பொருள்? |
படைப்பாளர்கள் |
|
7 |
பிறப்பாலேயே ஒருவரைக் குற்றவாளியாக கருதும்
குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதற்காக மக்கள் திரட்டி பல்வேறு போராட்டங்களை
நடத்தியவர் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிர்களுக்கும்
பொதுவானவை எவை? |
பசி,
தாகம், தூக்கம் |
|
7 |
பிறரிடம் வெளிப்படையாக சொல்லத் தகாத சொற்களை
தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது? |
இடக்கரடக்கல்
எனப்படும் |
|
7 |
பின்வருவனவற்றுள் 'மலை 'யை குறிக்கும் சொல்? a.வெற்பு b.காடு c.கழனி d.புவி |
a.வெற்பு |
|
7 |
பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல் எழுதியவர் யார்? |
சுப்ரபாரதிமணியன் |
|
7 |
புகவா என்பதன் பொருள் என்ன? |
உணவாக |
|
7 |
புலமையில் கபிலராக, வலிமையில் கரிகாலனாக, கோடையில் கர்ணனாகவும் விளங்கியவர்
யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத்
துணிந்தவன் யார்? |
குமண
வள்ளல் |
|
7 |
புலால் நாற்றம் உடையதாக அகநானுறு கூறுவது? |
கடல் |
|
7 |
புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் என்ற
பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்? |
நெடுநல்வாடை |
|
7 |
புனையா ஓவியம் புறம் போந்தன்ன என்ற பாடல்
வரி இடம் பெற்றுள்ள நூல்? |
மணிமேகலை |
|
7 |
பூட்டுங்கதவுகள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
பூட்டும்
+ கதவுகள் |
|
7 |
பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்? |
சென்னையை
அடுத்த மாமல்லபுரத்தில் |
|
7 |
பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில்
என்ற பாடலை இயற்றியவர் யார்? |
நமச்சிவாயப்
புலவர் |
|
7 |
பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் என்ற
புதினத்தை எழுதியவர் யார்? |
ஜீல்ஸ்
வெர்ன் |
|
7 |
பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகயும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனை சுடராகவும் கொண்டவன் யார்? |
திருமால் |
|
7 |
பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் என்னும் கடல்
பகுதியும், பட்டினப்பாக்கம் என்னும் நகர்ப்பகுதியும் அமைந்திருந்ததாக கூறும் நூல் எது? |
சிலப்பதிகாரம் |
|
7 |
பூம்புகார் கடற்கரையில் உள்ள சிற்பக்கலைக்கூடம்
எத்தனை மாடங்களைக் கொண்டது? |
7மாடங்கள் |
|
7 |
பூம்புகார் கடற்கரையில் சிற்பக்கலை கூடம்
ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? |
1973 |
|
7 |
பூம்புகார் சிற்பக்கலைக் கூடத்தில் யாருக்கு
ஒரு நெடிய சிலை நிறுவப்பட்டுள்ளது? |
மாதவி |
|
7 |
பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள்
மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டததை விரிவாக விளக்கும்
நூல் எது? |
பட்டினப்பாலை |
|
7 |
பூம்புகார் பற்றிய செய்திகள் எந்த நூல்களில்
காணப்படுகிறது? |
சிலப்பதிகாரம்,
பட்டினப்பாலை |
|
7 |
பூரிப்பு என்பதன் பொருள்? |
மகிழ்ச்சி |
|
7 |
பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது? |
மயில் |
|
7 |
பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன்
கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடியவர் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
பெயரறியா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
பெயர்
+ அறியா |
|
7 |
பெயர்ப் பகுபதத்தை எத்தனை வகையாக
பிரிக்கலாம்? |
6 வகையாக (பொருள்,
இடம், காலம்,
சினை, பண்பு,
தொழில்) |
|
7 |
பெயர்ப்பகுபதம் ----- வகைப்படும்? |
ஆறு |
|
7 |
பெரிய கப்பலில் வரும் பொருள்களை தோணிகள்
மூலம் கரைக்கு கொண்டு வந்தனர் என்ற செய்தி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
7 |
பெரிய படகுகளின் முன் பக்கத்தை எதன்
தலையைப் போன்று வடிவமைத்தனர்? |
யானை,
குதிரை, அன்னம்
இதை (கரிமுக அம்பி, பரிமுக அம்பி) என அழைத்தனர் |
|
7 |
பெருங்கடல் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
பெருமை
+ கடல் |
|
7 |
பெருமைக்கும் எனைச் சிறுமைக்கும் தந்தம் கருமமே
கட்டளைக் கல் என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? |
ஏகதேச
உருவக அணி |
|
7 |
பெரும்பாணாற்றுப் படையில் தலைவன் யார்? |
தொண்டைமான்
இளந்திரையன் |
|
7 |
பெரும்பாணாற்றுப்படை என்ற நூலை எழுதியவர் யார்? |
உருத்திரங்
கண்ணனார் |
|
7 |
பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே
இடம்பெறும் அசைச்சொல் ----- எனப்படும்? |
சாரியை |
|
7 |
பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே
இடம்பெறும் மெய்யெழுத்து ----- எனப்படும்? |
சந்தி |
|
7 |
பேசுவதும், கேட்பதும் மொழியின் -----
நிலையாகும்? |
முதல்நிலை |
|
7 |
பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிவமே -----
மொழியாகும்? |
எழுத்து
மொழியாகும் |
|
7 |
பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும்
இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது? |
இறட்டை
வழக்கு மொழி |
|
7 |
பேச்சுமொழி இடத்திற்கு இடம்
மாறுபடும்.மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும்.இவ்வாறு மாறுபடும் ஒரே
மொழியின் வெவ்வேறு வடிவங்களை ----- என்பர்? |
வட்டார
மொழி |
|
7 |
பேச்சுமொழியை ----- வழக்கு என்றும்
கூறுவர்? |
உலக |
|
7 |
பேச்சுமொழியை ----- வழக்கு என்றும்
கூறுவர்? |
உலகவழக்கு |
|
7 |
பேதங்கள் என்பதன் பொருள் என்ன? |
வேறுபாடுகள் |
|
7 |
பைங்கூழ் என்பதன் பொருள் என்ன? |
பசுமையான
பயிர் |
|
7 |
பொக்கிசஷம் என்பதன் பொருள்? |
செல்வம் |
|
7 |
பொதியி லாயினும் இமய மாயினும் என்று பொதிகை
மலைக்கு முதலிடம் கொடுத்து பாடியவர் யார்? |
இளங்கோவடிகள் |
|
7 |
பொதுத்தொண்டுக்கு இடையுறாக இருக்கும் எனக் கருதி
திருமணம் செய்துகொள்ளாமல் தியாக வாழ்வு வாழ்ந்தவர் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
பொய்கை ஆழ்வார் எங்கு பிறந்தார்? |
காஞ்சிபுரத்திற்கு
அருகில் திருவெஃகா |
|
7 |
பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
பொருள்
+ செல்வம் |
|
7 |
பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியவற்றில் மொத்த
அதிகாரங்களை குறிக்கும் வகையில் திருவள்ளுவர் சிலை ----- அடி உயரம் உள்ளவாறு
அமைக்கப்பட்டுள்ளது? |
95அடி |
|
7 |
பொருத்துக : a) பொக்கிஷம் - அழகு
b) சாஸ்தி - செல்வம் c) விஸ்தாரம் - மிகுதி d) சிங்காரம் - பெரும் பரப்பு |
a - 2, b - 3, c - 4, d - 1 |
|
7 |
பொருத்துக a.இயற்சொல் - பெற்றம் b.திரிசொல் - இரத்தம் c.திசைச்சொல் - அழுவம் d.வடசொல் - சோறு |
a - 4, b - 3, c - 1, d - 2 |
|
7 |
பொருத்துக a.எரா - திசைகாட்டும் கருவி b.பருமல் - அடிமரம் c.மீகாமன் - குறுக்கு மரம் d.காந்த ஊசி - கப்பலைச் செலுத்துபவர் |
a - 2, b - 3, c - 4, d - 1 |
|
7 |
பொருத்துக a.கழனி - கதிரவன் b.நிகர் - மேகம் c.பரிதி - சமம் d.முகில் - வயல் |
a - 4, b - 3, c - 1, d - 2 |
|
7 |
பொருத்துக a.கற்கும் முறை - செயல் b.உயிர்க்கும் கண்கள் - காகம் c.விழுச்செல்வன் - பிழையில்லாமல் கற்றல் d.எண்ணித் துணிக - எண்ணும் எழுத்தும் e.கரவா கரைந்துண்ணும் - கல்வி |
a - 3, b - 4, c - 5, d - 1, e - 2 |
|
7 |
பொருத்துக a.பந்தர் - முதற்பொலி b.மைஞ்சு - முற்றுப்போலி c.அஞ்சு - d.அரையர் - கடைப்போலி |
a - 4, b - 1, c - 2, d - 3 |
|
7 |
பொருத்துக a.பெயர்ப் பகுபதம் - வாழ்ந்தான் b.வினைப் பகுபதம் - மன் c.இடைப் பகாப்பதம் - நனி d.உரிப் பகாப்பதம் - பெரியார் |
a - 4, b - 1, c - 2, d - 3 |
|
7 |
பொருத்துக a.வங்கம் - பகல் b.நீகான் - கப்பல் c.எல் - கலங்கரை விளக்கம் d.மாட ஒள்ளெரி - நாவாய் ஓட்டுபவன் |
a - 2, b - 4, c - 1, d - 3 |
|
7 |
பொருத்துக: அன்பு |
நெய் |
|
7 |
பொருத்துக: சாந்தம்? |
அமைதி |
|
7 |
பொருத்துக: தண்பொருநை |
தாமிரபரணி |
|
7 |
பொருத்துக: நாற்று |
நடுதல் |
|
7 |
பொருத்துக: விளைநிலம் |
இன்சொல் |
|
7 |
பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றில்
கரையில் அமைத்துள்ள எந்த மாநகரின் அமைப்பு சிறப்பானது? |
நெல்லை
மாநகர் |
|
7 |
பொருந்தாத ஓசை உடைய சொல்? a.யாக்கையால் b.மேன்மையால் c.திரும்புகையில் d.அடிக்கையால் |
திரும்புகையில் |
|
7 |
பொருளாகு பெயர்க்கு உதாரணம் தருக? |
மில்லிகை
சூடினாள் |
|
7 |
பொருளாகுபெயரின் வேறு பெயர் என்ன? |
முதலாகு
பெயர் |
|
7 |
பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது
----- என்பர்? |
பொருளாகு
பெயர் |
|
7 |
பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு
ஆகிவருவது ----- எனப்படும்? |
பொருளாகுபெயர் |
|
7 |
பொருள் ஈட்டுதலில் எவ்வழியை
பின்பற்றவேண்டும் என இயேசு நாதர் கூறுகிறார்? |
அற
வழியை பின்பற்ற வேண்டும் |
|
7 |
பொழிகிற என்பதன் பொருள்? |
தருகின்ற |
|
7 |
பொறுமை எதை அட்சி செய்யும் என்று இயேசு
நாதர் கூறுகிறார்? |
மண்ணையும்
விண்ணையும் |
|
7 |
போலி எத்தனை வகைப்படும்? |
மூன்று
(முதற்போலி, இடைப்போலி,
கடைப்போலி) |
|
7 |
போழ என்பதன் பொருள்? |
பிளக்க |
|
7 |
மகத்துவம் என்பதன் பொருள் என்ன? |
சிறப்பு |
|
7 |
மகத்துவம்? |
சிறப்பு |
|
7 |
மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்? |
பணம்
கிடைத்தது |
|
7 |
மகாத்மா காந்தியின் தயார் பெயர்? |
புத்திலிபாய் |
|
7 |
மக்கள் ----- ஏறி
வெளிநாடுகளுக்குச் சென்றனர்? |
வங்கத்தில் |
|
7 |
மக்கள் அனைவரும் ----- ஒத்த
இயல்புடையவர்கள்? |
பிறப்பால் |
|
7 |
மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம்
வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் யார்? |
தவத்திரு
குன்றக்குடி அடிகளார் |
|
7 |
மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால்
குறிப்பதை ----- என்பர்? |
மங்கலம் |
|
7 |
மங்கலம் எகா? |
ஓலை
- திருமுகம் கருப்பு ஆடு - வெள்ளாடு சுடுகாடு -
நன்காடு விளக்கை அணை - விளக்கை குளிரவை |
|
7 |
மடமகள் என்பதன் பொருள் என்ன? |
இளமகள் |
|
7 |
மடை என்பதன் பொருள் என்ன? |
வயலுக்கு
நீர் வரும் வழி |
|
7 |
மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து
கொள்ள மாட்டேன் என்று கூறியவர் யார்? |
காயிதே
மில்லத் |
|
7 |
மணி என்பதன் பொருள் என்ன? |
முற்றிய
நெல் |
|
7 |
மண்டபத்தில் உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு
குறள் வீதம் 133குறட்பாக்கள் எந்த மொழியில் செதுக்கப்பட்டது? |
தமிழ்,
ஆங்கிலம் |
|
7 |
மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் போன்ற நூல்களை
எழுதியவர் யார்? |
தேனரசன் |
|
7 |
மதலை என்பதன் பொருள்? |
தூண் |
|
7 |
மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவு
போராட்டத்தை முத்துராமலிங்கத்தேவர் நடத்திய ஆண்டு? |
1939 |
|
7 |
மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த
புலவர் யார்? |
பலப்பட்டடைச்
சொக்கநாதபுலவர் |
|
7 |
மதுரையில் உலக தமிழ்ச் சங்க நுழைவு வாயிலில்
எந்தக் காட்சி உள்ளன? |
தருமிக்கு
பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய காட்சி
புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது |
|
7 |
மதுரையில் உலக தமிழ்ச் சங்க வெளிச்சுவரில்
என்ன உள்ளன? |
1330குறட்பாக்கள்
இடம் பெற்றுள்ளன |
|
7 |
மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் எத்தனை
சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது? |
87000 |
|
7 |
மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது
மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஆண்டு? |
1981 |
|
7 |
மதுரையில் நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த
தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆண்டு போராட்டம் நடத்தியவர் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
மயிலும் மானும் வனத்திற்கு ----- தருகின்றன? |
வனப்பு |
|
7 |
மரங்களையும், பலகைகளையும் இணைக்கும்போது அதன்
இடையே எதை வைத்தனர்? |
தேங்காய்
நார், பஞ்சு |
|
7 |
மரத்திலான ஆணிகளை ----- என்பர்? |
தொகுதி |
|
7 |
மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை ----- என்பர்? |
வெட்டுவாய் |
|
7 |
மரம் வளர்த்தல் ----- பெறலாம்? |
மாரி |
|
7 |
மருதத்திணை பாடுவதில் வல்லவர் யார்? |
மருதன்
இளநாகனார் |
|
7 |
மரூஉக்கு எகா? |
கோவை,
குடந்தை, எந்தை,
போது, சோணாடு |
|
7 |
மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி போன்ற நூல்களை எழுதியவர்? |
நாமக்கல்
கவிஞர் வெ.இராமலிங்கனார் |
|
7 |
மலையளவு ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
மலை
+ அளவு |
|
7 |
மழலை என்பதன் பொருள்? |
குழந்தை |
|
7 |
மழை சடசடவெனப் பெய்தது இத்தொடரில்
அமைந்துள்ளது எது? |
இரட்டைக்கிளவி |
|
7 |
மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய நூல்களை எழுதியவர் யார்? |
சே.பிருந்தா |
|
7 |
மறித்தல் என்பதன் பொருள்? |
தடுத்தல்
(மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்) ,
எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல் |
|
7 |
மனமில்லை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
மனம்
+ இல்லை |
|
7 |
மனித வாழ்க்கையில் தேவைப்படுவது எது? |
பொறுமை |
|
7 |
மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து
அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்லப்படுகிறது? |
மொழியின்
மூலமாக |
|
7 |
மனிதனின் முதல் இருப்பிடம் எது? |
காடு |
|
7 |
மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் -----
மீது பொறித்துப் பாதுகாத்தனர்? |
செப்பேடுகள் |
|
7 |
மாட ஒள்ளெரி என்பதன் பொருள்? |
கலங்கரை
விளக்கம் |
|
7 |
மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதுக? |
மாரியொன்று |
|
7 |
மாரி என்பதன் பொருள் என்ன? |
மழை |
|
7 |
மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும் பாரி
மடமகள் பாண்மகற்கு - நிர்உலையுள் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
முன்றுரை
அரையனார் |
|
7 |
மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை
பொழிந்ததுபோல் தோன்றியது என்ற தொடரில் பயின்று வந்த அணி எது? |
இல்பொருள்
உவமை அணி |
|
7 |
மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு எது? |
யானை |
|
7 |
மிளகாய் வற்றலின் ----- தும்மலை வரவழைக்கும்? |
நெடி |
|
7 |
முகமது இஸ்மாயிலை மக்கள் எவ்வாறு அன்புடன் அழைத்தனர்? |
காயிதே
மில்லத் |
|
7 |
முகில் என்பதன் பொருள்? |
மேகம் |
|
7 |
முக்கூடல் பற்றிய பிரபந்தம் எது? |
முக்கூடல்
பள்ளு |
|
7 |
முட்டப்போய் என்பதன் பொருள்? |
முழுதாகச்
சென்று |
|
7 |
முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு? |
895சதுர
கிலோ மீட்டர் |
|
7 |
முதலாழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்? |
மூன்று
பேர் (பொய்கை ஆழ்வார்,
பூதத்தாழ்வார், பேயாழ்வார்) |
|
7 |
முதலெழுத்துக்கள் மொத்தம் எத்தனை? |
30 |
|
7 |
முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் என்று
போற்றப்படுபவர் யார்? |
திருவள்ளுவர் |
|
7 |
முதற்போலிக்கு எகா? |
பசல்
- பைசல் மஞ்சு - மைஞ்சு மயல் - மையல் |
|
7 |
முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதுக? |
முதுமொழி |
|
7 |
முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை என்ற
பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
நற்றிணை |
|
7 |
முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் குரு யார்? |
நேதாஜி
சுபாஷ் சந்திர போஸ் |
|
7 |
முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று நேதாஜி மதுரைக்கு
வருகை தந்த ஆண்டு? |
கி.பி.1935 |
|
7 |
முத்துராமலிங்கத்தேவரின் வீரம்மிக்க பேச்சு விடுதலை போருக்கு
மிகவும் உதவும் என்று கூறியவர் யார்? |
பெருந்தலைவர்
காமராஜர் |
|
7 |
முத்துராமலிங்கத்தேவர் இம்மண்ணில் வாழ்ந்த நாள்கள்? |
20, 075 நாட்கள் |
|
7 |
முத்துராமலிங்கத்தேவர் எத்தனை முறை பர்மா சென்றுள்ளார்? |
இரண்டு
முறை (1936, 1955) |
|
7 |
முத்துராமலிங்கத்தேவர் எந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற
தேர்தலில் ராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஸ்வர சேதுபதியை எதிர்த்து போட்டியிட்டு
வெற்றி பெற்றார்? |
1937ஆண்டு |
|
7 |
முத்துராமலிங்கத்தேவர் எந்த ஆண்டு நடைபெற்றத் நாடாளுமன்ற
தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக பரப்புரை செய்ய இயலாத போதிலும் தேர்தலில்
வெற்றிபெற்றார்? |
1962 |
|
7 |
முத்துராமலிங்கத்தேவர் குற்றப்பரம்பரைச் சட்ட எதிரிப்பு
மாநாட்டை கமுதியில் நடத்திய ஆண்டு? |
1934 ஆண்டு
மே 12, 23 தேதிகளில் |
|
7 |
முத்துராமலிங்கத்தேவர் சுதந்திரப் போராட்டத்தில்
மிகத்தேவிரமாக ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் எது? |
அலிப்பூர்,
அமராவதி, தாமோ,
கல்கத்தா, சென்னை,
வேலூர் |
|
7 |
முத்துராமலிங்கத்தேவர் சுதந்திரப் போராட்டத்திற்குக்காகச்
சிறையில் கழித்த நாள்கள்? |
4000 நாட்கள் |
|
7 |
முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்? |
நேதாஜி |
|
7 |
முத்துராமலிங்கத்தேவர் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில்
பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய், வல்லபாய் பட்டேல் போன்ற மேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்தாக
----- பாராட்டின? |
வடஇந்திய
இதழ்கள் |
|
7 |
முத்துராமலிங்கத்தேவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின்
முழக்கம் போலவே இருந்தது என்று புகழ்ந்தவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
7 |
முத்துராமலிங்கத்தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து
வெளிவருகிறது.உதடுகலிருந்து அல்ல என்று கூறியவர் யார்? |
மூதறிஞர்
ராஜாஜி |
|
7 |
முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம்? |
சாயல்குடி |
|
7 |
முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற சிறப்பு பெயரால்
அழைக்கப்படும் நூல்? |
திருக்குறள் |
|
7 |
முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப் புகழ்
பெற்றவன் யார்? |
பாரி |
|
7 |
முற்காலத்தில் திருநெல்வேலி ----- என்னும் பெயரும்
இருந்துள்ளது? |
வேணுவனம் |
|
7 |
முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும்
பணியாளர்கள் வாழ்ந்த பகுதி ----- தெரு என்னும் பெயரில் அமைத்துள்ளது? |
அக்கசாலை |
|
7 |
முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும், அரசு ஆவணங்களையும் எதில் பொறிப்பது
வழக்கம்? |
செப்பேடு |
|
7 |
முற்றியலுகரத்துக்கு எகா? |
புகு,
பசு, விடு,
அது, வறு,
மாவு, ஏழு |
|
7 |
முற்றுப்போலிக்கு எகா? |
ஐந்து
- அஞ்சு |
|
7 |
முனைப்பாடியார் இயற்றிய நூலின் பெயர் என்ன? |
அறநெறிச்சாரம் |
|
7 |
முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்? |
திருமுனைப்பாடி |
|
7 |
முனைப்பாடியார் எந்த சமயத்தை சேர்ந்தவர்? |
சமணம் |
|
7 |
முனைப்பாடியார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்? |
13ம்
நூற்றாண்டு |
|
7 |
முன்பின்னாகத் தொக்க போலிக்கு எகா? |
புறநகர்,
கால்வாய், தசை,
கடைக்கண் |
|
7 |
முன்றில் என்பதன் பொருள் என்ன? |
வீட்டின்
முன் இடம் (திண்ணை இங்கு வீட்டைக் குறிக்கிறது |
|
7 |
முன்றுரை அரையனார் எந்த சமயத்தை சேர்ந்தவர்? |
சமண
சமயம் |
|
7 |
முன்றுரை அரையனார் எந்த நூற்றாண்டைச்
சேர்ந்தவர்? |
நான்காம்
நூற்றாண்டு |
|
7 |
முன்னால் இருப்பவரைக் குறிப்பது? |
முன்னிலை
எகா நீ, நீர்,
உன் |
|
7 |
மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது? |
மாடி
வீடு |
|
7 |
மெல்லின (ங், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்? |
மென்தொடர்க்
குற்றியலுகரம் எனப்படும் |
|
7 |
மென்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா? |
பங்கு,
மஞ்சு, பண்பு,
பந்து, அம்பு,
கன்று |
|
7 |
மேல வீதியை அடுத்துக் ----- தெரு உள்ளது? |
கூழைக்கடைத்
தெரு |
|
7 |
மேனி என்பதன் பொருள்? |
உடல் |
|
7 |
மொழியின் உயிர்நாடியாக விளங்குவது? |
பேச்சுமொழி |
|
7 |
மொழியின் முதல் நிலை பேசுதல் -----
ஆகியவனாகும்? |
கேட்டல் |
|
7 |
யாண்டு என்பதன் பொருள்? |
எங்கே |
|
7 |
யாண்டு என்னும் சொல்லின் பொருள்? |
எங்கு |
|
7 |
யாண்டுளனோ '? என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது? |
யாண்டு
+ உளனோ? |
|
7 |
யாதெனில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
யாது
+ எனின் |
|
7 |
யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது? |
செய்யப்படுபொருள் |
|
7 |
யார் நினைவாக தஞ்சை பெரிய கோவிலில் சுவர்
ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன? |
சுந்தரின்
நினைவாக |
|
7 |
யானை ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு
உட்கொள்ளும்? |
250 கிலோ புல் |
|
7 |
யானை ஒரு நாளைக்கு எவ்வளவு நீர்
அருந்தும்? |
65 லிட்டர் |
|
7 |
யானைக் கூட்டதிற்குத் தலைமை தாங்குவது எது? |
பெண்
யானை |
|
7 |
யானைக் கூட்டத்திற்கு ஒரு ----- யானைதான்
தலைமை தாங்கும்? |
பெண் |
|
7 |
ராஜமார்த்தாண்டனின் எந்த நூல் தமிழ் வளர்ச்சி துரையின்
பரிசை பெற்றது? |
ராஜமார்த்தாண்டன்
கவிதைகள் |
|
7 |
ராஜமார்த்தாண்டன் பன்முகத்தன்மை என்ன? |
கவிஞர்,
இதழாளர், கவிதைத்,
திறனாய்வாளர் |
|
7 |
வங்ககூழ் என்பதன் பொருள்? |
காற்று |
|
7 |
வங்கச்சிங்கம் என்று போற்றப்பட்டவர் யார்? |
நேதாஜி
சுபாஷ் சந்திர போஸ் |
|
7 |
வங்கம் என்பதன் பொருள்? |
கப்பல் |
|
7 |
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் என்று கூறியவர்
யார்? |
திருவள்ளுவர் |
|
7 |
வடஇந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டதின்படி பேசத்
தடை விதிக்கப்பட்ட தலைவர்? |
பாலகங்காதர
திலகர் |
|
7 |
வடசொற்களுக்கு உதாரணம்? |
வருடம்,
மாதம், கமலம்,
விடம், சக்கரம் |
|
7 |
வடசொற்கள் வகைகள் எத்தனை? |
இரண்டு
(தற்சமம், தற்பவம்) |
|
7 |
வடமொழி என்று அழைக்கப்படும் மொழி? |
சமஸ்கிருதம் |
|
7 |
வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்? |
திசைச்சொற்கள்
எனப்படும் |
|
7 |
வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்? |
வடசொற்கள்
எனப்படும் |
|
7 |
வட்டார மொழிக்கு எகா? |
இருக்கிறது
என்னும் சொல் 'இருக்கு',
'இருக்குது ', 'கீது
' |
|
7 |
வணிகம் நடைபெறும் பகுதியை ----- என
வழங்குதல் பண்டைய மரபு ஆகும்? |
பேட்டை |
|
7 |
வண்கீரை என்பதன் பொருள்? |
வளமான
கீரை |
|
7 |
வண்கீரை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
வண்ணம்
+ கீரை |
|
7 |
வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும்
என்போம் என்ற பாடல் வரியை பாடியவர்? |
பாரதியார் |
|
7 |
வந்தே மாதரம் என்ற சுதேச மந்திரம் எந்த
நாட்டில் பிறந்தது? |
வங்க
நாட்டில் |
|
7 |
வயலில் விளைந்த முற்றிய நெற்பயிர்களை -----
செய்வர்? |
அறுவடை |
|
7 |
வரதன் மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை
விரைந்து பாடியதால் இவர் ----- என்று அழைக்கப்படுகிறார்? |
காளமேகப்புலவர் |
|
7 |
வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்? |
வன்தொடர்க்
குற்றியலுகரம் எனப்படும் |
|
7 |
வழக்கு எத்தனை வகைப்படும்? |
இரண்டு
வகை (இயல்பு வழக்கு,
தகுதி வழக்கு) |
|
7 |
வளர்தமிழ் ஆர்வலர் என அழைக்கபடுபவர் யார்? |
டி.கே.சிதம்பரநாதர் |
|
7 |
வள்ளல் ஒருவனிடம் பரிசு பெற்றுத்
திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப்
பாடப்படுவது? |
ஆற்றுப்படை
இலக்கியம் |
|
7 |
வள்ளுவர் உள்ளம் வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட
நூல்களை எழுதியவர்? |
வீ.முனிசாமி |
|
7 |
வள்ளுவர் கோட்ட தேரின் மையத்தில் எண் கோண
வடிவில் யாருடைய சிலை அமைக்கப்பட்டு உள்ளது? |
திருவள்ளுவர்
சிலை |
|
7 |
வள்ளுவர் கோட்ட தேரின் மொத்த உயரம் எத்தனை
அடி? |
128அடி |
|
7 |
வள்ளுவர் கோட்டத்தில் அறத்துப்பால் எந்த
பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது? |
கருநிறப்
பளிங்கு கல்லில் |
|
7 |
வள்ளுவர் கோட்டத்தில் இன்பத்துப்பால் எந்த
பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது? |
செந்நிறப்
பளிங்கு கல்லில் |
|
7 |
வள்ளுவர் கோட்டத்தில் பொருட்பால் எந்த
பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது? |
வெண்ணிறப்
பளிங்கு கல்லில் |
|
7 |
வள்ளுவர் கோட்டத்தின் அடிப்பகுதி எத்தனை அடி
நீளம் மற்றும் அகலம் உடையது? |
25அடி
அகலம், 25அடி
நீளம் |
|
7 |
வள்ளுவர் கோட்டம் எதன் வடிவில்
அமைக்கப்பட்டுள்ளன? |
திருவாரூர்
தேர் போன்ற வடிவம் |
|
7 |
வள்ளுவர் கோட்டம் கட்டுமானப் பணிகள் கி.பி.1973 ஆண்டு தொடங்கி
எப்பொழுது முடிக்கப்பட்டது? |
1976 |
|
7 |
வறந்திறந்த என்பதன் பொருள் என்ன? |
வறண்டிருந்த |
|
7 |
வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை -----
என்றும் கூறுவர்? |
மருந்து |
|
7 |
வனப்பில்லை 'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
வனப்பு
+ இல்லை |
|
7 |
வனப்பு என்பதன் பொருள்? |
அழகு |
|
7 |
வன்சொல் என்பதன் பொருள் என்ன? |
கடுஞ்சொல் |
|
7 |
வன்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எகா? |
பாக்கு,
பேச்சு, பாட்டு,
உப்பு, பற்று |
|
7 |
வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்
சொல்? |
வாசலலங்காரம் |
|
7 |
வாடா என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக்
என கோமதித் தாயை புகழ்ந்து பாடியவர் யார்? |
அழகிய
சொக்கநாதர் |
|
7 |
வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில்
வாசல் என்று வழங்குவது ----- எனப்படும்? |
மரூஉ |
|
7 |
வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு
உணரப்படுவது? |
பேச்சுமொழியாகும் |
|
7 |
வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்
வாழ்க்கை பாலைவனம் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
கண்ணதாசன் |
|
7 |
வாய்த்தீயின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
வாய்
+ தீயின் |
|
7 |
வாய்த்து ஈயில் என்பதன் பொருள் என்ன? |
வாய்க்கும்படி
கொடுத்தாலும் |
|
7 |
வாய்மை எனப்படுவது? |
தீங்குதாரத
சொற்களைப் பேசுதல் |
|
7 |
வாரணம் என்பதன் பொருள்? |
யானை |
|
7 |
வார்ப்பு + எனில் ' என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும்
சொல்? |
வார்ப்பெனில் |
|
7 |
வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய
வேண்டும் இம்முறையை எடுத்துக் கூறியவர் யார்? |
அப்பரடிகள் |
|
7 |
வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய
வேண்டும் என்பதை வழிமொழிந்தவர் யார்? |
காந்தியடிகள் |
|
7 |
வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது 'தமிழ்நாடு 'எனத் தெரியும் வகையில் கட்டப்பட்ட அமைப்பு உள்ள பல்கலைக்கழகம் எது? |
தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நோக்கம்? |
|
7 |
வானம் ஊன்றி மதலை போல ஏணி சாத்திய
ஏற்றருஞ் சென்னி என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
கடியலூர்
உருத்திரங் கண்ணனார் |
|
7 |
வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகளை
எழுதியுள்ளவர் யார்? |
தேனரசன் |
|
7 |
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
என்று குற்றால மலைவளத்தை பாடியவர் யார்? |
திரிகூட
இராசப்பக் கவிராயர் |
|
7 |
வானில் ----- கூட்டம்
திரண்டதால் மழை பொழியும்? |
முகில் |
|
7 |
வான் + ஒலி என்பதனைச் சேர்த்தழுதக்
கிடைக்கும் சொல்? |
வானொலி |
|
7 |
விச்சை என்பதன் பொருள் என்ன? |
கல்வி |
|
7 |
விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத்
----- இயக்கத்தில் கலந்து கொண்டார்? |
ஒத்துழையாமை |
|
7 |
விதை |
ஈகை |
|
7 |
வித்து என்பதன் பொருள் என்ன? |
விதை |
|
7 |
வித்யா பாஸ்கர் என அழைக்கப்படுபவர் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
விரதம் என்பதன் பொருள்? |
நோன்பு |
|
7 |
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கல்வியறிவு இல்லாதவனை விலங்கு என கூறியவர் யார்? |
திருவள்ளுவர் |
|
7 |
விவேகானந்தரின் தூதராக, நேதாஜியின் தளபதியாகவும்
விளங்கியவர் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
விவேகானந்தர் பாறைக்கு அருகில், கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து
----- அடி உயரப்பாறை மீது திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது? |
30 அடி |
|
7 |
வினைப்பகுபதத்திற்கு எகா? |
உண்கின்றான்
- உண் + கிண்று + ஆன் |
|
7 |
வினையால் வினையாக்கி கோடல் நனைகவுள் யானையால்
யானையாத் தற்று இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது? |
உவமை
அணி |
|
7 |
விஸ்தாரம் என்பதன் பொருள்? |
பெரும்பரப்பு |
|
7 |
வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் நூலைத்
தொகுத்து வெளியிட்டவர் யார்? |
நா.வானமாமலை |
|
7 |
வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும்
விவேகப்பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர் ' யார்? |
பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
வீரராகவரின் துணைவியார் பெயர் என்ன? |
மீனாட்சி
அம்மையார் |
|
7 |
வீரராகவரின் மனைவி பெயரில் அமைந்த ஊர் எது? |
மீனாட்சிபுரம் |
|
7 |
வெங்கடேச எட்டப்ப ராசாவை பற்றி பாடல்
இயற்றியவர் யார்? |
கடிகைமுத்துப்
புலவர் |
|
7 |
வெய்ய என்பதன் பொருள் என்ன? |
வெப்பக்கதிர்
வீசும் |
|
7 |
வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது என
தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? |
தனிப்பாடல்
திரட்டு |
|
7 |
வெற்பு என்பதன் பொருள்? |
மலை |
|
7 |
வேட்கை என்னும் சொல்லின் ஐகாரக் குறுக்கம்
பெறும் மாத்திரை அளவு? |
ஒன்று |
|
7 |
வேட்டை + ஆடிய ' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்
சொல்? |
வேட்டையாடிய |
|
7 |
வேணுவனம் என்பதன் பொருள் என்ன? |
மூங்கில்
காடு |
|
7 |
வேயா மாடம் என்பதன் பொருள்? |
வைக்கோல்
போன்றவற்றால் வேயப்பட்ட திண்மையாகச் சாந்து
பூசப்பட்ட மாடம் |
|
7 |
வேயாமாடம் எனப்படுவது? |
சாந்தினால்
பூசப்படுவது |
|
7 |
வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம் போன்ற நூல்களை எழுதியவர்
யார்? |
பாவண்ணன் |
|
7 |
வேளாண்வேதம் என அழைக்கப்படும் நூல் எது? |
நாலடியார் |
|
7 |
வைகயம் தகளியா வார்கடலே நெய்யாக எனத்
தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்? |
பொய்கை
ஆழ்வார் |
|
7 |
வைப்புழி என்பதன் பொருள் என்ன? |
பொருள்
சேமித்து வைக்கும் இடம் |
|
7 |
வைப்புழிக் கோட்பாடா வாய்த்தீயிற் கேடில்லை
என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
சமண
முனிவர் |
|
7 |
வையகம் தகளிய வார்கடலே நெய்யாக வெய்ய
கதிரோன் விளக்காகச் - செய்ய என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி எது? |
உருவக
அணி |
|
7 |
ஜமீன் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி
விவசாயிகளின் துயர் துடைக்கப் பாடுபட்டவர் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவ்பயேங்க்கு 'இந்திய வனமகன் ' என்னும் பட்டத்தை வழங்கிய ஆண்டு? |
2012 |
|
7 |
ஜாதவ்பயேங் உருவாக்கிய காடு பற்றி செய்தி எந்த
இதழில் வெளியானது? |
டைம்ஸ்
ஆப் இந்திய |
|
7 |
ஜாதவ்பயேங் உருவாக்கிய காடு பற்றிய அறிய வந்த
வனவிலங்கு ஆர்வலர் யார்? |
ஜிட்டுகளிட்டா |
|
7 |
ஜாதவ்பயேங் எத்தனை ஆண்டுகள் உழைத்து காட்
உருவாக்கியுள்ளார்? |
30 ஆண்டுகள் |
|
7 |
ஜாதவ்பயேங் எந்த ஆற்றின் நடுவில் காட்டை
உருவாக்கினார்? |
பிரம்மபுத்திரா |
|
7 |
ஜாதவ்பயேங் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? |
அஸ்ஸாம்
மாநிலம், ஜோர்விராட்
மாவட்டம் |
|
7 |
ஜாதவ்பயேங் காட்டில் என்ன வகையான மரத்தை
நாட்டார்? |
மூங்கில்
மரம் |
|
7 |
ஜாதவ்பயேங் சந்தித்த வேளாண் பேராசிரியர் யார்? |
ஜாதுநாத் |
|
7 |
ஜாதவ்பயேங்க்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது
வழங்கிய ஆண்டு? |
2015 |
|
7 |
ஜாதவ்பயேங்க்கு 'மதிப்புறு முனைவர் பட்டம்' வழங்கிய பல்கலைக்கழகம் எது? |
கெளகாந்தி
பல்கலைக்கழகம் |
|
7 |
ஜீல்ஸ் வெர்ன் எந்த நாட்டை சேர்ந்தவர்? |
பிரான்ஸ் |
|
7 |
ஜென் என்னும் ஜப்பானிய சொல்லுக்கு பொருள்
என்ன? |
தியானம்
செய் |
|
7 |
ஜென் சித்தனையாளர் எந்த மதத்தை சார்ந்த
துறுவியர்? |
புத்த
மதம் |
|
7 |
ஜென் சித்தனையாளர் பெரும்பாலும் எந்தெந்த
நாடுகளில் வாழ்ந்து வந்தனர்? |
சீனா,
ஜப்பான் |
Comments
Post a Comment