Skip to main content

Tamil 8th All

 

Class

Tamil

Answer

8

----- என்னும் எழுத்து இதழ்கள் 'இரண்டும் ஓடுவதால் பிறக்கிறது?

8

----- என்னும் எழுத்தை ஒலிக்கும்போது இதழ்கள் குவிகின்றன?

8

----- நின்று நடத்துவதே சிறந்த ஆடசியாகும்?

நடுவுநிலைமை

8

(குறின்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கழி) கலித்தொகையை தொகுத்தவர் யார்?

நல்லந்துவனார்

8

(தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று) ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம், காலம்.செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும்.இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது?

தெரிநிலை வினைமுற்று

8

1920ஆண்டு அம்பேத்கர் பொருளாதார படிப்பிற்காக எங்கு சென்றார்?

இலண்டன்

8

196வகை சிற்றிலக்கியங்களி ஒன்று?

காலிங்கத்துப்பரணி

8

42 ஓரெழுத்து ஒரு மொழி உண்டு எனக் கூறியவர் யார்?

நண்ணுளார்

8

42 ஓரெழுத்து ஒரு மொழியில் எத்தனை குறில் எழுத்துக்கள் உள்ளன?

2 (நொ து)

8

artisan ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

கைவினைஞர்

8

basketry ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

கூடைமுடைதல்

8

but

மொட்டு

8

charity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

தொண்டு

8

confidence ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

நம்பிக்கை

8

consonant

மெய்யொலி

8

crafts ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

கைவினைப்பொருட்கள்

8

doctorate ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

முனைவர் பட்டம்

8

double voting ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

இரட்டை வாக்குரிமை

8

drum ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

முரசு

8

dyeing ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

சாயம் ஏற்றுதல்

8

epigraph

கல்வெட்டு

8

factory ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

ஆலை

8

flute ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

புல்லாங்குழல்

8

horn ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

கொம்பு

8

integrity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

நேர்மை

8

knitting ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

பின்னுதல்

8

leopard

சிறுத்தை

8

lexicography

அகராதியியல்

8

locust

வெட்டுக்கிளி

8

loom ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

தறி

8

nasal consonant sound

மூக்கொலி

8

objective ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

குறிக்கோள்

8

phoneme

ஒலியன்

8

pictograph

சித்திர எழுத்து

8

plain

சமவெளி

8

rational ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

பகுத்தறிவு

8

readymade dress ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

ஆயத்த ஆடை

8

reform ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

சீர்திருத்தம்

8

ridge

மலைமுகடு

8

rite ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

சடங்கு

8

round table conference ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

வட்ட மேஜை மாநாடு

8

saint ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

ஞானி

8

stich ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

தையல்

8

tanning ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

தோல் பதனிடுதல்

8

thicket

புதர்

8

thread ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன?

நூல்

8

university ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக?

பல்கலைக்கழகம்

8

valley

பள்ளத்தாக்கு

8

vowel

உயிரொலி

8

அகம்பாவம் என்பதன் பொருள் என்ன?

செருக்கு

8

அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை எவ்வாறு கருதப்பட்டன?

நெடிலாகக்

8

அகவல் ஓசை உடையது?

ஆசிரியப்பா

8

அக்களத்துஎன்ற சொல்லைப் பிரித்து எழுதாக் கிடைப்பது?

+ களத்து

8

அக்காலத்தில் இருந்து அளவைப் பெயர்கள்?

மாகாணி, வீசும்

8

அக்காலத்தில் இருந்து நாணயப் பெயர்கள் யாவை?

அணா, சல்லி, துட்டு

8

அசை ----- வகைப்படும்?

இரண்டு

8

அசை எத்தனை வகைப்படும்?

இரண்டு (நேரசை, நிரையசை)

8

அச்சில் வெளிவந்த அம்பேத்கர் முதல் நூல் எது?

இந்தியாவின் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

8

அடக்கத் தாம்மாய ஐம்பொறியை கட்டிப்என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

குணங்குடி மஸ்தான் சாகிபு

8

அடி ----- வகைப்படும்?

ஐந்து

8

அடி எத்தனை வகைப்படும்?

ஐந்து வகை

8

அடுத்தவர் வாழவைக் கண்டு ----- கொள்ளக்கூடாது?

அழுக்காறு

8

அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் யார்?

ஓளவையார்

8

அதியமான் அறிய நெல்லிக்கனியை யாருக்கு வழங்கினார்?

ஒளவையார்

8

அதியமான் போரை ஏன் விரும்பவில்லை?

நிறைய மனித இழப்புகள் ஏற்படும்

8

அந்த இந்த என்னும் சுடடுத்திறிப்புகளை அடுத்து வல்லினம் மிகும் எகா?

அந்தப்பக்கம், இந்தக்கவிதை

8

அப்படி, இப்படி, எப்படி, ஆகிய சொற்களை தவிர படி என முடியும் பிறசொற்களை அடுத்து வல்லினம் மிகாது எகா?

எழுதும்படி சொன்னேன், பாடும்படி கேட்டுக்கொண்டார்

8

அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ----- எனப்பட்டன?

ஏவலன்

8

அம்புவிடும் கலையை ----- என்றது தமிழ்?

ஏகலை

8

அம்புவிடுவதில் வல்லவனை ----- என்று பாராட்டினர்?

ஏகலைவன்

8

அம்பேத்கரின் ஆசிரியர் பெயர்?

மகாதேவ் அம்பேத்கர்

8

அம்பேத்கரின் சமுகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ----- விருது வழங்கியது?

பாரத ரத்னா

8

அம்பேத்கரின் பெற்றோர் யார்?

ராம்ஜி சக்பால் - பீமாபாய்

8

அம்பேத்கர் 'இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்'என்ற ஆய்விற்காக எந்த பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது?

கொலம்பியா பல்கலைக்கழகம்

8

அம்பேத்கர் எங்கு உள்ள பள்ளியில் தமது கல்வியை தொடங்கினார்?

சதாரா

8

அம்பேத்கர் எத்தனையாவது குழந்தையாக பிறந்தார்?

14வது

8

அம்பேத்கர் எந்த சமயத்தின் மெது பற்றுக்கொண்டிருந்தார்?

புத்த சமயம்

8

அம்பேத்கர் எந்த நாட்டில் நடந்த புத்த துறவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டார்?

இலங்கை

8

அம்பேத்கர் எந்த பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்?

கொலம்பியா பல்கலைக்கழகம்

8

அம்பேத்கர் எந்த மன்னரின் உதவியால் மும்பை பல்கலைக்கழகத்தில் 1912ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார்?

பரோடா மன்னர்

8

அம்பேத்கர் எந்த வருடம் பண்டைக்கால இந்திய வணிகம்என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றார்?

1915

8

அம்பேத்கர் எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் எந்த வருடம் பள்ளி படிப்பை முடித்தார்?

1907

8

அம்பேத்கர் எழுதியபுத்தரும் அவரின் தம்மமும்என்னும் புத்தகம் எந்த ஆண்டு வெளியானது?

1957

8

அம்பேத்கர் ஒதுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை தொடங்கிய ஆண்டு?

1927

8

அம்பேத்கர் ஒதுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவைஎன்ற அமைப்பை நிறுவிய ஆண்டு?

1924

8

அம்பேத்கர் ஒதுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவேண்டும் என்று எந்த வட்டமேஜை மாநாட்டில் வலியுறுத்தினார்?

இரண்டாவது வட்டமேஜை மாநாடு

8

அம்பேத்கர் குடும்பம் எந்த ஆண்டு மும்பைக்கு சென்றது?

1904

8

அம்பேத்கர் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு?

1923

8

அம்பேத்கர் சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் ----- பணியாற்றினார்?

உயர் அலுவலராக

8

அம்பேத்கர் தந்தை எங்கு பணியாற்றினார்?

இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியர்

8

அம்பேத்கர் தன் ஆசிரியரின் மீதுள்ள அன்பின் காரணாமாக தன் பெயரை என்னவென்று மாற்றிக்கொண்டார்?

பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்

8

அம்பேத்கர் நாக்பூரில் இலட்சக்கனக்கானா மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ஆண்டு?

1956ஆண்டு அக்டோபர் - 14

8

அம்பேத்கர் நாசிக்கோவில் நுழைவு போராட்டம் நடத்தி வெற்றி கண்ட ஆண்டு?

1930

8

அம்பேத்கர் பிறந்த ஆண்டு?

1891ஏப்ரல் - 14திங்கள்கிழமை

8

அம்பேத்கர் மகாராஷ்டிரம் மாநிலத்திதின் இரத்தனகிரி மாவட்டத்தில் உள்ள ----- என்னும் ஊரில் பிறந்தார்?

அம்பவாதே

8

அம்பேத்கர் முதுகலை அறிவியல் பட்டம் பெற்ற வருடம்?

1921

8

அம்பேத்கர் யாருடைய உதவியால் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார்?

பரோடா மன்னர் சாயாஜிராவ்

8

அம்பேத்கர் ரூபாய் பற்றிய பிரச்னை என்னும் ஆரய்ச்சிக் கடடுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு?

1923

8

அம்பேத்காருக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?

1990ஆண்டு

8

அம்பேத்காருடன் இணைந்து முதல் வட்டமேஜசை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர் யார்?

இராவ்பகதூர், இரட்டைமலை சீனிவாசன்

8

அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது?

ஆழ்ந்த படிப்பு

8

அயோத்திதாசர் ----- சமூகசீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்?

தென்னிந்திய

8

அயோத்திதாசர் (காத்தவராயன் யாரிடம் கல்வியும், சித்தமருத்துவம் பயின்றார்?

அயோத்திதாசர் பண்டிதர்

8

அயோத்திதாசர் அறிந்த மொழிகள் யாவை?

தமிழ், பாலி, ஆங்கிலம் வடமொழி

8

அயோத்திதாசர் இயற்பெயர் என்ன?

காத்தவராயன்

8

அயோத்திதாசர் எங்கு சென்று வாழ்ந்தார்?

நீலகிரி

8

அயோத்திதாசர் எந்த வகையான நூல்களை ஆழ்ந்து காற்றார்?

இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயதத்துவம்

8

அயோத்திதாசர் ஒருபைசாத் தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கிய ஆண்டு எது?

1907

8

அயோத்திதாசர் கூறும் வாழும் முறை யாது?

அன்பு கொண்டு வாழ வேண்டும்

8

அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

1892

8

அயோத்திதாசர் திருமணத்திற்கு பிறகு எங்கு சென்றார்?

பர்மா

8

அயோத்திதாசர் நடத்திய இதழ்?

ஒருபைசா தமிழன்

8

அயோத்திதாசர் பிறந்த ஆண்டு எது?

1845மே 20ம் நாள் சென்னையில் பிறந்தார்

8

அரசரை அவரது ----- காப்பாற்றும்?

குற்றமற்ற ஆட்சி

8

அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு உறுப்பினர்கள்? மொத்தம் ----- அம்பேத்கர், கோபால்சாமி, அல்லாடும் கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவ்ராவ், டி.பி.கைதான்?

7பேர்

8

அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கும் தீர்மானம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

1947ஆண்டு ஆகஸ்ட் 29

8

அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு எந்த ஆண்டு அறிக்கையை ஒப்படைத்தது?

1948பிப்ரவரி - 21

8

அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு யார் தலைமையில் அமைக்கப்பட்டது?

அம்பேத்கர்

8

அரசியல் அமைப்பு சட்டம் எவ்வாறு இருக்கும்?

எழுதப்பட்டோ, எழுதப்படாததாகவோ இருக்கும்

8

அரசியல், சமுதாயம், சமயம் தொழிலாளர் நலன் என்ப பல துறைகளில் ஈடுபாடு கொன்டவர் யார்?

திரு.வி.க

8

அரிசி, தோல் பூட்டு தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்?

திண்டுக்கல்

8

அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர்கள் யாவர்?

நம் தமிழ் மக்கள்

8

அருவர் என்பதன் பொருள் என்ன?

தமிழர்

8

அலந்தவர் என்பதன் பொருள் என்ன?

வறியவர்

8

அலமாரியில் உள்ள பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து திருப்பி வைப்பது போன்றது எது?

கனவுகள்

8

அழுக்காறு என்பதன் பொருள் என்ன?

பொறாமை

8

அறத்தான் வருவதே இன்பம்' - இத்தொடரில் ----- வேற்றுமை பயின்று வந்துள்ளது?

மூன்றாம்

8

அறத்துப்பாலில் உள்ள இயல்கள் எத்தனை?

நான்கு (பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்)

8

அறத்தையும் வீரத்தையும் தமது உடைமைகளாக கொண்டவர்கள்?

தமிழர்கள்

8

அறநூல்கள் பலவும் ----- அமைந்தவை?

வெண்பாவால்

8

அறநெறியில் வாழ்பவர்கள் உயிரை கவர வரும் ----- க் கண்டு அன்சமாட்டார்கள்?

நமனை

8

அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்து எழுதுக?

அறிந்தனைத்தும்

8

அறியாமை நீக்கி அறிவை விளக்குவது எது?

கல்வி

8

அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது எது?

கல்வி

8

அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கள் போன்ற விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட உதவுவது எது?

இடப்பக்க மூளை

8

அறிவு எனப்படுவது?

அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்

8

அறிவுஅருள் ஆசைஅச்சம்என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

இறையரசன்

8

அறிவே ஆற்றல் என்பது?

ஆன்றோர் கூற்று

8

அறுத்தவருக்கு என்பதன் பொருள்?

நீக்கியவர்க்கு

8

அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்?

திருமூலர்

8

அன்பு எனப்படுவது?

உறவினர்களுடன் வெறுப்பின்றி வாழ்தல்

8

அன்பு கொண்ட நாட்டில் ஒரே நீர்த்துறையில் புலியும் பசுவும் நீர் அருந்தும் என்றவர் யார்?

அயோத்திதாசர்

8

அன்பொருநை என்று அழைக்கப்படும் நதி எது?

அமராவதி

8

அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர்?

மீரா

8

ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை போன்ற நூல்களை எழுதியவர் யார்?

கவிமணி தேசிக விநாயகனார்

8

ஆண்மையின் கூர்மை?

பகைவருக்கு உதவுதல்

8

ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

ஆலங்குடி சோமு

8

ஆநிரையை கவரும் போது எதை முழங்கினர்?

ஆகோட்பறை

8

ஆய்த எழுத்து பிறக்கும் இடம்?

தலை

8

ஆலங்குடி சோமு எந்த துறையில் புகழ்பெற்றவர்?

திரைப்படப் பாடலாசிரியர்

8

ஆலங்குடி சோமு பெற்ற விருது எது?

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது

8

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

நல்லந்துவனார்

8

ஆனந்த தரிசனம் என்பதன் பொருள் என்ன?

மகிழ்வான காட்சி

8

ஆனந்த வெள்ளம் என்பதன் பொருள் என்ன?

இன்பப்பெருக்கு

8

ஆனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

ஆனந்தம் + வெள்ளம்

8

ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு எது?

அமராவதி

8

இகரத்தில் முடிவும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும் எகா?

எழுதிப் பார்த்தாள், ஓடிக் களைத்தான்

8

இக்கதையில் வரும் திருக்குறள் யாது?

சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர் யார்?

8

இங்கே இருப்பது சில காலம் இதற்குள் எனோ அகம்பாவம் இதனால் உண்டோ ஒரு லாபம்என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

ஆலங்குடி சோமு

8

இசை எத்தனை சுவைகளை வெளிப்படுத்தக் கூடியது எது?

ஒன்பது சுவை

8

இசை என்பதன் பொருள் என்ன?

புகழ்

8

இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் யார்?

பாணர்

8

இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்?

நான்கு வகை (தோல்கருவி, காற்றுக்கருவி, கண்சக்கருவி, நரம்புக்கருவி)

8

இசையை எவ்வாறு பிரிப்பர்?

இரண்டு வகை (குரல்வழி இசை, கருவிழி இசை)

8

இடப்பக்கச் செய்திகள் எப்பகுதிக்கு செல்கின்றன?

வலப்பக்கம்

8

இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்து எழுதுக?

இடமெங்கும்

8

இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

இதந்தரும்

8

இதழ் என்பதன் பொருள் என்ன?

பகை

8

இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்?

,

8

இந்த ----- முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு?

வையம்

8

இந்தப் பிரப்பன்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது எது?

மனித மூளை

8

இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்குப் புனிதமானதாகும் என கூறியவர் யார்?

சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல்

8

இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டவர்?

அம்பேத்கர்

8

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை யார்?

பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்

8

இந்திய அரசு எந்த ரயில் நிலையத்திற்கு புரடசித்தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்தது?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

8

இந்திய அரசு சிறந்த நடிகருக்கான ----- எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது?

பாரத்

8

இந்தியா விடுதலை பெற்ற ஆண்டு?

1947ஆகஸ்ட் - 15நாள் திங்கள்கிழமை

8

இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்?

பாரதியார்

8

இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் மாவட்டம்?

சேலம்

8

இந்தியாவின் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்'என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை படைத்தவர் யார்?

அம்பேத்கர்

8

இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா எது?

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா (திருப்பூர்)

8

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்?

அம்பேத்கர்

8

இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ----- பண்பு?

மனிதன்

8

இப்பாடலில் எந்த நகரின் சிறப்பை பற்றிக் குறிப்பிடப்பட்டடுள்ளது?

திருக்கேதாரம் நகர்

8

இயற்கை கோலத்தை எழுத்தோவியத்தில் இறக்கிய சங்கப் புலவர்கள் யார்?

இளங்கோ, திருத்தக்கதேவர், திருநானசம்பந்தர், ஆண்டாள் சேக்கிழார், கம்பர், பரன்சோதி

8

இரசாயனப் பொருள், அலுமினியம், சந்தன எண்ணெய், வனஸ்பதி ஆகியவை தயாரிக்கும் ஆலைகள் நிறைந்த மாவட்டம்?

சேலம்

8

இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் என்ன?

சிலேடை

8

இரட்டை வாக்குரிமை என்றால் என்ன?

ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அழிப்பது

8

இரட்டை வாக்குரிமையை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டவர் யார்?

காந்தியடிகள்

8

இரண்டாம் எழுத்து ஒன்றிவர தொடுப்பது?

எதுகை

8

இரண்டாம் வேற்றுமை உருபு எது?

8

இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமை தொகை) வல்லினம் மிகாது எகா?

இலை பிரித்தேன், காய் தின்றேன்

8

இரண்டாம் வேற்றுமை உறுப்பாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும் எகா?

தலையைக் காட்டு, பாடத்தைப்படி

8

இரண்டாம் வேற்றுமை எத்தனை பொருள்களில் வரும்?

ஆறு

8

இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை முடிய ஆறு வேற்றுமைக்கு?

உருபுகள் உண்டு

8

இரண்டாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு தருக?

கபிலர் பரனாரைப் புகழ்ந்தார் கபிலரைப் பரணர் புகழ்ந்தார்

8

இரண்டாம் வேற்றுமையின் மற்றோரு பெயர் என்ன?

செயப்படுபொருள் வேற்றுமை

8

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது?

அடி எனப்படும்

8

இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில், நெடில் எழுத்துக்கள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஓற்றெலுத்து சேர்ந்து வந்தாலும் அது?

நிறையசையாகும்

8

இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது ----- அணி?

வேற்றுமை

8

இரண்டும் பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்தி காட்டுவது?

வேற்றுமை அணி

8

இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ வினை பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) வருமானால் அது?

தொகைநிலைத் தொடர்

8

இருதிணை எவை?

உயர்திணை, அஃறிணையில்

8

இருதிணை என்னும் சொல்லை பிரித்து எழுதுக?

இரண்டு + திணை

8

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துகளை சீர்திருத்தம் செய்தவர் யார்?

பெரியார்

8

இருபத்தொரு (21) நரம்புகளை கொண்டது?

பேரியாழ்

8

இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார்?

இரா.இளங்குமரனார்

8

இலக்கணக் கட்டுப்பாடுகளின்றிக் கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதை?

புதுக்கவிதை

8

இலண்டனில் முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?

1930

8

இல்வாழ்வு என்பது?

வறியவர்க்கு உதவுவது

8

இவையுண்டார் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

இவை + உண்டார்

8

இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தவர் யார்?

குணங்குடி மஸ்தான் சாகிபு

8

இறுதி எழுத்து இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது?

இயைபு

8

இறை வழிபாட்டின் போதும் குறிசொல்லும்போது எக்கருவி இசைக்கப்படுகிறது?

குடுகுடுப்பை

8

இறைஎன்னும் சொலின் பொருள் என்ன?

அரசர்

8

இறைஞசினார் என்பதன் பொருள் என்ன?

வணங்கினர்

8

இறையரசனின் இயற்பெயர்?

சே.சேசுராஜா

8

இறையரசன் எந்த நூலை தழுவி கண்ணிப்பாவை நூலை இயற்றியுள்ளார்?

ஆண்டாள் இயற்றிய திருப்பாவை

8

இறையரசன் என்ன பணியாற்றினார்?

கல்லூரி ஒன்றில் தமிழ் பேராசிரியர்

8

இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள் எத்தனை?

இரண்டு (களவியல், கற்பியல்)

8

இன்பத்துன்பம்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது?

இன்பம் + துன்பம்

8

இன்றைக்கு நோய்கள் பெருகியிருக்க காரணம் என்ன?

மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணம்

8

இன்றைய கல்வி ----- நூழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது?

தொழிலில்

8

இன்னோசை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

இனிமை + ஓசை

8

ஈயில் என்பதன் பொருள் என்ன?

வழங்கினால்

8

ஈரம் என்பதன் பொருள் என்ன?

இரக்கம்

8

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் யாவை?

துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள் உள்ளன

8

உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது எகா?

தின்று தீர்த்தான், செய்து பார்த்தாள்

8

உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும் எகா?

பெற்றுக் கொண்டேன், படித்துப் பார்த்தார்

8

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் கான்என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்?

திருப்பாவை

8

உடலின் உறுதி உடையவரே உலகின் இன்பம் உடையவராம்என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

கவிமணி தேசிக விநாயகனார்

8

உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் நோய்களுள் ஒன்று?

இரத்தக்கொதிப்பு

8

உடல்நலம் என்பது ----- இல்லாமல் வாழ்தல் ஆகும்?

பிணி

8

உடனிகழ்ச்சிப் பொருளில் ----- வேற்றுமை வரும்?

மூன்றாம்

8

உடன்றன என்பதன் பொருள் என்ன?

சினந்து எழுந்தன

8

உடுக்கை எந்த வகை இசைக்கருவி?

தோல்கருவி

8

உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு?

கைப்பறை ஆகும்

8

உடுக்கையின் உடல் எதனால் ஆனது?

பித்தளை

8

உடுக்கையின் எந்தப் பகுதியில் அடிப்பார்?

வலது

8

உடுக்கையின் வாய்ப்பகுதி எதனால் ஆனது?

ஆட்டுத்தோல்

8

உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையவனாக இருந்தனநெல்லும் உப்பும் நேரே ஊரிற் கொள்ளி ரோவெனச் சேரிதோறும் நுவலும்என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

அகநானூறு

8

உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலை படைத்தவர் யார்?

கவிமணி தேசிக விநாயகனார்

8

உயிர் அழுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள், அன்பின் சிதறல் போன்ற நூல்கள் இயற்றியவர் யார்?

கோமகள்

8

உய்ம்மின் என்பதன் பொருள் என்ன?

ஈடேருங்கள்

8

உருவாக்கத்தில் வல்லினம் மிகும் எகா?

தமிழ்த்தாய், வாய்ப்பவளம்

8

உலக இயற்கை சீரழிவுத் தடுப்பு தினம்?

அக்டோபர் 5

8

உலக இயற்கை நாள்?

அக்டோபர் 3

8

உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் நாள்?

ஜூலை - 28

8

உலக ஈர நில நாள்?

பிப்ரவரி 2

8

உலக ஓசோன் நாள்?

செப்டம்பர் 16

8

உலக வனவிலங்கு நாள்?

அக்டோபர் 6

8

உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது?

அறிவியல் என்னும் அறிவுக்கலை

8

உலகப் பெரும் பரப்பையும் இயக்கத்தையும் சுட்ட ----- என்கிறோம்?

மானாலம்

8

உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் தமக்கென மரபுசார்ந்த மருத்துவ முறைகளை உருவாக்கி பின்பற்றி வந்தவர்கள் யாவர்?

தமிழர்கள்

8

உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது?

திருக்குறள்

8

உலகின் பழமையான கைவினைக் கலைகளுள் ஒன்று?

மண்பாண்டக்கலை

8

உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக விளங்குகிறது?

இந்தியா

8

உவசமம் என்பதன் பொருள் என்ன?

அடங்கி இருத்தல்

8

உவமைக்கும் உவமேயத்துக்கும் இயையில் போல, போன்ற நிகர, அன்ன முதலிய உவம உருபுகள் ஒன்று மறைந்து வருவது?

உவமத்தொகை

8

உவமைத்தொகையில் வல்லினம் மிகும் எகா?

மலர்ப்பாதம், தாய்த்தமிழ்

8

உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர வைக்கும் அணி எது?

பிறிதுமொழிதல் அணி

8

உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

உள்ளிருக்கும்

8

உள்ளத்தில் இருக்க வேண்டிய கை எது?

நம்பிக்கை

8

உன்னுடன் நீயே ----- கொள்?

கைகுலுக்கிக்

8

ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் யார்?

மீரா

8

ஊராண்மை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

ஊர் + ஆண்மை

8

எகர ஒகர குறில் எழுத்துக்களைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் யார் காலம் முதல் இருந்து வந்துள்ளது?

தொல்காப்பியர்

8

எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ----- வரிசை எழுத்துக்களாக கருதப்பட்டன?

ஓளகார வரிசை

8

எக்காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துக்களைக் கொண்ட நூல் எது?

திருக்குறள்

8

எக்காளக் கன்னி மனோன்மனிக் கன்னி, நந்தீசுவரக் கன்னி முதலான நூல்கள் இயற்றியவர் யார்?

குணங்குடி மஸ்தான் சாகிபு

8

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

பாரதியார்

8

எங்கு நடந்த அகழாய்வில் பனை ஓடுகள் கிடைத்துள்ளது?

சிந்துசமவெளி

8

எங்கு நடனமாடும் நடராசரின் கைகளுள் ஒன்றில் குடுகுடுப்பை காணலாம்?

தில்லையில்

8

எச்சம் எத்தனை வகைப்படும்?

இரண்டு வகை (பெயரெச்சம், வினையெச்சம்)

8

எட்டடுக்கல்வியுடன் நாம் எதை பெற வேண்டும்?

தொழிற்கல்வி

8

எட்டாம் வேற்றுமை ----- வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது?

விளி

8

எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும் இதில் வல்லினம் மிகும் எகா?

செல்லாக்காசு, எழுத்தாப்பாடல்

8

எது ஒரு மனிதரை உயரச் செய்யும்?

அறிவும், உழைப்பும்

8

எதுகொல் இது மாயை ஒன்றுகொல் எரிகோல் மாறிலிகொள்என்ற பாடல் வரியை இடம்பெற்ற நூல்?

கலிங்கத்துப்பரணி

8

எத்தனை நிமிடத்திற்கு ஒரு முறை மனநிலை மாறுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்?

90 நிமிடத்திற்கு ஒரு முறை

8

எத்தனை வகையான மூங்கில்கள் உள்ளன?

மூன்று வகை (கல்மூங்கில், மலைமூங்கில், கூட்டுமூங்கில்)

8

எந்த எந்த நூல்களில் மூவேந்தர் செய்தி பற்றிக் கூறப்பட்டடுள்ளது?

இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், அசோகர் கல்வெட்டு

8

எந்த என்னும் வினாத்திரியை அடுத்து வல்லினம் மிகும் எகா?

எந்தத்திசை? எந்தச்சட்டை?

8

எந்த நூலை முதல் நூலாக கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்துள்ளார்?

திருத்தொண்டத் தொகை

8

எந்த மருத்துவமனைக்கு அயோத்திதாசர் பண்டிதர் மருத்துவமனை என பெயர் சூட்டப்பட்டது?

சென்னை தாம்பரம் சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவனை

8

எந்த மன்னனின் அன்பினால் ஒளவையார் அரன்மண்ணையிலேயே தங்கிவிட்டார்?

அதியமான்

8

எந்த வகை மூங்கில் கைவினைப் பொருள்கள் செய்ய ஏற்றவை?

கூட்டுமூங்கில்

8

எந்தக் கோவில் கல்வெட்டில் கோயிலுக்கு நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் ஒருவரும் இருந்தார் என கூறுவது?

தஞசை பெரிய கோவில்

8

எந்தப் பகுதி ஆக்கிரப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகளை கையாள்பவர்களாக இருப்பர்?

வலதுப்பக்க மூளை

8

எந்தப் பகுதி சரியில்லையெனில் வீட்டுக்கு போக வழி தெரியாமல் திண்டாடுவோம்?

வலதுபக்க மூளை

8

எப்படியும் வாழலாம் என்பது ----- இயல்பு?

விலங்குகளின்

8

எப்பொழுது தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவத்தை பெற்றன?

அச்சுக்கலை தோன்றிய பின்பு

8

எம்.ஜி.ஆரின் குடும்பம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?

கேரளா

8

எம்.ஜி.ஆரின் குடும்பம் கேரளாவில் இருந்து எங்கு சென்றனர்?

இலங்கையில் உள்ள கண்டி

8

எம்.ஜி.ஆரின் தயார் குழந்தைகளுடன் எங்கு வந்து குடியேறினார்?

தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில்

8

எம்.ஜி.ஆரின் பெற்றோர் யார்?

கோபாலன் - சத்யபாமா

8

எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம்?

மதிய உணவுத்திட்டம்

8

எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது?

சென்னை பல்கலைக்கழகம்

8

எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா (இந்திய மாமணி) விருது எந்த ஆண்டு வழங்கியது?

1988

8

எம்.ஜி.ஆரை மக்கள் எவ்வாறெல்லாம் போற்றினர்?

புரட்சித்தலைவர், மக்கள் திலகம்

8

எம்.ஜி.ஆர் ----- என்னும் ஊரில் கல்வி பயின்றார்?

கும்பகோணம்

8

எம்.ஜி.ஆர் எங்கு தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தார்?

தஞசை

8

எம்.ஜி.ஆர் எத்தனையாவது மகனாக பிறந்தார்?

ஐந்தாவது

8

எம்.ஜி.ஆர் எந்த ஆண்டு எங்கு பிறந்தார்?

1917ஜனவரி - 17நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார்

8

எம்.ஜி.ஆர் நடத்திய உலகத் தமிழ் மாநாடு எது?

ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு

8

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் (1917 - 2018) தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்ட பேருந்து நிலையங்கள் எவை?

சென்னை மற்றும் மதுரை

8

எம்.ஜி.ஆர் படிப்பை தொடர முடியாமைக்கு காரணம்?

குடும்ப வறுமை

8

எம்.ஜி.ஆர் வழங்கிய சமூகநலத்திட்டங்கள் எவை?

உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம், ஆதரவற்ற மகளிருக்கும் திருமண உதவித்திட்டம், தாய்சேய் நல இல்லங்கள், பற்பொடி வழங்கும் திட்டம், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடநூல் வழங்கும் திட்டம், முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்

8

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யார் வாக்கு?

தொல்காப்பியர்

8

எவருக்கு அழகு தரும் அணிகலன் தேவையில்லை?

கல்வி கற்றவர்க்கு

8

எவை ஒரு நாட் டு மக்களின் நல்வாழ்விற்கு அடிப்படையாகும்?

உழவு, கைத்தொழில், வாணிகம்

8

எழுத்து என்பது ஓலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாக இருந்தது இவ்வரி வடிவத்தை ----- என்பர்?

ஓவிய எழுத்து

8

எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை கலைந்தவர் யார்?

வீரமாமுனிவர்

8

எழுத்துக்கள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது?

அசை

8

எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளை தருவது?

முதல் வேற்றுமை

8

எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது எகா?

தம்மி படித்தான், யானை பிளிறியது

8

என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ, ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், தூண்டில் கதைகள் போன்ற நூல்கள் எழுதியவர் யார்?

சுஜாதா| |தலைமைச்செயலகம் என்ற நூலை இயற்றியவர் யார்?

8

என் நண்பர் பெரும் புலவராக இருத்தபோது ----- இன்றி வாழ்ந்தார்?

அகம்பாவம்

8

என் நண்பன் செய்த தொழில் அவனுக்கு ----- பெருகிற்று?

வாரி

8

என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கு சீர்திருத்தக் கருத்துக்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் அப்பாத்துரையாரும்என கூறியவர்?

தந்தை பெரியார்

8

என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ அதற்காகப் போராடுவேன் அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழுமனதுடன் ஆதரிப்போம் என்று கூடியவர் யார்?

அம்பேத்கர்

8

என்சாமை என்பதன் பொருள் என்ன?

குறைவின்றி

8

என்றிருள்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

என்று + இருள்

8

என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

என்றாய்ந்து

8

என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

என்று + என்றும்

8

என்னும்பப்பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டும் பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும் எகா?

எட்டுப்புத்தகம், பத்துக்காசு

8

என்னைப்போன்று ஓர் அரசன் இறந்துபோனால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார்.ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது எனக் ஒளவையாரிடம் கூறியவர்?

அதியமான்

8

ஏடன்று கல்வி, சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி, பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி, ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி, அது வளர்ச்சி வாயில் என கூறியவர் யார்?

குலோத்துங்கள்

8

ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகையில் வரும் எடுத்துக்காட்டு தருக?

எழுது - ஒருமை, எழுதுமின் - பன்மை

8

ஏவுதல் என்பது என்ன?

அம்புவிடுதல்

8

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுவது?

ஏற்காடு

8

ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ள?

சேலம்

8

ஐ.நா அவையின் முதல் பெண் தலைவர்?

விஜயலட்சுமி பண்டிட்

8

ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது?

இனைக்கொம்பு

8

ஐகார எழுத்துக்களை குறிப்பிட எழுத்துக்களின் முன் ----- புள்ளி இட்டனர்?

இரட்டைப் புள்ளி

8

ஐஞசிறுகாப்பியங்களும் ஒன்று?

நீலகேசி

8

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?

மதுரை

8

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?

மதுரை

8

ஐந்து முகம் மற்றும் முரசு வகையை சேர்ந்தது எது?

குடமுழா

8

ஐம்பால் எவை?

ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

8

ஐம்பால் என்னும் சொல்லை பிரித்து எழுதுக?

ஐந்து + பாடல்

8

ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிக அறிய செயல் என்றவர் யார்?

குணங்குடி மஸ்தான் சாகிபு

8

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதனால் பள்ளிப்பருவத்தில் பல இன்னல்களுக்கு உள்ளானவர்?

அயோத்திதாசர்

8

ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை பாதுகாக்கதிராவிட மகாஜன சங்கம்என்னும் அமைப்பை தோற்றுவித்தவர்?

அயோத்திதாசர்

8

ஒட்டாது என்பதன் பொருள் என்ன?

வாட்டம்இன்றி

8

ஒரு செயலை குறிக்கும் சொல் என்ன?

வினைச்சொல்

8

ஒரு சொல் அல்லது தொடர் இருபொருளை தருமாறு அமைவது எது?

இரட்டுறமொழிதல்

8

ஒரு சொல்லின் பொருளை ஆரியப் பயன்படுவது?

அகராதி

8

ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அதனைத் ----- என்பர்?

தொகாநிலைத் தொடர்

8

ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் (பயன்) மறைந்து வருவது?

உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை

8

ஒரு நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை எது?

நல்ல உணவு, உடல்தூய்மை, உடற்பயிற்சி ஆகியவை

8

ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது?

மழை

8

ஒரு பாடலின் இறுதிச்சிர் அல்லது அடியின் இறுதிபகுதி அடுத்த பாடலின் முதல்சிர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது?

அந்தாதி தொடை

8

ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளப் பயன்படுவது எது?

கலைக்களன்சியம்

8

ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்க்கு விளைவும் இருக்கும் பக்கவிளைவும் இருக்கும், ஆனால் ----- மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை?

தமிழர்

8

ஒரு மனிதனுக்கு இரண்டு வகையான பண்புகள் யாவை?

நல்லதையே நினைப்பது, கெட்டதையே நினைப்பது

8

ஒரு மனிதன் அறிவு வளர்ச்சிபெற வேண்டுமானால், கல்வி அறிவு அவசியம் என்று கூறியவர்?

அயோத்திதாசர்

8

ஒரு ருபாய் எத்தனை அனாக்களை கொண்டது?

16

8

ஒருபைசாத் தமிழன் இதழை ஓர் ஆண்டுக்கு பின் என்ன பெயராக மாற்றினார்?

தமிழன்

8

ஒருபைசாத் தமிழன் என்னும் வாரஇதழை தொடங்கியவர்?

அயோத்திதாசர்

8

ஒரே செய்யுளை இருபொருள்படும் பாடுவது ----- அணி?

இரட்டுறமொழிதல்

8

ஒரே சொல் பலமுறை அடுக்கி வருவது?

அடுக்குத்தொடர்

8

ஒரே மனிதனுக்கு இரண்டு வகையான பண்புகள் புதைந்துகிடக்கும் என்கிறவார்கள் யார்?

உளவியல் அறிஞர்கள்

8

ஒரே முகத்தை உடைய முரசு வகை?

முழவு

8

ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் உயர்த்துவதில் பெரும்பங்கு வகிப்பது எது?

கல்வி

8

ஒளவாரியாரின் சொல்லின் உட்பொருளை அறிந்து கொண்டு போர் வேண்டாம் என்று முடிவு செய்தவன் யார்?

தொண்டைமான்

8

ஒளவையார் தொண்டைமானிடம் அதியமான் போர்க்கருவிகள் பற்றிக் கூறியது என்ன?

நுனி ஒடிந்தும், கூர் மழுங்கியும் இருக்கும் (அடிக்கடி போர் புரிவதால்)

8

ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது ----- எனப்படும்?

எண்ணும்மை

8

ஒன்றே ----- என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்?

குலம்

8

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

திருமூலர்

8

ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படும் கருவி?

கன்சாக்கருவிகள் எனப்படும்

8

ஓடிவந்து கைகுலுக்க ஒருவருமில்லையா? உன்னுடன் நீயே கைகுலுக்கிக் கொள்என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

மு.மேத்தா

8

ஓடை ஆட உள்ளம் துண்டுதே - கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும் - என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

வாணிதாசன்

8

ஓடை என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

தொடுவானம்

8

ஓதை என்பதன் பொருள் என்ன?

ஓசை

8

ஓர் ஆசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது?

சீர்

8

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் என்னும் நூலினை எழுதியவர் யார்?

பி.ச.குப்புசாமி

8

ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது?

சொல் எனப்படும்

8

ஓர் ஒலிக்கும் ஓர் எழுத்து என உருவான நிலையை ----- என்பர்?

ஒலி எழுத்து நிலை

8

ஓர்தல் என்பதன் பொருள் என்ன?

நல்லறிவு

8

ஓர்ப்பு என்பதன் பொருள் என்ன?

ஆராய்ந்து தெளிதல்

8

ஓலைகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் எவ்வகை கோடுகளை பயன்படுத்தினர்?

வளைகோடுகள்

8

ஓவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களை கொண்டது?

ஓன்பது

8

ஓளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது?

கொம்புக்கால்

8

கசடற'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

கசடு + அற

8

கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர் யார்?

சேர மன்னர்கள்

8

கடல் வணிகத்தில் சிறப்புற்று இருந்த நாடு?

சேர நாடு

8

கடல்ஓடா கால்வல் நெடுந்தர் கடல்ஓடும் நாவாய் ஓடா நிலத்துஎன்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

பிரிது மொழிதல் அணி

8

கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம் ஒருநாள் கழிந்தது போன்ற சிறுகதைகளை எழுதியவர்?

புதுமைப்பித்தன்

8

கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ----- என அழைக்கப்பட்டன?

கண்ணெழுத்துக்கள்

8

கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

கண்ணெழுத்துகள்

8

கணகச்சுனை'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

கனகம் + சுனை

8

கண்ணா வா என்பது ----- த் தொடர்?

விளித் தொடர்

8

கண்ணிப்பாவை என்னும் நூலை இயற்றியவர் யார்?

இறையரசன்

8

கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம் சோழநிலா, மகுடனிலா உள்ளிட்ட பல நூல்கலை இயற்றியவர் யார்?

மு.மேத்தா

8

கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

சிலப்பதிகாரம்

8

கண்ணோடாது'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

கண் + ஓடாது

8

கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

கதிரின

8

கத்தியைத் தீட்டாதே - உந்தன் புத்தியைத் தீட்டுஎன்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

ஆலங்குடி சோமு

8

கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ், முத்துத்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை எழுதியவர் யார்?

குமரகுருபரர்

8

கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுத் கிடைக்கும் சொல்?

கயிற்றுக்கட்டில்

8

கரடி

கத்தும்

8

கரடி

குட்டி

8

கரி என்பதன் பொருள் என்ன?

யானை

8

கரும்பை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்தவர்கள் யார்?

அதியமானின் முன்னோர்கள்

8

கருவிப் பொருள் எத்தனை வகைப்படும்?

இருவகைப்படும் (முதற்கருவி, துணைக்கருவி)

8

கரூரை முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிட்டவர் யார்?

கிரேக்க அறிஞர் தாலமி

8

கலப்பில் ----- உண்டென்பது இயற்கை நுட்பம் என்ன?

வளர்ச்சி

8

கலன் என்பதன் பொருள் என்ன?

அணிகலன்

8

கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு?

அச்சம்

8

கலிங்கத்துப்பரணி எதனால் பாடப்பட்டது?

கலித்தாழிசையால்

8

கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளை கொண்டது?

599

8

கலிங்கத்துப்பரணி யாருடைய வெற்றியை பேசுகிறது?

முதலாம் குலோத்துங்கன் சோழன் மற்றும் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான்

8

கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் யார்?

ஜெயன்கொண்டார்

8

கலிங்கத்துப்பரணியை தென் தமிழ்த் தெய்வப்பரணி என்று புகழ்ந்தவர் யார்?

ஒட்டக்கூத்தர்

8

கலித்தொகை எத்தன பாடல்களை கொண்டது?

150பாடல்கள்

8

கலித்தொகை எத்தனை பிரிவுகளை உடையது?

5பிரிவுகள்

8

கலித்தொகை ஒரு?

எட்டடுத்தொகை நூல்களுள் ஒன்று

8

கலிப்பா என்னும் பா வகையால் ஆன நூல் எது?

கலித்தொகை

8

கலிப்பாவால் ஆனது?

கலித்தொகை

8

கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பலம் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

8

கலைக்களன்சியத்தில் தகவல்கள் பெரும்பலும் எவ்வாறு தொகுக்கப்பட்டிருக்கும்?

அகரவரிசையில்

8

கலைச்சொல் அறிவோம்: articulatory phonetics

ஒலிப்பிறப்பியல்

8

கலைச்சொல் அறிவோம்: tribes

பழங்குடியினர்

8

கல் இல்லாக் காட்டில் ----- போட்டனர்?

கடலைச் செடி

8

கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று, அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும் என கூறியவர்?

விஜயலட்சுமி பண்டிட்

8

கல்வி பயிற்சிக்கு உரிய பருவம் எது?

இளமை

8

கல்விப் பயிற்ச்சிக்குரிய பருவம் எது?

இளமை

8

கல்வியோடு ----- கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து?

கைத்தொழிலும்

8

கல்வியோடு கைத்தொழில், வேளாண்மை, தையல், மரம்வளர்த்தல் போன்றவற்றையும் கற்கவேண்ண்டும் என்று வலியுறுத்தியவர் யார்?

அயோத்திதாசர்

8

கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு?

' எனும் வட எழுத்து காணப்படுகிறது.மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை.எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை

8

கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?

கி.பி (பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டு முதல்

8

கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றல் காணப்படும் வரிவடிவங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

இரண்டு வகையாக[வட்டெழுத்து, தமிலேழுத்து]

8

கவலைகள் ----- அல்ல?

கைக்குழந்தைகள்

8

கவிஞரேறு, பாவலர்மணி போன்ற சிறப்புப்பெயர் பெற்றவர் யார்?

வாணிதாசன்

8

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் யார்?

சி.சுப்பிரமணிய பாரதியார்

8

கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை தொடர்பான எல்லாம் எந்தப் பகுதி நிகழ்கிறது?

வலதுபக்க மூளை

8

கவிமணி எனப் போற்றப்படுபவர் யார்?

தேசிக விநாயகனார்

8

கவிமணி தேசிகவிநாயகனார் எங்கு பிறந்தார்?

குமரி மாவட்டம் தேரூரில்

8

கவிமணி தேசிகவிநாயகனார் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்?

36ஆண்டுகள்

8

கழனி மேடுகளில் காவல் புரிவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும் மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் பயன்படுவது?

கொம்பு

8

களனல்லால்என்னும் சொல்லைப் பிரித்து எழுதாக் கிடைப்பது?

கலன் + அல்லால்

8

களிமண் கிடைக்கும் இடங்கள் எவை?

வயல், குளங்கள், ஆற்றங்கரை

8

களிமண்ணால் செய்யப்பட பொருள்கள் யாவை?

குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உலக்கு, அகல், உன்னடியல், அடுப்பு, தொட்டி

8

கள்ளக் கருத்துக்களைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமேஎன்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

குணங்குடி மஸ்தான் சாகிபு

8

கற்றவருக்கு அழகு தருவது எது?

கல்வி

8

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம்என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

குமரகுருபரர்

8

கனககிசுனை என்பதன் பொருள் என்ன?

பொன் வண்ண நீர்நிலை

8

கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் என்ன?

பெருமழை

8

கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் சிறுகதைகளுக்கான என்ன விருதை பெற்றார்?

இலக்கிய சிந்தனை விருது

8

கன்னிவாடி, குணாச்சித்திரங்கள், உப்புக்கடலைக் குடிக்கும் பூனை போன்ற நூல்கள் எழுதியவர்?

கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்

8

காங்கேய நாடு என்பதன் பொருள் என்ன?

கொங்குமண்டலத்தில் 24நாடுகளுள் ஒன்று

8

காடர்களின் கதைகளை சிலவற்றை தொகுத்தவர்கள் யார்?

மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்

8

காடர்கள் என்னும் பழங்குடியினர் எந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்?

பரம்பிக்குளம், ஆனைமலை

8

காடர்கள் தங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்?

ஆல்அலப்பு

8

காட்டிலிருந்து வந்த ----- கரும்பைத் தின்றான்?

வேழங்கள்

8

காட்டுப் பசுவுக்கு ----- என்ற பெயர் உண்டு?

ஆமா

8

காட்டை + எரித்து என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

காட்டையெறித்து

8

காண முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது என்ற குரலில் பயின்று வந்துள்ள அணி?

பிறிதுமொழிதல் அணி

8

காத்து நொண்டிச் சிந்து என்ற நூலை இயற்றியவர் யார்?

வெங்கம்பூர் சாமிநாதன்

8

காந்தியடிகள் ----- போற்ற வாழ்ந்தவர்?

வையம்

8

காலத்தை அறிவிக்க பயன்பட்ட முழவுகள் யாவை?

நாழிகை முழவு, காலை முழவு

8

காலத்தை வெளிப்படையாக காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் ----- எனப்படும்?

குறிப்பு வினையெச்சம்

8

காலம் உடன் வரும் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?

கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்

8

காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை ----- என்பர்?

வினைத்தொகை

8

காலன் என்பதன் பொருள் என்ன?

எமன்

8

கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

காலிறங்கி

8

காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படும் கருவி எது?

காற்றுக்கருவிகள் எனப்படும்

8

கிழக்கு தொடர்ச்சி மலையும், மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம்?

நீலகிரி

8

கிளை என்பதன் பொருள் என்ன?

உறவினர்

8

கீழ்இதழும் மேல்வாய்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து?

வ்

8

கீழ்காணும் சொற்களில் பெயரெச்சம்?

பார்த்த

8

குடமுழா எந்த வகையை சேர்ந்த இசைக் கருவி?

தோல்கருவி

8

குடமுழாவில் எத்தனை வகையான ஓசை பிறக்கும்?

5வகையான ஓசை

8

குடமுழாவில் வரும் ஓசையை எவ்வாறு அழைப்பர்?

பஞசமகா சப்தம்

8

குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் நகரம்?

சிவகாசி

8

குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதுக் கிடைக்கும் சொல்?

குணங்களெல்லாம்

8

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?

சுல்தான் அப்துல்காதர்

8

குமரகுருபரர் எந்த நூற்ராண்டைச் சேர்ந்தவர்?

17 - ம் நூற்றாண்டு

8

கும்மிப் பாடல்கள் பேச்சித்தமிழில் அமைந்த இவை ----- என்று அழைக்கப்பட்டன?

பஞசக்கும்மிகள்

8

குழலில் எத்தனை துளைகள் இருக்கும்?

7துளைகள்

8

குழலை எவ்வாறு அழைப்பர்?

வேய்ங்குழல், புல்லாங்குழல்

8

குழல் எவ்வளவு நீளம் உடையதாக இருக்கும்?

20விரல் நீளம்

8

குழல் என்ன வகையான கருவி?

காற்றுக்கருவி

8

குழல்இனிது யாழ்இனிது என்பதன் மக்கள் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

திருக்குறள்

8

குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை ----- என்பர்?

மரபுக்கவிதை

8

குறிப்பு வினையெச்சம் ----- வெளிப்படையாகக் காட்டாது?

காலத்தை

8

குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் அது?

நேரசையாகும்

8

குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைவு இலவே என்றவர் யார்?

தொல்காப்பியர்

8

கூற்றுவா என்பதன் பொருள் என்ன?

பிரிவுகளாக

8

கெடிகலங்கி என்பதன் பொருள் என்ன?

மிக வருந்தி

8

கேடில் விழுச்செல்வம் எது?

கல்வி

8

கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர்பெற்ற மாவட்டம்?

கரூர்

8

கொங்கு நாடு ஆட்சி செய்தவர்கள் யார்?

சேரர்களின் உறவினர்கள்

8

கொங்கு நாட்டுப் பகுதியை வளம் கொழிக்கச் செய்யும் ஆறுகள் எவை?

காவேரி, பவானி, நொய்யல், அமராவதி

8

கொங்கு மண்டல எல்லையாக கூறப்பட்ட பகுதிகள் எவை?

வடக்கே - பெரும்பாலை தெற்கே - பழனிமலை மேற்கே - வெள்ளிமலை கிழக்கே - மதிற்கரை

8

கொங்கு மண்டல சதகம் என்ற நூலை இயற்றியவர் யார்?

கார்மேகக் கவிஞர்

8

கொங்கு மண்டல பகுதியாக கூறப்பட்டவை தற்பொழுது?

இன்றைய நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டத்தில் சில பகுதிகள்

8

கொடிய காட்டு வேழங்களை யாருடைய யாழ் மயங்கச் செய்யும்?

பாணர்

8

கொடும் பஞசத்தை காட்டும் அடையாளமாக நடக்கும் நிகழ்வு எது?

மழைச்சோற்று நோன்பு

8

கொம்பு எந்த வகை இசைக்கருவி?

காற்றுக்கருவி

8

கொம்புகள் இக்காலத்தில் எதைக் கொண்டு தயாரிக்கப்படுகிறன?

பித்தளை, வெண்கலம்

8

கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் என பலவகையான குழல்கள் இருந்ததாக கூறும் நூல்?

சிலப்பதிகாரம்

8

கோடையும் வசந்தமும் என்ற நூலினை எழுதியவர்?

மீரா

8

கோணக் காத்துப் பாட்டு என்ற கவிதை எந்த நூலிருந்து எடுக்கப்பட்டது?

காத்து நொண்டி சிந்து

8

கோணக்காத்துப் பாடலில் புலவர் எந்தக் கடவுளை காக்குமாறு வேண்டுகிறார்?

முருகன்

8

கோமகளின் இயற்பெயர்?

இராஜலட்சுமி

8

கோமகளின் எந்த புதினம் தமிழக அரசின் விருதை பெற்றது?

அன்னை பூமி

8

கோமகளுக்கு தமிழ் அன்னை விருது வழங்கிய பல்கலைக்கழகம் எது?

தஞசை தமிழ்ப் பல்கலைக்கழகம்

8

கோயமுத்தூரில் பயிரிடப்படும் பயிர்கள் எவை?

நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள்

8

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் எவை?

பன்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீடடுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை

8

கோயம்புத்தூர் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?

கோவன்புத்தூர்

8

கோயிலப்பாஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

கோயில் + அப்பா

8

கோவில் திருவிழா, இறுதி ஊர்வலம் போதும் இசைப்பது?

சேகண்டி

8

கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும் இசைக்கருவி எது?

குடமுழா

8

சங்க இலக்கியங்கள் பலவும் ----- அமைந்தவை?

ஆசிரியப்பா

8

சங்ககாலப் பெண்களைப் போலவே, இக்காலப் பெண்களும் கல்விகற்று தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக்கொள்ளும் உரிமையை பெறவேண்டும் என்று எடுத்துரைத்தவர் யார்?

அயோத்திதாசர்

8

சங்கின் ஒலி யாது?

சங்கநாதம்

8

சங்கு எந்த வகை இசைக்கருவி?

காற்றுக்கருவி

8

சங்கு ஒரு?

இயற்கைகருவி

8

சங்கை இலக்கியங்களில் எவ்வாறு எவ்வாறு கூறுவார்?

பணிலம்

8

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்என்ற வரியை கூறும் நூல்?

திருப்பாவை

8

சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி நானம் பெற்றவர் யார்?

குணங்குடி மஸ்தான் சாகிபு

8

சத்தியம் என்பதன் பொருள் என்ன?

உண்மை

8

சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களை எழுதியவர் யார்?

பாரதியார்

8

சபதம் என்பதன் பொருள் என்ன?

சூளுரை

8

சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் அம்பேத்கர் எந்த அமைப்பை உருவாக்கினார்?

சமாஜ் சமாத சங்கம்

8

சமத்துவம், பகுத்தறிவு கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் யார்?

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்

8

சமன்செய்து சீர்துக்கும் கோல்போல் அமைந்தஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணிஎன்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

உவமை அணி

8

சமையலறையில் செலவிடும் நேரம் ----- செலவிடும் நேரமாகும்?

நல்வாழ்வுக்காக

8

சம்பிரமுடன் என்பதன் பொருள் என்ன?

முறையாக

8

சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எத்தனை கனவு காண்கிறான்?

மூன்று இலட்சம் கனவுகள்

8

சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எத்தனை வருடம் தூங்குகிறான்?

இருபது வருடம்

8

சாலரா எதனால் செய்யப்பட்டிருக்கும்?

பித்தளை, வெண்கலம்

8

சாலரா என்ன வகைக் கருவி?

கண்சக்கருவி

8

சாலாராவின் மற்றொரு பெயர் என்ன?

பாண்டில்

8

சிகாமணியின் தந்தை யார்?

பண்டுக்கிழவர்

8

சிங்கம்

குருளை

8

சிங்கம்

முழங்கும்

8

சிங்கம் ----- யில் வாழும்?

முழை

8

சித்தம் என்பதன் பொருள் என்ன?

உள்ளம்

8

சிந்துக்குத் தந்தை செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்று புகழப்பட்டவர் யார்?

பாரதியார்

8

சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு.அவற்றைப் ----- என்பர்?

சொல்லுருபுகள்

8

சில எழுத்துகைளை அழகுப்படுத்துவதற்காக அவற்றின் ----- பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது?

மேற்பகுதி

8

சிலருக்கு மத்தியானத் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும்பொழுது ----- வரும்?

அமுக்குவான்

8

சிலேடை என்ற பெயரால் அழைக்கப்படும் அணி எது?

இரட்டுறமொழிதல்

8

சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது?

திருவெம்பாவை

8

சிறந்த நடிகருக்கான என்ன பட்டத்தை எம்.ஜி.ஆர் பெற்றார்?

பாரத் பட்டம்

8

சிறந்த மேடைப் பேச்சாளர் யார்?

திரு.வி.க

8

சிறந்த மேடைப் பேச்சாளர் யார்?

திரு.வி.க.

8

சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருதை ----- என்பர்?

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

8

சிறிய உடுக்கைக்கு என்ன பெயர்?

குடுகுடுப்பை

8

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிஎன்ற பாடல் வரியை பாடியவர் யார்?

ஒளவையார்

8

சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர் யார்?

புதுமைப்பித்தன்

8

சிறுகதைகளில் புதுப்புது உத்திகளை கையாண்டவர் யார்?

புதுமைப்பித்தன்

8

சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இயங்கும் மாவட்டம் எது?

நாமக்கல்

8

சீருக்கு + ஏற்ப - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

சீருக்கேற்ப

8

சீர் எத்தனை வகைப்படும்?

நான்கு வகைப்படும் (ஓரசைச்சிர், ஈரசைச்சிர், மூவசைசச்சிர், நாலசைச்சிர்)

8

சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதை ----- என்பர்?

தளை

8

சீவனில்லாமல்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

சீவன் + இல்லாமல்

8

சீவன் என்பதன் பொருள் என்ன?

உயிர்

8

சுகுவாமிஸ் பழங்குடியினரின் தலைவர் சியாட்டல் தன் பகுதியில் உள்ள இயற்கையை காக்க யாருக்கு கடிதம் எழுதினார்?

அமெரிக்க குடியரசுத்தலைவர்

8

சுகுவாமிஸ் பழங்குடியினரின் தலைவர் யார்?

சியாட்டல்

8

சுகுவாமிஸ் பழங்குடியினர் எங்கு வாழ்ந்தனர்?

அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தில்

8

சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் எதை தங்கள் சகோதரர்கள் என்று கூறுகிறார்?

மான்கள், குதிரைகள், கழுகுகள், ஆறுகள்

8

சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் எதை தங்கள் சகோதரிகள் என்று கூறுகிறார்?

நறுமணம் மிகுந்த மலர்கள்

8

சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் தந்தையாக எதைக் கூறுகிறார்?

வானத்தை

8

சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் தாயரக எதைக் கூறுகிறார்?

பூமியை

8

சுங்கடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற பகுதி?

சின்னாளப்பட்டி

8

சுங்குடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊர் ----- ?

சின்னாளப்பட்டி

8

சுண்ட என்பதன் பொருள் என்ன?

நன்கு

8

சுதந்திரத் தொழிலாளர் காட்சியை உருவாக்கியவர் யார்?

அம்பேத்கர்

8

சுந்தரரின் பாடல்கள் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டடுள்ளது?

ஏழாம் திருமுறையாக

8

சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மட்டும் இருக்ககூடாது, மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அது அமையவேண்டும் என கூறியவர?

அயோத்திதாசர்

8

சுஜாதாவின் இயற்பெயர்?

ரங்கராஜன்

8

சூழ்கலி என்பதன் பொருள் என்ன?

சூழ்ந்துள்ள அறியாமை இருள்

8

செங்குட்டுவன் கடற்போர் வெற்றியால் அவன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

8

செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

செத்து + இறந்த

8

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்?

இரா.இளங்குமரனார்

8

செப்பல் ஓசை உடையது?

வெண்பா

8

செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?

கி.பி (பொ.ஆ.பி) ஏழாம் நூற்றாண்டு முதல்

8

செம்மரம் என்னும் சொல் ----- த்தொகை?

பண்புத்தொகை

8

செயலையும் காலத்தையும் வெளிப்படையாக தெரியுமாறு காட்டும் வினையெச்சம் ----- எனப்படும்?

தெரிநிலை வினையெச்சம்

8

செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் ----- எனப்படும்?

தெரிநிலைப் பெயரெச்சம்

8

செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் ----- எனப்படும்?

குறிப்பு பெயரெச்சம்

8

செய்யுளில் ஓசையின்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே ----- ஆகும்?

தொடை

8

செய்யுளுக்கு மரபுக்கும் உள்ள தொடர்பை பற்றி கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

8

செவ்விந்தியர்கள் நிலத்தை ----- மதிக்கின்றனர்?

தாயாக

8

செறாஅமை என்பதன் பொருள் என்ன?

வெறுக்காமை

8

செறிவு எனப்படுவது?

முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்நிறை

8

சென்சொல் என்பதன் பொருள் என்ன?

திருந்திய சொல்

8

சென்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்குகேற்ப மீட்டுவது?

ஓடை

8

சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் இசைக்கருவி?

குடமுழா

8

சேகண்டி என்ன வகை இசைக்கருவி?

கன்சக்கருவி

8

சேகண்டி என்ன வடிவில் இருக்கும்?

வட்டவடிவான மணி வகை

8

சேகண்டி மற்றொரு பெயர் யாது?

சேமங்கலம்

8

சேகரம் என்பதன் பொருள் என்ன?

கூட்டம்

8

சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளின் எட்டாம் நுற்றாண்டுக்குப் முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் இடம்பெற்றுள்ள எழுத்து எது?

வட்டெழுத்துக்கள்

8

சேரர்களின் கொடி?

விற்கொடி

8

சேரர்களின் சிறந்த துறைமுகங்களின் ஒன்று எது?

முசிறி

8

சேரர்களின் தலைநகரம்?

வன்சி

8

சேரர்களின் தலைநகரம்?

வன்சி

8

சேரர்களின் துறைமுகப்பட்டினம் எது?

தொண்டி, முசிறி, காந்தளூர்

8

சேரர்களின் நாடு ----- எனப்பட்டது?

குடநாடு

8

சேரர்களின் நாடு?

குடநாடு (கருவூர் என்றும் அழைப்பர்)

8

சேரர்களின் பகுதி எதுவரை பரவி இருந்தது?

இந்நகர் மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் பெரியாற்றங்கரையில் இருந்தது

8

சேரர்களின் பூ?

பனம்பூ

8

சேலம், கோவைப் பகுதிகள் ----- என்று பெயர்பெற்றன?

கொங்கு நாடு

8

சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் ----- தகுதி அறிந்து பேச வேண்டும்?

அவையின்

8

சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை ----- என்பர்?

உம்மைத்தொகை

8

சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது?

வேற்றுமைத்தொகை

8

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது?

சொற்றோடர் அல்லது தொடர்

8

சோமு எங்கு பிறந்தார்?

சிவகங்கை மாவட்டத்தில் ஆலங்குடி

8

ணு, ரு, னு என்ற எழுத்துகளை ணா, றா, னா என மாற்றியவர் யார்?

பெரியார்

8

தகடூர் இன்றி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தருமபுரி

8

தகடூர் யாத்திரை என்ற நூலின் ஆசிரியர் யார்?

ஆசிரியர் பெயர் தெரியவில்லை

8

தகடூர் யாத்திரை பாடல் பேசும் தொழில்?

உழவுத் தொழில்

8

தடம் என்பதன் பொருள் என்ன?

அடையாளம்

8

தண்டுடுக்கைதாளந்தக்கை சாரநடம் பயில்வார் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

திருநானசம்பந்தர் (தேவாரம்)

8

தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் யார்?

அயோத்திதாசர்

8

தமிழக அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு என்ன பெயர் சூட்டியது?

எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகம்

8

தமிழக பழங்குடிகள் என்ற நூலை எழுதியவர் யார்?

பக்தவத்சல பாரதி

8

தமிழகத்திலேயே மன்சல் சந்தை எங்கு நடைபெற்றுகிறது?

ஈரோடு

8

தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார்?

வாணிதாசன்

8

தமிழகத்தை சேர, சோழ பாண்டியர்களுக்கு உரியதாக கூறும் நூல்கள் யாவை?

தொல்காப்பியம், சங்க இலக்கியம்

8

தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம் குழந்தை இலக்கியம் போன்ற நூல்களை எழுதியவர் யார்?

வாணிதாசன்

8

தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ----- நீட்சியாகவே உள்ளது?

உணவின்

8

தமிழர்கள் உடலை வளப்படுத்தி உள்ளத்தை சீராக்கும் ----- முதலிய கலைகளையும் அறிந்திருந்தார்கள்?

யோகம்

8

தமிழர்கள் போர்த் துணையாக கொண்ட கருவிகளுள் முதன்மையானது எது?

முரசு

8

தமிழன் இதழ் மூலம் எங்கெல்லாம் சமூக சிந்தனை, பகுத்தறிவு உணர்வுகளை பரப்பினார்?

தமிழ்நாடு, மைசூர், கோலார், ஐதராபாத், ரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா

8

தமிழில் மிகப்பழமையான இலக்கணக் நூல் எது?

தொல்காப்பியம்

8

தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி எது?

காலிங்கத்துப்பரணி

8

தமிழை வளர்க்கும் முறையில் எதைக் கலப்பு கொள்வது சிறப்பு என்று திரு.வி.க கூறுகிறார்?

பிற மொழிகளின் அறிவுக் கலை நூல்களை தமிழ் மொழிபெயர்த்து

8

தமிழ் இன்பத்திலும் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ என்றுக் கூறியவர் யார்?

திரு.வி.க

8

தமிழ் எழுத்து சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் யார்?

தந்தை பெரியார்

8

தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தம் செய்தவர் யார்?

வீரமாமுனிவர்

8

தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களைக் எங்கு காணமுடிகிறது?

கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும்

8

தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற ----- காரணமாக அமைந்தது?

அச்சுக்கலை

8

தமிழ் காவியங்களை படியுங்கள் இன்பன் நுகருங்கள் என்றவர் யார்?

திரு.வி.க

8

தமிழ் சொல் என்பதற்கு ----- என்பது பொருள்?

நெல்

8

தமிழ் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?

திரு.வி.க

8

தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக கூறும் நூல்?

சிலப்பதிகாரம்

8

தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்?

திருமந்திரம்

8

தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கத்தில் இருந்தன என்பதற்கான சான்றை எந்த கல்வெட்டு மூலம் அறியலாம்?

அரச்சலூர் கல்வெட்டு

8

தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது என கூறியவர்?

திரு.வி.க

8

தமிழ்நாட்டில் எங்கு நடந்த அகழாய்வில் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளது?

கீழடி

8

தமிழ்நாட்டில் எங்கு நடந்த அகழாய்வில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கிடைத்தது?

நாகை மாவட்டம் செம்பியன் கண்டியூரில்

8

தமிழ்நாட்டில் எங்கு நடந்த அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கிடைத்தது?

ஆதிச்சநல்லூர்

8

தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் எது?

சேலம்

8

தமிழ்நாட்டின் இழந்து என அழைக்கப்படும் மாவட்டம்?

திண்டுக்கல்

8

தலைகள் எத்தனை வகைப்படும்?

ஏழு வகை

8

தழாஅல் என்பதன் பொருள் என்ன?

தழுவுதல் (பயன்படுத்துதல்)

8

தன் ஆசிரியரின் பெயரை வைத்துக் கொண்டவர் யார்?

அயோத்திதாசர்

8

தன் முன் உள்ள ஒருவரை ஒரு செயலை செய்யுமாறு ஏவும் வினைமுற்று?

ஏவல் வினைமுற்று எனப்படும்

8

தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

தாமினி

8

தாய்மொழி வழியாக கல்வி பெறுதல் சிறப்பு என்று கூறியவர் யார்?

திரு.வி.க

8

தாவரங்கள் மட்டும் அல்லாமல் ----- , ----- சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்திருக்கிறார்கள்?

உலோகங்களையும், பாஷாணங்களையும்

8

திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும் எகா?

கிழக்குக்கடல், மேற்குச்சுவர், வடக்குத்தெரு

8

திட்டுமுட்டு என்பதன் பொருள் என்ன?

தடுமாற்றம்

8

திமிலை எந்த வகை இசைக்கருவி?

தோல்க்கருவி

8

திமிலை எவ்வடிவில் அமைந்திருக்கும்?

மணற்கடிகார வடிவில்

8

திமிலை எவ்வாறு அழைப்பர்?

பாணி

8

திரிதல் என்பதன் பொருள் என்ன?

மாறுபடுதல்

8

திரிந்து + அற்று என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

திரிந்தற்று

8

திரியோகமருந்து என்பதன் பொருள் என்ன?

மூன்று யோகமருந்து

8

திரு.வி.க இயற்கை அன்பு என்று எந்த நூலைக் கூறுகிறார்?

பெரியபுராணம்

8

திரு.வி.க இயற்கை இறையுறையுள் என்று எந்த நூலைக் கூறுகிறார்?

தேவார, திருவாசக, திருவாய் மொழிகள்

8

திரு.வி.க இயற்கை இன்பக்கலம் என்று எந்த நூலை கூறுகிறார்?

கலித்தொகை

8

திரு.வி.க இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் என்று எந்த நூலை கூறுகிறார்?

சிலப்பதிகாரம்.மணிமேகலை

8

திரு.வி.க இயற்கை ஓவியம் என்று எந்த நூலை கூறுகிறார்?

பத்துப்பாட்டு

8

திரு.வி.க இயற்கை தவம் என்று எந்த நூலைக் கூறுகிறார்?

சிந்தாமணி

8

திரு.வி.க இயற்கை பரிணாமம் என்று எந்த நூலைக் கூறுகிறார்?

கம்பராமாயணம்

8

திரு.வி.க இயற்கை வாழ்வில்லாம் என்று எந்த நூலைக் கூறுகிறார்?

திருக்குறள்

8

திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் எது?

திருவள்ளுவ மாலை

8

திருக்குறள் ----- என்னும் முப்பால் பகுப்பு கொண்டது?

அறம், பொருள், இன்பம்

8

திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும் அமைத்தவர் யார்?

இரா.இளங்குமரனார்

8

திருத்தொண்டத் தொகையை இயற்றியது யார்?

சுந்தரர்

8

திருப்பாவை என்ற நூலை இயற்றியவர் யார்?

ஆண்டாள்

8

திருப்பூரில் விளைவிக்கப்படும் முதன்மையான பயிர்கள் எவை?

நெல், கரும்பு, பருத்தி, வாழை

8

திருமந்திரத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?

3000பாடல்கள்

8

திருமந்திரத்தை இயற்றியவர் யார்?

திருமூலர்

8

திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டடுள்ளது?

10 - வது திருமுறையாக

8

திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது?

திருப்பாவை

8

திருவள்ளுவர், ஓளவையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பெளத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியவர் யார்?

அயோத்திதாசர்

8

திருவெம்பாவையை இயற்றியவர் யார்?

மாணிக்கவாசகர்

8

திரைகடல் ஒடியும் திரவியம் தேடு என்பது?

பழமொழி

8

திறந்தன என்பதன் பொருள் என்ன?

தன்மையுடையன

8

தீப் நகரம் என அழைக்கப்படும் நகரம்?

திருவண்ணாமலை

8

தீர்வன என்பதன் பொருள் என்ன?

நீங்குபவை

8

தும்மல், இருமல் சூடான பாத்திரத்தை தொட்டால் உடனே கையை விலக்கி கொள்வது ஆகிய செயல்களுக்கு பயன்படும் உறுப்பு எது?

முதுகுத்தண்டின் குறுக்கு இணைப்புகள்

8

துள்ளல் ஓசை உடையது?

கலிப்பா

8

தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

தூக்கிக்கொண்டு

8

தூங்கள் ஓசை உடையது?

வான்சிப்பா

8

தூங்கா நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?

மதுரை

8

தூண்டுதல் என்பதன் பொருள் என்ன?

ஆர்வம் கொள்ளுதல்

8

தூறு என்பதன் பொருள் என்ன?

புதர்

8

தெரிநிலை வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு தருக?

எழுதினாள்

8

தெளிவு என்பதன் பொருள் என்ன?

நற்காட்சி

8

தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

அயோத்திதாசர்

8

தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் எந்த மாவட்டத்தில் உள்ளது?

திருப்பூர்

8

தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?

இரா.இளங்குமரனார்

8

தேவாரம் பாடிய மூவரும் ஒருவர்?

சுந்தரர்

8

தேவாரம் யார் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்?

நம்பியாண்டார் நம்பி

8

தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

ஒன்பது வகை

8

தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ----- பயன்படுத்தினர்?

தாவரங்களை

8

தொடக்க காலத்தில் மனிதன் தன் நோயை எவ்வாறு தீர்க்க முயற்சி செய்து இருப்பான்?

வேர், பட்டை, இலை, பூ, கனி

8

தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர் யார்?

பி.ச.குப்புசாமி

8

தொண்டைமானிடம் படைக்கருவிகள் எவ்வாறு காட்சியளித்தன?

புத்தம் புதிதாய், நெய் பூசப்பட்டடு இருந்தது

8

தொண்டைமானிடம் பேசி போரை தடுத்து நிறுத்தியவர் யார்?

ஒளவையார்

8

தொண்டைமான் யார் மீது படையெடுக்க ஆயத்தமானான்?

அதியமான்

8

தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரம் எத்தனை?

மூன்று (எழுத்து சொல், பொருள்)

8

தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்கள் எத்தனை?

27இயல்கள்

8

தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்?

தொல்காப்பியர்

8

தொல்லை என்பதன் பொருள் என்ன?

பலமை, துன்பம்

8

தோட்டத்தில் தம்பி ஊன்றிய ----- எல்லாம் முளைத்தன?

வித்துக்கள்

8

நட நாளைமட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

மு.மேத்தா

8

நடைமுறையில் உள்ள மருத்துவ முறைககளை குறிப்பிடுக?

சித்த மருத்துவம், ஆயூர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், அலோபதி மருத்துவம்

8

நமனில்லைஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

நமன் + இல்லை

8

நமன் என்பதன் பொருள் என்ன?

எமன்

8

நம் உடலின் அசைவுகளையும் உணற்சிகளின் வளர்ச்சியையும் கடடுப்படுத்துவது எது?

சிறுமூளை

8

நம் உடலின் மொத்தத் தேவையான உயிர்வளி, குருதி ஆகியவற்றில் 5 இல் ஒரு பங்கு எதற்கு தேவைப்படுகிறது?

மூளை

8

நம் மொழி அறிவு மூளையின் எந்தப் பகுதியில் நிகழ்த்துகிறது?

இடப்பக்க மூளை

8

நம்பர் என்பதன் பொருள் என்ன?

அடியார்

8

நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

நம்பர்க்கங்கு

8

நம்பியாரூரர், தம்பிரான் தோழர் போன்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்?

சுந்தரர்

8

நம்மை ----- பொறுத்துக்கொள்ள வேண்டும்?

இகழ்வாரை

8

நரம்பு அல்லது தந்திகளை உடையவை ----- எனப்படும்?

நரம்புக்கருவிகள்

8

நலமெல்லாம்என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

நலம் + எல்லாம்

8

நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கை கூட உதவாது என கூறியவர்?

அயோத்திதாசர்

8

நல்ல சிந்தனை, சிறப்பான செயல், உயர்வான பேச்சு, உவப்பான எழுத்து, பாராட்டத்தக்க உழைப்பு ஆகிய ஐந்து பண்புகளையும் ஒருசேரப்பெற்ற சிந்தனையாளர் யார்?

அயோத்திதாசர்

8

நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன்என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

8

நன்செய் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

நன்மை + செய்

8

நன்செய் என்பதன் பொருள் என்ன?

நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்

8

நாக்கின் முதற்பகுதி மேல் அன்னத்தில் ஓடும்போது ----- என்னும் எழுத்து பிறக்கிறது?

8

நாடகத்தை நல்வழிப்படுத்தி மாணாக்கரை அதன்கண் தலைப்படுமாறு செய்யத் தமிழ்ப் பெரியோர் முயல்வாராக என கூறியவர்?

திரு.வி.க

8

நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை ----- என்கிறோம்?

மாநாடு

8

நாட்டில் பெரும் பஞசம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் எந்த பாடலாக பாடினர்?

கும்மிப் பாடல்கள்

8

நாட்டைக் காக்கும் பொறுப்பை உடைய நீ இதனை உண்ணாமல் எனக்கு கொடுத்துவிட்டாயே என்று ஒளவையர் யாரிடம் கூறினார்?

அதியமானிடம்

8

நாணம் என்பதன் பொருள் என்ன?

வெட்கம்

8

நாணாமே என்பதன் பொருள் என்ன?

கூசாமல்

8

நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று?

பொச்சாப்பு

8

நாம் வடிவங்களை மூளையின் எந்தப் பகுதியால் உணர்கின்றோம்?

வலதுபக்க மூளை

8

நாவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி?

உவமை அணி

8

நாவின் நுனி அண்ணத்தின் நுனியை பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்?

ட், ண்

8

நானியர் சிறந்த கருத்துக்களை மக்களிடம் ----- ?

பகர்தனர்

8

நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று.முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெய்வம் சுயமரியாதை மூன்றாவது தெய்வம் நன்னடத்தை என கூறியவர் யார்?

அம்பேத்கர்

8

நான்காம் வேற்றுமை உரிய உருபு எது?

கு

8

நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும் எகா?

எனக்குத் தெரியும், அவனுக்கு பிடிக்கும்

8

நித்தம் நித்தம் என்பதன் பொருள் என்ன?

நாள்தோறும்

8

நிரந்தரம் என்பதன் பொருள் என்ன?

காலமும் முழுமையும்

8

நிலம், தீ, நீர், வழி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

தொல்காப்பியர்

8

நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவது?

புணர்ச்சி எனப்படும்

8

நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது?

உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும்

8

நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது?

மெய்யிற்றுப் புணர்ச்சி எனப்படும்

8

நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது?

கெடுதல் விகாரம் ஆகும்

8

நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது?

திரிதல் விகாரம் ஆகும்

8

நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது?

தோன்றல் விகாரம் ஆகும்

8

நிழல்இகழும் என்பதன் பொருள் என்ன?

ஒளிபொருந்திய

8

நிறை என்பதன் பொருள் என்ன?

மேன்மை

8

நீதிநெறி விளக்கத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?

கடவுள் வாழ்த்து உள்பட 102வெண்பாக்கள்

8

நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் யார்?

குமரகுருபரர்

8

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டப் பயிர்கள் எவை?

காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட் முட்டைக்கோசு

8

நீலகிரி மாவட்டித்தில் உள்ள தொழிற்சாலைகள் யாவை?

தேயிலை தொழிற்சாலை, புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருத்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய் தொழிற்சாலை

8

நீலகிரியில் வளர்க்கப்படும் மரம்?

தைலமரம் (யூகலிப்டஸ்)

8

நீலகேசி எத்தனை சருக்கங்களைக் கொண்டது?

பத்து

8

நீலகேசி எந்த சமயத்தைச் சார்ந்த நூல்?

சமண சமயம்

8

நீலகேசி கூறும் நோயின் வகைகள்?

மூன்று

8

நீலகேசியின் ஆசிரியர் பெயர்?

பெயர் தெரியவில்லை

8

நீளுழைப்பு' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

நீள் + உழைப்பு

8

நூலகம் திறக்கும் போது முதல் ஆளாகவும் மூடும் போது கடைசி நபராகவும் சென்றவர் யார்?

அம்பேத்கர்

8

நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது?

துணைக்கால்

8

நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்து எழுதுக?

நெடுந்தேர்

8

நெட்டெழுத்து ஏழு ஓரெழுத்து ஒருமொழி என்றவர் யார்?

தொல்காப்பியர்

8

நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் யார்?

நல்லந்துவனார்

8

நெல்லில் பதர் உண்டு, ஆனால் ----- பதர் இருக்காது?

சொல்லில்

8

நேர்கோடுகள் எதில் அதிகம் பயன்படுத்தப்பட்டன?

கற்பாறை

8

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது என்ன?

பழமொழி

8

நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே ----- ?

அறிவுடைமை

8

நோய்நாடி நோய் முதல்நாடி என்று கூறிய நூல் எது?

திருக்குறள்

8

நோன்றல் என்பதன் பொருள் என்ன?

பொறுத்தல்

8

பகராய் என்பதன் பொருள் என்ன?

தருவாய்

8

பகைவரை அன்சச்செய்யும் வீரமும் அன்சியோடும் பகைவரை துன்புறுத்தாத அறமும் ----- மாண்பினை நமக்கு உணர்த்துவன?

தமிழரின்

8

பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

பகைவென்றாலும்

8

பசியால் வாடும் ----- உணவளித்தல் நமது கடமை?

அலந்தவர்க்கு

8

பசு

கதறும்

8

பசு

கன்று

8

பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி எம்மாவட்டத்தில் உள்ளது?

நாமக்கல்

8

பஞசக்கும்மிகள் என்ற நூலைத் தொகுத்தவர் யார்?

புலவர் செ.ராசு

8

படமாடக் கோயில் பகவர்க்குஒன்று ஈயில் பாடல் வரியை இயற்றியவர் யார்?

திருமூலர்

8

படமாடக்கோயில் என்பதன் பொருள் என்ன?

படங்கள் அமைந்த மடங்களையுடைய கோயில்

8

படித்த, படித்து ஆகிய சொற்களில் பொருள் முற்றுப்பெறவில்லை இவ்வாறு பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்லின் பெயர் என்ன?

எச்சம்

8

படித்தான் என்னும் சொல்லில் பொருள் முற்றுப் பெறுகிறது.எனவே இது?

வினைமுற்று

8

படுக்கையாகிறதுஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

படுக்கை + ஆகிறது

8

பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கு படித்தவர்கள் எந்தப் பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள்?

இடப்பக்க மூளை

8

பண் என்பதன் பொருள் என்ன?

இசை

8

பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

சுந்தரர்

8

பண்பிலன் பெற்ற பெருன்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந்து அற்று என்ற குரளில் பயின்று வந்துள்ள அணி?

உவமை அணி

8

பண்பு எனப்படுவது?

சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்

8

பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது?

பாண்புத்தொகை

8

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்என்ற வரிகேற்ப வாழ்ந்தவர் யார்?

எம்.ஜி.ஆர்

8

பதிகம் என்பது எதைக் குறிக்கும்?

10பாடல்களின் தொகுப்பு

8

பதினான்கு (14) நரம்புகளைக் கொண்டது?

சகோடயாழ்

8

பதினெண் சித்தர்களுள் ஒருவர்?

திருமூலர்

8

பத்தொன்பது (19) நரம்புகளை கொண்டதாக மீன் வடிவில் அமைந்து?

மகரயாழ்

8

பயனில்லாத கலர்நிலத்திற்கு ஓப்பனாவர்கள் யாவர்?

கல்லாதவர்

8

பயிலுதல் என்பதன் பொருள் என்ன?

படித்தல்

8

பரப்பளவில் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம் எது?

ஈரோடு

8

பராபரம் என்பதன் பொருள் என்ன?

மேலான பொருள்

8

பரிவாதினி என்னும் வீணை எந்த மன்னன் காலத்தில் இருந்து வழக்கில் உள்ளது?

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்

8

பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

பருத்தியெல்லாம்

8

பர்மாவில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்துவந்த தமிழர்களின் உரிமைக்காக பாடுபட்டவர் யார்?

அயோத்திதாசர்

8

பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை ----- என்கிறோம்?

மாநிலம்

8

பலவகையான கொம்புகள் யாவை?

ஊதுகொம்பு, எக்காளம் சிங்கநாதம், துத்தரி

8

பலா மரத்தினால் செய்யப்படடு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி எது?

திமிலை

8

பழங்காலத்தில் செய்திகளை தெரிவிக்க எதை பயன்படுத்தினர்?

கோட்பறை

8

பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது எது?

நெல்

8

பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின் பதிப்பாசிரியர் யார்?

அ.கௌரன்

8

பழந்தமிழர் வாழ்வோடு பின்னிப்பிணைந்தவை யாவை?

உழவு மற்றும் நெசவு

8

பழந்தமிழர்கள் அறிந்திருந்த மருத்துவ முறைகள் யாவை?

மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம், யோகம்

8

பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை?

பனையோலைகள்

8

பழவெய் என்பதன் பொருள் என்ன?

முதிர்ந்த மூங்கில்

8

பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர், நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத்திறன் பெற்றவர் யார்?

இரா.இளங்குமரனார்

8

பள்ளிக் குழந்தைகளுக்கு காலனி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

எம்.ஜி.ஆர்

8

பள்ளிக்கு சென்று கல்வி ----- சிறப்பு?

பயிலுதல்

8

பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் எம்.ஜி.ஆர் எதில் சேர்ந்தார்?

நாடகக்குழு

8

பறவைகள் ----- பறந்து செல்கின்றன?

விசும்பில்

8

பறை இக்காலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தப்பு

8

பறை என்ன வகை இசைக்கருவி?

தோல்க்கருவி

8

பறையைக் கொண்டு ஆடும் ஆட்டம் எது?

தப்பாட்டம்

8

பனை ----- ஒரு சிறந்த கலையாகும்?

வனைதல்

8

பன்ச காலங்களில் மக்கள் வீடு வீடாக சென்று எதனை வாங்குவர்?

உப்பில்லாச் சோற்றை பானையில் வாங்குவர்

8

பா எத்தனை வகைப்படும்?

நான்கு வகை (வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வன்சிப்பா)

8

பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

பாடு + அறிந்து

8

பாடிய பாடல் - இறந்தகாலப் பெயரெச்சம் பாடுகின்ற பாடல் எக்காலப் பெயரெச்சம்?

நிகழ்காலப் பெயரெச்சம்

8

பாடும் பாடல் எக்காலப் பெயரெச்சம்?

எதிர்காலப் பெயரெச்சம்

8

பாதுகாத்தல் என்பது?

அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்

8

பாய்மரக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட பாய் பற்றி கூம்பொடு மீப்பாய் களையாது என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்?

புறநானூறு

8

பாரதியாரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் சீர்காக்கும் என்ற கவிதையை இயற்றியவர் யார்?

பாரதிதாசன்

8

பாலாடை' இச்சொல்லுக்குரிய புணர்ச்சி?

இயல்பு புணர்ச்சி

8

பால் + ஊரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

பாலூறும்

8

பால் மனம் என்னும் கதை இடம்பெற்றுள்ள மீதமிருக்கும் சொற்கள்என்ற நூலை தொகுத்தவர் யார்?

அ.வெண்ணிலா

8

பால் மனம், என்னும் கதையை எழுதியவர்?

கோமகள்

8

பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களை குறியீடுகளாகப் பொறித்து வைத்தான் இதுவே?

எழுத்து வடிவ தொடக்க நிலை

8

பாறைகளில் செதுக்கும்போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் எவ்வகை கோடுகளை பயன்படுத்தினர்?

நேர்கோடுகள்

8

பானை எப்படி மெருகேற்றப் படுகிறது?

உருட்டுக்கல் கொண்டு

8

பானை செய்யும் சக்கரத்தின் பெயர்?

திருவை

8

பிணி என்பதன் பொருள் என்ன?

துன்பம்

8

பிரம்பின் தாவரவியல் பெயர்?

கலாமஸ் ரொடாங்

8

பிரம்பு எங்கிருந்து தருவிக்கப்படுகிறது?

அசாம், அந்தமான், மலேசியா

8

பிரம்பு ஒரு?

கொடிவகையை சேர்ந்த தாவரம்

8

பிரேஞசு அரசு யாருக்கு செவாலியர் விருது வழங்கியது?

வாணிதாசன்

8

பிலம் என்பதன் பொருள் என்ன?

மலைக்குகை

8

பிறவார் என்பதன் பொருள் என்ன?

பிறக்கமாட்டார்

8

பிறவித்துன்பங்களை தீர்க்கும் மூன்று மருந்துகள் எவை?

நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்

8

பிறிதுமொழிதல் அணி எடுத்துக்காட்டு தருக?

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து

8

பிறிதுமொழிதல் அணியில் ----- மட்டும் இடம்பெறும்?

உவமை

8

பின்னலாடை நகரமாக ----- விளங்குகிறது?

திருப்பூர்

8

புகழாலும் பழியாலும் அறியப்படுவது எது?

நடுவுநிலைமை

8

புது வருவாய் என்னும் பொருளினை குறிக்கும் சொல்?

யாணர்

8

புதுக்கவிதையை பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக யாரை போற்றுவர்?

மு.மேத்தா

8

புதுமைப்பித்தனின் இயற்பெயர்?

சொ.விருத்தாசலம்

8

புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல்?

புத்தரும் அவரின் தம்மமும்

8

புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச எ சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா போன்ற நூல்கலை எழுதியவர் யார்?

அயோத்திதாசர்

8

புரட்சித்தலைவர் என அலைவராலும் அழைக்கப்படுபவர் யார்?

எம்.ஜி.ஆர்

8

புற உலக ஆராய்ச்சிக்கு ----- கொழுகொம்பு போன்றது?

அறிவியல்

8

புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் ----- போன்றது?

கொழுகொம்பு

8

புன்செய் என்பதன் பொருள் என்ன?

குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

8

பூணாய் என்பதன் பொருள் என்ன?

அணிகலன்களை அணிந்தவளே

8

பூனா ஒப்பந்தம் ----- மாற்ற ஏற்படுத்தப்பட்டது?

இரட்டை வாக்குரிமையை

8

பூனா ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்பட்டது?

1931செப்டம்பர் - 24

8

பூனா ஒப்பந்தம் யாருக்கிடையே நடைபெற்றது?

காந்தியடிகள், அம்பேத்கர்

8

பெயரெச்சம் ----- காலத்திலும் வரும்?

மூன்று

8

பெயரெச்சம், எதிர்மறை பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது எகா?

எழுதிய பாடல், எழுதாத பாடல்

8

பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ----- ஆகும்?

பெயரெச்சம்

8

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை ----- என்பர்?

வேற்றுமை

8

பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை ----- என்று கூறுவர்?

வேற்றுமை உருபுகள்

8

பெயர்ச்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ----- ஆகும்?

வேற்றுமை

8

பெரிய உடுக்கைக்கு என்ன பெயர்?

தவண்டை

8

பெரியாரின் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தத்தை சிலவற்றை நடைமுறைப்படுத்தியவர் யார்?

எம், ஜி.ஆர்

8

பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படுபவர் யார்?

திருவள்ளுவர்

8

பெருநீரால்வாரி சிறக்க இருநிலத்து இட்ட வித்துஎன்ற பாடல்வரி இடமிக்ப்பெற்ற நூல்?

தகடூர் யாத்திரை

8

பெருன்செல்வம்'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

பெருமை + செல்வம்

8

பெர்றேடுத்தோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

பெற்று + எடுத்தோம்

8

பேச, எழுத கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுவது எது?

இடப்பக்க மூளை

8

பேணுவையேல் என்பதன் பொருள் என்ன?

பாதுகாத்தல்

8

பேதையார் என்பதன் பொருள் என்ன?

அறிவற்றவர்| |மறாஅமை என்பதன் என்ன?

8

பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்குவது?

கரூர்

8

பேர்தற்கு என்பதன் பொருள் என்ன?

அகற்றுவதற்கு

8

பொச்சாப்பு என்பதன் பொருள் என்ன?

சோர்வு

8

பொருட்பாலில் உள்ள இயல்கள் எத்தனை?

மூன்று (அரசியல், அமைச்சியல், ஒலிப்பியல்)

8

பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் ----- சென்றார்?

இலண்டன்

8

பொருள், இடம், காலம், சினை குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றினை அடிப்படையாக கொண்டு காலத்தை வெளிப்படையாக காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று?

குறிப்பு வினைமுற்று

8

பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துக்களை எதில் எழுதினார்?

கற்பாறை, செப்பேடு, ஓலை

8

பொறுமை எனப்படுவது?

தம்மை இகழ்வாரை பொறுத்தல்

8

பொறை என்பதன் பொருள் என்ன?

பொறுமை

8

பொன்மனச் செம்மல் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் யார்?

எம்.ஜி.ஆர்

8

போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு சிமிட்டு இரத்தினைச் சுருக்கம் பாலாவாகடம் போன்ற நூல்கள் பதிப்பித்தவர் யார்?

அயோத்திதாசர்

8

போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையார் மலைந்த பூவும்என தொல்காப்பியம் யாரை முன் வைக்கிறது?

சேரர்

8

போர்த்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி தீர்தற்குஉரிய திரியோக மருந்துஇவைஎன்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்?

நீலகேசி

8

போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?

பரணி

8

போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

போலுடன்றன

8

போற்றார் என்பதன் பொருள்?

பகைவர்

8

மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவது?

நோய்கள்

8

மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது?

மழை

8

மக்களின் மானம் காப்பது எது?

நெசவு

8

மக்களுக்கு நீதி நேர்மை, சரியான பாதை ஆகியவற்றை தெளிவுபடுத்துவதே தமிழன் இதழின் நோக்கம் என்று கூறியவர் யார்?

அயோத்திதாசர்

8

மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் என்ன?

வைப்பு

8

மட்டு என்பதன் பொருள் என்ன?

அளவு

8

மட்டுமல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

மட்டும் + அல்ல

8

மண்டுதல் என்பதன் பொருள் என்ன?

நெருங்குதல்

8

மண்ணும் என்பதன் பொருள் என்ன?

நிலைபெற்ற

8

மண்பதைக்கும் காக்கும் மாபெரும் சிறப்பு ----- க்கு உண்டு?

மழை

8

மண்பாண்டக் கலையின் இன்னொரு வளர்சசி எது?

சுடுமண் சிற்பக்கலை

8

மதம் என்பதன் பொருள் என்ன?

கொள்கை

8

மதயானை எவற்றை வாரி வீசும்?

மணிகளை

8

மதவேழங்கள் என்பதன் பொருள் என்ன?

மதயானைகள்

8

மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டம் என அழைத்து விரிவுபடுத்தியவர் யார்?

எம்.ஜி.ஆர்

8

மத்த + தளம் = மத்தளம் என்று கூறியவர் யார்?

அடியார்க்கு நல்லார்

8

மத்தளம் என்ன வகை இசைக்கருவி?

தோல்க்கருவி

8

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுதஎன்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

நாச்சியார் திருமொழி

8

மயக்கம் என்பதன் பொருள் என்ன?

கலவை

8

மரபு என்பதன் பொருள் என்ன?

வழக்கம்

8

மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் ----- எனப்படும்?

யாப்பு இலக்கணம்

8

மருந்தென வேண்டாவாம் யாக்கை அருந்தியது அற்றது போற்றி உணின்என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

திருவள்ளுவர்

8

மலரும் மாலையும் என்னும் நூலை எழுதியவர் யார்?

கவிமணி தேசிக விநாயகனார்

8

மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்?

திண்டுக்கல்

8

மலர் பானையை வனைந்தாள் - இத்தொடர் ----- பொருளைக் குறிக்கிறது?

ஆக்கல்

8

மழைச்சோறு பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாடு மழைச்சோறு வழிபாடு என்ற கட்டுறை

8

மறலி என்பதன் பொருள் என்ன?

காலன்

8

மறைபொருளைக் காத்தல் ----- எனப்படும்?

நிறை

8

மனித சமுதாயத்தில் வளர்ச்சியிலும் அதைச் சீர்திருத்தி இட்டுச் செல்வத்திலும் ----- பெரும்பங்கு வகிக்கிறது?

கல்வி

8

மனித மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை?

ட்ரில்லியன்

8

மனித மூளையில் எத்தனை நியூரான்கள் உள்ளன?

நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள்

8

மனித யந்திரம் சிறுகதை எந்த இதழில் வெளியானது?

மணிக்கொடி

8

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு போன்ற நூல்களை எழுதியவர் யார்?

திரு.வி.க

8

மனிதர்கள் தம் ----- தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்?

ஐம்பொறிகளை

8

மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் எது என கூறும் நூல்?

நீதிநெறி விளக்கம்

8

மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தருவது எது?

கல்வி

8

மனிதன் தன் கருத்தை பிறருக்கு அறிவிக்க எதை கண்டுபிடித்தான்?

மொழியை

8

மனிதன் மொழியை நிலைபெறச் செய்ய எதை உருவாக்கினான்?

எழுத்து

8

மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டு உயர்ந்து நிற்பதற்கு அடிப்படையாய் விளங்குவது எது?

கல்வி

8

மன்னிக்கத் தெரிந்த மனிதன் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பாஎன்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

ஆலங்குடி சோமு

8

மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் ----- ?

சேலம்

8

மாங்கனி நகரம் என்னும் சிறப்பு பெயர் பெற்ற மாவட்டம்?

சேலம்

8

மாநிலத்தில் சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

1935

8

மார்கழி திங்கள் பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு இதனை ----- என்பர்?

பாவை நோன்பு

8

மிக வியப்பான மனித உறுப்பு எது?

மனித மூளை

8

மிகசசிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்று ஆசிரியர்கள் எதைக் கூறுகின்றனர்?

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

8

மிகசசிறந்த பின்னலாடை நகரம் எது?

திருப்பூர்

8

மிகப்பழமையான யாழ் எது?

பேரியாழ், செங்கோட்டியாழ்

8

மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியவர் யார்?

சுஜாதா

8

மீரா அவர்கள் என்ன பணியாற்றினார்?

கல்லூரி பேராசிரியர்

8

மீராவின் இயற்பெயர் என்ன?

மீ.இராஜேந்திரன்

8

மீனாட்சி சுந்தரத்தின் ஆசை?

ஒரு மளிகை கடை வைக்கவேண்டும் கொழும்பு சென்று பணம் சம்பாதித்து வர வேண்டும்

8

மீனாட்சி சுந்தரத்தை பார்த்தல் மற்றவர்களுக்கு என்ன நினைப்பு வரும்?

ஒரு பழுது படாத இயந்திரம்

8

மீனாட்சி சுந்தரம் எந்த வகையான கணக்குகளை புண்ணை எண்ணெய் குத்து விளக்கில் தீர்த்து வைப்பார்?

வரவு செலவு கணக்குகளை

8

மீனாட்சி சுந்தரம் என்ன வேலை செய்துவந்தார்?

ஸ்டோர் குமாஸ்தா

8

மீனோடு நெற்குவைஇ மிசையம்பியின் மனைமரக்குந்துஎன்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

8

மு.மேத்தா செய்த பனி?

கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்

8

மு.மேத்தாவுக்கு எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?

ஆகாயத்துக்கு அடுத்த வீடு

8

முகில் என்பதன் பொருள் என்ன?

மேகம்

8

முசிறியிலிருந்து என்ன பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன?

பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர, வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை

8

முட்டாது என்பதன் பொருள் என்ன?

தட்டுப்பாடின்றி

8

முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே முதண்மை இடம் வகிக்கும் மாவட்டம்?

நாமக்கல்

8

முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக்காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்து எது?

தமிலேழுத்துகள்

8

முதலாம் குலோத்துங்க சோழனுடைய அவைக்கள புலவராக திகழ்ந்தவர் யார்?

ஜெயன்கொண்டார்

8

முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது?

மோனை

8

முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது?

மோனை

8

முதல் வேற்றுமைக்கும், எட்டாம் வேற்றுமைக்கு?

உருபுகள் இல்லை

8

முதற்கருவி எது?

மத்தளம்

8

முதிர்ந்த மூங்கில்களால் ஆனது எது?

புல்லாங்குழல், முழவு

8

முத்து நகரம் என அழைக்கப்படும் நகரம்?

தூத்துக்குடி

8

முரசு எந்த வகை இசைக்கருவி?

தோல்க்கருவி

8

முரசைமாக்கண் முரசம்என்று கூறும் நூல்?

மதுரைக்கான்சி

8

முரலும் என்பதன் பொருள் என்ன?

முழங்கும்

8

முலாம் பூசும் தொழில் எந்த மாவட்டத்தில் பெருமளவில் நடைபெறுகிறது?

சேலம்

8

முல்லை நில மக்கள் எதில் வல்லவர்?

ஆயர்கள் குழல் ஊதுவதில்

8

முல்லை நில மக்கள் பற்றிக் கூறியவர் யார்?

திருப்பதிகத்தில் சம்மந்தர்

8

முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

முழவதிர

8

முழவு எந்த வகை இசைக்கருவி?

தோல்க்கருவி

8

முழவு என்பதன் பொருள் என்ன?

இசைக்கருவி

8

முழவுவை மண்ணமை முழவு'என கூறும் நூல்?

பொருநராற்றுப்படை

8

முழை என்பதன் பொருள் என்ன?

மலைக்குகை

8

முள்ளில்லா காட்டில் ----- போட்டனர்?

முருங்கை செடி

8

முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

முறையெனப்படுவது

8

முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் ----- யும் ஒட்டிவிடும்?

காலனை

8

முற்ற என்பதன் பொருள் என்ன?

ஒளிர

8

முற்றுப் பெறாமல் என்சி நிற்கும் சொல் ----- எனப்படும்?

சொல்

8

முன்னூறு வருடமாய் முற்றுகையிட்ட அந்நிய இருட்டின் அரக்கக் கூத்து முடிந்தது என்று முழங்கி நின்றது எந்த நாளோ அந்த நாள் இதுஎன்று பாடல்வரியை இயற்றியவர் யார்?

மீரா

8

மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் எதில் உள்ளது?

முன்மூளை

8

மூங்கில் தவிர குழல் எந்தெந்த மரங்களில் செய்யப்படுகிறது?

சந்தானம், பெங்காலி, கருங்காலி

8

மூவேந்தர்களில் யார் பழமையானவர்கள் என்று கூறுவார்கள்?

சேரர்

8

மூளை உடல் இரண்டு இணைந்து செயல்படுவதால் பிறப்பது எது?

உணர்ச்சிகள்

8

மூளை எதிலிருந்து முளைக்கிறது?

முதுகுத் தண்டில்

8

மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மில்லி குருதி தேவைப்படுகிறது?

800மில்லி குருதி

8

மூளைக்கு செல்லும் நரம்புகளில் ----- மாற்றம் ஒன்று நிகழ்கிறது?

இட வல மாற்றம்

8

மூளைக்கு தனக்கான ஆற்றலை சேகரித்து வைக்க இடம் இல்லை அதனால் அதற்கு ----- எப்போதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும்?

குருதியோட்டம்

8

மூளைக்கு வலப்பக்கச் செய்திகள் மூளையின் எப்பகுதிக்கு செல்கின்றன?

இடப்பக்கம்

8

மூளையில் உள்ள வலைப்பின்னல் போன்ற நியூரான்கள் அமைப்பின் பயன் என்ன?

புத்திசாலித்தனம், படைப்பு உணர்ச்சி, ஞாபாகம், தன்னுணர்வு

8

மூளையை மூன்று பகுதிகளாக பிரிக்கின்றன அவைகளை குறிப்பிடுக?

உள்மூளை, நடுமூளை, பின்மூளை

8

மூன்றாம் வேற்றுமை உருபுகள் எவை?

ஆல், ஆன், ஓடு, ஓடு

8

மூன்று வகையான முரசுகள் யாவை?

படைமுரசு, கோட்டைமுரசு, மனமுரசு

8

மெத்த என்பதன் பொருள் என்ன?

மிகவும்

8

மையல் என்பதன் பொருள் என்ன?

விருப்பம்

8

மொழி என்பதற்கு ----- என்பதும் ஒரு பொருள்?

சொல்

8

மொழிக்குரிய ஒழுக்கமுறை ----- எனப்படும்?

மரபு

8

மொழியை எவ்வாறு பிரிப்பர்?

மூன்று வகையாக (ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி)

8

மோகித்து என்பதன் பொருள் என்ன?

விரும்பி

8

யாணர் என்பதன் பொருள் என்ன?

புதுவருவாய்

8

யாப்பிலக்கணத்தின் எழுத்துக்களை ----- ஆக பிரிப்பர்?

மூன்றாக

8

யாப்பு இலக்கனத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள்?

ஆறு (எழுத்து, அசை, சீர், அடி தொடை)

8

யார் காலத்தில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது?

காமராசர்

8

யாழின் அடிப்படை யாது?

வில் நாணில் இருந்து எழும் ஓசை

8

யாழின் வடிவம் மறைந்து என்ன கருவி உருவானது?

வீணை

8

யாழ் என்ன வகை இசைக்கருவி?

நரம்புக்கருவி

8

யாழ் போன்ற அமைப்புடையை நரம்புக்கருவி?

வீணை

8

யானை

கன்று

8

யானை

பிளிறும்

8

யானையோடு பேசுதல் என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் யார்?

வ.கீதா

8

வசனக்கவிதையும் சீட்டுக்கவிகளையும் எழுதிவர் யார்?

பாரதியார்

8

வண்மொழி என்பதன் பொருள் என்ன?

வளமிக்கமொழி

8

வருமுன்னர்' எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

உவமை அணி

8

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

உவமை அணி

8

வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது?

உயிர்முதல் புணர்ச்சி எனப்படும் வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்ததாக இருந்தால் அஃது?

8

வலமாக சுழிந்து இருக்கும் சங்கு?

வலம்புரிச்சங்கு

8

வலியில் நிலைமையான் வல்லுருவம் ----- புலியின்தோல் ----- மேய்ந் தற்று?

பெற்றம், போர்த்து

8

வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்?

மார்பு

8

வல்லுருவம்'என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

வன்மை + உருவம்

8

வழாமை என்பதன் பொருள் என்ன?

தவறாமை

8

வழியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமெய்ந் தற்றுஎன்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

இல்பொருள் உவமைஅணி

8

வழிவர் என்பதன் பொருள் என்ன?

நழுவி ஓடுவர்

8

வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வலழி தேடிஎன்ற கலிங்கத்துப்பரணி பாடலை பாடியவர் யார்?

ஜெயன்கொண்டார்

8

வளமான மழையால் உழவர் பெருமக்கள் உவக்கும் காட்சியை கூறும் நூல் எது?

தகடூர் யாத்திரை

8

வளம் பெருகுக பாடல் ----- மன்னர் பற்றியது?

சேரர்

8

வளைகோடுகள் எதில் அதிகம் பயன்படுத்தப்பட்டன?

ஓலை

8

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ----- என அழைக்கப்படுகிறது?

வட்டெழுத்து

8

வள்ளைப்பாடடு என்பதன் பொருள் என்ன?

நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்

8

வறுமை வந்த காலத்தில் ----- குறையாமல் வாழ வேண்டும்?

ஊக்கம்

8

வனவாசம் சென்று விடுவோம் என்று கூறியவர் யார்?

உழவர்

8

வன்சிமாநகரம் என்று அழைக்கப்படும் ஊர்?

கரூர்

8

வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடும் நூல்?

தொல்காப்பியம்

8

வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்புஎன்று கூறிய நூல்?

தொல்காப்பியம்

8

வாகு என்பதன் பொருள் என்ன?

சரியாக

8

வாசலெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

வாசல் + எல்லாம்

8

வாணிதாசனின் இயற்பெயர்?

அரங்கசாமி என்ற எத்திராசலு

8

வாணிதாசன் யாரின் மாணவர்?

பாரதிதாசன்

8

வாயைத் திறந்தாலே ----- என்னும் எழுத்து ஒலிக்கிறது?

8

வாரி என்பதன் பொருள் என்ன?

வருவாய்

8

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

பாரதியார்

8

வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று?

வியங்கோள் வினைமுற்று எனப்படும்

8

வாழ்வியல் நூல் மற்றும் நீதி நூல் எது?

திருக்குறள்

8

வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது ----- இன்பம் ஆகும்?

காவிய

8

வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் ஒன்று?

காவிய இன்பம்

8

வாழ்வுக்குரிய ஒழுக்கமுறை ----- எனப்படும்?

ஒழுக்கம்

8

வானமளந்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?

வானம் + அளந்தது

8

வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்து எழுதுக?

வானமறிந்த

8

வானம்பாடி இயக்கக கவினர்களுள் குறிப்பிடத்தக்கவர் யார்?

மு.மேத்தா

8

வானில் கரு ----- தோன்றினால் மழை பொழியும் என்பர்?

முகில்

8

வானில் முழுநிலவு அழகாகத் ----- அளித்தது?

தரிசனம்

8

விகாரப் புணர்ச்சி ----- வகைப்படும்?

மூன்று

8

விடுதலை என்பது ஆட்சிமாற்றம் மடடுமன்று.அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அமையவேண்டும் என கூறியவர்?

அயோத்திதாசர்

8

விடுதலை திருநாள் எந்த நூலிருந்து எடுக்கப்பட்டது?

கோடையும் வசந்தமும்

8

விடுதலை திருநாள் கவிதையில் இடம்பெறும் விடுதலை வீரர் யார்?

பகத்சிங்

8

விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்

8

விடும் என்பது ----- சீர்?

நிரையசை

8

விலங்குகளின் இளமைப் பெயர்களை குறிப்பிடுக: ஓலி மரபுகளை குறிப்பிடுக: புலி

பறம்

8

விலங்குகளின் ஓலி மரபுகளை குறிப்பிடுக: புலி

உறுமும்

8

விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள்?

தோல்கருவிகள் எனப்படும்

8

விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

விலங்கு + ஒடித்து

8

விலங்கொடு ----- அனையர் ----- கற்றாரோடு எனை யவர்?

மக்கள், இலங்குநூல்

8

விலையை கனாக்கிட்ட அடிப்படையாக இருந்தது எது?

நெல்

8

விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

விழித்தெழும்

8

விழித்தெழும்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

போவது + இல்லை

8

விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

விழுந்தது + அங்கே

8

வினைத்தொகையில் வல்லினம் மிகாது எகா?

எழுதுபொருள், சுடுசோறு

8

வினைமுற்று எத்தனை வகைப்படும்?

இரண்டுவகைப்படும்

8

வினைமுற்று எவற்றில் வரும்?

5 பால், 3 காலம், 3 இடம், ஆகிய அனைத்திலும் வரும்

8

வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு தருக?

மலர்விழி எழுதினால், கண்ணன் படுகிறான், மாடு மேயும்

8

வினையைக் கொண்டு முடியும் எச்சம் ----- எனப்படும்?

வினையெச்சம்

8

வின்னம் என்பதன் பொருள் என்ன?

தேசம்

8

வீடடுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் எது?

கோயம்புத்தூர்

8

வீணை எந்த வகை இசைக்கருவி?

நரம்புக்கருவி

8

வீணையில் எத்தனை நரம்புகள் உள்ளன?

7நரம்புகள்

8

வெங்கிரிஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

வெம்மை + கரி

8

வெங்குறல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டிஎன்ற பாடல் வரி இடம்பெற்றுள்ளன நூல்?

பெரியபுராணம்

8

வெட்ட்டுக்கிளியும் சருகுமானும் என்ற கதையில் சிறுத்தையின் பெயர் என்ன?

பித்தக்கண்ணு

8

வெரீஇ என்பதன் பொருள் என்ன?

அன்சி

8

வேடர் பயன்படுத்தும் இசைக்கருவி எது?

கொம்பு

8

வேர்பாரு, தலைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றவர்கள் யாவர்?

சித்தர்கள்

8

வேற்றுமை அணி எடுத்துக்காட்டு தருக? தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடுஇக்குறளில் பயின்று வந்துள்ள அணி என்ன?

வேற்றுமை அணி

8

வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அஃது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை ----- என்பர்?

வேற்றுமைத் தொகை

8

வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை?

வேற்றுமைக் தொடர்கள் என்பர்

8

வேற்றுமை எத்தனை வகைப்படும்?

எட்டு (அவை) முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை

8

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள், அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது?

அன்மொழித்தொகை

8

வைகுக என்பதன் பொருள் என்ன?

தங்குக

8

வைப்பு என்பதன் பொருள் என்ன?

நிலப்பகுதி

8

வையம் என்பதன் பொருள் என்ன?

உலகம்

8

வைரங்கள் போன்ற நீரத்திவலைகளை வாரி இறைப்பது எது?

பொன்வண்ண நீர் நிலை

8

ஜவஸர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்?

அம்பேத்கர்

8

ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ஜெயகாந்தனோடு'பல்லாண்டு'என்னும் நூலை எழுதியவர் யார்?

பி.ச.குப்புசாமி

8

ஜெயங்கொண்டாரை பரணிக்கோர் ஜெயங்கொண்டார் என அழைத்தவர் யார்?

பலப்பட்டடைச் சொக்கநாதபுலவர்

8

ஜெயன்கொண்டார் எங்கு பிறந்தார்?

தீபன்குடி

Comments

Popular posts from this blog

TNPSC study Materials

https://tnpscstudymaterial.com/site-map/ வினா எழுத்துகள் வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு   வினா எழுத்துகள்   என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ , யா , ஆ , ஓ , ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும். •  மொழியின் முதலில் வருபவை –   எ , யா  ( எங்கு , யாருக்கு). •  மொழியின் இறுதியில் வருபவை –   ஆ , ஓ  ( பேசலாமா , தெரியுமோ) •  மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை –   ஏ  ( ஏன் , நீதானே) 1. அகவினா எது , யார் , ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   அகத்தே இருந்து   வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும். 2. புறவினா அவனா ? வருவானோ ? இச்சொற்களில் உள்ள   ஆ , ஓ   ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   புறத்தே வந்து   வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும். சரியான விடையைத் தே...