|
Class |
Tamil |
Answer |
|
8 |
----- என்னும் எழுத்து இதழ்கள் 'இரண்டும் ஓடுவதால் பிறக்கிறது? |
ப |
|
8 |
----- என்னும் எழுத்தை ஒலிக்கும்போது இதழ்கள் குவிகின்றன? |
உ |
|
8 |
----- நின்று நடத்துவதே சிறந்த ஆடசியாகும்? |
நடுவுநிலைமை |
|
8 |
(குறின்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கழி) கலித்தொகையை தொகுத்தவர் யார்? |
நல்லந்துவனார் |
|
8 |
(தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று) ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம், காலம்.செய்பொருள் ஆகிய ஆறும்
முதன்மையானவை ஆகும்.இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது? |
தெரிநிலை
வினைமுற்று |
|
8 |
1920ஆண்டு அம்பேத்கர் பொருளாதார படிப்பிற்காக எங்கு சென்றார்? |
இலண்டன் |
|
8 |
196வகை சிற்றிலக்கியங்களி ஒன்று? |
காலிங்கத்துப்பரணி |
|
8 |
42 ஓரெழுத்து ஒரு மொழி உண்டு எனக் கூறியவர் யார்? |
நண்ணுளார் |
|
8 |
42 ஓரெழுத்து ஒரு மொழியில் எத்தனை குறில் எழுத்துக்கள் உள்ளன? |
2 (நொ து) |
|
8 |
artisan ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
கைவினைஞர் |
|
8 |
basketry ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
கூடைமுடைதல் |
|
8 |
but |
மொட்டு |
|
8 |
charity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
தொண்டு |
|
8 |
confidence ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? |
நம்பிக்கை |
|
8 |
consonant |
மெய்யொலி |
|
8 |
crafts ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
கைவினைப்பொருட்கள் |
|
8 |
doctorate ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? |
முனைவர்
பட்டம் |
|
8 |
double voting ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? |
இரட்டை
வாக்குரிமை |
|
8 |
drum ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
முரசு |
|
8 |
dyeing ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
சாயம்
ஏற்றுதல் |
|
8 |
epigraph |
கல்வெட்டு |
|
8 |
factory ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
ஆலை |
|
8 |
flute ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
புல்லாங்குழல் |
|
8 |
horn ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
கொம்பு |
|
8 |
integrity ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
நேர்மை |
|
8 |
knitting ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
பின்னுதல் |
|
8 |
leopard |
சிறுத்தை |
|
8 |
lexicography |
அகராதியியல் |
|
8 |
locust |
வெட்டுக்கிளி |
|
8 |
loom ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
தறி |
|
8 |
nasal consonant sound |
மூக்கொலி |
|
8 |
objective ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? |
குறிக்கோள் |
|
8 |
phoneme |
ஒலியன் |
|
8 |
pictograph |
சித்திர
எழுத்து |
|
8 |
plain |
சமவெளி |
|
8 |
rational ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
பகுத்தறிவு |
|
8 |
readymade dress ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
ஆயத்த
ஆடை |
|
8 |
reform ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
சீர்திருத்தம் |
|
8 |
ridge |
மலைமுகடு |
|
8 |
rite ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
சடங்கு |
|
8 |
round table conference ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? |
வட்ட
மேஜை மாநாடு |
|
8 |
saint ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
ஞானி |
|
8 |
stich ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
தையல் |
|
8 |
tanning ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
தோல்
பதனிடுதல் |
|
8 |
thicket |
புதர் |
|
8 |
thread ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக என்ன? |
நூல் |
|
8 |
university ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை கூறுக? |
பல்கலைக்கழகம் |
|
8 |
valley |
பள்ளத்தாக்கு |
|
8 |
vowel |
உயிரொலி |
|
8 |
அகம்பாவம் என்பதன் பொருள் என்ன? |
செருக்கு |
|
8 |
அகர வரிசை உயிர்மெய்க் குறில்
எழுத்துக்களை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை எவ்வாறு கருதப்பட்டன? |
நெடிலாகக் |
|
8 |
அகவல் ஓசை உடையது? |
ஆசிரியப்பா |
|
8 |
அக்களத்துஎன்ற சொல்லைப் பிரித்து எழுதாக்
கிடைப்பது? |
அ
+ களத்து |
|
8 |
அக்காலத்தில் இருந்து அளவைப் பெயர்கள்? |
மாகாணி,
வீசும் |
|
8 |
அக்காலத்தில் இருந்து நாணயப் பெயர்கள் யாவை? |
அணா,
சல்லி, துட்டு |
|
8 |
அசை ----- வகைப்படும்? |
இரண்டு |
|
8 |
அசை எத்தனை வகைப்படும்? |
இரண்டு
(நேரசை, நிரையசை) |
|
8 |
அச்சில் வெளிவந்த அம்பேத்கர் முதல் நூல் எது? |
இந்தியாவின்
சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் |
|
8 |
அடக்கத் தாம்மாய ஐம்பொறியை கட்டிப்என்ற
பாடல் வரியை இயற்றியவர் யார்? |
குணங்குடி
மஸ்தான் சாகிபு |
|
8 |
அடி ----- வகைப்படும்? |
ஐந்து |
|
8 |
அடி எத்தனை வகைப்படும்? |
ஐந்து
வகை |
|
8 |
அடுத்தவர் வாழவைக் கண்டு ----- கொள்ளக்கூடாது? |
அழுக்காறு |
|
8 |
அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் யார்? |
ஓளவையார் |
|
8 |
அதியமான் அறிய நெல்லிக்கனியை யாருக்கு
வழங்கினார்? |
ஒளவையார் |
|
8 |
அதியமான் போரை ஏன் விரும்பவில்லை? |
நிறைய
மனித இழப்புகள் ஏற்படும் |
|
8 |
அந்த இந்த என்னும் சுடடுத்திறிப்புகளை
அடுத்து வல்லினம் மிகும் எகா? |
அந்தப்பக்கம்,
இந்தக்கவிதை |
|
8 |
அப்படி, இப்படி, எப்படி, ஆகிய சொற்களை தவிர படி என முடியும்
பிறசொற்களை அடுத்து வல்லினம் மிகாது எகா? |
எழுதும்படி
சொன்னேன், பாடும்படி
கேட்டுக்கொண்டார் |
|
8 |
அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய
கடமை புரிபவன் ----- எனப்பட்டன? |
ஏவலன் |
|
8 |
அம்புவிடும் கலையை ----- என்றது தமிழ்? |
ஏகலை |
|
8 |
அம்புவிடுவதில் வல்லவனை ----- என்று பாராட்டினர்? |
ஏகலைவன் |
|
8 |
அம்பேத்கரின் ஆசிரியர் பெயர்? |
மகாதேவ்
அம்பேத்கர் |
|
8 |
அம்பேத்கரின் சமுகப்பணிகளைப் பாராட்டி இந்திய
அரசு ----- விருது வழங்கியது? |
பாரத
ரத்னா |
|
8 |
அம்பேத்கரின் பெற்றோர் யார்? |
ராம்ஜி
சக்பால் - பீமாபாய் |
|
8 |
அம்பேத்கர் 'இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்'என்ற ஆய்விற்காக எந்த பல்கலைக்கழகம்
முனைவர் பட்டம் வழங்கியது? |
கொலம்பியா
பல்கலைக்கழகம் |
|
8 |
அம்பேத்கர் எங்கு உள்ள பள்ளியில் தமது கல்வியை
தொடங்கினார்? |
சதாரா |
|
8 |
அம்பேத்கர் எத்தனையாவது குழந்தையாக பிறந்தார்? |
14வது |
|
8 |
அம்பேத்கர் எந்த சமயத்தின் மெது
பற்றுக்கொண்டிருந்தார்? |
புத்த
சமயம் |
|
8 |
அம்பேத்கர் எந்த நாட்டில் நடந்த புத்த துறவிகள்
கருத்தரங்கில் கலந்து கொண்டார்? |
இலங்கை |
|
8 |
அம்பேத்கர் எந்த பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்? |
கொலம்பியா
பல்கலைக்கழகம் |
|
8 |
அம்பேத்கர் எந்த மன்னரின் உதவியால் மும்பை
பல்கலைக்கழகத்தில் 1912ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார்? |
பரோடா
மன்னர் |
|
8 |
அம்பேத்கர் எந்த வருடம் பண்டைக்கால இந்திய
வணிகம்என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றார்? |
1915 |
|
8 |
அம்பேத்கர் எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்
எந்த வருடம் பள்ளி படிப்பை முடித்தார்? |
1907 |
|
8 |
அம்பேத்கர் எழுதியபுத்தரும் அவரின் தம்மமும்என்னும்
புத்தகம் எந்த ஆண்டு வெளியானது? |
1957 |
|
8 |
அம்பேத்கர் ஒதுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை
தொடங்கிய ஆண்டு? |
1927 |
|
8 |
அம்பேத்கர் ஒதுக்கப்பட்ட மக்களின்
முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவைஎன்ற அமைப்பை நிறுவிய ஆண்டு? |
1924 |
|
8 |
அம்பேத்கர் ஒதுக்கப்பட்டோருக்குத் தனி
வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவேண்டும் என்று எந்த
வட்டமேஜை மாநாட்டில் வலியுறுத்தினார்? |
இரண்டாவது
வட்டமேஜை மாநாடு |
|
8 |
அம்பேத்கர் குடும்பம் எந்த ஆண்டு மும்பைக்கு
சென்றது? |
1904 |
|
8 |
அம்பேத்கர் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டம்
பெற்ற ஆண்டு? |
1923 |
|
8 |
அம்பேத்கர் சிறிதுகாலம் பரோடா மன்னரின்
அரண்மனையில் ----- பணியாற்றினார்? |
உயர்
அலுவலராக |
|
8 |
அம்பேத்கர் தந்தை எங்கு பணியாற்றினார்? |
இராணுவப்பள்ளி
ஒன்றில் ஆசிரியர் |
|
8 |
அம்பேத்கர் தன் ஆசிரியரின் மீதுள்ள அன்பின்
காரணாமாக தன் பெயரை என்னவென்று மாற்றிக்கொண்டார்? |
பீமாராவ்
சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரை பீமாராவ்
ராம்ஜி அம்பேத்கர் |
|
8 |
அம்பேத்கர் நாக்பூரில் இலட்சக்கனக்கானா
மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ஆண்டு? |
1956ஆண்டு
அக்டோபர் - 14 |
|
8 |
அம்பேத்கர் நாசிக்கோவில் நுழைவு போராட்டம்
நடத்தி வெற்றி கண்ட ஆண்டு? |
1930 |
|
8 |
அம்பேத்கர் பிறந்த ஆண்டு? |
1891ஏப்ரல்
- 14திங்கள்கிழமை |
|
8 |
அம்பேத்கர் மகாராஷ்டிரம் மாநிலத்திதின்
இரத்தனகிரி மாவட்டத்தில் உள்ள ----- என்னும் ஊரில் பிறந்தார்? |
அம்பவாதே |
|
8 |
அம்பேத்கர் முதுகலை அறிவியல் பட்டம் பெற்ற வருடம்? |
1921 |
|
8 |
அம்பேத்கர் யாருடைய உதவியால் உயர்கல்வி கற்க
அமெரிக்கா சென்றார்? |
பரோடா
மன்னர் சாயாஜிராவ் |
|
8 |
அம்பேத்கர் ரூபாய் பற்றிய பிரச்னை என்னும்
ஆரய்ச்சிக் கடடுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு? |
1923 |
|
8 |
அம்பேத்காருக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது? |
1990ஆண்டு |
|
8 |
அம்பேத்காருடன் இணைந்து முதல் வட்டமேஜசை மாநாட்டில்
கலந்து கொண்ட தமிழர் யார்? |
இராவ்பகதூர்,
இரட்டைமலை சீனிவாசன் |
|
8 |
அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு
அடித்தளமாக அமைந்தது அவரது? |
ஆழ்ந்த
படிப்பு |
|
8 |
அயோத்திதாசர் ----- சமூகசீர்திருத்தத்தின்
தந்தை என்று போற்றப்படுகிறார்? |
தென்னிந்திய |
|
8 |
அயோத்திதாசர் (காத்தவராயன் யாரிடம் கல்வியும், சித்தமருத்துவம் பயின்றார்? |
அயோத்திதாசர்
பண்டிதர் |
|
8 |
அயோத்திதாசர் அறிந்த மொழிகள் யாவை? |
தமிழ்,
பாலி, ஆங்கிலம்
வடமொழி |
|
8 |
அயோத்திதாசர் இயற்பெயர் என்ன? |
காத்தவராயன் |
|
8 |
அயோத்திதாசர் எங்கு சென்று வாழ்ந்தார்? |
நீலகிரி |
|
8 |
அயோத்திதாசர் எந்த வகையான நூல்களை ஆழ்ந்து
காற்றார்? |
இலக்கியம்,
இலக்கணம், கணிதம்,
மருத்துவம், சமயதத்துவம் |
|
8 |
அயோத்திதாசர் ஒருபைசாத் தமிழன் என்னும் வார இதழை
காலணா விலையில் தொடங்கிய ஆண்டு எது? |
1907 |
|
8 |
அயோத்திதாசர் கூறும் வாழும் முறை யாது? |
அன்பு
கொண்டு வாழ வேண்டும் |
|
8 |
அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? |
1892 |
|
8 |
அயோத்திதாசர் திருமணத்திற்கு பிறகு எங்கு
சென்றார்? |
பர்மா |
|
8 |
அயோத்திதாசர் நடத்திய இதழ்? |
ஒருபைசா
தமிழன் |
|
8 |
அயோத்திதாசர் பிறந்த ஆண்டு எது? |
1845மே
20ம் நாள் சென்னையில் பிறந்தார் |
|
8 |
அரசரை அவரது ----- காப்பாற்றும்? |
குற்றமற்ற
ஆட்சி |
|
8 |
அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு உறுப்பினர்கள்? மொத்தம் ----- அம்பேத்கர், கோபால்சாமி, அல்லாடும் கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவ்ராவ், டி.பி.கைதான்? |
7பேர் |
|
8 |
அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கும்
தீர்மானம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? |
1947ஆண்டு
ஆகஸ்ட் 29 |
|
8 |
அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு எந்த ஆண்டு
அறிக்கையை ஒப்படைத்தது? |
1948பிப்ரவரி
- 21 |
|
8 |
அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு யார் தலைமையில்
அமைக்கப்பட்டது? |
அம்பேத்கர் |
|
8 |
அரசியல் அமைப்பு சட்டம் எவ்வாறு இருக்கும்? |
எழுதப்பட்டோ,
எழுதப்படாததாகவோ இருக்கும் |
|
8 |
அரசியல், சமுதாயம், சமயம் தொழிலாளர் நலன் என்ப பல
துறைகளில் ஈடுபாடு கொன்டவர் யார்? |
திரு.வி.க |
|
8 |
அரிசி, தோல் பூட்டு தொழிற்சாலைகள் நிறைந்த
மாவட்டம்? |
திண்டுக்கல் |
|
8 |
அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர்கள்
யாவர்? |
நம்
தமிழ் மக்கள் |
|
8 |
அருவர் என்பதன் பொருள் என்ன? |
தமிழர் |
|
8 |
அலந்தவர் என்பதன் பொருள் என்ன? |
வறியவர் |
|
8 |
அலமாரியில் உள்ள பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்துப்
பார்த்து திருப்பி வைப்பது போன்றது எது? |
கனவுகள் |
|
8 |
அழுக்காறு என்பதன் பொருள் என்ன? |
பொறாமை |
|
8 |
அறத்தான் வருவதே இன்பம்' - இத்தொடரில் -----
வேற்றுமை பயின்று வந்துள்ளது? |
மூன்றாம் |
|
8 |
அறத்துப்பாலில் உள்ள இயல்கள் எத்தனை? |
நான்கு
(பாயிரவியல், இல்லறவியல்,
துறவறவியல், ஊழியல்) |
|
8 |
அறத்தையும் வீரத்தையும் தமது உடைமைகளாக
கொண்டவர்கள்? |
தமிழர்கள் |
|
8 |
அறநூல்கள் பலவும் ----- அமைந்தவை? |
வெண்பாவால் |
|
8 |
அறநெறியில் வாழ்பவர்கள் உயிரை கவர வரும் -----
க் கண்டு அன்சமாட்டார்கள்? |
நமனை |
|
8 |
அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்து எழுதுக? |
அறிந்தனைத்தும் |
|
8 |
அறியாமை நீக்கி அறிவை விளக்குவது எது? |
கல்வி |
|
8 |
அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது எது? |
கல்வி |
|
8 |
அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கள் போன்ற விளையாட்டுகளில்
சிறப்பாக செயல்பட உதவுவது எது? |
இடப்பக்க
மூளை |
|
8 |
அறிவு எனப்படுவது? |
அறிவற்றவர்
கூறும் சொற்களைப் பொறுத்தல் |
|
8 |
அறிவுஅருள் ஆசைஅச்சம்என்ற பாடல் வரியை
இயற்றியவர் யார்? |
இறையரசன் |
|
8 |
அறிவே ஆற்றல் என்பது? |
ஆன்றோர்
கூற்று |
|
8 |
அறுத்தவருக்கு என்பதன் பொருள்? |
நீக்கியவர்க்கு |
|
8 |
அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்? |
திருமூலர் |
|
8 |
அன்பு எனப்படுவது? |
உறவினர்களுடன்
வெறுப்பின்றி வாழ்தல் |
|
8 |
அன்பு கொண்ட நாட்டில் ஒரே நீர்த்துறையில்
புலியும் பசுவும் நீர் அருந்தும் என்றவர் யார்? |
அயோத்திதாசர் |
|
8 |
அன்பொருநை என்று அழைக்கப்படும் நதி எது? |
அமராவதி |
|
8 |
அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர்? |
மீரா |
|
8 |
ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை போன்ற நூல்களை
எழுதியவர் யார்? |
கவிமணி
தேசிக விநாயகனார் |
|
8 |
ஆண்மையின் கூர்மை? |
பகைவருக்கு
உதவுதல் |
|
8 |
ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு
வேலை கொடு என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
ஆலங்குடி
சோமு |
|
8 |
ஆநிரையை கவரும் போது எதை முழங்கினர்? |
ஆகோட்பறை |
|
8 |
ஆய்த எழுத்து பிறக்கும் இடம்? |
தலை |
|
8 |
ஆலங்குடி சோமு எந்த துறையில் புகழ்பெற்றவர்? |
திரைப்படப்
பாடலாசிரியர் |
|
8 |
ஆலங்குடி சோமு பெற்ற விருது எது? |
தமிழ்நாடு
அரசின் கலைமாமணி விருது |
|
8 |
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு
உதவுதல்என்ற பாடல் வரியை பாடியவர் யார்? |
நல்லந்துவனார் |
|
8 |
ஆனந்த தரிசனம் என்பதன் பொருள் என்ன? |
மகிழ்வான
காட்சி |
|
8 |
ஆனந்த வெள்ளம் என்பதன் பொருள் என்ன? |
இன்பப்பெருக்கு |
|
8 |
ஆனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
ஆனந்தம்
+ வெள்ளம் |
|
8 |
ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு எது? |
அமராவதி |
|
8 |
இகரத்தில் முடிவும் வினையெச்சங்களை அடுத்து
வல்லினம் மிகும் எகா? |
எழுதிப்
பார்த்தாள், ஓடிக்
களைத்தான் |
|
8 |
இக்கதையில் வரும் திருக்குறள் யாது? |
சிறுகதை
ஆசிரியர்களுள் ஒருவர் யார்? |
|
8 |
இங்கே இருப்பது சில காலம் இதற்குள் எனோ அகம்பாவம்
இதனால் உண்டோ ஒரு லாபம்என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
ஆலங்குடி
சோமு |
|
8 |
இசை எத்தனை சுவைகளை வெளிப்படுத்தக்
கூடியது எது? |
ஒன்பது
சுவை |
|
8 |
இசை என்பதன் பொருள் என்ன? |
புகழ் |
|
8 |
இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் யார்? |
பாணர் |
|
8 |
இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்? |
நான்கு
வகை (தோல்கருவி, காற்றுக்கருவி,
கண்சக்கருவி, நரம்புக்கருவி) |
|
8 |
இசையை எவ்வாறு பிரிப்பர்? |
இரண்டு
வகை (குரல்வழி இசை,
கருவிழி இசை) |
|
8 |
இடப்பக்கச் செய்திகள் எப்பகுதிக்கு செல்கின்றன? |
வலப்பக்கம் |
|
8 |
இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்து எழுதுக? |
இடமெங்கும் |
|
8 |
இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
இதந்தரும் |
|
8 |
இதழ் என்பதன் பொருள் என்ன? |
பகை |
|
8 |
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்? |
உ,
ஊ |
|
8 |
இந்த ----- முழுவதும்
போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு? |
வையம் |
|
8 |
இந்தப் பிரப்பன்சத்திலேயே மிகவும்
அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது எது? |
மனித
மூளை |
|
8 |
இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம்
மக்களுக்குப் புனிதமானதாகும் என கூறியவர் யார்? |
சுகுவாமிஸ்
பழங்குடியினர் தலைவர் சியாட்டல் |
|
8 |
இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராக
பொறுப்பேற்றுக் கொண்டவர்? |
அம்பேத்கர் |
|
8 |
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை யார்? |
பீமாராவ்
ராம்ஜி அம்பேத்கர் |
|
8 |
இந்திய அரசு எந்த ரயில் நிலையத்திற்கு
புரடசித்தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் மாற்றம்
செய்தது? |
சென்னை
சென்ட்ரல் ரயில் நிலையம் |
|
8 |
இந்திய அரசு சிறந்த நடிகருக்கான -----
எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது? |
பாரத் |
|
8 |
இந்தியா விடுதலை பெற்ற ஆண்டு? |
1947ஆகஸ்ட்
- 15நாள் திங்கள்கிழமை |
|
8 |
இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி
விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்? |
பாரதியார் |
|
8 |
இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிக
அளவு உற்பத்தி செய்யப்படும் மாவட்டம்? |
சேலம் |
|
8 |
இந்தியாவின் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்'என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை
ஒன்றை படைத்தவர் யார்? |
அம்பேத்கர் |
|
8 |
இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா எது? |
நேதாஜி
ஆயத்த ஆடை பூங்கா (திருப்பூர்) |
|
8 |
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்? |
அம்பேத்கர் |
|
8 |
இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ----- பண்பு? |
மனிதன் |
|
8 |
இப்பாடலில் எந்த நகரின் சிறப்பை பற்றிக்
குறிப்பிடப்பட்டடுள்ளது? |
திருக்கேதாரம்
நகர் |
|
8 |
இயற்கை கோலத்தை எழுத்தோவியத்தில் இறக்கிய
சங்கப் புலவர்கள் யார்? |
இளங்கோ,
திருத்தக்கதேவர், திருநானசம்பந்தர்,
ஆண்டாள் சேக்கிழார்,
கம்பர், பரன்சோதி |
|
8 |
இரசாயனப் பொருள், அலுமினியம், சந்தன எண்ணெய், வனஸ்பதி ஆகியவை தயாரிக்கும் ஆலைகள்
நிறைந்த மாவட்டம்? |
சேலம் |
|
8 |
இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் என்ன? |
சிலேடை |
|
8 |
இரட்டை வாக்குரிமை என்றால் என்ன? |
ஒரு
தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு
வாக்கும், ஒடுக்கப்பட்ட சமூக
வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அழிப்பது |
|
8 |
இரட்டை வாக்குரிமையை எதிர்த்து உண்ணாவிரதம்
மேற்கொண்டவர் யார்? |
காந்தியடிகள் |
|
8 |
இரண்டாம் எழுத்து ஒன்றிவர தொடுப்பது? |
எதுகை |
|
8 |
இரண்டாம் வேற்றுமை உருபு எது? |
ஐ |
|
8 |
இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும்
இடங்களில் (இரண்டாம் வேற்றுமை தொகை) வல்லினம் மிகாது எகா? |
இலை
பிரித்தேன், காய்
தின்றேன் |
|
8 |
இரண்டாம் வேற்றுமை உறுப்பாகிய ஐ வெளிப்படையாக
வருமிடத்தில் வல்லினம் மிகும் எகா? |
தலையைக்
காட்டு, பாடத்தைப்படி |
|
8 |
இரண்டாம் வேற்றுமை எத்தனை பொருள்களில் வரும்? |
ஆறு |
|
8 |
இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை
முடிய ஆறு வேற்றுமைக்கு? |
உருபுகள்
உண்டு |
|
8 |
இரண்டாம் வேற்றுமைக்கு எடுத்துக்காட்டு தருக? |
கபிலர்
பரனாரைப் புகழ்ந்தார் கபிலரைப் பரணர்
புகழ்ந்தார் |
|
8 |
இரண்டாம் வேற்றுமையின் மற்றோரு பெயர் என்ன? |
செயப்படுபொருள்
வேற்றுமை |
|
8 |
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட
சீர்களைக் கொண்டு அமைவது? |
அடி
எனப்படும் |
|
8 |
இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில், நெடில் எழுத்துக்கள் இணைந்து
வந்தாலும் அவற்றுடன் ஓற்றெலுத்து சேர்ந்து வந்தாலும் அது? |
நிறையசையாகும் |
|
8 |
இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள
ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது ----- அணி? |
வேற்றுமை |
|
8 |
இரண்டும் பொருள்களுக்கு இடையே உள்ள
ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்தி காட்டுவது? |
வேற்றுமை
அணி |
|
8 |
இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை
உருபுகளோ வினை பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) வருமானால் அது? |
தொகைநிலைத்
தொடர் |
|
8 |
இருதிணை எவை? |
உயர்திணை,
அஃறிணையில் |
|
8 |
இருதிணை என்னும் சொல்லை பிரித்து எழுதுக? |
இரண்டு
+ திணை |
|
8 |
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துகளை
சீர்திருத்தம் செய்தவர் யார்? |
பெரியார் |
|
8 |
இருபத்தொரு (21) நரம்புகளை
கொண்டது? |
பேரியாழ் |
|
8 |
இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட
நூல்களை எழுதியவர் யார்? |
இரா.இளங்குமரனார் |
|
8 |
இலக்கணக் கட்டுப்பாடுகளின்றிக் கருத்துக்கு
மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதை? |
புதுக்கவிதை |
|
8 |
இலண்டனில் முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற
ஆண்டு? |
1930 |
|
8 |
இல்வாழ்வு என்பது? |
வறியவர்க்கு
உதவுவது |
|
8 |
இவையுண்டார் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
இவை
+ உண்டார் |
|
8 |
இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தவர்
யார்? |
குணங்குடி
மஸ்தான் சாகிபு |
|
8 |
இறுதி எழுத்து இறுதி ஓசை ஒன்றிவரத்
தொடுப்பது? |
இயைபு |
|
8 |
இறை வழிபாட்டின் போதும்
குறிசொல்லும்போது எக்கருவி இசைக்கப்படுகிறது? |
குடுகுடுப்பை |
|
8 |
இறைஎன்னும் சொலின் பொருள் என்ன? |
அரசர் |
|
8 |
இறைஞசினார் என்பதன் பொருள் என்ன? |
வணங்கினர் |
|
8 |
இறையரசனின் இயற்பெயர்? |
சே.சேசுராஜா |
|
8 |
இறையரசன் எந்த நூலை தழுவி கண்ணிப்பாவை நூலை
இயற்றியுள்ளார்? |
ஆண்டாள்
இயற்றிய திருப்பாவை |
|
8 |
இறையரசன் என்ன பணியாற்றினார்? |
கல்லூரி
ஒன்றில் தமிழ் பேராசிரியர் |
|
8 |
இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள் எத்தனை? |
இரண்டு
(களவியல், கற்பியல்) |
|
8 |
இன்பத்துன்பம்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது? |
இன்பம்
+ துன்பம் |
|
8 |
இன்றைக்கு நோய்கள் பெருகியிருக்க காரணம் என்ன? |
மனிதன்
இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக்
காரணம்.உணவு, மாசு நிறைந்த
சுற்றுச்சூழல், மன
அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணம் |
|
8 |
இன்றைய கல்வி ----- நூழைவதற்குக்
கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது? |
தொழிலில் |
|
8 |
இன்னோசை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
இனிமை
+ ஓசை |
|
8 |
ஈயில் என்பதன் பொருள் என்ன? |
வழங்கினால் |
|
8 |
ஈரம் என்பதன் பொருள் என்ன? |
இரக்கம் |
|
8 |
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள்
யாவை? |
துணி
நூற்பாலைகள், எண்ணெய்
ஆலைகள் உள்ளன |
|
8 |
உகரத்தில் முடியும் வினையெச்சங்கள்
மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது எகா? |
தின்று
தீர்த்தான், செய்து
பார்த்தாள் |
|
8 |
உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க்
குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும் எகா? |
பெற்றுக்
கொண்டேன், படித்துப்
பார்த்தார் |
|
8 |
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் கான்என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்? |
திருப்பாவை |
|
8 |
உடலின் உறுதி உடையவரே உலகின் இன்பம்
உடையவராம்என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
கவிமணி
தேசிக விநாயகனார் |
|
8 |
உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும்
நோய்களுள் ஒன்று? |
இரத்தக்கொதிப்பு |
|
8 |
உடல்நலம் என்பது ----- இல்லாமல் வாழ்தல்
ஆகும்? |
பிணி |
|
8 |
உடனிகழ்ச்சிப் பொருளில் ----- வேற்றுமை வரும்? |
மூன்றாம் |
|
8 |
உடன்றன என்பதன் பொருள் என்ன? |
சினந்து
எழுந்தன |
|
8 |
உடுக்கை எந்த வகை இசைக்கருவி? |
தோல்கருவி |
|
8 |
உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு? |
கைப்பறை
ஆகும் |
|
8 |
உடுக்கையின் உடல் எதனால் ஆனது? |
பித்தளை |
|
8 |
உடுக்கையின் எந்தப் பகுதியில் அடிப்பார்? |
வலது |
|
8 |
உடுக்கையின் வாய்ப்பகுதி எதனால் ஆனது? |
ஆட்டுத்தோல் |
|
8 |
உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையவனாக
இருந்தனநெல்லும் உப்பும் நேரே ஊரிற் கொள்ளி ரோவெனச் சேரிதோறும் நுவலும்என்ற பாடல்வரி
இடம்பெற்ற நூல்? |
அகநானூறு |
|
8 |
உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு
நூலை படைத்தவர் யார்? |
கவிமணி
தேசிக விநாயகனார் |
|
8 |
உயிர் அழுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள், அன்பின் சிதறல் போன்ற நூல்கள்
இயற்றியவர் யார்? |
கோமகள் |
|
8 |
உய்ம்மின் என்பதன் பொருள் என்ன? |
ஈடேருங்கள் |
|
8 |
உருவாக்கத்தில் வல்லினம் மிகும் எகா? |
தமிழ்த்தாய்,
வாய்ப்பவளம் |
|
8 |
உலக இயற்கை சீரழிவுத் தடுப்பு தினம்? |
அக்டோபர்
5 |
|
8 |
உலக இயற்கை நாள்? |
அக்டோபர்
3 |
|
8 |
உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாக
கடைபிடிக்கப்படும் நாள்? |
ஜூலை
- 28 |
|
8 |
உலக ஈர நில நாள்? |
பிப்ரவரி
2 |
|
8 |
உலக ஓசோன் நாள்? |
செப்டம்பர்
16 |
|
8 |
உலக வனவிலங்கு நாள்? |
அக்டோபர்
6 |
|
8 |
உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது? |
அறிவியல்
என்னும் அறிவுக்கலை |
|
8 |
உலகப் பெரும் பரப்பையும் இயக்கத்தையும்
சுட்ட ----- என்கிறோம்? |
மானாலம் |
|
8 |
உலகில் பல்வேறு மருத்துவ முறைகள்
இருந்தாலும் தமக்கென மரபுசார்ந்த மருத்துவ முறைகளை உருவாக்கி பின்பற்றி வந்தவர்கள்
யாவர்? |
தமிழர்கள் |
|
8 |
உலகின் பல்வேறு மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது? |
திருக்குறள் |
|
8 |
உலகின் பழமையான கைவினைக் கலைகளுள் ஒன்று? |
மண்பாண்டக்கலை |
|
8 |
உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக
விளங்குகிறது? |
இந்தியா |
|
8 |
உவசமம் என்பதன் பொருள் என்ன? |
அடங்கி
இருத்தல் |
|
8 |
உவமைக்கும் உவமேயத்துக்கும் இயையில் போல, போன்ற நிகர, அன்ன முதலிய உவம உருபுகள் ஒன்று மறைந்து வருவது? |
உவமத்தொகை |
|
8 |
உவமைத்தொகையில் வல்லினம் மிகும் எகா? |
மலர்ப்பாதம்,
தாய்த்தமிழ் |
|
8 |
உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர
வைக்கும் அணி எது? |
பிறிதுமொழிதல்
அணி |
|
8 |
உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
உள்ளிருக்கும் |
|
8 |
உள்ளத்தில் இருக்க வேண்டிய கை எது? |
நம்பிக்கை |
|
8 |
உன்னுடன் நீயே ----- கொள்? |
கைகுலுக்கிக் |
|
8 |
ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல
நூல்களை எழுதியவர் யார்? |
மீரா |
|
8 |
ஊராண்மை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
ஊர்
+ ஆண்மை |
|
8 |
எகர ஒகர குறில் எழுத்துக்களைக் குறிக்க
எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் யார் காலம் முதல் இருந்து
வந்துள்ளது? |
தொல்காப்பியர் |
|
8 |
எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை
அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை
----- வரிசை எழுத்துக்களாக கருதப்பட்டன? |
ஓளகார
வரிசை |
|
8 |
எக்காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும்
அறக்கருத்துக்களைக் கொண்ட நூல் எது? |
திருக்குறள் |
|
8 |
எக்காளக் கன்னி மனோன்மனிக் கன்னி, நந்தீசுவரக் கன்னி முதலான நூல்கள்
இயற்றியவர் யார்? |
குணங்குடி
மஸ்தான் சாகிபு |
|
8 |
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே என்ற பாடல் வரியை பாடியவர் யார்? |
பாரதியார் |
|
8 |
எங்கு நடந்த அகழாய்வில் பனை ஓடுகள்
கிடைத்துள்ளது? |
சிந்துசமவெளி |
|
8 |
எங்கு நடனமாடும் நடராசரின் கைகளுள்
ஒன்றில் குடுகுடுப்பை காணலாம்? |
தில்லையில் |
|
8 |
எச்சம் எத்தனை வகைப்படும்? |
இரண்டு
வகை (பெயரெச்சம், வினையெச்சம்) |
|
8 |
எட்டடுக்கல்வியுடன் நாம் எதை பெற வேண்டும்? |
தொழிற்கல்வி |
|
8 |
எட்டாம் வேற்றுமை ----- வேற்றுமை என்று
அழைக்கப்படுகிறது? |
விளி |
|
8 |
எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து
கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும் இதில் வல்லினம் மிகும் எகா? |
செல்லாக்காசு,
எழுத்தாப்பாடல் |
|
8 |
எது ஒரு மனிதரை உயரச் செய்யும்? |
அறிவும்,
உழைப்பும் |
|
8 |
எதுகொல் இது மாயை ஒன்றுகொல் எரிகோல்
மாறிலிகொள்என்ற பாடல் வரியை இடம்பெற்ற நூல்? |
கலிங்கத்துப்பரணி |
|
8 |
எத்தனை நிமிடத்திற்கு ஒரு முறை மனநிலை
மாறுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்? |
90 நிமிடத்திற்கு ஒரு முறை |
|
8 |
எத்தனை வகையான மூங்கில்கள் உள்ளன? |
மூன்று
வகை (கல்மூங்கில், மலைமூங்கில்,
கூட்டுமூங்கில்) |
|
8 |
எந்த எந்த நூல்களில் மூவேந்தர் செய்தி
பற்றிக் கூறப்பட்டடுள்ளது? |
இராமாயணம்,
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம்,
அசோகர் கல்வெட்டு |
|
8 |
எந்த என்னும் வினாத்திரியை அடுத்து
வல்லினம் மிகும் எகா? |
எந்தத்திசை?
எந்தச்சட்டை? |
|
8 |
எந்த நூலை முதல் நூலாக கொண்டு சேக்கிழார்
பெரியபுராணத்தை படைத்துள்ளார்? |
திருத்தொண்டத்
தொகை |
|
8 |
எந்த மருத்துவமனைக்கு அயோத்திதாசர்
பண்டிதர் மருத்துவமனை என பெயர் சூட்டப்பட்டது? |
சென்னை
தாம்பரம் சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த
மருத்துவனை |
|
8 |
எந்த மன்னனின் அன்பினால் ஒளவையார்
அரன்மண்ணையிலேயே தங்கிவிட்டார்? |
அதியமான் |
|
8 |
எந்த வகை மூங்கில் கைவினைப் பொருள்கள்
செய்ய ஏற்றவை? |
கூட்டுமூங்கில் |
|
8 |
எந்தக் கோவில் கல்வெட்டில் கோயிலுக்கு
நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் ஒருவரும் இருந்தார் என
கூறுவது? |
தஞசை
பெரிய கோவில் |
|
8 |
எந்தப் பகுதி ஆக்கிரப்பு அதிகமாக இருப்பவர்கள்
நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகளை கையாள்பவர்களாக இருப்பர்? |
வலதுப்பக்க
மூளை |
|
8 |
எந்தப் பகுதி சரியில்லையெனில் வீட்டுக்கு
போக வழி தெரியாமல் திண்டாடுவோம்? |
வலதுபக்க
மூளை |
|
8 |
எப்படியும் வாழலாம் என்பது ----- இயல்பு? |
விலங்குகளின் |
|
8 |
எப்பொழுது தமிழ் எழுத்துக்கள் நிலையான
வடிவத்தை பெற்றன? |
அச்சுக்கலை
தோன்றிய பின்பு |
|
8 |
எம்.ஜி.ஆரின் குடும்பம் எந்த மாநிலத்தை சேர்ந்தது? |
கேரளா |
|
8 |
எம்.ஜி.ஆரின் குடும்பம் கேரளாவில் இருந்து எங்கு
சென்றனர்? |
இலங்கையில்
உள்ள கண்டி |
|
8 |
எம்.ஜி.ஆரின் தயார் குழந்தைகளுடன் எங்கு வந்து
குடியேறினார்? |
தமிழ்நாட்டில்
உள்ள கும்பகோணத்தில் |
|
8 |
எம்.ஜி.ஆரின் பெற்றோர் யார்? |
கோபாலன்
- சத்யபாமா |
|
8 |
எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம்? |
மதிய
உணவுத்திட்டம் |
|
8 |
எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய
பல்கலைக்கழகம் எது? |
சென்னை
பல்கலைக்கழகம் |
|
8 |
எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா (இந்திய மாமணி) விருது
எந்த ஆண்டு வழங்கியது? |
1988 |
|
8 |
எம்.ஜி.ஆரை மக்கள் எவ்வாறெல்லாம் போற்றினர்? |
புரட்சித்தலைவர்,
மக்கள் திலகம் |
|
8 |
எம்.ஜி.ஆர் ----- என்னும் ஊரில்
கல்வி பயின்றார்? |
கும்பகோணம் |
|
8 |
எம்.ஜி.ஆர் எங்கு தமிழ் பல்கலைக்கழகத்தை
தோற்றுவித்தார்? |
தஞசை |
|
8 |
எம்.ஜி.ஆர் எத்தனையாவது மகனாக பிறந்தார்? |
ஐந்தாவது |
|
8 |
எம்.ஜி.ஆர் எந்த ஆண்டு எங்கு பிறந்தார்? |
1917ஜனவரி
- 17நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார் |
|
8 |
எம்.ஜி.ஆர் நடத்திய உலகத் தமிழ் மாநாடு எது? |
ஐந்தாவது
உலகத் தமிழ் மாநாடு |
|
8 |
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் (1917 - 2018) தமிழக அரசால்
பெயர் சூட்டப்பட்ட பேருந்து நிலையங்கள் எவை? |
சென்னை
மற்றும் மதுரை |
|
8 |
எம்.ஜி.ஆர் படிப்பை தொடர முடியாமைக்கு காரணம்? |
குடும்ப
வறுமை |
|
8 |
எம்.ஜி.ஆர் வழங்கிய சமூகநலத்திட்டங்கள் எவை? |
உழவர்களின்
கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான
வீட்டு வசதித்திட்டம், ஆதரவற்ற மகளிருக்கும் திருமண
உதவித்திட்டம், தாய்சேய்
நல இல்லங்கள், பற்பொடி வழங்கும் திட்டம்,
நலிவடைந்த
பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடநூல்
வழங்கும் திட்டம், முதியோருக்கு
உதவித்தொகை வழங்கும் திட்டம் |
|
8 |
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது
யார் வாக்கு? |
தொல்காப்பியர் |
|
8 |
எவருக்கு அழகு தரும் அணிகலன் தேவையில்லை? |
கல்வி
கற்றவர்க்கு |
|
8 |
எவை ஒரு நாட் டு மக்களின் நல்வாழ்விற்கு
அடிப்படையாகும்? |
உழவு,
கைத்தொழில், வாணிகம் |
|
8 |
எழுத்து என்பது ஓலியையோ வடிவத்தையோ
குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாக இருந்தது இவ்வரி வடிவத்தை ----- என்பர்? |
ஓவிய
எழுத்து |
|
8 |
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை
கலைந்தவர் யார்? |
வீரமாமுனிவர் |
|
8 |
எழுத்துக்கள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது? |
அசை |
|
8 |
எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல்
எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளை தருவது? |
முதல்
வேற்றுமை |
|
8 |
எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது
எகா? |
தம்மி
படித்தான், யானை
பிளிறியது |
|
8 |
என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ, ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், தூண்டில் கதைகள் போன்ற நூல்கள் எழுதியவர் யார்? |
சுஜாதா|
|தலைமைச்செயலகம் என்ற நூலை இயற்றியவர் யார்? |
|
8 |
என் நண்பர் பெரும் புலவராக இருத்தபோது
----- இன்றி வாழ்ந்தார்? |
அகம்பாவம் |
|
8 |
என் நண்பன் செய்த தொழில் அவனுக்கு -----
பெருகிற்று? |
வாரி |
|
8 |
என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கு
சீர்திருத்தக் கருத்துக்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி
அயோத்திதாசரும், தங்கவயல் அப்பாத்துரையாரும்என கூறியவர்? |
தந்தை
பெரியார் |
|
8 |
என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க
வேண்டுமோ அதற்காகப் போராடுவேன் அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழுமனதுடன்
ஆதரிப்போம் என்று கூடியவர் யார்? |
அம்பேத்கர் |
|
8 |
என்சாமை என்பதன் பொருள் என்ன? |
குறைவின்றி |
|
8 |
என்றிருள்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? |
என்று
+ இருள் |
|
8 |
என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
என்றாய்ந்து |
|
8 |
என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
என்று
+ என்றும் |
|
8 |
என்னும்பப்பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டும் பெயர்களில்
மட்டும் வல்லினம் மிகும் எகா? |
எட்டுப்புத்தகம்,
பத்துக்காசு |
|
8 |
என்னைப்போன்று ஓர் அரசன் இறந்துபோனால் வேறு ஒருவர்
அரசராகிவிடுவார்.ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய
முடியாது எனக் ஒளவையாரிடம் கூறியவர்? |
அதியமான் |
|
8 |
ஏடன்று கல்வி, சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி, பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி, ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி, அது வளர்ச்சி வாயில் என கூறியவர்
யார்? |
குலோத்துங்கள் |
|
8 |
ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகையில் வரும்
எடுத்துக்காட்டு தருக? |
எழுது
- ஒருமை, எழுதுமின்
- பன்மை |
|
8 |
ஏவுதல் என்பது என்ன? |
அம்புவிடுதல் |
|
8 |
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுவது? |
ஏற்காடு |
|
8 |
ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ள? |
சேலம் |
|
8 |
ஐ.நா அவையின் முதல் பெண் தலைவர்? |
விஜயலட்சுமி
பண்டிட் |
|
8 |
ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு
முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது? |
இனைக்கொம்பு |
|
8 |
ஐகார எழுத்துக்களை குறிப்பிட
எழுத்துக்களின் முன் ----- புள்ளி இட்டனர்? |
இரட்டைப்
புள்ளி |
|
8 |
ஐஞசிறுகாப்பியங்களும் ஒன்று? |
நீலகேசி |
|
8 |
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு
நடைபெற்றது? |
மதுரை |
|
8 |
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்? |
மதுரை |
|
8 |
ஐந்து முகம் மற்றும் முரசு வகையை
சேர்ந்தது எது? |
குடமுழா |
|
8 |
ஐம்பால் எவை? |
ஆண்பால்,
பெண்பால், பலர்பால்,
ஒன்றன்பால், பலவின்பால் |
|
8 |
ஐம்பால் என்னும் சொல்லை பிரித்து எழுதுக? |
ஐந்து
+ பாடல் |
|
8 |
ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிக அறிய செயல்
என்றவர் யார்? |
குணங்குடி
மஸ்தான் சாகிபு |
|
8 |
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதனால்
பள்ளிப்பருவத்தில் பல இன்னல்களுக்கு உள்ளானவர்? |
அயோத்திதாசர் |
|
8 |
ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை பாதுகாக்கதிராவிட மகாஜன
சங்கம்என்னும் அமைப்பை தோற்றுவித்தவர்? |
அயோத்திதாசர் |
|
8 |
ஒட்டாது என்பதன் பொருள் என்ன? |
வாட்டம்இன்றி |
|
8 |
ஒரு செயலை குறிக்கும் சொல் என்ன? |
வினைச்சொல் |
|
8 |
ஒரு சொல் அல்லது தொடர் இருபொருளை
தருமாறு அமைவது எது? |
இரட்டுறமொழிதல் |
|
8 |
ஒரு சொல்லின் பொருளை ஆரியப் பயன்படுவது? |
அகராதி |
|
8 |
ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின்
இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால் அதனைத்
----- என்பர்? |
தொகாநிலைத்
தொடர் |
|
8 |
ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன்
பொருளை விளக்கும் சொல்லும் (பயன்) மறைந்து வருவது? |
உருபும்
பயனும் உடன்தொக்கத் தொகை |
|
8 |
ஒரு நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை எது? |
நல்ல
உணவு, உடல்தூய்மை,
உடற்பயிற்சி ஆகியவை |
|
8 |
ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக
விளங்குவது? |
மழை |
|
8 |
ஒரு பாடலின் இறுதிச்சிர் அல்லது அடியின்
இறுதிபகுதி அடுத்த பாடலின் முதல்சிர் அல்லது அடியின் முதலில் வருமாறு
பாடப்படுவது? |
அந்தாதி
தொடை |
|
8 |
ஒரு பொருள் குறித்த அனைத்து
விவரங்களையும் அறிந்துகொள்ளப் பயன்படுவது எது? |
கலைக்களன்சியம் |
|
8 |
ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்க்கு
விளைவும் இருக்கும் பக்கவிளைவும் இருக்கும், ஆனால் ----- மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை? |
தமிழர் |
|
8 |
ஒரு மனிதனுக்கு இரண்டு வகையான பண்புகள்
யாவை? |
நல்லதையே
நினைப்பது, கெட்டதையே
நினைப்பது |
|
8 |
ஒரு மனிதன் அறிவு வளர்ச்சிபெற
வேண்டுமானால், கல்வி அறிவு அவசியம் என்று கூறியவர்? |
அயோத்திதாசர் |
|
8 |
ஒரு ருபாய் எத்தனை அனாக்களை கொண்டது? |
16 |
|
8 |
ஒருபைசாத் தமிழன் இதழை ஓர் ஆண்டுக்கு பின்
என்ன பெயராக மாற்றினார்? |
தமிழன் |
|
8 |
ஒருபைசாத் தமிழன் என்னும் வாரஇதழை தொடங்கியவர்? |
அயோத்திதாசர் |
|
8 |
ஒரே செய்யுளை இருபொருள்படும் பாடுவது
----- அணி? |
இரட்டுறமொழிதல் |
|
8 |
ஒரே சொல் பலமுறை அடுக்கி வருவது? |
அடுக்குத்தொடர் |
|
8 |
ஒரே மனிதனுக்கு இரண்டு வகையான பண்புகள்
புதைந்துகிடக்கும் என்கிறவார்கள் யார்? |
உளவியல்
அறிஞர்கள் |
|
8 |
ஒரே முகத்தை உடைய முரசு வகை? |
முழவு |
|
8 |
ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் உயர்த்துவதில்
பெரும்பங்கு வகிப்பது எது? |
கல்வி |
|
8 |
ஒளவாரியாரின் சொல்லின் உட்பொருளை அறிந்து கொண்டு
போர் வேண்டாம் என்று முடிவு செய்தவன் யார்? |
தொண்டைமான் |
|
8 |
ஒளவையார் தொண்டைமானிடம் அதியமான்
போர்க்கருவிகள் பற்றிக் கூறியது என்ன? |
நுனி
ஒடிந்தும், கூர்
மழுங்கியும் இருக்கும் (அடிக்கடி போர் புரிவதால்) |
|
8 |
ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களில் உம் என்னும்
உருபு வெளிப்பட வருவது ----- எனப்படும்? |
எண்ணும்மை |
|
8 |
ஒன்றே ----- என்று கருதி
வாழ்வதே மனிதப்பண்பாகும்? |
குலம் |
|
8 |
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்என்ற பாடல்
வரியை இயற்றியவர் யார்? |
திருமூலர் |
|
8 |
ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படும் கருவி? |
கன்சாக்கருவிகள்
எனப்படும் |
|
8 |
ஓடிவந்து கைகுலுக்க ஒருவருமில்லையா? உன்னுடன் நீயே கைகுலுக்கிக்
கொள்என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
மு.மேத்தா |
|
8 |
ஓடை ஆட உள்ளம் துண்டுதே - கல்லில்
உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும் - என்ற பாடல் வரியை பாடியவர் யார்? |
வாணிதாசன் |
|
8 |
ஓடை என்னும் பாடல் எந்த நூலில்
இடம்பெற்றுள்ளது? |
தொடுவானம் |
|
8 |
ஓதை என்பதன் பொருள் என்ன? |
ஓசை |
|
8 |
ஓர் ஆசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ
சேர்ந்து அமைவது? |
சீர் |
|
8 |
ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின்
குறிப்புகள் என்னும் நூலினை எழுதியவர் யார்? |
பி.ச.குப்புசாமி |
|
8 |
ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துக்கள் தொடர்ந்து நின்றோ
பொருள் தருவது? |
சொல்
எனப்படும் |
|
8 |
ஓர் ஒலிக்கும் ஓர் எழுத்து என உருவான
நிலையை ----- என்பர்? |
ஒலி
எழுத்து நிலை |
|
8 |
ஓர்தல் என்பதன் பொருள் என்ன? |
நல்லறிவு |
|
8 |
ஓர்ப்பு என்பதன் பொருள் என்ன? |
ஆராய்ந்து
தெளிதல் |
|
8 |
ஓலைகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும்
எழுதுவது கடினம் என்பதால் எவ்வகை கோடுகளை பயன்படுத்தினர்? |
வளைகோடுகள் |
|
8 |
ஓவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களை கொண்டது? |
ஓன்பது |
|
8 |
ஓளகார உயிர்மெய்யைக் குறிக்க
எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் பயன்படுவது? |
கொம்புக்கால் |
|
8 |
கசடற'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? |
கசடு
+ அற |
|
8 |
கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை
அடக்கியவர் யார்? |
சேர
மன்னர்கள் |
|
8 |
கடல் வணிகத்தில் சிறப்புற்று இருந்த நாடு? |
சேர
நாடு |
|
8 |
கடல்ஓடா கால்வல் நெடுந்தர் கடல்ஓடும் நாவாய்
ஓடா நிலத்துஎன்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? |
பிரிது
மொழிதல் அணி |
|
8 |
கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம் ஒருநாள் கழிந்தது போன்ற சிறுகதைகளை எழுதியவர்? |
புதுமைப்பித்தன் |
|
8 |
கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ்
எழுத்துகள் ----- என அழைக்கப்பட்டன? |
கண்ணெழுத்துக்கள் |
|
8 |
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட
எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? |
கண்ணெழுத்துகள் |
|
8 |
கணகச்சுனை'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? |
கனகம்
+ சுனை |
|
8 |
கண்ணா வா என்பது ----- த் தொடர்? |
விளித்
தொடர் |
|
8 |
கண்ணிப்பாவை என்னும் நூலை இயற்றியவர் யார்? |
இறையரசன் |
|
8 |
கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம் சோழநிலா, மகுடனிலா உள்ளிட்ட பல நூல்கலை
இயற்றியவர் யார்? |
மு.மேத்தா |
|
8 |
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி என்ற பாடல்
வரி இடம் பெற்ற நூல் எது? |
சிலப்பதிகாரம் |
|
8 |
கண்ணோடாது'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? |
கண்
+ ஓடாது |
|
8 |
கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
கதிரின |
|
8 |
கத்தியைத் தீட்டாதே - உந்தன் புத்தியைத்
தீட்டுஎன்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
ஆலங்குடி
சோமு |
|
8 |
கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பிள்ளைத்தமிழ், முத்துத்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
போன்ற நூல்களை எழுதியவர் யார்? |
குமரகுருபரர் |
|
8 |
கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுத்
கிடைக்கும் சொல்? |
கயிற்றுக்கட்டில் |
|
8 |
கரடி |
கத்தும் |
|
8 |
கரடி |
குட்டி |
|
8 |
கரி என்பதன் பொருள் என்ன? |
யானை |
|
8 |
கரும்பை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்தவர்கள்
யார்? |
அதியமானின்
முன்னோர்கள் |
|
8 |
கருவிப் பொருள் எத்தனை வகைப்படும்? |
இருவகைப்படும்
(முதற்கருவி, துணைக்கருவி) |
|
8 |
கரூரை முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக
குறிப்பிட்டவர் யார்? |
கிரேக்க
அறிஞர் தாலமி |
|
8 |
கலப்பில் ----- உண்டென்பது
இயற்கை நுட்பம் என்ன? |
வளர்ச்சி |
|
8 |
கலன் என்பதன் பொருள் என்ன? |
அணிகலன் |
|
8 |
கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு? |
அச்சம் |
|
8 |
கலிங்கத்துப்பரணி எதனால் பாடப்பட்டது? |
கலித்தாழிசையால் |
|
8 |
கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளை கொண்டது? |
599 |
|
8 |
கலிங்கத்துப்பரணி யாருடைய வெற்றியை பேசுகிறது? |
முதலாம்
குலோத்துங்கன் சோழன் மற்றும் படைத்தளபதி
கருணாகரத் தொண்டைமான் |
|
8 |
கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் யார்? |
ஜெயன்கொண்டார் |
|
8 |
கலிங்கத்துப்பரணியை தென் தமிழ்த் தெய்வப்பரணி என்று
புகழ்ந்தவர் யார்? |
ஒட்டக்கூத்தர் |
|
8 |
கலித்தொகை எத்தன பாடல்களை கொண்டது? |
150பாடல்கள் |
|
8 |
கலித்தொகை எத்தனை பிரிவுகளை உடையது? |
5பிரிவுகள் |
|
8 |
கலித்தொகை ஒரு? |
எட்டடுத்தொகை
நூல்களுள் ஒன்று |
|
8 |
கலிப்பா என்னும் பா வகையால் ஆன நூல் எது? |
கலித்தொகை |
|
8 |
கலிப்பாவால் ஆனது? |
கலித்தொகை |
|
8 |
கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பலம் என்ற
பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
8 |
கலைக்களன்சியத்தில் தகவல்கள் பெரும்பலும் எவ்வாறு
தொகுக்கப்பட்டிருக்கும்? |
அகரவரிசையில் |
|
8 |
கலைச்சொல் அறிவோம்: articulatory phonetics |
ஒலிப்பிறப்பியல் |
|
8 |
கலைச்சொல் அறிவோம்: tribes |
பழங்குடியினர் |
|
8 |
கல் இல்லாக் காட்டில் ----- போட்டனர்? |
கடலைச்
செடி |
|
8 |
கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை
அன்று, அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் பயிலவும் மனித
ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும் என கூறியவர்? |
விஜயலட்சுமி
பண்டிட் |
|
8 |
கல்வி பயிற்சிக்கு உரிய பருவம் எது? |
இளமை |
|
8 |
கல்விப் பயிற்ச்சிக்குரிய பருவம் எது? |
இளமை |
|
8 |
கல்வியோடு ----- கற்க வேண்டும்
என்பது அயோத்திதாசர் கருத்து? |
கைத்தொழிலும் |
|
8 |
கல்வியோடு கைத்தொழில், வேளாண்மை, தையல், மரம்வளர்த்தல் போன்றவற்றையும்
கற்கவேண்ண்டும் என்று வலியுறுத்தியவர் யார்? |
அயோத்திதாசர் |
|
8 |
கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு? |
ஸ'
எனும் வட எழுத்து காணப்படுகிறது.மெய்யைக்
குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை.எகர,
ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை |
|
8 |
கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன? |
கி.பி
(பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டு முதல் |
|
8 |
கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றல் காணப்படும்
வரிவடிவங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்? |
இரண்டு
வகையாக[வட்டெழுத்து,
தமிலேழுத்து] |
|
8 |
கவலைகள் ----- அல்ல? |
கைக்குழந்தைகள் |
|
8 |
கவிஞரேறு, பாவலர்மணி போன்ற சிறப்புப்பெயர்
பெற்றவர் யார்? |
வாணிதாசன் |
|
8 |
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்
யார்? |
சி.சுப்பிரமணிய
பாரதியார் |
|
8 |
கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை தொடர்பான
எல்லாம் எந்தப் பகுதி நிகழ்கிறது? |
வலதுபக்க
மூளை |
|
8 |
கவிமணி எனப் போற்றப்படுபவர் யார்? |
தேசிக
விநாயகனார் |
|
8 |
கவிமணி தேசிகவிநாயகனார் எங்கு பிறந்தார்? |
குமரி
மாவட்டம் தேரூரில் |
|
8 |
கவிமணி தேசிகவிநாயகனார் எத்தனை ஆண்டுகள்
ஆசிரியராக பணியாற்றினார்? |
36ஆண்டுகள் |
|
8 |
கழனி மேடுகளில் காவல் புரிவர்கள்
விலங்குகள், கள்வரை விரட்டவும் மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும்
பயன்படுவது? |
கொம்பு |
|
8 |
களனல்லால்என்னும் சொல்லைப் பிரித்து எழுதாக்
கிடைப்பது? |
கலன்
+ அல்லால் |
|
8 |
களிமண் கிடைக்கும் இடங்கள் எவை? |
வயல்,
குளங்கள், ஆற்றங்கரை |
|
8 |
களிமண்ணால் செய்யப்பட பொருள்கள் யாவை? |
குடம்,
தோண்டி, கலயம்,
கடம், மூடி,
உலக்கு, அகல்,
உன்னடியல், அடுப்பு,
தொட்டி |
|
8 |
கள்ளக் கருத்துக்களைக் கட்டோடு
அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமேஎன்ற பாடல் வரியை இயற்றியவர்
யார்? |
குணங்குடி
மஸ்தான் சாகிபு |
|
8 |
கற்றவருக்கு அழகு தருவது எது? |
கல்வி |
|
8 |
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர்
அணிகலம் வேண்டாவாம்என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
குமரகுருபரர் |
|
8 |
கனககிசுனை என்பதன் பொருள் என்ன? |
பொன்
வண்ண நீர்நிலை |
|
8 |
கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் என்ன? |
பெருமழை |
|
8 |
கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் சிறுகதைகளுக்கான
என்ன விருதை பெற்றார்? |
இலக்கிய
சிந்தனை விருது |
|
8 |
கன்னிவாடி, குணாச்சித்திரங்கள், உப்புக்கடலைக் குடிக்கும் பூனை
போன்ற நூல்கள் எழுதியவர்? |
கன்னிவாடி
சீரங்கராயன் சிவக்குமார் |
|
8 |
காங்கேய நாடு என்பதன் பொருள் என்ன? |
கொங்குமண்டலத்தில்
24நாடுகளுள் ஒன்று |
|
8 |
காடர்களின் கதைகளை சிலவற்றை தொகுத்தவர்கள் யார்? |
மனிஷ்
சாண்டி, மாதுரி
ரமேஷ் |
|
8 |
காடர்கள் என்னும் பழங்குடியினர் எந்தப்
பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்? |
பரம்பிக்குளம்,
ஆனைமலை |
|
8 |
காடர்கள் தங்கள் பேசும் மொழியை எவ்வாறு
அழைக்கின்றனர்? |
ஆல்அலப்பு |
|
8 |
காட்டிலிருந்து வந்த ----- கரும்பைத் தின்றான்? |
வேழங்கள் |
|
8 |
காட்டுப் பசுவுக்கு ----- என்ற பெயர் உண்டு? |
ஆமா |
|
8 |
காட்டை + எரித்து என்பதனை சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
காட்டையெறித்து |
|
8 |
காண முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது என்ற குரலில் பயின்று வந்துள்ள அணி? |
பிறிதுமொழிதல்
அணி |
|
8 |
காத்து நொண்டிச் சிந்து என்ற நூலை
இயற்றியவர் யார்? |
வெங்கம்பூர்
சாமிநாதன் |
|
8 |
காந்தியடிகள் ----- போற்ற வாழ்ந்தவர்? |
வையம் |
|
8 |
காலத்தை அறிவிக்க பயன்பட்ட முழவுகள் யாவை? |
நாழிகை
முழவு, காலை
முழவு |
|
8 |
காலத்தை வெளிப்படையாக காட்டாமல் பண்பினை மட்டும்
குறிப்பாக உணர்த்திவரும் ----- எனப்படும்? |
குறிப்பு
வினையெச்சம் |
|
8 |
காலம் உடன் வரும் என்ற சிறுகதையை
எழுதியவர் யார்? |
கன்னிவாடி
சீரங்கராயன் சிவக்குமார் |
|
8 |
காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும்
பெயரெச்சத்தை ----- என்பர்? |
வினைத்தொகை |
|
8 |
காலன் என்பதன் பொருள் என்ன? |
எமன் |
|
8 |
கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
காலிறங்கி |
|
8 |
காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படும் கருவி
எது? |
காற்றுக்கருவிகள்
எனப்படும் |
|
8 |
கிழக்கு தொடர்ச்சி மலையும், மேற்கு தொடர்ச்சி மலையும்
சந்திக்கும் இடம்? |
நீலகிரி |
|
8 |
கிளை என்பதன் பொருள் என்ன? |
உறவினர் |
|
8 |
கீழ்இதழும் மேல்வாய்பல்லும் இணைவதால் பிறக்கும்
எழுத்து? |
வ் |
|
8 |
கீழ்காணும் சொற்களில் பெயரெச்சம்? |
பார்த்த |
|
8 |
குடமுழா எந்த வகையை சேர்ந்த இசைக் கருவி? |
தோல்கருவி |
|
8 |
குடமுழாவில் எத்தனை வகையான ஓசை பிறக்கும்? |
5வகையான
ஓசை |
|
8 |
குடமுழாவில் வரும் ஓசையை எவ்வாறு அழைப்பர்? |
பஞசமகா
சப்தம் |
|
8 |
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் நகரம்? |
சிவகாசி |
|
8 |
குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதுக்
கிடைக்கும் சொல்? |
குணங்களெல்லாம் |
|
8 |
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன? |
சுல்தான்
அப்துல்காதர் |
|
8 |
குமரகுருபரர் எந்த நூற்ராண்டைச் சேர்ந்தவர்? |
17 - ம்
நூற்றாண்டு |
|
8 |
கும்மிப் பாடல்கள் பேச்சித்தமிழில் அமைந்த
இவை ----- என்று அழைக்கப்பட்டன? |
பஞசக்கும்மிகள் |
|
8 |
குழலில் எத்தனை துளைகள் இருக்கும்? |
7துளைகள் |
|
8 |
குழலை எவ்வாறு அழைப்பர்? |
வேய்ங்குழல்,
புல்லாங்குழல் |
|
8 |
குழல் எவ்வளவு நீளம் உடையதாக இருக்கும்? |
20விரல்
நீளம் |
|
8 |
குழல் என்ன வகையான கருவி? |
காற்றுக்கருவி |
|
8 |
குழல்இனிது யாழ்இனிது என்பதன் மக்கள் என்ற
பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்? |
திருக்குறள் |
|
8 |
குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு
எழுதப்படும் கவிதைகளை ----- என்பர்? |
மரபுக்கவிதை |
|
8 |
குறிப்பு வினையெச்சம் ----- வெளிப்படையாகக்
காட்டாது? |
காலத்தை |
|
8 |
குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன்
சேர்ந்து வந்தாலும் அது? |
நேரசையாகும் |
|
8 |
குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைவு இலவே என்றவர் யார்? |
தொல்காப்பியர் |
|
8 |
கூற்றுவா என்பதன் பொருள் என்ன? |
பிரிவுகளாக |
|
8 |
கெடிகலங்கி என்பதன் பொருள் என்ன? |
மிக
வருந்தி |
|
8 |
கேடில் விழுச்செல்வம் எது? |
கல்வி |
|
8 |
கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர்பெற்ற
மாவட்டம்? |
கரூர் |
|
8 |
கொங்கு நாடு ஆட்சி செய்தவர்கள் யார்? |
சேரர்களின்
உறவினர்கள் |
|
8 |
கொங்கு நாட்டுப் பகுதியை வளம் கொழிக்கச்
செய்யும் ஆறுகள் எவை? |
காவேரி,
பவானி, நொய்யல்,
அமராவதி |
|
8 |
கொங்கு மண்டல எல்லையாக கூறப்பட்ட பகுதிகள்
எவை? |
வடக்கே
- பெரும்பாலை தெற்கே - பழனிமலை மேற்கே - வெள்ளிமலை
கிழக்கே - மதிற்கரை |
|
8 |
கொங்கு மண்டல சதகம் என்ற நூலை இயற்றியவர்
யார்? |
கார்மேகக்
கவிஞர் |
|
8 |
கொங்கு மண்டல பகுதியாக கூறப்பட்டவை
தற்பொழுது? |
இன்றைய
நீலகிரி, கோயமுத்தூர்,
திருப்பூர், ஈரோடு,
நாமக்கல், திண்டுக்கல்,
சேலம் மற்றும்
கரூர் மாவட்டத்தில் சில பகுதிகள் |
|
8 |
கொடிய காட்டு வேழங்களை யாருடைய யாழ்
மயங்கச் செய்யும்? |
பாணர் |
|
8 |
கொடும் பஞசத்தை காட்டும் அடையாளமாக
நடக்கும் நிகழ்வு எது? |
மழைச்சோற்று
நோன்பு |
|
8 |
கொம்பு எந்த வகை இசைக்கருவி? |
காற்றுக்கருவி |
|
8 |
கொம்புகள் இக்காலத்தில் எதைக் கொண்டு
தயாரிக்கப்படுகிறன? |
பித்தளை,
வெண்கலம் |
|
8 |
கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் என பலவகையான குழல்கள்
இருந்ததாக கூறும் நூல்? |
சிலப்பதிகாரம் |
|
8 |
கோடையும் வசந்தமும் என்ற நூலினை எழுதியவர்? |
மீரா |
|
8 |
கோணக் காத்துப் பாட்டு என்ற கவிதை எந்த
நூலிருந்து எடுக்கப்பட்டது? |
காத்து
நொண்டி சிந்து |
|
8 |
கோணக்காத்துப் பாடலில் புலவர் எந்தக் கடவுளை காக்குமாறு
வேண்டுகிறார்? |
முருகன் |
|
8 |
கோமகளின் இயற்பெயர்? |
இராஜலட்சுமி |
|
8 |
கோமகளின் எந்த புதினம் தமிழக அரசின் விருதை
பெற்றது? |
அன்னை
பூமி |
|
8 |
கோமகளுக்கு தமிழ் அன்னை விருது வழங்கிய
பல்கலைக்கழகம் எது? |
தஞசை
தமிழ்ப் பல்கலைக்கழகம் |
|
8 |
கோயமுத்தூரில் பயிரிடப்படும் பயிர்கள் எவை? |
நெல்,
வாழை, கரும்பு,
காய்கறிகள், பூக்கள் |
|
8 |
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள்
எவை? |
பன்சாலைகள்,
நூற்பாலைகள், மின்சாரப்
பொருள்கள், எந்திரங்கள்,
வீடடுஉபயோகப் பொருள்கள்
தயாரிக்கும் தொழிற்சாலை |
|
8 |
கோயம்புத்தூர் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? |
கோவன்புத்தூர் |
|
8 |
கோயிலப்பாஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? |
கோயில்
+ அப்பா |
|
8 |
கோவில் திருவிழா, இறுதி ஊர்வலம் போதும் இசைப்பது? |
சேகண்டி |
|
8 |
கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும் இசைக்கருவி
எது? |
குடமுழா |
|
8 |
சங்க இலக்கியங்கள் பலவும் ----- அமைந்தவை? |
ஆசிரியப்பா |
|
8 |
சங்ககாலப் பெண்களைப் போலவே, இக்காலப் பெண்களும் கல்விகற்று தம்
வாழ்க்கையைத் தாமே அமைத்துக்கொள்ளும் உரிமையை பெறவேண்டும் என்று எடுத்துரைத்தவர் யார்? |
அயோத்திதாசர் |
|
8 |
சங்கின் ஒலி யாது? |
சங்கநாதம் |
|
8 |
சங்கு எந்த வகை இசைக்கருவி? |
காற்றுக்கருவி |
|
8 |
சங்கு ஒரு? |
இயற்கைகருவி |
|
8 |
சங்கை இலக்கியங்களில் எவ்வாறு எவ்வாறு
கூறுவார்? |
பணிலம் |
|
8 |
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்என்ற
வரியை கூறும் நூல்? |
திருப்பாவை |
|
8 |
சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம்
இயற்றி நானம் பெற்றவர் யார்? |
குணங்குடி
மஸ்தான் சாகிபு |
|
8 |
சத்தியம் என்பதன் பொருள் என்ன? |
உண்மை |
|
8 |
சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களை எழுதியவர் யார்? |
பாரதியார் |
|
8 |
சபதம் என்பதன் பொருள் என்ன? |
சூளுரை |
|
8 |
சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கில்
அம்பேத்கர் எந்த அமைப்பை உருவாக்கினார்? |
சமாஜ்
சமாத சங்கம் |
|
8 |
சமத்துவம், பகுத்தறிவு கொள்கைகளை மக்களிடம்
பரவலாக்கியவர்கள் யார்? |
தந்தை
பெரியார், அண்ணல்
அம்பேத்கர் |
|
8 |
சமன்செய்து சீர்துக்கும் கோல்போல்
அமைந்தஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணிஎன்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? |
உவமை
அணி |
|
8 |
சமையலறையில் செலவிடும் நேரம் ----- செலவிடும்
நேரமாகும்? |
நல்வாழ்வுக்காக |
|
8 |
சம்பிரமுடன் என்பதன் பொருள் என்ன? |
முறையாக |
|
8 |
சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எத்தனை கனவு
காண்கிறான்? |
மூன்று
இலட்சம் கனவுகள் |
|
8 |
சராசரி மனிதன் தனது வாழ்நாளில் எத்தனை
வருடம் தூங்குகிறான்? |
இருபது
வருடம் |
|
8 |
சாலரா எதனால் செய்யப்பட்டிருக்கும்? |
பித்தளை,
வெண்கலம் |
|
8 |
சாலரா என்ன வகைக் கருவி? |
கண்சக்கருவி |
|
8 |
சாலாராவின் மற்றொரு பெயர் என்ன? |
பாண்டில் |
|
8 |
சிகாமணியின் தந்தை யார்? |
பண்டுக்கிழவர் |
|
8 |
சிங்கம் |
குருளை |
|
8 |
சிங்கம் |
முழங்கும் |
|
8 |
சிங்கம் ----- யில் வாழும்? |
முழை |
|
8 |
சித்தம் என்பதன் பொருள் என்ன? |
உள்ளம் |
|
8 |
சிந்துக்குத் தந்தை செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்று புகழப்பட்டவர் யார்? |
பாரதியார் |
|
8 |
சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக
முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு.அவற்றைப் ----- என்பர்? |
சொல்லுருபுகள் |
|
8 |
சில எழுத்துகைளை அழகுப்படுத்துவதற்காக
அவற்றின் ----- பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது? |
மேற்பகுதி |
|
8 |
சிலருக்கு மத்தியானத் தூக்கத்தில் இருந்து
எழுந்திருக்கும்பொழுது ----- வரும்? |
அமுக்குவான் |
|
8 |
சிலேடை என்ற பெயரால் அழைக்கப்படும் அணி எது? |
இரட்டுறமொழிதல் |
|
8 |
சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட
நூல் எது? |
திருவெம்பாவை |
|
8 |
சிறந்த நடிகருக்கான என்ன பட்டத்தை
எம்.ஜி.ஆர் பெற்றார்? |
பாரத்
பட்டம் |
|
8 |
சிறந்த மேடைப் பேச்சாளர் யார்? |
திரு.வி.க |
|
8 |
சிறந்த மேடைப் பேச்சாளர் யார்? |
திரு.வி.க. |
|
8 |
சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும்
நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருதை ----- என்பர்? |
இருபெயரொட்டுப்
பண்புத்தொகை |
|
8 |
சிறிய உடுக்கைக்கு என்ன பெயர்? |
குடுகுடுப்பை |
|
8 |
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல்
நின்னகத்து அடக்கிஎன்ற பாடல் வரியை பாடியவர் யார்? |
ஒளவையார் |
|
8 |
சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர் யார்? |
புதுமைப்பித்தன் |
|
8 |
சிறுகதைகளில் புதுப்புது உத்திகளை கையாண்டவர்
யார்? |
புதுமைப்பித்தன் |
|
8 |
சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிக அளவில்
இயங்கும் மாவட்டம் எது? |
நாமக்கல் |
|
8 |
சீருக்கு + ஏற்ப - என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
சீருக்கேற்ப |
|
8 |
சீர் எத்தனை வகைப்படும்? |
நான்கு
வகைப்படும் (ஓரசைச்சிர்,
ஈரசைச்சிர், மூவசைசச்சிர்,
நாலசைச்சிர்) |
|
8 |
சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதை -----
என்பர்? |
தளை |
|
8 |
சீவனில்லாமல்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? |
சீவன்
+ இல்லாமல் |
|
8 |
சீவன் என்பதன் பொருள் என்ன? |
உயிர் |
|
8 |
சுகுவாமிஸ் பழங்குடியினரின் தலைவர் சியாட்டல்
தன் பகுதியில் உள்ள இயற்கையை காக்க யாருக்கு கடிதம் எழுதினார்? |
அமெரிக்க
குடியரசுத்தலைவர் |
|
8 |
சுகுவாமிஸ் பழங்குடியினரின் தலைவர் யார்? |
சியாட்டல் |
|
8 |
சுகுவாமிஸ் பழங்குடியினர் எங்கு வாழ்ந்தனர்? |
அமெரிக்காவில்
பூஜேசவுண்ட் என்னுமிடத்தில் |
|
8 |
சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் எதை
தங்கள் சகோதரர்கள் என்று கூறுகிறார்? |
மான்கள்,
குதிரைகள், கழுகுகள்,
ஆறுகள் |
|
8 |
சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் எதை
தங்கள் சகோதரிகள் என்று கூறுகிறார்? |
நறுமணம்
மிகுந்த மலர்கள் |
|
8 |
சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல்
தந்தையாக எதைக் கூறுகிறார்? |
வானத்தை |
|
8 |
சுகுவாமிஸ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல்
தாயரக எதைக் கூறுகிறார்? |
பூமியை |
|
8 |
சுங்கடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற பகுதி? |
சின்னாளப்பட்டி |
|
8 |
சுங்குடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊர் ----- ? |
சின்னாளப்பட்டி |
|
8 |
சுண்ட என்பதன் பொருள் என்ன? |
நன்கு |
|
8 |
சுதந்திரத் தொழிலாளர் காட்சியை உருவாக்கியவர்
யார்? |
அம்பேத்கர் |
|
8 |
சுந்தரரின் பாடல்கள் எத்தனையாவது திருமுறையாக
வைக்கப்பட்டடுள்ளது? |
ஏழாம்
திருமுறையாக |
|
8 |
சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தை
கைப்பற்றுவதற்காக மட்டும் இருக்ககூடாது, மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அது அமையவேண்டும் என
கூறியவர? |
அயோத்திதாசர் |
|
8 |
சுஜாதாவின் இயற்பெயர்? |
ரங்கராஜன் |
|
8 |
சூழ்கலி என்பதன் பொருள் என்ன? |
சூழ்ந்துள்ள
அறியாமை இருள் |
|
8 |
செங்குட்டுவன் கடற்போர் வெற்றியால் அவன் எவ்வாறு
அழைக்கப்பட்டார்? |
கடல்
பிறக்கோட்டிய செங்குட்டுவன் |
|
8 |
செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
செத்து
+ இறந்த |
|
8 |
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்? |
இரா.இளங்குமரனார் |
|
8 |
செப்பல் ஓசை உடையது? |
வெண்பா |
|
8 |
செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன? |
கி.பி
(பொ.ஆ.பி) ஏழாம் நூற்றாண்டு முதல் |
|
8 |
செம்மரம் என்னும் சொல் ----- த்தொகை? |
பண்புத்தொகை |
|
8 |
செயலையும் காலத்தையும் வெளிப்படையாக
தெரியுமாறு காட்டும் வினையெச்சம் ----- எனப்படும்? |
தெரிநிலை
வினையெச்சம் |
|
8 |
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத்
தெரியுமாறு காட்டும் ----- எனப்படும்? |
தெரிநிலைப்
பெயரெச்சம் |
|
8 |
செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல்
பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம்
----- எனப்படும்? |
குறிப்பு
பெயரெச்சம் |
|
8 |
செய்யுளில் ஓசையின்பமும் தோன்றும் வகையில்
சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே ----- ஆகும்? |
தொடை |
|
8 |
செய்யுளுக்கு மரபுக்கும் உள்ள தொடர்பை பற்றி
கூறும் நூல் எது? |
தொல்காப்பியம் |
|
8 |
செவ்விந்தியர்கள் நிலத்தை ----- மதிக்கின்றனர்? |
தாயாக |
|
8 |
செறாஅமை என்பதன் பொருள் என்ன? |
வெறுக்காமை |
|
8 |
செறிவு எனப்படுவது? |
முன்
சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்நிறை |
|
8 |
சென்சொல் என்பதன் பொருள் என்ன? |
திருந்திய
சொல் |
|
8 |
சென்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்குகேற்ப
மீட்டுவது? |
ஓடை |
|
8 |
சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு
வைக்கப்பட்டு இருக்கும் இசைக்கருவி? |
குடமுழா |
|
8 |
சேகண்டி என்ன வகை இசைக்கருவி? |
கன்சக்கருவி |
|
8 |
சேகண்டி என்ன வடிவில் இருக்கும்? |
வட்டவடிவான
மணி வகை |
|
8 |
சேகண்டி மற்றொரு பெயர் யாது? |
சேமங்கலம் |
|
8 |
சேகரம் என்பதன் பொருள் என்ன? |
கூட்டம் |
|
8 |
சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளின்
எட்டாம் நுற்றாண்டுக்குப் முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் இடம்பெற்றுள்ள
எழுத்து எது? |
வட்டெழுத்துக்கள் |
|
8 |
சேரர்களின் கொடி? |
விற்கொடி |
|
8 |
சேரர்களின் சிறந்த துறைமுகங்களின் ஒன்று எது? |
முசிறி |
|
8 |
சேரர்களின் தலைநகரம்? |
வன்சி |
|
8 |
சேரர்களின் தலைநகரம்? |
வன்சி |
|
8 |
சேரர்களின் துறைமுகப்பட்டினம் எது? |
தொண்டி,
முசிறி, காந்தளூர் |
|
8 |
சேரர்களின் நாடு ----- எனப்பட்டது? |
குடநாடு |
|
8 |
சேரர்களின் நாடு? |
குடநாடு
(கருவூர் என்றும் அழைப்பர்) |
|
8 |
சேரர்களின் பகுதி எதுவரை பரவி இருந்தது? |
இந்நகர்
மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில்
கலக்கும் பெரியாற்றங்கரையில் இருந்தது |
|
8 |
சேரர்களின் பூ? |
பனம்பூ |
|
8 |
சேலம், கோவைப் பகுதிகள் ----- என்று
பெயர்பெற்றன? |
கொங்கு
நாடு |
|
8 |
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும்
----- தகுதி அறிந்து பேச வேண்டும்? |
அவையின் |
|
8 |
சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல்
மறைந்து நின்று பொருள் தருவதை ----- என்பர்? |
உம்மைத்தொகை |
|
8 |
சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து
வருவது? |
வேற்றுமைத்தொகை |
|
8 |
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது? |
சொற்றோடர்
அல்லது தொடர் |
|
8 |
சோமு எங்கு பிறந்தார்? |
சிவகங்கை
மாவட்டத்தில் ஆலங்குடி |
|
8 |
ணு, ரு, னு என்ற எழுத்துகளை ணா, றா, னா என மாற்றியவர் யார்? |
பெரியார் |
|
8 |
தகடூர் இன்றி எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
தருமபுரி |
|
8 |
தகடூர் யாத்திரை என்ற நூலின் ஆசிரியர் யார்? |
ஆசிரியர்
பெயர் தெரியவில்லை |
|
8 |
தகடூர் யாத்திரை பாடல் பேசும் தொழில்? |
உழவுத்
தொழில் |
|
8 |
தடம் என்பதன் பொருள் என்ன? |
அடையாளம் |
|
8 |
தண்டுடுக்கைதாளந்தக்கை சாரநடம் பயில்வார் என்ற பாடல் வரியை
இயற்றியவர் யார்? |
திருநானசம்பந்தர்
(தேவாரம்) |
|
8 |
தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கருக்கு
முன்னோடியாக திகழ்ந்தவர் யார்? |
அயோத்திதாசர் |
|
8 |
தமிழக அரசு மருத்துவப்
பல்கலைக்கழகத்திற்கு என்ன பெயர் சூட்டியது? |
எம்.ஜி.ஆர்.மருத்துவ
பல்கலைக்கழகம் |
|
8 |
தமிழக பழங்குடிகள் என்ற நூலை எழுதியவர்
யார்? |
பக்தவத்சல
பாரதி |
|
8 |
தமிழகத்திலேயே மன்சல் சந்தை எங்கு நடைபெற்றுகிறது? |
ஈரோடு |
|
8 |
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர்
யார்? |
வாணிதாசன் |
|
8 |
தமிழகத்தை சேர, சோழ பாண்டியர்களுக்கு உரியதாக கூறும் நூல்கள் யாவை? |
தொல்காப்பியம்,
சங்க இலக்கியம் |
|
8 |
தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம் குழந்தை இலக்கியம் போன்ற
நூல்களை எழுதியவர் யார்? |
வாணிதாசன் |
|
8 |
தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது
----- நீட்சியாகவே உள்ளது? |
உணவின் |
|
8 |
தமிழர்கள் உடலை வளப்படுத்தி உள்ளத்தை
சீராக்கும் ----- முதலிய கலைகளையும் அறிந்திருந்தார்கள்? |
யோகம் |
|
8 |
தமிழர்கள் போர்த் துணையாக கொண்ட கருவிகளுள்
முதன்மையானது எது? |
முரசு |
|
8 |
தமிழன் இதழ் மூலம் எங்கெல்லாம் சமூக
சிந்தனை, பகுத்தறிவு உணர்வுகளை பரப்பினார்? |
தமிழ்நாடு,
மைசூர், கோலார்,
ஐதராபாத், ரங்கூன்,
மலேசியா, ஆஸ்திரேலியா,
தென் ஆப்பிரிக்கா |
|
8 |
தமிழில் மிகப்பழமையான இலக்கணக் நூல் எது? |
தொல்காப்பியம் |
|
8 |
தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி எது? |
காலிங்கத்துப்பரணி |
|
8 |
தமிழை வளர்க்கும் முறையில் எதைக் கலப்பு
கொள்வது சிறப்பு என்று திரு.வி.க கூறுகிறார்? |
பிற
மொழிகளின் அறிவுக் கலை நூல்களை தமிழ் மொழிபெயர்த்து |
|
8 |
தமிழ் இன்பத்திலும் சிறந்த இன்பம்
இவ்வுலகிலுண்டோ என்றுக் கூறியவர் யார்? |
திரு.வி.க |
|
8 |
தமிழ் எழுத்து சீர்திருத்த பணியில்
ஈடுபட்டவர் யார்? |
தந்தை
பெரியார் |
|
8 |
தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும்
சீர்திருத்தம் செய்தவர் யார்? |
வீரமாமுனிவர் |
|
8 |
தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களைக்
எங்கு காணமுடிகிறது? |
கோவில்களிலுள்ள
கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் |
|
8 |
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான
வடிவத்தை பெற ----- காரணமாக அமைந்தது? |
அச்சுக்கலை |
|
8 |
தமிழ் காவியங்களை படியுங்கள் இன்பன்
நுகருங்கள் என்றவர் யார்? |
திரு.வி.க |
|
8 |
தமிழ் சொல் என்பதற்கு ----- என்பது பொருள்? |
நெல் |
|
8 |
தமிழ் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்? |
திரு.வி.க |
|
8 |
தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான
முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக கூறும் நூல்? |
சிலப்பதிகாரம் |
|
8 |
தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்? |
திருமந்திரம் |
|
8 |
தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள்
வழக்கத்தில் இருந்தன என்பதற்கான சான்றை எந்த கல்வெட்டு மூலம் அறியலாம்? |
அரச்சலூர்
கல்வெட்டு |
|
8 |
தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும்
இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது என கூறியவர்? |
திரு.வி.க |
|
8 |
தமிழ்நாட்டில் எங்கு நடந்த அகழாய்வில் ஏராளமான
சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளது? |
கீழடி |
|
8 |
தமிழ்நாட்டில் எங்கு நடந்த அகழாய்வில் கலையழகு
மிகுந்த மண்கலங்கள் கிடைத்தது? |
நாகை
மாவட்டம் செம்பியன் கண்டியூரில் |
|
8 |
தமிழ்நாட்டில் எங்கு நடந்த அகழாய்வில் முதுமக்கள்
தாழிகள் கிடைத்தது? |
ஆதிச்சநல்லூர் |
|
8 |
தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள
மாவட்டம் எது? |
சேலம் |
|
8 |
தமிழ்நாட்டின் இழந்து என அழைக்கப்படும் மாவட்டம்? |
திண்டுக்கல் |
|
8 |
தலைகள் எத்தனை வகைப்படும்? |
ஏழு
வகை |
|
8 |
தழாஅல் என்பதன் பொருள் என்ன? |
தழுவுதல்
(பயன்படுத்துதல்) |
|
8 |
தன் ஆசிரியரின் பெயரை வைத்துக் கொண்டவர்
யார்? |
அயோத்திதாசர் |
|
8 |
தன் முன் உள்ள ஒருவரை ஒரு செயலை
செய்யுமாறு ஏவும் வினைமுற்று? |
ஏவல்
வினைமுற்று எனப்படும் |
|
8 |
தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
தாமினி |
|
8 |
தாய்மொழி வழியாக கல்வி பெறுதல் சிறப்பு என்று
கூறியவர் யார்? |
திரு.வி.க |
|
8 |
தாவரங்கள் மட்டும் அல்லாமல் ----- , ----- சித்த
மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்திருக்கிறார்கள்? |
உலோகங்களையும்,
பாஷாணங்களையும் |
|
8 |
திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும் எகா? |
கிழக்குக்கடல்,
மேற்குச்சுவர், வடக்குத்தெரு |
|
8 |
திட்டுமுட்டு என்பதன் பொருள் என்ன? |
தடுமாற்றம் |
|
8 |
திமிலை எந்த வகை இசைக்கருவி? |
தோல்க்கருவி |
|
8 |
திமிலை எவ்வடிவில் அமைந்திருக்கும்? |
மணற்கடிகார
வடிவில் |
|
8 |
திமிலை எவ்வாறு அழைப்பர்? |
பாணி |
|
8 |
திரிதல் என்பதன் பொருள் என்ன? |
மாறுபடுதல் |
|
8 |
திரிந்து + அற்று என்பதனை சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
திரிந்தற்று |
|
8 |
திரியோகமருந்து என்பதன் பொருள் என்ன? |
மூன்று
யோகமருந்து |
|
8 |
திரு.வி.க இயற்கை அன்பு என்று எந்த நூலைக்
கூறுகிறார்? |
பெரியபுராணம் |
|
8 |
திரு.வி.க இயற்கை இறையுறையுள் என்று எந்த
நூலைக் கூறுகிறார்? |
தேவார,
திருவாசக, திருவாய்
மொழிகள் |
|
8 |
திரு.வி.க இயற்கை இன்பக்கலம் என்று எந்த நூலை
கூறுகிறார்? |
கலித்தொகை |
|
8 |
திரு.வி.க இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் என்று
எந்த நூலை கூறுகிறார்? |
சிலப்பதிகாரம்.மணிமேகலை |
|
8 |
திரு.வி.க இயற்கை ஓவியம் என்று எந்த நூலை
கூறுகிறார்? |
பத்துப்பாட்டு |
|
8 |
திரு.வி.க இயற்கை தவம் என்று எந்த நூலைக்
கூறுகிறார்? |
சிந்தாமணி |
|
8 |
திரு.வி.க இயற்கை பரிணாமம் என்று எந்த நூலைக்
கூறுகிறார்? |
கம்பராமாயணம் |
|
8 |
திரு.வி.க இயற்கை வாழ்வில்லாம் என்று எந்த
நூலைக் கூறுகிறார்? |
திருக்குறள் |
|
8 |
திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் எது? |
திருவள்ளுவ
மாலை |
|
8 |
திருக்குறள் ----- என்னும் முப்பால்
பகுப்பு கொண்டது? |
அறம்,
பொருள், இன்பம் |
|
8 |
திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர்
தவச்சாலையும் பாவாணர் நூலகமும் அமைத்தவர் யார்? |
இரா.இளங்குமரனார் |
|
8 |
திருத்தொண்டத் தொகையை இயற்றியது யார்? |
சுந்தரர் |
|
8 |
திருப்பாவை என்ற நூலை இயற்றியவர் யார்? |
ஆண்டாள் |
|
8 |
திருப்பூரில் விளைவிக்கப்படும் முதன்மையான
பயிர்கள் எவை? |
நெல்,
கரும்பு, பருத்தி,
வாழை |
|
8 |
திருமந்திரத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன? |
3000பாடல்கள் |
|
8 |
திருமந்திரத்தை இயற்றியவர் யார்? |
திருமூலர் |
|
8 |
திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக
வைக்கப்பட்டடுள்ளது? |
10 - வது
திருமுறையாக |
|
8 |
திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற
பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது? |
திருப்பாவை |
|
8 |
திருவள்ளுவர், ஓளவையார் ஆகியோரின் படைப்புகளுக்கு
பெளத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியவர் யார்? |
அயோத்திதாசர் |
|
8 |
திருவெம்பாவையை இயற்றியவர் யார்? |
மாணிக்கவாசகர் |
|
8 |
திரைகடல் ஒடியும் திரவியம் தேடு என்பது? |
பழமொழி |
|
8 |
திறந்தன என்பதன் பொருள் என்ன? |
தன்மையுடையன |
|
8 |
தீப் நகரம் என அழைக்கப்படும் நகரம்? |
திருவண்ணாமலை |
|
8 |
தீர்வன என்பதன் பொருள் என்ன? |
நீங்குபவை |
|
8 |
தும்மல், இருமல் சூடான பாத்திரத்தை தொட்டால்
உடனே கையை விலக்கி கொள்வது ஆகிய செயல்களுக்கு பயன்படும் உறுப்பு எது? |
முதுகுத்தண்டின்
குறுக்கு இணைப்புகள் |
|
8 |
துள்ளல் ஓசை உடையது? |
கலிப்பா |
|
8 |
தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
தூக்கிக்கொண்டு |
|
8 |
தூங்கள் ஓசை உடையது? |
வான்சிப்பா |
|
8 |
தூங்கா நகரம் என அழைக்கப்படும் நகரம் எது? |
மதுரை |
|
8 |
தூண்டுதல் என்பதன் பொருள் என்ன? |
ஆர்வம்
கொள்ளுதல் |
|
8 |
தூறு என்பதன் பொருள் என்ன? |
புதர் |
|
8 |
தெரிநிலை வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு
தருக? |
எழுதினாள் |
|
8 |
தெளிவு என்பதன் பொருள் என்ன? |
நற்காட்சி |
|
8 |
தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று
போற்றப்படுபவர் யார்? |
அயோத்திதாசர் |
|
8 |
தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம்
காளைகள் எந்த மாவட்டத்தில் உள்ளது? |
திருப்பூர் |
|
8 |
தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்தவர் யார்? |
இரா.இளங்குமரனார் |
|
8 |
தேவாரம் பாடிய மூவரும் ஒருவர்? |
சுந்தரர் |
|
8 |
தேவாரம் யார் பாடிய பாடல்களின் தொகுப்பு
ஆகும்? |
நம்பியாண்டார்
நம்பி |
|
8 |
தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? |
ஒன்பது
வகை |
|
8 |
தொடக்க காலத்தில் மனிதர்கள்
மருத்துவத்திற்கு ----- பயன்படுத்தினர்? |
தாவரங்களை |
|
8 |
தொடக்க காலத்தில் மனிதன் தன் நோயை எவ்வாறு
தீர்க்க முயற்சி செய்து இருப்பான்? |
வேர்,
பட்டை, இலை,
பூ, கனி |
|
8 |
தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஒய்வு
பெற்றவர் யார்? |
பி.ச.குப்புசாமி |
|
8 |
தொண்டைமானிடம் படைக்கருவிகள் எவ்வாறு
காட்சியளித்தன? |
புத்தம்
புதிதாய், நெய்
பூசப்பட்டடு இருந்தது |
|
8 |
தொண்டைமானிடம் பேசி போரை தடுத்து நிறுத்தியவர்
யார்? |
ஒளவையார் |
|
8 |
தொண்டைமான் யார் மீது படையெடுக்க ஆயத்தமானான்? |
அதியமான் |
|
8 |
தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரம் எத்தனை? |
மூன்று
(எழுத்து சொல், பொருள்) |
|
8 |
தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்கள் எத்தனை? |
27இயல்கள் |
|
8 |
தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்? |
தொல்காப்பியர் |
|
8 |
தொல்லை என்பதன் பொருள் என்ன? |
பலமை,
துன்பம் |
|
8 |
தோட்டத்தில் தம்பி ஊன்றிய ----- எல்லாம்
முளைத்தன? |
வித்துக்கள் |
|
8 |
நட நாளைமட்டுமல்ல இன்றும்
நம்முடையதுதான் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? |
மு.மேத்தா |
|
8 |
நடைமுறையில் உள்ள மருத்துவ முறைககளை குறிப்பிடுக? |
சித்த
மருத்துவம், ஆயூர்வேத
மருத்துவம், யுனானி மருத்துவம்,
அலோபதி மருத்துவம் |
|
8 |
நமனில்லைஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? |
நமன்
+ இல்லை |
|
8 |
நமன் என்பதன் பொருள் என்ன? |
எமன் |
|
8 |
நம் உடலின் அசைவுகளையும் உணற்சிகளின்
வளர்ச்சியையும் கடடுப்படுத்துவது எது? |
சிறுமூளை |
|
8 |
நம் உடலின் மொத்தத் தேவையான உயிர்வளி, குருதி ஆகியவற்றில் 5 இல் ஒரு பங்கு எதற்கு தேவைப்படுகிறது? |
மூளை |
|
8 |
நம் மொழி அறிவு மூளையின் எந்தப்
பகுதியில் நிகழ்த்துகிறது? |
இடப்பக்க
மூளை |
|
8 |
நம்பர் என்பதன் பொருள் என்ன? |
அடியார் |
|
8 |
நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
நம்பர்க்கங்கு |
|
8 |
நம்பியாரூரர், தம்பிரான் தோழர் போன்ற சிறப்பு
பெயர்களால் அழைக்கப்படுபவர் யார்? |
சுந்தரர் |
|
8 |
நம்மை ----- பொறுத்துக்கொள்ள
வேண்டும்? |
இகழ்வாரை |
|
8 |
நரம்பு அல்லது தந்திகளை உடையவை -----
எனப்படும்? |
நரம்புக்கருவிகள் |
|
8 |
நலமெல்லாம்என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
நலம்
+ எல்லாம் |
|
8 |
நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு
இயற்கை கூட உதவாது என கூறியவர்? |
அயோத்திதாசர் |
|
8 |
நல்ல சிந்தனை, சிறப்பான செயல், உயர்வான பேச்சு, உவப்பான எழுத்து, பாராட்டத்தக்க உழைப்பு ஆகிய ஐந்து பண்புகளையும்
ஒருசேரப்பெற்ற சிந்தனையாளர் யார்? |
அயோத்திதாசர் |
|
8 |
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன்என்ற
பாடல் வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
8 |
நன்செய் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? |
நன்மை
+ செய் |
|
8 |
நன்செய் என்பதன் பொருள் என்ன? |
நிறைந்த
நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் |
|
8 |
நாக்கின் முதற்பகுதி மேல் அன்னத்தில்
ஓடும்போது ----- என்னும் எழுத்து பிறக்கிறது? |
க |
|
8 |
நாடகத்தை நல்வழிப்படுத்தி மாணாக்கரை அதன்கண்
தலைப்படுமாறு செய்யத் தமிழ்ப் பெரியோர் முயல்வாராக என கூறியவர்? |
திரு.வி.க |
|
8 |
நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை
----- என்கிறோம்? |
மாநாடு |
|
8 |
நாட்டில் பெரும் பஞசம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் எந்த பாடலாக பாடினர்? |
கும்மிப்
பாடல்கள் |
|
8 |
நாட்டைக் காக்கும் பொறுப்பை உடைய நீ இதனை
உண்ணாமல் எனக்கு கொடுத்துவிட்டாயே என்று ஒளவையர் யாரிடம் கூறினார்? |
அதியமானிடம் |
|
8 |
நாணம் என்பதன் பொருள் என்ன? |
வெட்கம் |
|
8 |
நாணாமே என்பதன் பொருள் என்ன? |
கூசாமல் |
|
8 |
நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று? |
பொச்சாப்பு |
|
8 |
நாம் வடிவங்களை மூளையின் எந்தப்
பகுதியால் உணர்கின்றோம்? |
வலதுபக்க
மூளை |
|
8 |
நாவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி? |
உவமை
அணி |
|
8 |
நாவின் நுனி அண்ணத்தின் நுனியை
பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்? |
ட்,
ண் |
|
8 |
நானியர் சிறந்த கருத்துக்களை மக்களிடம்
----- ? |
பகர்தனர் |
|
8 |
நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று.முதல்
தெய்வம் அறிவு, இரண்டாவது தெய்வம் சுயமரியாதை மூன்றாவது தெய்வம் நன்னடத்தை என
கூறியவர் யார்? |
அம்பேத்கர் |
|
8 |
நான்காம் வேற்றுமை உரிய உருபு எது? |
கு |
|
8 |
நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக
வருமிடத்தில் வல்லினம் மிகும் எகா? |
எனக்குத்
தெரியும், அவனுக்கு
பிடிக்கும் |
|
8 |
நித்தம் நித்தம் என்பதன் பொருள் என்ன? |
நாள்தோறும் |
|
8 |
நிரந்தரம் என்பதன் பொருள் என்ன? |
காலமும்
முழுமையும் |
|
8 |
நிலம், தீ, நீர், வழி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
தொல்காப்பியர் |
|
8 |
நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவது? |
புணர்ச்சி
எனப்படும் |
|
8 |
நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக
இருந்தால் அஃது? |
உயிரீற்றுப்
புணர்ச்சி எனப்படும் |
|
8 |
நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக
இருந்தால் அஃது? |
மெய்யிற்றுப்
புணர்ச்சி எனப்படும் |
|
8 |
நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர்
எழுத்து மறைவது? |
கெடுதல்
விகாரம் ஆகும் |
|
8 |
நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர்
எழுத்து வேறு எழுத்தாக மாறுவது? |
திரிதல்
விகாரம் ஆகும் |
|
8 |
நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது புதிதாக
ஓர் எழுத்துத் தோன்றுவது? |
தோன்றல்
விகாரம் ஆகும் |
|
8 |
நிழல்இகழும் என்பதன் பொருள் என்ன? |
ஒளிபொருந்திய |
|
8 |
நிறை என்பதன் பொருள் என்ன? |
மேன்மை |
|
8 |
நீதிநெறி விளக்கத்தில் எத்தனை வெண்பாக்கள்
உள்ளன? |
கடவுள்
வாழ்த்து உள்பட 102வெண்பாக்கள் |
|
8 |
நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் யார்? |
குமரகுருபரர் |
|
8 |
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டப் பயிர்கள்
எவை? |
காப்பி,
தேயிலை, உருளைக்கிழங்கு,
கேரட் முட்டைக்கோசு |
|
8 |
நீலகிரி மாவட்டித்தில் உள்ள தொழிற்சாலைகள்
யாவை? |
தேயிலை
தொழிற்சாலை, புகைப்படச்
சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி
வெடிமருத்துத் தொழிற்சாலை,
தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய் தொழிற்சாலை |
|
8 |
நீலகிரியில் வளர்க்கப்படும் மரம்? |
தைலமரம்
(யூகலிப்டஸ்) |
|
8 |
நீலகேசி எத்தனை சருக்கங்களைக் கொண்டது? |
பத்து |
|
8 |
நீலகேசி எந்த சமயத்தைச் சார்ந்த நூல்? |
சமண
சமயம் |
|
8 |
நீலகேசி கூறும் நோயின் வகைகள்? |
மூன்று |
|
8 |
நீலகேசியின் ஆசிரியர் பெயர்? |
பெயர்
தெரியவில்லை |
|
8 |
நீளுழைப்பு' - என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது? |
நீள்
+ உழைப்பு |
|
8 |
நூலகம் திறக்கும் போது முதல் ஆளாகவும்
மூடும் போது கடைசி நபராகவும் சென்றவர் யார்? |
அம்பேத்கர் |
|
8 |
நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக
இக்காலத்தில் பயன்படுவது? |
துணைக்கால் |
|
8 |
நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்து எழுதுக? |
நெடுந்தேர் |
|
8 |
நெட்டெழுத்து ஏழு ஓரெழுத்து ஒருமொழி என்றவர் யார்? |
தொல்காப்பியர் |
|
8 |
நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் யார்? |
நல்லந்துவனார் |
|
8 |
நெல்லில் பதர் உண்டு, ஆனால் ----- பதர் இருக்காது? |
சொல்லில் |
|
8 |
நேர்கோடுகள் எதில் அதிகம் பயன்படுத்தப்பட்டன? |
கற்பாறை |
|
8 |
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது
என்ன? |
பழமொழி |
|
8 |
நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட
வருமுன் காப்பதே ----- ? |
அறிவுடைமை |
|
8 |
நோய்நாடி நோய் முதல்நாடி என்று கூறிய நூல்
எது? |
திருக்குறள் |
|
8 |
நோன்றல் என்பதன் பொருள் என்ன? |
பொறுத்தல் |
|
8 |
பகராய் என்பதன் பொருள் என்ன? |
தருவாய் |
|
8 |
பகைவரை அன்சச்செய்யும் வீரமும் அன்சியோடும்
பகைவரை துன்புறுத்தாத அறமும் ----- மாண்பினை நமக்கு உணர்த்துவன? |
தமிழரின் |
|
8 |
பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
பகைவென்றாலும் |
|
8 |
பசியால் வாடும் ----- உணவளித்தல் நமது கடமை? |
அலந்தவர்க்கு |
|
8 |
பசு |
கதறும் |
|
8 |
பசு |
கன்று |
|
8 |
பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி
எம்மாவட்டத்தில் உள்ளது? |
நாமக்கல் |
|
8 |
பஞசக்கும்மிகள் என்ற நூலைத் தொகுத்தவர் யார்? |
புலவர்
செ.ராசு |
|
8 |
படமாடக் கோயில் பகவர்க்குஒன்று ஈயில் பாடல்
வரியை இயற்றியவர் யார்? |
திருமூலர் |
|
8 |
படமாடக்கோயில் என்பதன் பொருள் என்ன? |
படங்கள்
அமைந்த மடங்களையுடைய கோயில் |
|
8 |
படித்த, படித்து ஆகிய சொற்களில் பொருள் முற்றுப்பெறவில்லை
இவ்வாறு பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்லின் பெயர் என்ன? |
எச்சம் |
|
8 |
படித்தான் என்னும் சொல்லில் பொருள் முற்றுப்
பெறுகிறது.எனவே இது? |
வினைமுற்று |
|
8 |
படுக்கையாகிறதுஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? |
படுக்கை
+ ஆகிறது |
|
8 |
பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கு
படித்தவர்கள் எந்தப் பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள்? |
இடப்பக்க
மூளை |
|
8 |
பண் என்பதன் பொருள் என்ன? |
இசை |
|
8 |
பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்என்ற
பாடல் வரியை இயற்றியவர் யார்? |
சுந்தரர் |
|
8 |
பண்பிலன் பெற்ற பெருன்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந்து அற்று என்ற குரளில் பயின்று வந்துள்ள அணி? |
உவமை
அணி |
|
8 |
பண்பு எனப்படுவது? |
சான்றோர்
காட்டிய வழியில் நடத்தல் |
|
8 |
பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும்
பெயர்ச்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது? |
பாண்புத்தொகை |
|
8 |
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்என்ற
வரிகேற்ப வாழ்ந்தவர் யார்? |
எம்.ஜி.ஆர் |
|
8 |
பதிகம் என்பது எதைக் குறிக்கும்? |
10பாடல்களின்
தொகுப்பு |
|
8 |
பதினான்கு (14) நரம்புகளைக்
கொண்டது? |
சகோடயாழ் |
|
8 |
பதினெண் சித்தர்களுள் ஒருவர்? |
திருமூலர் |
|
8 |
பத்தொன்பது (19) நரம்புகளை
கொண்டதாக மீன் வடிவில் அமைந்து? |
மகரயாழ் |
|
8 |
பயனில்லாத கலர்நிலத்திற்கு ஓப்பனாவர்கள் யாவர்? |
கல்லாதவர் |
|
8 |
பயிலுதல் என்பதன் பொருள் என்ன? |
படித்தல் |
|
8 |
பரப்பளவில் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய
நகரம் எது? |
ஈரோடு |
|
8 |
பராபரம் என்பதன் பொருள் என்ன? |
மேலான
பொருள் |
|
8 |
பரிவாதினி என்னும் வீணை எந்த மன்னன் காலத்தில்
இருந்து வழக்கில் உள்ளது? |
பல்லவ
மன்னன் மகேந்திரவர்மன் |
|
8 |
பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
பருத்தியெல்லாம் |
|
8 |
பர்மாவில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்துவந்த
தமிழர்களின் உரிமைக்காக பாடுபட்டவர் யார்? |
அயோத்திதாசர் |
|
8 |
பல குறு நிலங்களை உள்ளடக்கிய
பெருநிலத்தை ----- என்கிறோம்? |
மாநிலம் |
|
8 |
பலவகையான கொம்புகள் யாவை? |
ஊதுகொம்பு,
எக்காளம் சிங்கநாதம்,
துத்தரி |
|
8 |
பலா மரத்தினால் செய்யப்படடு விலங்குத்
தோலினால் கட்டப்படும் கருவி எது? |
திமிலை |
|
8 |
பழங்காலத்தில் செய்திகளை தெரிவிக்க எதை
பயன்படுத்தினர்? |
கோட்பறை |
|
8 |
பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக
அமைந்தது எது? |
நெல் |
|
8 |
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலின்
பதிப்பாசிரியர் யார்? |
அ.கௌரன் |
|
8 |
பழந்தமிழர் வாழ்வோடு பின்னிப்பிணைந்தவை யாவை? |
உழவு
மற்றும் நெசவு |
|
8 |
பழந்தமிழர்கள் அறிந்திருந்த மருத்துவ முறைகள் யாவை? |
மூலிகை
மருத்துவம், அறுவை
மருத்துவம், மருந்தில்லா மருத்துவம்,
யோகம் |
|
8 |
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை? |
பனையோலைகள் |
|
8 |
பழவெய் என்பதன் பொருள் என்ன? |
முதிர்ந்த
மூங்கில் |
|
8 |
பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர், நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத்திறன்
பெற்றவர் யார்? |
இரா.இளங்குமரனார் |
|
8 |
பள்ளிக் குழந்தைகளுக்கு காலனி வழங்கும்
திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? |
எம்.ஜி.ஆர் |
|
8 |
பள்ளிக்கு சென்று கல்வி ----- சிறப்பு? |
பயிலுதல் |
|
8 |
பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் எம்.ஜி.ஆர்
எதில் சேர்ந்தார்? |
நாடகக்குழு |
|
8 |
பறவைகள் ----- பறந்து
செல்கின்றன? |
விசும்பில் |
|
8 |
பறை இக்காலத்தில் எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
தப்பு |
|
8 |
பறை என்ன வகை இசைக்கருவி? |
தோல்க்கருவி |
|
8 |
பறையைக் கொண்டு ஆடும் ஆட்டம் எது? |
தப்பாட்டம் |
|
8 |
பனை ----- ஒரு சிறந்த
கலையாகும்? |
வனைதல் |
|
8 |
பன்ச காலங்களில் மக்கள் வீடு வீடாக
சென்று எதனை வாங்குவர்? |
உப்பில்லாச்
சோற்றை பானையில் வாங்குவர் |
|
8 |
பா எத்தனை வகைப்படும்? |
நான்கு
வகை (வெண்பா, ஆசிரியப்பா,
கலிப்பா, வன்சிப்பா) |
|
8 |
பாடறிந்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
பாடு
+ அறிந்து |
|
8 |
பாடிய பாடல் - இறந்தகாலப் பெயரெச்சம்
பாடுகின்ற பாடல் எக்காலப் பெயரெச்சம்? |
நிகழ்காலப்
பெயரெச்சம் |
|
8 |
பாடும் பாடல் எக்காலப் பெயரெச்சம்? |
எதிர்காலப்
பெயரெச்சம் |
|
8 |
பாதுகாத்தல் என்பது? |
அன்புடையோரைப்
பிரியாது வாழ்தல் |
|
8 |
பாய்மரக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட பாய்
பற்றி கூம்பொடு மீப்பாய் களையாது என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்? |
புறநானூறு |
|
8 |
பாரதியாரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் சீர்காக்கும் என்ற
கவிதையை இயற்றியவர் யார்? |
பாரதிதாசன் |
|
8 |
பாலாடை' இச்சொல்லுக்குரிய புணர்ச்சி? |
இயல்பு
புணர்ச்சி |
|
8 |
பால் + ஊரும் என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
பாலூறும் |
|
8 |
பால் மனம் என்னும் கதை இடம்பெற்றுள்ள
மீதமிருக்கும் சொற்கள்என்ற நூலை தொகுத்தவர் யார்? |
அ.வெண்ணிலா |
|
8 |
பால் மனம், என்னும் கதையை எழுதியவர்? |
கோமகள் |
|
8 |
பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களை
குறியீடுகளாகப் பொறித்து வைத்தான் இதுவே? |
எழுத்து
வடிவ தொடக்க நிலை |
|
8 |
பாறைகளில் செதுக்கும்போது வளைகோடுகளைப்
பயன்படுத்த முடியாது என்பதால் எவ்வகை கோடுகளை பயன்படுத்தினர்? |
நேர்கோடுகள் |
|
8 |
பானை எப்படி மெருகேற்றப் படுகிறது? |
உருட்டுக்கல்
கொண்டு |
|
8 |
பானை செய்யும் சக்கரத்தின் பெயர்? |
திருவை |
|
8 |
பிணி என்பதன் பொருள் என்ன? |
துன்பம் |
|
8 |
பிரம்பின் தாவரவியல் பெயர்? |
கலாமஸ்
ரொடாங் |
|
8 |
பிரம்பு எங்கிருந்து தருவிக்கப்படுகிறது? |
அசாம்,
அந்தமான், மலேசியா |
|
8 |
பிரம்பு ஒரு? |
கொடிவகையை
சேர்ந்த தாவரம் |
|
8 |
பிரேஞசு அரசு யாருக்கு செவாலியர் விருது
வழங்கியது? |
வாணிதாசன் |
|
8 |
பிலம் என்பதன் பொருள் என்ன? |
மலைக்குகை |
|
8 |
பிறவார் என்பதன் பொருள் என்ன? |
பிறக்கமாட்டார் |
|
8 |
பிறவித்துன்பங்களை தீர்க்கும் மூன்று மருந்துகள் எவை? |
நல்லறிவு,
நற்காட்சி, நல்லொழுக்கம் |
|
8 |
பிறிதுமொழிதல் அணி எடுத்துக்காட்டு தருக? |
கடலோடா
கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா
நிலத்து |
|
8 |
பிறிதுமொழிதல் அணியில் ----- மட்டும் இடம்பெறும்? |
உவமை |
|
8 |
பின்னலாடை நகரமாக ----- விளங்குகிறது? |
திருப்பூர் |
|
8 |
புகழாலும் பழியாலும் அறியப்படுவது எது? |
நடுவுநிலைமை |
|
8 |
புது வருவாய் என்னும் பொருளினை
குறிக்கும் சொல்? |
யாணர் |
|
8 |
புதுக்கவிதையை பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக
யாரை போற்றுவர்? |
மு.மேத்தா |
|
8 |
புதுமைப்பித்தனின் இயற்பெயர்? |
சொ.விருத்தாசலம் |
|
8 |
புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய
நூல்? |
புத்தரும்
அவரின் தம்மமும் |
|
8 |
புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச எ சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா போன்ற நூல்கலை எழுதியவர் யார்? |
அயோத்திதாசர் |
|
8 |
புரட்சித்தலைவர் என அலைவராலும் அழைக்கப்படுபவர் யார்? |
எம்.ஜி.ஆர் |
|
8 |
புற உலக ஆராய்ச்சிக்கு ----- கொழுகொம்பு
போன்றது? |
அறிவியல் |
|
8 |
புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் -----
போன்றது? |
கொழுகொம்பு |
|
8 |
புன்செய் என்பதன் பொருள் என்ன? |
குறைந்த
நீரால் பயிர்கள் விளையும் நிலம் |
|
8 |
பூணாய் என்பதன் பொருள் என்ன? |
அணிகலன்களை
அணிந்தவளே |
|
8 |
பூனா ஒப்பந்தம் ----- மாற்ற
ஏற்படுத்தப்பட்டது? |
இரட்டை
வாக்குரிமையை |
|
8 |
பூனா ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்பட்டது? |
1931செப்டம்பர்
- 24 |
|
8 |
பூனா ஒப்பந்தம் யாருக்கிடையே நடைபெற்றது? |
காந்தியடிகள்,
அம்பேத்கர் |
|
8 |
பெயரெச்சம் ----- காலத்திலும்
வரும்? |
மூன்று |
|
8 |
பெயரெச்சம், எதிர்மறை பெயரெச்சம் ஆகியவற்றை
அடுத்து வல்லினம் மிகாது எகா? |
எழுதிய
பாடல், எழுதாத
பாடல் |
|
8 |
பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ----- ஆகும்? |
பெயரெச்சம் |
|
8 |
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை -----
என்பர்? |
வேற்றுமை |
|
8 |
பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை ----- என்று
கூறுவர்? |
வேற்றுமை
உருபுகள் |
|
8 |
பெயர்ச்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ----- ஆகும்? |
வேற்றுமை |
|
8 |
பெரிய உடுக்கைக்கு என்ன பெயர்? |
தவண்டை |
|
8 |
பெரியாரின் உருவாக்கிய எழுத்துச்
சீர்திருத்தத்தை சிலவற்றை நடைமுறைப்படுத்தியவர் யார்? |
எம்,
ஜி.ஆர் |
|
8 |
பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப்
பெயர்களால் குறிக்கப்படுபவர் யார்? |
திருவள்ளுவர் |
|
8 |
பெருநீரால்வாரி சிறக்க இருநிலத்து இட்ட வித்துஎன்ற
பாடல்வரி இடமிக்ப்பெற்ற நூல்? |
தகடூர்
யாத்திரை |
|
8 |
பெருன்செல்வம்'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? |
பெருமை
+ செல்வம் |
|
8 |
பெர்றேடுத்தோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
பெற்று
+ எடுத்தோம் |
|
8 |
பேச, எழுத கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுவது
எது? |
இடப்பக்க
மூளை |
|
8 |
பேணுவையேல் என்பதன் பொருள் என்ன? |
பாதுகாத்தல் |
|
8 |
பேதையார் என்பதன் பொருள் என்ன? |
அறிவற்றவர்|
|மறாஅமை என்பதன் என்ன? |
|
8 |
பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக
விளங்குவது? |
கரூர் |
|
8 |
பேர்தற்கு என்பதன் பொருள் என்ன? |
அகற்றுவதற்கு |
|
8 |
பொச்சாப்பு என்பதன் பொருள் என்ன? |
சோர்வு |
|
8 |
பொருட்பாலில் உள்ள இயல்கள் எத்தனை? |
மூன்று
(அரசியல், அமைச்சியல்,
ஒலிப்பியல்) |
|
8 |
பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் -----
சென்றார்? |
இலண்டன் |
|
8 |
பொருள், இடம், காலம், சினை குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றினை அடிப்படையாக கொண்டு காலத்தை வெளிப்படையாக காட்டாது
செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று? |
குறிப்பு
வினைமுற்று |
|
8 |
பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துக்களை எதில்
எழுதினார்? |
கற்பாறை,
செப்பேடு, ஓலை |
|
8 |
பொறுமை எனப்படுவது? |
தம்மை
இகழ்வாரை பொறுத்தல் |
|
8 |
பொறை என்பதன் பொருள் என்ன? |
பொறுமை |
|
8 |
பொன்மனச் செம்மல் என்று அன்புடன்
அழைக்கப்பட்டவர் யார்? |
எம்.ஜி.ஆர் |
|
8 |
போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு சிமிட்டு இரத்தினைச்
சுருக்கம் பாலாவாகடம் போன்ற நூல்கள் பதிப்பித்தவர் யார்? |
அயோத்திதாசர் |
|
8 |
போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந்
தானையார் மலைந்த பூவும்என தொல்காப்பியம் யாரை முன் வைக்கிறது? |
சேரர் |
|
8 |
போர்த்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி
தீர்தற்குஉரிய திரியோக மருந்துஇவைஎன்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்? |
நீலகேசி |
|
8 |
போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று
வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது? |
பரணி |
|
8 |
போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
போலுடன்றன |
|
8 |
போற்றார் என்பதன் பொருள்? |
பகைவர் |
|
8 |
மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம்
தருவது? |
நோய்கள் |
|
8 |
மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது? |
மழை |
|
8 |
மக்களின் மானம் காப்பது எது? |
நெசவு |
|
8 |
மக்களுக்கு நீதி நேர்மை, சரியான பாதை ஆகியவற்றை
தெளிவுபடுத்துவதே தமிழன் இதழின் நோக்கம் என்று கூறியவர் யார்? |
அயோத்திதாசர் |
|
8 |
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும்
சொல் என்ன? |
வைப்பு |
|
8 |
மட்டு என்பதன் பொருள் என்ன? |
அளவு |
|
8 |
மட்டுமல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
மட்டும்
+ அல்ல |
|
8 |
மண்டுதல் என்பதன் பொருள் என்ன? |
நெருங்குதல் |
|
8 |
மண்ணும் என்பதன் பொருள் என்ன? |
நிலைபெற்ற |
|
8 |
மண்பதைக்கும் காக்கும் மாபெரும் சிறப்பு -----
க்கு உண்டு? |
மழை |
|
8 |
மண்பாண்டக் கலையின் இன்னொரு வளர்சசி எது? |
சுடுமண்
சிற்பக்கலை |
|
8 |
மதம் என்பதன் பொருள் என்ன? |
கொள்கை |
|
8 |
மதயானை எவற்றை வாரி வீசும்? |
மணிகளை |
|
8 |
மதவேழங்கள் என்பதன் பொருள் என்ன? |
மதயானைகள் |
|
8 |
மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டம்
என அழைத்து விரிவுபடுத்தியவர் யார்? |
எம்.ஜி.ஆர் |
|
8 |
மத்த + தளம் = மத்தளம் என்று கூறியவர் யார்? |
அடியார்க்கு
நல்லார் |
|
8 |
மத்தளம் என்ன வகை இசைக்கருவி? |
தோல்க்கருவி |
|
8 |
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுதஎன்ற
பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
நாச்சியார்
திருமொழி |
|
8 |
மயக்கம் என்பதன் பொருள் என்ன? |
கலவை |
|
8 |
மரபு என்பதன் பொருள் என்ன? |
வழக்கம் |
|
8 |
மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் -----
எனப்படும்? |
யாப்பு
இலக்கணம் |
|
8 |
மருந்தென வேண்டாவாம் யாக்கை அருந்தியது
அற்றது போற்றி உணின்என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
திருவள்ளுவர் |
|
8 |
மலரும் மாலையும் என்னும் நூலை எழுதியவர்
யார்? |
கவிமணி
தேசிக விநாயகனார் |
|
8 |
மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும்
மாவட்டம்? |
திண்டுக்கல் |
|
8 |
மலர் பானையை வனைந்தாள் - இத்தொடர் -----
பொருளைக் குறிக்கிறது? |
ஆக்கல் |
|
8 |
மழைச்சோறு பாடல் எந்த நூலிலிருந்து
எடுக்கப்பட்டது? |
பழந்தமிழர்
வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள
கொங்குநாடு மழைச்சோறு வழிபாடு என்ற கட்டுறை |
|
8 |
மறலி என்பதன் பொருள் என்ன? |
காலன் |
|
8 |
மறைபொருளைக் காத்தல் ----- எனப்படும்? |
நிறை |
|
8 |
மனித சமுதாயத்தில் வளர்ச்சியிலும் அதைச்
சீர்திருத்தி இட்டுச் செல்வத்திலும் ----- பெரும்பங்கு வகிக்கிறது? |
கல்வி |
|
8 |
மனித மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை? |
ட்ரில்லியன் |
|
8 |
மனித மூளையில் எத்தனை நியூரான்கள் உள்ளன? |
நூறு
பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் |
|
8 |
மனித யந்திரம் சிறுகதை எந்த இதழில்
வெளியானது? |
மணிக்கொடி |
|
8 |
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு போன்ற நூல்களை
எழுதியவர் யார்? |
திரு.வி.க |
|
8 |
மனிதர்கள் தம் ----- தீய வழியில் செல்ல
விடாமல் காக்க வேண்டும்? |
ஐம்பொறிகளை |
|
8 |
மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய
உண்மையான அணிகலன் எது என கூறும் நூல்? |
நீதிநெறி
விளக்கம் |
|
8 |
மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தருவது எது? |
கல்வி |
|
8 |
மனிதன் தன் கருத்தை பிறருக்கு அறிவிக்க எதை
கண்டுபிடித்தான்? |
மொழியை |
|
8 |
மனிதன் மொழியை நிலைபெறச் செய்ய எதை
உருவாக்கினான்? |
எழுத்து |
|
8 |
மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டு உயர்ந்து
நிற்பதற்கு அடிப்படையாய் விளங்குவது எது? |
கல்வி |
|
8 |
மன்னிக்கத் தெரிந்த மனிதன் உள்ளம் மாணிக்கக்
கோயிலப்பாஎன்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
ஆலங்குடி
சோமு |
|
8 |
மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம்
----- ? |
சேலம் |
|
8 |
மாங்கனி நகரம் என்னும் சிறப்பு பெயர் பெற்ற
மாவட்டம்? |
சேலம் |
|
8 |
மாநிலத்தில் சுயாட்சி வழங்குவதற்கான இந்திய
அரசாங்கச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? |
1935 |
|
8 |
மார்கழி திங்கள் பெண்கள் துயிலெழுந்து, பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு
ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழிபடும் வழக்கம் உண்டு இதனை ----- என்பர்? |
பாவை
நோன்பு |
|
8 |
மிக வியப்பான மனித உறுப்பு எது? |
மனித
மூளை |
|
8 |
மிகசசிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்று
ஆசிரியர்கள் எதைக் கூறுகின்றனர்? |
இந்திய
அரசியலமைப்புச் சட்டம் |
|
8 |
மிகசசிறந்த பின்னலாடை நகரம் எது? |
திருப்பூர் |
|
8 |
மிகப்பழமையான யாழ் எது? |
பேரியாழ்,
செங்கோட்டியாழ் |
|
8 |
மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும்
பணியில் முக்கிய பங்கு ஆற்றியவர் யார்? |
சுஜாதா |
|
8 |
மீரா அவர்கள் என்ன பணியாற்றினார்? |
கல்லூரி
பேராசிரியர் |
|
8 |
மீராவின் இயற்பெயர் என்ன? |
மீ.இராஜேந்திரன் |
|
8 |
மீனாட்சி சுந்தரத்தின் ஆசை? |
ஒரு
மளிகை கடை வைக்கவேண்டும் கொழும்பு சென்று பணம்
சம்பாதித்து வர வேண்டும் |
|
8 |
மீனாட்சி சுந்தரத்தை பார்த்தல்
மற்றவர்களுக்கு என்ன நினைப்பு வரும்? |
ஒரு
பழுது படாத இயந்திரம் |
|
8 |
மீனாட்சி சுந்தரம் எந்த வகையான கணக்குகளை
புண்ணை எண்ணெய் குத்து விளக்கில் தீர்த்து வைப்பார்? |
வரவு
செலவு கணக்குகளை |
|
8 |
மீனாட்சி சுந்தரம் என்ன வேலை செய்துவந்தார்? |
ஸ்டோர்
குமாஸ்தா |
|
8 |
மீனோடு நெற்குவைஇ மிசையம்பியின்
மனைமரக்குந்துஎன்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
8 |
மு.மேத்தா செய்த பனி? |
கல்லூரி
பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் |
|
8 |
மு.மேத்தாவுக்கு எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி
விருது கிடைத்தது? |
ஆகாயத்துக்கு
அடுத்த வீடு |
|
8 |
முகில் என்பதன் பொருள் என்ன? |
மேகம் |
|
8 |
முசிறியிலிருந்து என்ன பொருள்கள் இறக்குமதி
செய்யப்பட்டன? |
பொன்,
மென்மைமிக்க புடவைகள்,
சித்திர, வேலைப்பாடமைந்த
ஆடைகள், பவளம்,
செம்பு, கோதுமை |
|
8 |
முட்டாது என்பதன் பொருள் என்ன? |
தட்டுப்பாடின்றி |
|
8 |
முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும்
தென்னிந்தியாவிலேயே முதண்மை இடம் வகிக்கும் மாவட்டம்? |
நாமக்கல் |
|
8 |
முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக்காலமான
பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்து
எது? |
தமிலேழுத்துகள் |
|
8 |
முதலாம் குலோத்துங்க சோழனுடைய அவைக்கள
புலவராக திகழ்ந்தவர் யார்? |
ஜெயன்கொண்டார் |
|
8 |
முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது? |
மோனை |
|
8 |
முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது? |
மோனை |
|
8 |
முதல் வேற்றுமைக்கும், எட்டாம் வேற்றுமைக்கு? |
உருபுகள்
இல்லை |
|
8 |
முதற்கருவி எது? |
மத்தளம் |
|
8 |
முதிர்ந்த மூங்கில்களால் ஆனது எது? |
புல்லாங்குழல்,
முழவு |
|
8 |
முத்து நகரம் என அழைக்கப்படும் நகரம்? |
தூத்துக்குடி |
|
8 |
முரசு எந்த வகை இசைக்கருவி? |
தோல்க்கருவி |
|
8 |
முரசைமாக்கண் முரசம்என்று கூறும் நூல்? |
மதுரைக்கான்சி |
|
8 |
முரலும் என்பதன் பொருள் என்ன? |
முழங்கும் |
|
8 |
முலாம் பூசும் தொழில் எந்த மாவட்டத்தில்
பெருமளவில் நடைபெறுகிறது? |
சேலம் |
|
8 |
முல்லை நில மக்கள் எதில் வல்லவர்? |
ஆயர்கள்
குழல் ஊதுவதில் |
|
8 |
முல்லை நில மக்கள் பற்றிக் கூறியவர் யார்? |
திருப்பதிகத்தில்
சம்மந்தர் |
|
8 |
முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
முழவதிர |
|
8 |
முழவு எந்த வகை இசைக்கருவி? |
தோல்க்கருவி |
|
8 |
முழவு என்பதன் பொருள் என்ன? |
இசைக்கருவி |
|
8 |
முழவுவை மண்ணமை முழவு'என கூறும் நூல்? |
பொருநராற்றுப்படை |
|
8 |
முழை என்பதன் பொருள் என்ன? |
மலைக்குகை |
|
8 |
முள்ளில்லா காட்டில் ----- போட்டனர்? |
முருங்கை
செடி |
|
8 |
முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
முறையெனப்படுவது |
|
8 |
முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும்
----- யும் ஒட்டிவிடும்? |
காலனை |
|
8 |
முற்ற என்பதன் பொருள் என்ன? |
ஒளிர |
|
8 |
முற்றுப் பெறாமல் என்சி நிற்கும் சொல் -----
எனப்படும்? |
சொல் |
|
8 |
முன்னூறு வருடமாய் முற்றுகையிட்ட அந்நிய
இருட்டின் அரக்கக் கூத்து முடிந்தது என்று முழங்கி நின்றது எந்த நாளோ அந்த
நாள் இதுஎன்று பாடல்வரியை இயற்றியவர் யார்? |
மீரா |
|
8 |
மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் எதில்
உள்ளது? |
முன்மூளை |
|
8 |
மூங்கில் தவிர குழல் எந்தெந்த மரங்களில்
செய்யப்படுகிறது? |
சந்தானம்,
பெங்காலி, கருங்காலி |
|
8 |
மூவேந்தர்களில் யார் பழமையானவர்கள் என்று
கூறுவார்கள்? |
சேரர் |
|
8 |
மூளை உடல் இரண்டு இணைந்து செயல்படுவதால்
பிறப்பது எது? |
உணர்ச்சிகள் |
|
8 |
மூளை எதிலிருந்து முளைக்கிறது? |
முதுகுத்
தண்டில் |
|
8 |
மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மில்லி
குருதி தேவைப்படுகிறது? |
800மில்லி
குருதி |
|
8 |
மூளைக்கு செல்லும் நரம்புகளில் ----- மாற்றம்
ஒன்று நிகழ்கிறது? |
இட
வல மாற்றம் |
|
8 |
மூளைக்கு தனக்கான ஆற்றலை சேகரித்து வைக்க
இடம் இல்லை அதனால் அதற்கு ----- எப்போதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும்? |
குருதியோட்டம் |
|
8 |
மூளைக்கு வலப்பக்கச் செய்திகள் மூளையின்
எப்பகுதிக்கு செல்கின்றன? |
இடப்பக்கம் |
|
8 |
மூளையில் உள்ள வலைப்பின்னல் போன்ற
நியூரான்கள் அமைப்பின் பயன் என்ன? |
புத்திசாலித்தனம்,
படைப்பு உணர்ச்சி, ஞாபாகம்,
தன்னுணர்வு |
|
8 |
மூளையை மூன்று பகுதிகளாக பிரிக்கின்றன
அவைகளை குறிப்பிடுக? |
உள்மூளை,
நடுமூளை, பின்மூளை |
|
8 |
மூன்றாம் வேற்றுமை உருபுகள் எவை? |
ஆல்,
ஆன், ஓடு,
ஓடு |
|
8 |
மூன்று வகையான முரசுகள் யாவை? |
படைமுரசு,
கோட்டைமுரசு, மனமுரசு |
|
8 |
மெத்த என்பதன் பொருள் என்ன? |
மிகவும் |
|
8 |
மையல் என்பதன் பொருள் என்ன? |
விருப்பம் |
|
8 |
மொழி என்பதற்கு ----- என்பதும் ஒரு
பொருள்? |
சொல் |
|
8 |
மொழிக்குரிய ஒழுக்கமுறை ----- எனப்படும்? |
மரபு |
|
8 |
மொழியை எவ்வாறு பிரிப்பர்? |
மூன்று
வகையாக (ஓர் எழுத்து மொழி,
ஈரெழுத்து மொழி, இரண்டு
மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி) |
|
8 |
மோகித்து என்பதன் பொருள் என்ன? |
விரும்பி |
|
8 |
யாணர் என்பதன் பொருள் என்ன? |
புதுவருவாய் |
|
8 |
யாப்பிலக்கணத்தின் எழுத்துக்களை ----- ஆக பிரிப்பர்? |
மூன்றாக |
|
8 |
யாப்பு இலக்கனத்தின்படி செய்யுளுக்கு உரிய
உறுப்புகள்? |
ஆறு
(எழுத்து, அசை,
சீர், அடி
தொடை) |
|
8 |
யார் காலத்தில் மதிய உணவுத் திட்டம்
தொடங்கப்பட்டது? |
காமராசர் |
|
8 |
யாழின் அடிப்படை யாது? |
வில்
நாணில் இருந்து எழும் ஓசை |
|
8 |
யாழின் வடிவம் மறைந்து என்ன கருவி உருவானது? |
வீணை |
|
8 |
யாழ் என்ன வகை இசைக்கருவி? |
நரம்புக்கருவி |
|
8 |
யாழ் போன்ற அமைப்புடையை நரம்புக்கருவி? |
வீணை |
|
8 |
யானை |
கன்று |
|
8 |
யானை |
பிளிறும் |
|
8 |
யானையோடு பேசுதல் என்ற தலைப்பில் தமிழாக்கம்
செய்தவர் யார்? |
வ.கீதா |
|
8 |
வசனக்கவிதையும் சீட்டுக்கவிகளையும் எழுதிவர் யார்? |
பாரதியார் |
|
8 |
வண்மொழி என்பதன் பொருள் என்ன? |
வளமிக்கமொழி |
|
8 |
வருமுன்னர்' எனத் தொடங்கும் குறளில் பயின்று
வந்துள்ள அணி எது? |
உவமை
அணி |
|
8 |
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? |
உவமை
அணி |
|
8 |
வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக
இருந்தால் அஃது? |
உயிர்முதல்
புணர்ச்சி எனப்படும் வருமொழியின் முதல் எழுத்து
மெய் எழுத்ததாக இருந்தால் அஃது? |
|
8 |
வலமாக சுழிந்து இருக்கும் சங்கு? |
வலம்புரிச்சங்கு |
|
8 |
வலியில் நிலைமையான் வல்லுருவம் -----
புலியின்தோல் ----- மேய்ந் தற்று? |
பெற்றம்,
போர்த்து |
|
8 |
வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்? |
மார்பு |
|
8 |
வல்லுருவம்'என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
வன்மை
+ உருவம் |
|
8 |
வழாமை என்பதன் பொருள் என்ன? |
தவறாமை |
|
8 |
வழியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமெய்ந் தற்றுஎன்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது? |
இல்பொருள்
உவமைஅணி |
|
8 |
வழிவர் என்பதன் பொருள் என்ன? |
நழுவி
ஓடுவர் |
|
8 |
வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர்
சிலர்வலழி தேடிஎன்ற கலிங்கத்துப்பரணி பாடலை பாடியவர் யார்? |
ஜெயன்கொண்டார் |
|
8 |
வளமான மழையால் உழவர் பெருமக்கள் உவக்கும்
காட்சியை கூறும் நூல் எது? |
தகடூர்
யாத்திரை |
|
8 |
வளம் பெருகுக பாடல் ----- மன்னர்
பற்றியது? |
சேரர் |
|
8 |
வளைகோடுகள் எதில் அதிகம் பயன்படுத்தப்பட்டன? |
ஓலை |
|
8 |
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ்
எழுத்து ----- என அழைக்கப்படுகிறது? |
வட்டெழுத்து |
|
8 |
வள்ளைப்பாடடு என்பதன் பொருள் என்ன? |
நெல்குத்தும்போது
பாடப்படும் பாடல் |
|
8 |
வறுமை வந்த காலத்தில் ----- குறையாமல் வாழ
வேண்டும்? |
ஊக்கம் |
|
8 |
வனவாசம் சென்று விடுவோம் என்று கூறியவர்
யார்? |
உழவர் |
|
8 |
வன்சிமாநகரம் என்று அழைக்கப்படும் ஊர்? |
கரூர் |
|
8 |
வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று
குறிப்பிடும் நூல்? |
தொல்காப்பியம் |
|
8 |
வன்புகழ் மூவர் தண்பொழில் வரைப்புஎன்று கூறிய
நூல்? |
தொல்காப்பியம் |
|
8 |
வாகு என்பதன் பொருள் என்ன? |
சரியாக |
|
8 |
வாசலெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
வாசல்
+ எல்லாம் |
|
8 |
வாணிதாசனின் இயற்பெயர்? |
அரங்கசாமி
என்ற எத்திராசலு |
|
8 |
வாணிதாசன் யாரின் மாணவர்? |
பாரதிதாசன் |
|
8 |
வாயைத் திறந்தாலே ----- என்னும் எழுத்து
ஒலிக்கிறது? |
அ |
|
8 |
வாரி என்பதன் பொருள் என்ன? |
வருவாய் |
|
8 |
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய
வாழியவே என்ற பாடல் வரியை பாடியவர் யார்? |
பாரதியார் |
|
8 |
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும்
வினைமுற்று? |
வியங்கோள்
வினைமுற்று எனப்படும் |
|
8 |
வாழ்வியல் நூல் மற்றும் நீதி நூல் எது? |
திருக்குறள் |
|
8 |
வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது -----
இன்பம் ஆகும்? |
காவிய |
|
8 |
வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் ஒன்று? |
காவிய
இன்பம் |
|
8 |
வாழ்வுக்குரிய ஒழுக்கமுறை ----- எனப்படும்? |
ஒழுக்கம் |
|
8 |
வானமளந்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக? |
வானம்
+ அளந்தது |
|
8 |
வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்து எழுதுக? |
வானமறிந்த |
|
8 |
வானம்பாடி இயக்கக கவினர்களுள்
குறிப்பிடத்தக்கவர் யார்? |
மு.மேத்தா |
|
8 |
வானில் கரு ----- தோன்றினால் மழை பொழியும்
என்பர்? |
முகில் |
|
8 |
வானில் முழுநிலவு அழகாகத் ----- அளித்தது? |
தரிசனம் |
|
8 |
விகாரப் புணர்ச்சி ----- வகைப்படும்? |
மூன்று |
|
8 |
விடுதலை என்பது ஆட்சிமாற்றம் மடடுமன்று.அது
மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அமையவேண்டும் என கூறியவர்? |
அயோத்திதாசர் |
|
8 |
விடுதலை திருநாள் எந்த நூலிருந்து
எடுக்கப்பட்டது? |
கோடையும்
வசந்தமும் |
|
8 |
விடுதலை திருநாள் கவிதையில் இடம்பெறும்
விடுதலை வீரர் யார்? |
பகத்சிங் |
|
8 |
விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்
யார்? |
பீமாராவ்
ராம்ஜி அம்பேத்கர் |
|
8 |
விடும் என்பது ----- சீர்? |
நிரையசை |
|
8 |
விலங்குகளின் இளமைப் பெயர்களை குறிப்பிடுக: ஓலி
மரபுகளை குறிப்பிடுக: புலி |
பறம் |
|
8 |
விலங்குகளின் ஓலி மரபுகளை குறிப்பிடுக: புலி |
உறுமும் |
|
8 |
விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும்
கருவிகள்? |
தோல்கருவிகள்
எனப்படும் |
|
8 |
விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
விலங்கு
+ ஒடித்து |
|
8 |
விலங்கொடு ----- அனையர் -----
கற்றாரோடு எனை யவர்? |
மக்கள்,
இலங்குநூல் |
|
8 |
விலையை கனாக்கிட்ட அடிப்படையாக இருந்தது
எது? |
நெல் |
|
8 |
விழித்து + எழும் என்பதனைச் சேர்த்தெழுதக்
கிடைக்கும் சொல்? |
விழித்தெழும் |
|
8 |
விழித்தெழும்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? |
போவது
+ இல்லை |
|
8 |
விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது? |
விழுந்தது
+ அங்கே |
|
8 |
வினைத்தொகையில் வல்லினம் மிகாது எகா? |
எழுதுபொருள்,
சுடுசோறு |
|
8 |
வினைமுற்று எத்தனை வகைப்படும்? |
இரண்டுவகைப்படும் |
|
8 |
வினைமுற்று எவற்றில் வரும்? |
5 பால்,
3 காலம், 3 இடம்,
ஆகிய அனைத்திலும் வரும் |
|
8 |
வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு தருக? |
மலர்விழி
எழுதினால், கண்ணன்
படுகிறான், மாடு மேயும் |
|
8 |
வினையைக் கொண்டு முடியும் எச்சம் -----
எனப்படும்? |
வினையெச்சம் |
|
8 |
வின்னம் என்பதன் பொருள் என்ன? |
தேசம் |
|
8 |
வீடடுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும்
தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் எது? |
கோயம்புத்தூர் |
|
8 |
வீணை எந்த வகை இசைக்கருவி? |
நரம்புக்கருவி |
|
8 |
வீணையில் எத்தனை நரம்புகள் உள்ளன? |
7நரம்புகள் |
|
8 |
வெங்கிரிஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? |
வெம்மை
+ கரி |
|
8 |
வெங்குறல் பம்பை கண்டை வியன்துடி திமிலை
தட்டிஎன்ற பாடல் வரி இடம்பெற்றுள்ளன நூல்? |
பெரியபுராணம் |
|
8 |
வெட்ட்டுக்கிளியும் சருகுமானும் என்ற கதையில்
சிறுத்தையின் பெயர் என்ன? |
பித்தக்கண்ணு |
|
8 |
வெரீஇ என்பதன் பொருள் என்ன? |
அன்சி |
|
8 |
வேடர் பயன்படுத்தும் இசைக்கருவி எது? |
கொம்பு |
|
8 |
வேர்பாரு, தலைபாரு மிஞ்சினக்கால்
பற்பசெந்தூரம் பாரே என்றவர்கள் யாவர்? |
சித்தர்கள் |
|
8 |
வேற்றுமை அணி எடுத்துக்காட்டு தருக? தீயினால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே நாவினால் சுட்ட வடுஇக்குறளில் பயின்று வந்துள்ள அணி என்ன? |
வேற்றுமை
அணி |
|
8 |
வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில்
அஃது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை ----- என்பர்? |
வேற்றுமைத்
தொகை |
|
8 |
வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை? |
வேற்றுமைக்
தொடர்கள் என்பர் |
|
8 |
வேற்றுமை எத்தனை வகைப்படும்? |
எட்டு
(அவை) முதல் வேற்றுமை,
இரண்டாம் வேற்றுமை,
மூன்றாம் வேற்றுமை நான்காம் வேற்றுமை,
ஐந்தாம் வேற்றுமை, ஆறாம்
வேற்றுமை, ஏழாம் வேற்றுமை,
எட்டாம் வேற்றுமை |
|
8 |
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள், அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது? |
அன்மொழித்தொகை |
|
8 |
வைகுக என்பதன் பொருள் என்ன? |
தங்குக |
|
8 |
வைப்பு என்பதன் பொருள் என்ன? |
நிலப்பகுதி |
|
8 |
வையம் என்பதன் பொருள் என்ன? |
உலகம் |
|
8 |
வைரங்கள் போன்ற நீரத்திவலைகளை வாரி இறைப்பது
எது? |
பொன்வண்ண
நீர் நிலை |
|
8 |
ஜவஸர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் சட்ட
அமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்? |
அம்பேத்கர் |
|
8 |
ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ஜெயகாந்தனோடு'பல்லாண்டு'என்னும் நூலை எழுதியவர் யார்? |
பி.ச.குப்புசாமி |
|
8 |
ஜெயங்கொண்டாரை பரணிக்கோர் ஜெயங்கொண்டார் என
அழைத்தவர் யார்? |
பலப்பட்டடைச்
சொக்கநாதபுலவர் |
|
8 |
ஜெயன்கொண்டார் எங்கு பிறந்தார்? |
தீபன்குடி |
Comments
Post a Comment