|
Class |
Tamil |
Answer |
|
9 |
----- மூதூர் வாயவேந்தே கோடிட்ட சொல்லின் பொருள் என்ன? |
வளம் |
|
9 |
10வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் யார்? |
வள்ளலார் |
|
9 |
11ஆவது வயதில் அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றவர் யார்? |
பாரதியார் |
|
9 |
125 ஆண்டு பழமையான போச்சம்பள்ளிச் சந்தை எந்த மாவட்டத்தில் உள்ளது? |
கிருஷ்ணகிரி
மாவட்டம் |
|
9 |
15ஆவது வயதிலேயே பிரென்சு இலக்கிய கழகத்துக்கு தமது கவிதைகளை
எழுதியனுப்பியவர் யார்? |
விக்டர்
சியூகோ |
|
9 |
16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் யார்? |
மாவீரன்
அலெக்ஸ்சாண்டர் |
|
9 |
17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது
குறித்து ஆராய்ந்தவர் யார்? |
கலீலியோ |
|
9 |
1816ஆண்டு மொழி சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் யார்? |
பாப்,
ராஸ்க், கிரிம் |
|
9 |
1829ஆம் ஆண்டு காவிரிப்பாசன பகுதிக்கு'தனிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார்? |
சர்
ஆர்தர் காட்டன் |
|
9 |
1848இல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்
யார்? |
சாவித்திரிபாய்
பூலே |
|
9 |
1882 - இல் முதன்முதலில் பெண் கல்வியை பரிந்துரை செய்த குழு எது? |
ஷண்டர்குழு |
|
9 |
18ம் நூற்றாண்டு தொடக்கம் வரை, தமிழ் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் ----- மொழியிலுருந்து உருவானவை என்ற
கருத்து நிலவியது? |
சம்ஸ்கிருத
மொழி |
|
9 |
2012ம் ஆண்டு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் ரேடார் இமேஜிங்
செயற்கைக்கோள் (RISAT 1) திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் யார்? |
வளர்மதி |
|
9 |
2013 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டமான
மங்கல்யான் திட்டத்தின் இயக்குனர் யார்? |
அருணன்
சுப்பையா |
|
9 |
2015ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்ற முதல் அறிவியல்
அறிஞர் யார்? |
வளர்மதி |
|
9 |
2015ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இயக்குனராக
பணிபுரிந்தவர் யார்? |
சிவன் |
|
9 |
GSLV மார்க் 2 ஏவுகணையின் சுமக்கும் திறன் என்ன? |
25டன் |
|
9 |
GSLV மார்க் 3 ஏவுகணையின் சுமக்கும் திறன் என்ன? |
3டன் |
|
9 |
IRCTC (இந்திய தொடர் வண்டி இணைய வழங்கல் மற்றும் சுற்றுலா கழக இணைய வழி
பதிவு) எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது? |
2002 ம்
ஆண்டு |
|
9 |
PSLV திட்டத்தை தொடங்க அரசு அனுமதி அளித்த ஆண்டு என்ன? |
1983 |
|
9 |
PSLV விரிவாக்கம் என்ன? |
polar Statellite Launch Vehicle |
|
9 |
ஃகண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில்
இடம் பெற்றுள்ளது? |
குருக் |
|
9 |
அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு? |
கேணி |
|
9 |
அகழ்வரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை இக்குறளில் பயின்று வரும் அணி? |
உவமையணி |
|
9 |
அக்னிச் சிறகுகள் என்னும் நூலின் ஆசிரியர்
யார்? |
அப்துல்கலாம் |
|
9 |
அடிசில் என்பதன் பொருள் என்ன? |
சோறு |
|
9 |
அடிநிலத்து நீர், நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று? |
குமிழிஊற்று |
|
9 |
அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றில் வல்லினம்
மிகாது எடுத்துக்காட்டு தருக? |
பார்
பார், சலசல |
|
9 |
அடுபோர் என்பதன் இலக்கனக்குறிப்பு? |
வினைத்தொகை |
|
9 |
அட்டை தேய்ப்பி இயந்திரம் (Swiping Machine) எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
கட்டணம்
செலுத்தும் கருவி, விற்பனைக்
கருவி |
|
9 |
அணங்கு என்பதன் பொருள் என்ன? |
தெய்வம் |
|
9 |
அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது? |
2010 |
|
9 |
அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள் எவை? |
எருகலா,
தங்கா, குறும்பா,
சோழிகா |
|
9 |
அப்துல் நேற்று வந்தான் இது எவ்வகை தொடர்? |
தன்வினை
தொடர் |
|
9 |
அப்துல் நேற்று வருவித்தான் இது எவ்வகை
தொடர்? |
பிறவினை |
|
9 |
அப்துல்கலாம் இந்தியாவின் உயரிய விருதான -----
பெற்றுள்ளார்? |
பாரத
ரத்னா |
|
9 |
அப்துல்கலாம் தமிழ்நாட்டின் எந்த பகுதியைச்
சேர்ந்தவர்? |
இராமேஸ்வரம் |
|
9 |
அப்துல்கலாம் யாரை மென்பொறியாளர் என்று எப்போதும்
அழைப்பார்? |
சிவன் |
|
9 |
அப்பா சொன்னார் என்பது? |
செய்வினைத்,
தொடர் |
|
9 |
அப்பாவின் சிநேகிதர்என்ற சிறுகதைக்காக
அசோகமித்ரன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? |
1996 |
|
9 |
அமைதி, மேன்மை ஆகியவற்றைக் சுட்டும் குணம்
எவை? |
சத்துவம் |
|
9 |
அமையா என்பதன் இலக்கணக்குறிப்பு? |
ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம் |
|
9 |
அய்யலூர் எந்த சந்தைக்கு பெயர் பெற்றது? |
ஆட்டுச்சந்தைக்கு |
|
9 |
அரசு நிறுவனங்களிலும் தனியார்
நிறுவனங்களிலும் வருகைப் பதிவுக்காகவும் வெளிறுகைப் பதிவுக்காகவும் பயன்படும் கருவி எது? |
(Biometric Device) |
|
9 |
அருணன் சுப்பையா தமிழகத்தில் எந்த ஊரைச்
சேர்ந்தவர்? |
திருநெல்வேலி
மாவட்டத்தின் ஏர்வாடி அருகில் உள்ள கோதைசேரி |
|
9 |
அருணன் சுப்பையா திருவனந்தபுரத்தில் உள்ள
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் எந்த ஆண்டு பணியில் சேர்ந்தார்? |
1984 |
|
9 |
அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி பருகிய
தமிழிசை பாடப் பெண்மையில்என்ற பாடல் வரி கானப்படும்? |
இராவண
காவியம் |
|
9 |
அரை லிட்டர் வாங்குஎன்பது எவ்வகை
ஆகுபெயர்? |
முகத்தலளவை
ஆகுபெயர் |
|
9 |
அலெக்சாண்டர் பெயின் குறியீடுகளை மின்னாற்றல் உ
தவியுடன் அச்சிடுவதில் வெற்றிக் கண்டு அதற்கான காப்புரிமையை பெற்ற ஆண்டு எது? |
1846 |
|
9 |
அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வெடிப்பதும்
அவரவர் முறைஎன்னும் கோட்பாட்டை கொண்டவர் யார்? |
தி.ஜானகிராமன் |
|
9 |
அறிஞர் அண்ணா எந்தெந்த இதழ்களில் துணை
ஆசிரியராக பணியாற்றினார்? |
குடியரசு
விடுதலை |
|
9 |
அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன் என்பது
எவ்வகை ஆகுபெயர்? |
கருத்தாவாகுபெயர் |
|
9 |
அறிவியலின் இரண்டு வகை? |
வணிக
அறிவியல், மக்கள்
அறிவியல் |
|
9 |
அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை
நிறுத்துங்கள் என்ற கவிதை வரியை எழுதியவர் யார்? |
வைரமுத்து |
|
9 |
அறிவை விரிவு செய் என்று கூறியவர் யார்? |
பாரதிதாசன் |
|
9 |
அன்பளிப்பு என்ற சிறுகதைக்காக கு.அழகிரிசாமி
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? |
1970 |
|
9 |
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றி தூண் இக்குறள் பயின்று வரும் அணி? |
ஏகதேச
உருவக அணி |
|
9 |
அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட
நீர்நிலையில் ----- வீழ்ந்து மூழ்கும்? |
எருமை |
|
9 |
ஆகுபெயர் மொத்தம் எத்தனை வகைப்படும்? |
16வகைப்படும் |
|
9 |
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் எங்கு உள்ளது? |
தஞசை
சரசுவதி மகால் நூலகம் |
|
9 |
ஆண்டாள் இயற்றிய நூல்கள் எவை? |
திருப்பாவை,
நாச்சியார், திருமொழி |
|
9 |
ஆண்டாள் கனவில் யாரைக் கண்டதாக கூறுகிறார்? |
வடமதுரையை
ஆளும் மன்னன் கண்ணன் |
|
9 |
ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள்
தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு? |
1914ஆம்
ஆண்டு |
|
9 |
ஆரம்பத்தில் ----- தருவற்கு
பயன்படுத்தவே காப்புரிமை தரப்பட்டது? |
பெட்ரோல் |
|
9 |
ஆர்யபட்டா செயற்கைகோள் உதவியுடன் தொலைக்காட்சி
வழியாக 24000 இந்திய கிராமங்களில் உள்ள 50 இலட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச் செல்ல உதவியவர் யார்? |
விக்ரம்
சாராபாய் |
|
9 |
ஆர்யபட்டா செயற்கைகோள் விண்ணில் செலுத்திய
ஆண்டு எது? |
1975 |
|
9 |
ஆவணக்காப்பக நூலகமாக திகழ்வது? |
கொல்கத்தாவில்
தேசிய நூலகம் |
|
9 |
ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் யார்? |
ஆண்டாள் |
|
9 |
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர்? |
நாலாயிரத்
திவ்யப் பிரபந்தம் |
|
9 |
ஆளறிச் சோதனை கருவிக்கு ----- என்று பெயர்? |
(Biometric Device) |
|
9 |
ஆறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது
இதுகேள் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்? |
மணிமேகலை |
|
9 |
ஆறறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக? |
மனிதன் |
|
9 |
ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டு
எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
துருத்தி |
|
9 |
இசைத்தால் என்பதால் பொருள் என்ன? |
ஆரவாரத்தோடு
கூவுதல் |
|
9 |
இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்? |
மைக்கேல்
ஆல்ட்ரிச் |
|
9 |
இணைய வழி மளிகை கடை அமெரிக்காவில் எந்த
ஆண்டு தொடங்கப்பட்டது? |
1989 |
|
9 |
இது அது என்னும் சுட்டு பெயர்களின் பின்
வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக? |
அது
செய், இது
காண |
|
9 |
இது நாற்காலி, அவன் மாணவன் இது எவ்வகை தொடர்? |
பெயர்ப்
பயனிலை தொடர் |
|
9 |
இந்திய இசையின் அழகான நுட்பங்களை தெளிவாக
வாசித்து காட்டக்கூடிய இசை கருவிகளில் ஒன்று? |
நாகசுரம் |
|
9 |
இந்திய இலக்கண கொள்கையின் பின்னணியில்
தமிழ் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்? |
செ.வை,
சண்முகம் |
|
9 |
இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர்
யார்? |
அப்துல்கலாம் |
|
9 |
இந்திய தேசிய இராணுவத்தின் ----- இன்
தலைமையில் ----- உருவாக்கினார்? |
மோகன்சிங்,
ஜப்பானியர் |
|
9 |
இந்திய தேசிய இராணுவம் ----- விடுதலைக்காக
உருவாக்கப்பட்ட அமைப்பு? |
இந்திய |
|
9 |
இந்திய நாடு மொழிகளின்
காட்சிசாலையாகதிகழ்கிறது எனக் கூறியவர் யார்? |
ச.அகத்தியலிங்கம் |
|
9 |
இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியர் யார்? |
சாவித்திரிபாய்
பூலே |
|
9 |
இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
யார்? |
சர்
ஆர்தர் காட்டன் |
|
9 |
இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள
ஓலைச்சுவடிகள் எங்கு பாதுகாக்கப்படுகிறது? |
தஞசை
சரசுவதி மகால் நூலகம் |
|
9 |
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) ஒன்பதாவது
தலைவராக பதவியேற்ற தமிழர் யார்? |
சிவன் |
|
9 |
இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என
அழைக்கப்படுபவர் யார்? |
விக்ரம்
சாராபாய் |
|
9 |
இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
யார்? |
முத்துலெட்சுமி |
|
9 |
இந்தியால் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை
எவ்வளவு? |
1300க்கு
மேற்பட்டது |
|
9 |
இந்தியாவில் உள்ள மொழிகள் எத்தனை மொழிக்குடும்பங்களாக
பிரிக்கப்பட்டடுள்ளன? |
நான்கு
(4) |
|
9 |
இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம்
எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? |
பல்லாவரத்தில் |
|
9 |
இந்தியாவில் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற
அமைப்பை நிறுவி இதுவரை 80ஆயிரம் குழந்தைகள் கல்வி பெற உதவியவர் யார்? |
கைலாஷ்
சத்யார்த்தி |
|
9 |
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம்
என்ற பெருமைக்கு உரியது எது? |
திருவனந்தபுரம்
நடுவண் நூலகம் |
|
9 |
இந்தியாவிற்காக இதுவரை எத்தனை செயற்கை கோள்கள்
செலுத்தப்பட்டுள்ளன? |
45 |
|
9 |
இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக பணியாற்றியவர்
யார்? |
அப்துல்கலாம் |
|
9 |
இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில்
பெரும்பாலானவை ----- மொழியில் அமைந்துள்ளன? |
தமிழ் |
|
9 |
இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எது? |
கொல்கத்தா
தேசிய நூலகம் |
|
9 |
இந்தியாவின் முதல் செயற்கைகோள் எது? |
ஆர்யபட்டா |
|
9 |
இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறுகின்றன? |
28 |
|
9 |
இந்திரவிழா எந்த நகரோடு அதிகம் தொடர்பு உடையது? |
புகார் |
|
9 |
இந்திரவிழா பற்றிய குறிப்புகள் எந்த நூல்களில்
குறிப்பு உள்ளது? |
சிலப்பதிகாரம்
மணிமேகலை |
|
9 |
இரட்டைக் காப்பியங்கள் எவை? |
சிலப்பதிகாரம்,
மணிமேகலை |
|
9 |
இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருக்கும்
காலத்தில் ஆங்கிலேய படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்த ஆண்டு? |
1942 பிப்ரவரி
15 |
|
9 |
இரண்டு கண்களைப்போல் இரண்டிரண்டு பூக்களை
வைத்து தொடுக்கப்படும் மாலைக்கு ----- என்று பெயர்? |
கன்னி |
|
9 |
இரந்துகேட்பவருக்கு இல்லையென்னாது வாரி வழங்கும்
செல்வர்களை போன்றது எது? |
வெள்ளம் |
|
9 |
இரவில் செயல்படும் கடைவீதியின் பெயர்? |
அல்லங்காடி |
|
9 |
இரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் எந்த ஆண்டு
முதல் செயற்கை கோள்களை ஏவி உள்ளன? |
1957 |
|
9 |
இராணி மேரி கல்லூரியில் அறிவியல்
பேராசிரியராக பணியாற்றியவர் யார்? |
ஈ.த.இராஜேஸ்வரி
அம்மையார் |
|
9 |
இராவண காவியத்தின் ஆசிரியர் யார்? |
புலவர்
குழந்தை |
|
9 |
இராவண காவியம் எத்தனை காண்டங்களை உடையது? |
ஐந்து |
|
9 |
இராவண காவியம் எத்தனை பாடல்களை உடையது? |
3100பாடல்கள் |
|
9 |
இராவண காவியம்காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி புரட்சி பொறி, உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்? |
பேரறிஞர்
அண்ணா |
|
9 |
இராவணை முதன்மை நாயகனாக கொண்டு இயற்றப்பட்ட
நூல்? |
இராவண
காவியம் |
|
9 |
இரிய என்பதன் பொருள் என்ன? |
ஓட |
|
9 |
இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு
எது? |
ஆறு |
|
9 |
இருபதாம் நூற்றாண்டில் இந்திய வானியல்
அறிவியல் துறையில் தமிழர்களின் பங்கு மகத்தானதற்கு காரணம் என்ன? |
அப்துல்கலாம்,
மயில்சாமி அண்ணாதுரை,
வளர்மதி, சிவன்
போன்றோர் பணிபுரிந்துள்ளனர் |
|
9 |
இருமொழி சட்டத்தை உருவாக்கியவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
இரும்போந்து என்பதன் பொருள் என்ன? |
பருத்த
பனைமரம் |
|
9 |
இலியாத் காப்பியம் எந்த நூற்ராண்டை
சார்ந்தது? |
கி.மு.எட்டாம்
நூற்றாண்டு |
|
9 |
இளங்களுக்கு, செய்கோலம் - இலக்கணக்குறிப்பு தருக? |
பண்புத்தொகை,
வினைத்தொகை |
|
9 |
இளைஞர்கள் உரிமை போர்ப்படையின் ஈட்டி முனைகள்
என்ற கருத்தை கூறியவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
இளைய காலம் என்று அன்புடன்
அழைக்கப்படுபவர் யார்? |
மயில்சாமி
அண்ணாதுரை |
|
9 |
இளைனர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை
என்ற கருத்தை கூறியவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
இறைவனுக்கு பாமாலையோடு பூமாலை சூட்டியவர் யார்? |
ஆண்டாள் |
|
9 |
இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப்
பொதுமறை நூல் எது? |
திருக்குறள் |
|
9 |
இனிமேல் உலகப்போர் உருவானால் எதனால்
உருவாகும்? |
தண்ணீருக்காக |
|
9 |
இனிமையும் நீர்மையும் தமிழேனல் ஆகும்எனக்
கூறும் நூல்? |
பிங்கல
நிகண்டு |
|
9 |
இன்பங்களை துறந்து துறவு பூனவேண்டும் என்பதே
எந்த காப்பியத்தின் மையக்கருத்தாகும்? |
சீவகசிந்தாமணி |
|
9 |
இஸ்ரோவின் செயற்கைகோள் திட்ட இயக்குனராக
பணியாற்றிய இரண்டாவது பெண் அறிஞர் யார்? |
வளர்மதி |
|
9 |
இஸ்ரோவின் தலைவராக பதவியேற்ற முதல் தமிழர்
யார்? |
சிவன் |
|
9 |
ஈரறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக? |
சிப்பி,
நத்தை |
|
9 |
ஈரோடு எந்த சந்தைக்கு பெயர் பெற்றது? |
ஜவுளிச்
சந்தை |
|
9 |
ஈரோடு தமிழ்ப்பனின் இயற்பெயர்? |
ஜெகதீசன் |
|
9 |
ஈரோடு தமிழ்ப்பனின் தமிழக அரசு பரிசு
பெற்ற நூல் எது? |
தமிழ்ப்பன்
கவிதை |
|
9 |
ஈரோடு தமிழ்ப்பன் வணக்கம் வள்ளுவஎன்னும்
கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்ட ஆண்டு? |
2004 |
|
9 |
உணர்ந்தோர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன? |
வினையாலணையும்
பெயர் |
|
9 |
உணவினை ஆக்கல் மக்கடடு உயிர்ஆக்கல் அன்றோ வாழ்வு
என்ற பாடல் வரியை பாடியவர்? |
பாரதிதாசன் |
|
9 |
உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் என்ற
செய்தி இடம் பெற்ற நூல்? |
புறநானூறு |
|
9 |
உணவு, உடை அடிப்படைத் தேவை - அந்தத்
தேவையை பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகசாலைக்கு தரப்பட்ட வேண்டும் என கூறியவர்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே - என்ற வரி இடம்
பெற்ற நூல் எது? |
புறநானூறு |
|
9 |
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேஎன்ற
பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
9 |
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேஎன்ற
புறநானூறு பாடலில் குடபுலவியனார் யாரைப் போற்றி பாடியுள்ளார்? |
பாண்டியன்
நெடுஞசெழியன் |
|
9 |
உண்பது நாழி உடுப்பவை இரண்டேஎன்ற பாடல்வரி
இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
9 |
உண்மையான தவம் புரிவோருக்கு இல்லறம்
நடத்துவோருக்கும் இனிய இடமாக உள்ள நாடு எது என்று திருத்தக்கதேவர் கூறுகிறார்? |
ஏமாங்கத
நாடு |
|
9 |
உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு
தருக? |
தாய்தந்தை,
இரவுபகல் |
|
9 |
உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும், வானொலியில் கல்வி ஒளிபரப்பு
அமைப்பாளராக பணியாற்றியவர் யார்? |
தி.ஜானகிராமன் |
|
9 |
உருட்டவைத்தான் என்பது என்ன? |
பிறவினை |
|
9 |
உரை கவிதாவால் படிக்கப்பட்டது இது
எவ்வகை தொடர்? |
செயப்பாடடுவினை
தொடர் |
|
9 |
உலக சுற்றுசூழல் தினம்? |
ஜூன்
- 5 |
|
9 |
உலகத் தாய்மொழி தினம்? |
பிப்ரவரி
- 21 |
|
9 |
உலகம் விரைவில் குடிநீருக்காக கடும்
சிக்கலை எதிர்கொள்ளும் என கூறிய நிறுவனம்? |
உலக
சுகாதார நிறுவனம் |
|
9 |
உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் எது? |
கன்னிமாரா
நூலகம் |
|
9 |
உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள்
புத்தகங்களே என்று கூறியவர்? |
கதே |
|
9 |
உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல்
மொழியாகவும் திகழ்வது எந்த மொழி? |
கிரேக்க
மொழியாகும் |
|
9 |
உலகின் மிகப்பெரிய நூலகம் என்ற பெருமையே
தங்கி நிற்பது? |
அமெரிக்காவிலுள்ள
லைப்ரரி ஆப் காங்கிரஸ் |
|
9 |
உவர் மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்
நிலை? |
கூவல் |
|
9 |
உழுநர் என்பதன் பொருள் என்ன? |
உழவர் |
|
9 |
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅக்தார்றது எழுவரை
எல்லாம் பொறுத்து இக்குறளில் பயின்று வரும் அணி? |
ஏகதேச
உருவக அணி |
|
9 |
உழை என்பதன் பொருள் என்ன? |
ஒரு
வகை மான் |
|
9 |
உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்? இது எவ்வகை தொடர்? |
வினாத்தொடர் |
|
9 |
உறைகிணறு எங்கு தோண்டப்படுகிறது? |
மணற்பாங்கான
இடத்தில் |
|
9 |
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே, என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
9 |
ஊழி பெயரினும் தாம்பெயரார்
சான்றாண்மைக்கு அழி எனப்படும் வார் இக்குறளில் பயின்று வரும் அணி? |
ஏகதேச
உருவக அணி |
|
9 |
ஊனரசம் என்பதன் பொருள் என்ன? |
குறையுடைய
சுவை |
|
9 |
எட்டு, பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுடன்
புணரும் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக? |
ஒரு
புத்தகம், மூன்று
கோடி |
|
9 |
எதையும் தங்கும் இதயம் வேண்டும் என்ற
கருத்தை கூறியவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
எத்தனை எத்தனை, விட்டு விட்டு என்ற சொல்லின்
இலக்கணக்குறிப்பு தருக? |
அடுக்குத்தொடர் |
|
9 |
எந்த அணைக்கு கிராண்ட் அணைகட் என்ற பெயரை
சர் அர்தர் காட்டன் சூட்டினார்? |
கல்லணைக்கு |
|
9 |
எந்த ஆண்டு இணையம் பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு வந்தது? |
1991 |
|
9 |
எந்த ஆண்டு டிம் பெர்னர்ஸ் லீ வையக
விரிவு வலையை உருவாக்கினார்? |
1990 |
|
9 |
எந்த இலக்கியத்தில் நீராடல் பருவம் என்று
ஒரு பருவம் உள்ளது? |
பிள்ளைத்தமிழ் |
|
9 |
எந்த நகருக்கு இடையே தொலைநகல் சேவை
முதலில் தொடங்கப்பட்டது? |
பாரிஸ்
நகரில் இருந்து லியோன் நகருக்கு |
|
9 |
எந்த நாடு முழுவதும் நீர் நாடு என்று
சொல்லத் தக்கதாய் உள்ளது? |
சோழ
நாடு |
|
9 |
எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ் மொழி
இடம் பெற்றுள்ளது? |
மொரீசியஸ்,
இலங்கை |
|
9 |
எந்த நூலில் பிறப்பியலில் எழுத்துக்கள்
பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கிருப்பதை அயல்நாட்டு
அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்? |
தொல்காப்பியம் |
|
9 |
எந்த நூல் காரியாஸானை மாக்காரியாசான்
என்று சிறப்பிக்கிறது? |
பாயிரச்
செய்யும் |
|
9 |
எந்த மண்டலத்தில் ஏரியை கண்மாய் என
அழைப்பர்? |
பாண்டிய
நாட்டு மண்டலம் |
|
9 |
எந்த மொழி மூலத்திராவிட மொழியின்
பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது? |
தமிழ்
மொழி |
|
9 |
எந்த மொழியில் தினை, பால், என் ஆகிய வேறுபாட்டை காட்டுவதில்லை? |
ஆங்கிலம் |
|
9 |
எந்த மொழியின் கடல் சார்ந்த சொற்களில்
தாய்மொழி இடம்பெற்றுள்ளது? |
கிரேக்க
மொழி |
|
9 |
எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால்
எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் உள்ள மாவட்டம்? |
சேலம் |
|
9 |
எருதுகட்டி எனும் மாடு தழுவுதல் நிகழ்வை -
----- பதிவு செய்துள்ளது? |
கண்ணுடையம்மன்
பள்ளு |
|
9 |
எவ்வளவு உயரமான மரம் இது எவ்வகை தொடர்? |
உணர்ச்சி
தொடர் |
|
9 |
எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன
மறுப்பு கலங்கினர் பலர் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
கலித்தொகை |
|
9 |
எழுவாய் ஒரு வினையை செய்தால் அது? |
தன்வினை |
|
9 |
எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது? |
பிறவினை |
|
9 |
எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு தருக? |
குதிரை
தாண்டியது, கிளி
பேசும் |
|
9 |
என் அன்னன் நாளை வருவான் இது எவ்வகை
தொடர்? |
செய்தித்
தொடர் |
|
9 |
ஏந்தி என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு
தருக? |
வினையெச்சம் |
|
9 |
ஏமாங்கத நாட்டின் கருக்கொண்ட பச்சை பாம்பு
போல எது தோற்றமளிக்கிறது? |
நெற்பயிர்கள் |
|
9 |
ஏவு ஊர்தி என்ற ஆங்கிலச் சொல்லுக்கு
இணையான தமிழ்ச் சொல் என்ன? |
Launch Vehicle |
|
9 |
ஏவு கணையிலும் தமிழை எழுதி எல்லாக்
கோளிலும் ஏற்றுங்கள் என்ற கவிதை வரியை எழுதியவர் யார்? |
வைரமுத்து |
|
9 |
ஏவுகணை என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான
தமிழ்ச் சொல் என்ன? |
Missile |
|
9 |
ஏறுதழுவுதல் எந்த நில மக்களின் அடையாளமாக
திகழ்கிறது? |
முல்லை |
|
9 |
ஏறுதழுவுதல் எந்த நிலத்தில் தோன்றியது? |
முல்லை |
|
9 |
ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடும் இலக்கண நூல்? |
புறப்பொருள்
வெண்பாமாலை |
|
9 |
ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடும் சங்க நூல் எது? |
கலித்தொகை |
|
9 |
ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடும்
சிற்றிலக்கியம் எது? |
பள்ளு |
|
9 |
ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் ஐம்பெருக்காப்பிய
நூல்? |
சிலப்பதிகாரம் |
|
9 |
ஏன், எதற்கு, எப்படி என்னும் நூலின் ஆசிரியர்
யார்? |
சுஜாதா |
|
9 |
ஐந்தறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக? |
பறவை,
விலங்கு |
|
9 |
ஐந்து மீட்டர் வெட்டினான் என்பது எவ்வகை
ஆகுபெயர்? |
நீட்டலளவை
ஆகுபெயர் |
|
9 |
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று? |
சீவகசிந்தாமணி |
|
9 |
ஐம்பெருங்குழு, எண்பேராயம் சொற்றோடர்கள் உணர்த்தும்
இலக்கணம்? |
தொகைச்சொற்கள் |
|
9 |
ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என
முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்? |
அறிஞர்
வில்லியம் ஜோன்ஸ் |
|
9 |
ஒட்டன்சந்திரம் எந்த சந்தைக்கு பெயர் பெற்றது? |
காய்கறிச்
சந்தை |
|
9 |
ஒப்பில்லாத தலைவன் ஒருவனது வாழ்க்கையை
பாடுவனவாய்க் ----- உருவாயின? |
காப்பியங்கள் |
|
9 |
ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய
எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது? |
822லிட்டர் |
|
9 |
ஒரு கூட்டுவினையில் முதல் உறுப்பாக
வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை? |
முதல்
வினை |
|
9 |
ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் எத்தனை
சுவை அரும்புகள் உள்ளன? |
9000 |
|
9 |
ஒரு சிறு இசை என்ற சிறுகதைக்காக
வண்ணதாசன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? |
2016 |
|
9 |
ஒரு சொல்லானது எழுவாயாக வரும்
பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருவது? |
பெயரடை
எனப்படும் |
|
9 |
ஒரு பூவின் மலர்ச்சியும் ஒரு
குழந்தையின் புன்னகையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும்
அப்படித்தான்என்று கூறியவர் யார்? |
ஈரோடு
தமிழன்பன் |
|
9 |
ஒவ்வொரு அடியாராக அறுபத்துமூவரின்
சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்ட நூல் திருத்தொண்டர் புராணம் இதன் பெருமை காரணமாக இது
----- என்று அழைக்கப்படுகிறது? |
பெரியபுராணம் |
|
9 |
ஒளிப்படி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்? |
செஸ்டர்
கார்ல்சன் |
|
9 |
ஒளிப்படி இயந்திரம் என்பதற்கு தற்போது
புழக்கத்தில் உள்ள சொல் எது? |
xerox |
|
9 |
ஒற்றர்களை தரைவழியாக ----- காடுகள் வழியாக
இந்தியாவிற்கு அனுப்பினார்? |
பர்மாக்
காடுகள் |
|
9 |
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே
அதனொடு நாவே என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
தொல்காப்பியம் |
|
9 |
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு
நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது? |
காணல் |
|
9 |
ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றோன்றிற்குத்
தொன்றுதொட்டு ஆகி வருவது? |
ஆகுபெயர் |
|
9 |
ஒன்று என்ற தமிழ்ச்சொல் துளு மொழியில்
----- என்ற கூறப்படுகிறது? |
ஒன்சி |
|
9 |
ஒன்று பெற்றால் ஒளிமயம் என்பது எவ்வகை
ஆகுபெயர்? |
எண்ணலளவை
ஆகுபெயர் |
|
9 |
ஓ, என் சமகாலத் தோழர்களே! என்ற கவிதை
யாருடைய கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது? |
வைரமுத்து |
|
9 |
ஓரறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக? |
புல்,
மரம் |
|
9 |
ஓவு என்பதன் பொருள் என்ன? |
ஓவியம் |
|
9 |
கடலூருக்குப் பக்கமா இருக்கிற காராமணி குப்பம்
எந்த சந்தைக்கு பெயர் பெற்றது? |
கருவாடு
சந்தை |
|
9 |
கடல் அருகே தோண்டப்பட்ட கிணறு? |
ஆழிக்கிணறு |
|
9 |
கடல்மைல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான
தமிழ்ச் சொல் என்ன? |
Nautical Mile |
|
9 |
கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் முறையை
கண்டுபிடித்தவர் யார்? |
ஹாங்க்
மாக்னஸ்கி |
|
9 |
கண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில்
இடம் பெற்றுள்ளது? |
தமிழ் |
|
9 |
கண்ணு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில்
இடம் பெற்றுள்ளது? |
மலையாளம்,
கன்னடம் |
|
9 |
கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும்
உண்மைகளும் என்ற நூலின் ஆசிரியர் யார்? |
மா.அமரேசன் |
|
9 |
கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி சதிரிள
மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ளஎன்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்? |
நாச்சியார்
திருமொழி |
|
9 |
கதை அடிப்படையில் மணிமேகலை எந்த நூலின்
தொடர்ச்சி என கூறுவார்? |
சிலப்பதிகாரம் |
|
9 |
கத்தியை தீட்டாதே உன்றன் புத்தியை தீட்டு
வன்முறை இருபக்கமும் கூர் உள்ள என்ற கருத்தை கூறியவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
கந்தர்வன் இயற்பெயர் என்ன? |
நாகலிங்கம் |
|
9 |
கந்தர்வன் இயற்பெயர் என்ன? |
நாகலிங்கம் |
|
9 |
கந்தர்வன் எழுதிய சில நூல்கள் கூறுக? |
சாசனம்,
ஒவ்வொரு கல்லாய், கொம்பன் |
|
9 |
கந்தவர்மன் எந்த மாவட்டத்தை சார்ந்தவர்? |
இராமதாதாபுரம் |
|
9 |
கந்தவர்மன் எந்த மாவட்டத்தை சார்ந்தவர்? |
இராமநாதபுரம் |
|
9 |
கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு? |
பூட்டைக்
கிணறு |
|
9 |
கயம் என்பதன் பொருள் என்ன? |
நீர்நிலை |
|
9 |
கரிக்குருத்து என்பதன் பொருள் என்ன? |
யானைத்தந்தம் |
|
9 |
கருங்குவளை, செந்நெல் இலக்கனக்குறிப்பு தருக? |
பண்புத்தொகை |
|
9 |
கருவந்தூரைஎன்னும் ஊரில் எருதோடு போராடி இறந்தவர்? |
சங்கன் |
|
9 |
கல்லணையின் அகலம் எத்தனை அடி? |
அகலம்
- 40முதல் 60அடி |
|
9 |
கல்லணையின் உயரம் எத்தனை அடி? |
உயரம்
15முதல் 18அடி |
|
9 |
கல்லணையின் நீளம் எத்தனை அடி? |
நீளம்
- 1080அடி |
|
9 |
கல்லணையைக் கட்டியவன் யார்? |
கரிகாலச்
சோழன் |
|
9 |
கல்லும் மழையும் குதித்துவந்தேன் பெருங்
காடும் செடியும் கடந்துவந்தேன்என்ற பாடலை பாடியவர் யார்? |
கவிமணி |
|
9 |
கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்றவர்
யார்? |
பாரதிதாசன் |
|
9 |
கல்வியை கற்ற பெண்கள் பண்பட்ட -----
நிலத்தினைப் போன்றவர்கள்? |
நன்செய் |
|
9 |
கவிஞர் தமிழ் ஒளி எங்கு பிறந்தார்? |
புதுவை |
|
9 |
கவிஞர் தமிழ் ஒளியின் காலம் என்ன? |
1924முதல்
1965வரை |
|
9 |
கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகள் யாவை? |
நிலைபெற்ற
சிலை, வீராயி
கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி,
தமிழர் சமுதாயம் |
|
9 |
கவிஞர் வைரமுத்து எங்கு பிறந்தார்? |
தேனி
மாவட்டத்தில் உள்ள மெட்டூர் |
|
9 |
கவிஞர் வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம்
என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு எது? |
2003 |
|
9 |
கவிஞர் வைரமுத்து சிறந்த படலாசிரியர்க்கான
தேசிய விருதை எத்தனை முறை பெற்றுள்ளார்? |
7 முறை |
|
9 |
கவிதா உரை படித்தாள் இது எவ்வகை தொடர்? |
செய்வினைத்
தொடர் |
|
9 |
கவிராஜ மார்க்கம் எனும் கன்னட மொழி
இலக்கியம் இயற்றப்பட்ட நூற்றாண்டு? |
பொ.ஆ.ஒன்பதாம்
நூற்றாண்டு |
|
9 |
கவினனின் காதல்என்ற நூலை எழுதியவர் யார்? |
கவிஞர்
தமிழ் ஒளி |
|
9 |
கழனி என்பதன் பொருள் என்ன? |
வயல் |
|
9 |
கழுகு என்பதன் பொருள் என்ன? |
பாக்கு |
|
9 |
களர்நிலம் என்பதன் பொருள் என்ன? |
பண்படாத
நிலம் |
|
9 |
கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக
மிளிரும் என்பதை காட்டும் நூல்? |
குடும்ப
விளக்கு |
|
9 |
கனக.சுப்புரத்தினம் என்ற பெயரை யார் கவிதை மீது கொண்ட
ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்? |
பாரதியார் |
|
9 |
கனவிலும் இன்னது மன்னோ வினைவேறு சொல்வேறு
பட்டார் தொடர்பு - இக்குறளில் இடம்பெறும் அதிகாரம்? |
தீ
நட்பு |
|
9 |
கன்னிமாரா நூலகம் எங்கு உள்ளது? |
சென்னை
எழும்பூரில் |
|
9 |
கன்னு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில்
இடம் பெற்றுள்ளது? |
தெலுங்கு,
குடகு |
|
9 |
காங்கேய மாடுகள் உருவம் பொரித்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட
மாவட்டம்? |
கரூர் |
|
9 |
காஞசி என்றால் ----- என்று பொருள் என்ன? |
நிலையாமை |
|
9 |
காடெல்லாம் கலைக்கரும்பு காவெல்லாம்
குலைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளைஎன்ற பாடலை பாடியவர் யார்? |
சேக்கிழார் |
|
9 |
காணனொலிக் கூட்டம் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு
இணையான தமிழ்ச் சொல் என்ன? |
Video Conference |
|
9 |
காதலிகைக் கொடி என்பதன் பொருள் என்ன? |
சிறு
சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது |
|
9 |
காதொலிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்
கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் என்ற பாடலை இயற்றியவர் யார்? |
கவியோகி
சுத்தானந்த பாரதியார் |
|
9 |
காந்தம் என்ற சொல்லின் பொருள் என்ன? |
குந்தம் |
|
9 |
காரியாசான் இயற்பெயர்? |
காரி |
|
9 |
கார் அறுத்தான் என்பது எவ்வகை ஆகுபெயர்? |
காலவாகுபெயர் |
|
9 |
காலத்தை கணக்கிட்டு சொல்பவர்கள் யார்? |
காலக்கணிதர் |
|
9 |
காலமும் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு
தருக? |
முற்றுமை |
|
9 |
காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே என்ற
கவிதையை எழுதியவர் யார்? |
ஈரோடு
தமிழன்பன் |
|
9 |
கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
என்ற நூலை வெளியிட்ட ஆண்டு? |
1856 |
|
9 |
காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றிசைக்கும் நாளொதை என்ற முத்தொள்ளாயிரம் பாடலில் இடம்பெற்றுள்ள அணி? |
உவமை
அணி |
|
9 |
காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை
அழகாக விவரிக்கும் நூல் எது? |
பெரியபுராணம் |
|
9 |
காளைகளின் பாய்ச்சல் பற்றி கூறும் நூல்? |
கலித்தொகை |
|
9 |
காளைச் சண்டையை தேசிய விளையாட்டாக கொண்ட
நாடு எது? |
ஸ்பெயின் |
|
9 |
காளைப் போர் பற்றிய பெனி - சாஸன் சித்திரம்
எங்கு உள்ளது? |
எகிப்தில் |
|
9 |
கான்சி என்பதன் பொருள் என்ன? |
ஆற்றுப்பூவரசு |
|
9 |
கி.பி.1863ஆண்டு பல்லாவரத்தில் யாரால் முதல்
கல்லாயுதம் கண்டெடுக்ககப்பட்டது? |
இராபர்ட்
புரூஸ்புட் |
|
9 |
கிராமப்புறத்தில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற நடைபெறும் தேர்வின் பெயர் என்ன? |
தேசிய
திறனாய்வு தேர்வு, கல்வி
உதவித்தொகை தேர்வு |
|
9 |
கிரீட் தீவிலுள்ள ----- என்னுமிடத்தில்
உள்ள அரண்மனை சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன? |
கினோஸஸ் |
|
9 |
கிரேக்க காப்பியமான இலியாத்தில் பா என்னும்
சொல் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது? |
பாய்யியோனா |
|
9 |
கிரேக்க மொழியில் சீரோகிராஃபி என்பதன்
பொருள் என்ன? |
உலர்
எழுத்துமுறை |
|
9 |
கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியம் எது? |
இலியாத் |
|
9 |
கிரேக்கத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு கடலில் எவ்வழியாக
வரவேண்டும் என்று கூறும் கிரேக்க நூல் எது? |
எரிதிரேசியன்
ஆப் த பெரிபுலஸ் |
|
9 |
கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
இளிகியா |
|
9 |
கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் எவ்வாறு
அழைக்கப்படுகிறது? |
சாப்போ |
|
9 |
கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் கிழக்கு
வானம் தூரமில்லை என்ற கவிதை வரியை எழுதியவர் யார்? |
வைரமுத்து |
|
9 |
கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்களின்
அடிப்படையில் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது? |
2300ஆண்டுகள் |
|
9 |
கீழடி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? |
மதுரை |
|
9 |
கீழ்வருவனவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடுக்க? |
திருக்குறளில்
கோடி என்ற என்ற சொல் எட்டு இடங்களில் இடம்
பெற்றுள்ளது |
|
9 |
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி
மிக்க கொளல் இக்குறளில் பயின்று வரும் அணி? |
சொற்பொருள்
பின்வருநிலையணி |
|
9 |
குமரன் மழையில் நனைந்தான் இது எவ்வகை தொடர்? |
உடன்பாடடுவினைத்
தொடர் |
|
9 |
குமரன் மழையில் நனையவில்லை இது எவ்வகை
தொடர்? |
எதிர்மறைவினைத்
தொடர் |
|
9 |
குழீஇ என்பதன் பொருள் என்ன? |
ஒன்று
கூடி |
|
9 |
குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசித்து உளம்தொட்டு
உழுவயல்என்ற வரி இடம் பெற்ற நூல் எது? |
சிறுபன்சமூலம் |
|
9 |
குளிர்த்தல் என்பது குளித்தல் என்று ஆயிற்று
எனக் கூறியவர் யார்? |
பேராசிரியர்
தொ.பரமசிவம் |
|
9 |
குள்ளக் குளிரக் குடைந்து நீராடிஎன்ற வரிகளை
கூறியவர் யார்? |
ஆண்டாள் |
|
9 |
குறம், பள்ளு என்பதன் பொருள் என்ன? |
சிற்றிலக்கிய
வகைகள் |
|
9 |
குறியீடுகளை மின்னாற்றல் உ தவியுடன்
அச்சிடுவதில் வெற்றிக் கண்டவர் யார்? |
அலெக்சாண்டர்
பெயின் |
|
9 |
குறுளை என்பதன் பொருள் என்ன? |
குட்டி |
|
9 |
குற்றமிலா இலக்கணக்குறிப்பு தருக? |
ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம் |
|
9 |
கூட்டு வினைகள் எத்தனை வகைப்படும்? |
மூன்று |
|
9 |
கூறிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும்
கொண்ட மூன்று எருதுகளை பலர் விரட்டுவது போன்ற ஓவியம் எங்குள்ளது? |
கரிக்கையூரில் |
|
9 |
கெழுநிதி என்பதன் பொருள் என்ன? |
திரண்ட
நிதி |
|
9 |
கென் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில்
இடம் பெற்றுள்ளது? |
பர்ஜி |
|
9 |
கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற
ஆண்டு? |
2014 |
|
9 |
கொடியனார் என்பதன் பொருள் என்ன? |
மகளிர் |
|
9 |
கொடுத்தோர் என்பதன் இலக்கணக்குறிப்பு? |
வினையாலணையும்
பெயர் |
|
9 |
கொண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில்
இடம் பெற்றுள்ளது? |
தோடா |
|
9 |
கொம்புகளில் கட்டப்படும் கொடி? |
காழுன்று
கொடி |
|
9 |
கொல்கத்தா தேசிய நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு? |
1836 |
|
9 |
கொல்கத்தா தேசிய நூலகம் பொதுமக்கள்
பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஆண்டு? |
1953 |
|
9 |
கோடு என்பதன் பொருள் என்ன? |
கொம்பு |
|
9 |
கோட்டி என்பதன் பொருள் என்ன? |
மன்றம் |
|
9 |
கோட்டையின் வெளியே அமைக்கப்பட்ட நீர் அரண் எது? |
அகழி |
|
9 |
கோர்வை/கோவை என்பதற்குரிய வேர்ச்சொல்? |
கோ |
|
9 |
சக்தி வைத்தியம்என்ற சிறுகதைக்காக
தி.ஜானகிராமன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? |
1979 |
|
9 |
சங்ககாலத்தில் உயர்ந்திருந்த பெண்கல்வி எந்த
காலத்தில் நலிந்து காணப்பட்டது? |
இடைக்காலத்தில் |
|
9 |
சங்கீத இரத்நாகரம் என்ற நூல் எந்த
நூற்றாண்டு எழுதப்பட்டது? |
13ம்
நூற்றாண்டு |
|
9 |
சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
முதல் பெண்மணி யார்? |
முத்துலெட்சுமி |
|
9 |
சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறினரின்
வாதம் ஒரு விளக்கு என்ற கருத்தை கூறியவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
சதிர் என்பதன் பொருள் என்ன? |
நடனம் |
|
9 |
சந்திராயன் 1திட்ட இயக்குனர் யார்? |
மயில்சாமி
அண்ணாதுரை |
|
9 |
சந்திராயன் 2 உள்ள ஆராயும் ஊர்தியின் பெயர் என்ன? |
ரோவர் |
|
9 |
சந்திராயன் 2 உள்ள ரோவர் நிலவில் இறங்கி எத்தனை
நாள் பயணிக்கும்? |
14 நாட்கள் |
|
9 |
சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த
காலத்தில் கல்விகற்ற பெண்ணாக இருந்த மாதவியின் மகள்? |
மணிமேகலை |
|
9 |
சமூகத் தன்னார்வலர் தடைகளை மீறிக் கல்வி
கற்று பண்டிதராகியவர் யார்? |
பண்டித
ரமாபாய் |
|
9 |
சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய
கிணறு? |
கட்டுக்கிணறு |
|
9 |
சர் ஆர்தர் காட்டன் 1873 ஆம் ஆண்டு
கோதாவரி ஆற்றின் குறுக்கே எந்த அணையைக் கட்டினார்? |
தெளலீஸ்வரம்
அணை |
|
9 |
சர்.சி.வி ராமன் நினைவு அறிவியல் விருதை
பெற்றவர் யார்? |
மயில்சாமி
அண்ணாதுரை |
|
9 |
சலத்தால் பொருள்செயதே மார்த்தல் பசுமண்
கலத்துநீர் பெய்திரீஇ யற்று இக்குறளில் பயின்று வரும் அணி? |
உவமையணி |
|
9 |
சல்லிக்கடடு பேச்சுவழக்கில் திரிபுற்று தற்போது
எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
ஜல்லிக்கடடு |
|
9 |
சனி நீரோடு என்பது யாருடைய வாக்கு? |
ஓளவையார் |
|
9 |
சாந்தம் என்பதன் பொருள் என்ன? |
சந்தானம் |
|
9 |
சாப்போ என்பது ஆங்கிலத்தில் தற்போது
எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
சேப்பிக்
ஸ்டென்சா |
|
9 |
சாரதா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு? |
1929 |
|
9 |
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனேநன்னடை
நல்கள் வேந்தர்க்கு கடனேஎன்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
9 |
சித்தாரா (SITARA) யின் விரிவாக்கம்
என்ன? |
Software For Integrated Trajectory Analysis
With Real Time Application |
|
9 |
சிந்தாமணி இலக்கணக்குறிப்பு தருக? |
ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம் |
|
9 |
சிந்தாமணி என்பதன் பொருள் என்ன? |
சிதறாத
மணி (சீவகசிந்தாமணி) |
|
9 |
சிந்து என்பதன் பொருள் என்ன? |
ஒருவகை
இசைப்பாடல் |
|
9 |
சிந்துவெளி கல் முத்திரை ஏறுதழுவுதலை
குறிப்பதாக தெரிவித்தவர் யார்? |
ஐராவதம்
மகாதேவன் |
|
9 |
சிந்துவெளி மக்கள் எதை தெய்வமாக வழிபட்டனர்? |
காளை |
|
9 |
சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம்
எதனுடன் தொடர்புடையது? |
கல்வி,
திருமண உதவித் தொகை |
|
9 |
சிவன் அவர்களின் கல்வித்தகுதி என்ன? |
இளங்கலை
கணினி அறிவியல், வானுர்திப்
பொறியியல் |
|
9 |
சிவன் அவர்களின் சொந்த ஊர் எது? |
நாகர்கோவில் |
|
9 |
சிவன் அவர்களின் தந்தை பெயர் என்ன? |
கைலாசவடிவு |
|
9 |
சிவன் அவர்கள் இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்த
ஆண்டு என்ன? |
1982 |
|
9 |
சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல்
இன்பஒளி வரை பல படைப்புகள் தந்தவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
சிறிதாய் அமைந்த குளிக்கும் நீர் நிலை? |
குண்டம் |
|
9 |
சிறுபன்சமுலம் என்பதன் பொருள் என்ன? |
ஐந்து
சிறிய வேர்கள் |
|
9 |
சிறுபன்சமுலம் நூலின் ஆசிரியர் யார்? |
காரியாசான் |
|
9 |
சிறுபன்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை
கருத்துகள் இடம்பெற்றுள்ளன? |
ஐந்து
கருத்து |
|
9 |
சிறை என்பதன் பொருள் என்ன? |
இறகு |
|
9 |
சீத்தலைச் சாத்தனாரை தண்டமிழ் ஆசான், சாத்தன், நண்ணுர்புலன் என்று பாராட்டியவர்
யார்? |
இளங்கோவடிகள் |
|
9 |
சீத்தலைச் சாத்தனார் இயற்பெயர் என்ன? |
சாத்தன் |
|
9 |
சீத்தலைச் சாத்தனார் சமகாலத்தவர் யார்? |
இளங்கோவடிகள் |
|
9 |
சீவக சிந்தாமணி எத்தனை இலம்பகங்களை
கொண்டது? |
13 |
|
9 |
சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக
திருத்தக்கதேவர் எந்த நூலை இயற்றினார்? |
நரிவிருத்தம் |
|
9 |
சீவக சிந்தாமணியில் இடம்பெற்றுள்ள
உட்பிரிவின் பெயர் என்ன? |
இலம்பகம் |
|
9 |
சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்? |
திருத்தக்கத்
தேவர் |
|
9 |
சீவகனை தலைவனாக கொண்டு தோன்றிய காப்பியம்
எது? |
சீவகசிந்தாமணி |
|
9 |
சீவாளி ----- என்ற புல் வகையை
கொண்டு செய்யப்படுகிறது? |
நாணல் |
|
9 |
சுவை எத்தனை வகைப்படும்? |
6 |
|
9 |
சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைக்காக
நான்சில் நாடன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? |
2010 |
|
9 |
சூட்டிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்பட்டவர்
யார்? |
ஆண்டாள் |
|
9 |
சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல்
நூல்களை எழுதியவர் யார்? |
ஈ.த.இராஜேஸ்வரி
அம்மையார் |
|
9 |
சூல் என்பதன் பொருள் என்ன? |
கரு |
|
9 |
செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை? |
செயப்பட்டு
வினை |
|
9 |
செயற்கைகோள் ஏவு ஊர்தியை பற்றிய முழு
விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும் 'சித்தாரா' செயலியை உருவாக்கியவர் யார்? |
சிவன்
(இஸ்ரோ தலைவர்) |
|
9 |
செய்தி என்னும் சிறுகதை எந்த தொகுப்பில்
இடம்பெற்றுள்ளது? |
சிவப்பு
ரிக்ஸா |
|
9 |
செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை? |
செய்வினை |
|
9 |
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை இக்குறளில் பயின்று வரும் அணி? |
சொற்பொருள்
பின்வருநிலையணி |
|
9 |
செவிகள் உணவான இலக்கணக்குறிப்பு தருக? |
நான்காம்
வேற்றுமைத்தொகை |
|
9 |
செவிக்கு விருந்தளிக்கும் தமிழ் மொழி எத்தனை
சுவைகளை பெற்றுள்ளது? |
9சுவை
(வீரம், அச்சம்,
இழிப்பு, வியப்பு,
காமம், அவலம்,
கோபம், நகை,
சமநிலை |
|
9 |
செறு என்பதன் பொருள் என்ன? |
வயல் |
|
9 |
சென்னை பெத்தநாயக்கன்பேட்டை கோவிந்த
நாயக்கன்பாளையம் பள்ளியில் அறிஞர் அண்ணா ஒரு ஆண்டு ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய ஆண்டு? |
1935 |
|
9 |
சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றி
தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
சென்னை மாநகராட்ச்சியின் முதல் துணை மேயர் யார்? |
முத்துலெட்சுமி |
|
9 |
செஸ்டர் கார்ல்சனால் ஜெராக்ஸ் இயந்திரம்
உலகத்திற்கு அறிமுகப்படுத்திய ஆண்டு எது? |
1959 ம்
ஆண்டு |
|
9 |
செஸ்டர் கார்ல்சன் எதனை கொண்டு முதல்
ஒளிப்படியை எடுத்தார்? |
கந்தகம்
தடவிய துத்தநாகத் தட்டைக் கொண்டு |
|
9 |
சேக்கிழார் காலம் என்ன? |
12ம்
நூற்றாண்டு |
|
9 |
சேக்கிழார் யாருடைய அமைச்சரவையில் அமைச்சராக
இருந்தார்? |
சோழ
அரசன் இரண்டாம் குலோத்துங்கன் |
|
9 |
சேர நாட்டில் சேறுபட்ட நீர் மிக்க
வயல்களில் எந்த நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன? |
அரக்கு
நிறத்தில் |
|
9 |
சொல்லின் இறுதியில் நின்று தினை, பால், என், இடம், காட்டுவதாக அமைவது? |
விகுதி |
|
9 |
சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது? |
அள்ளல்
- சேறு |
|
9 |
சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணைகளும்
நிறைந்த நூல்? |
மணிமேகலை |
|
9 |
சொற்றொடர் எழுதுவதற்கு அடிப்படையாக அமைத்த
பெயர்சொல்லையே ----- என்கிறோம்? |
எழுவாய் |
|
9 |
சொன்னோர் இலக்கணக்குறிப்பு தருக? |
வினையாலனையும்
பெயர் |
|
9 |
சோம்பல், தாழ்மை போன்றவற்றைக் குறிக்கும்
குணம்? |
தாமசம் |
|
9 |
சோழ நாட்டின் உழவர்கள் நெற்போர் மீது
ஏறி மற்ற உழவர்களை எவ்வாறு அழைப்பர்? |
நாவலோ |
|
9 |
சோழ நாட்டின் நீண்ட இலைகளையுடையது எது? |
வன்சி,
கான்சி |
|
9 |
சோழர் காலத்தில் தூர்வார வேண்டிய அவசியம்
இல்லாமல் எதை உபயோகித்தனர்? |
குமிழித்தூம்பு |
|
9 |
டெல்லி நோக்கி செல்லுங்கள் (டெல்லி சலோ)
எனப் போர்முழக்கம் செய்தவர்? |
நேதாஜி
சுபாஷ் சந்திர போஸ் |
|
9 |
தஞசை மண்வாசனையுடன் கதைகளை படைத்தவர்? |
தி.ஜானகிராமன் |
|
9 |
தடவரை என்பதன் இலக்கணக்குறிப்பு? |
உரிச்சொற்றொடர் |
|
9 |
தண்டமிழ் ஆசான், சாத்தன், நண்ணுர்புலன் என்று சிறப்பு பெயரால்
அழைக்கப்பட்டவர்? |
சீத்தலைச்
சாத்தனார் |
|
9 |
தண்ணீர் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? |
கந்தவர்மன் |
|
9 |
தண்ணீர் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? |
கந்தவர்மன் |
|
9 |
தமக்கு தோன்றிய கருத்துக்களை பிறருக்கு
உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி எது? |
மொழியாகும் |
|
9 |
தமது அறிவியல் அனுபங்களை கையருகே நிலா
என்னும் நூலை எழுதியவர் யார்? |
மயில்சாமி
அண்ணாதுரை |
|
9 |
தமிழக அரசு 8ம் வகுப்புவரை படித்த இளம்
பெண்களுக்கான திருமண உதவித்தொகை யார் பெயரில் வழங்கி வருகிறது? |
மூவலூர்
இராமாமிர்தம் |
|
9 |
தமிழக மக்களின் வாழ்வியலை சொல்லும்
கருவூலங்கலாகத் திகழும் நூல் எது? |
சிலப்பதிகாரம்,
மணிமேகலை |
|
9 |
தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப
அட்டைகள் ----- அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன? |
திறன்
அட்டை (smart card) |
|
9 |
தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று
கருதப்படுவது எது? |
காங்கேயம் |
|
9 |
தமிழகத்தில் இருந்து ----- , ----- போன்ற
நாடுகளுக்கு பிழைப்பிற்காக சென்ற தமிழர் பலர் இந்திய தேசிய இராணுவத்தில்
சேர்ந்தனர்? |
மலேயா,
பர்மா |
|
9 |
தமிழகத்தில் முதுமக்கள் தாழிகள் எங்கு
கண்டுபிடிக்கப்பட்டது? |
ஆதிச்சநல்லூரில் |
|
9 |
தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர் திராவிட இயக்க அரசியல்
செயல்பாட்டாளர் யார்? |
மூவலூர்
இராமாமிர்தம் |
|
9 |
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்? |
முத்துலெட்சுமி |
|
9 |
தமிழர்களின் வீர விளையாடடுகளில் ஒன்று? |
ஏறுதழுவுதல் |
|
9 |
தமிழர்கள் பண்பாடடு திருவிழாவாக விளங்கும் ஏறு
தழுவுதல் ----- ஆண்டுகள் தொன்மையுடையது? |
2000ஆண்டு |
|
9 |
தமிழியன் மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகள்
எவை? |
தமிழ்,
தெலுங்கு, கன்னடம்,
மலையாளம், தோண்டி,
தோடா |
|
9 |
தமிழில் எத்தனை துணைவினைகள் உள்ளன? |
40 |
|
9 |
தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் நூல் எது? |
திருக்குறள் |
|
9 |
தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்
எது? |
தொல்காப்பியம் |
|
9 |
தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் எவை? |
இலங்கை,
சிங்கப்பூர்| |
|
9 |
தமிழையே தூது ஆக்கிய நூல்? |
தமிழ்
விடு தூது |
|
9 |
தமிழோவியம் என்ற நூலின் ஆசிரியர் யார்? |
ஈரோடு
தமிழன்பன் |
|
9 |
தமிழ் இலக்கணங்களில் இளிவரல் என்பது எதைக்
குறிக்கும்? |
துன்பம்
சார்ந்த பாடல் |
|
9 |
தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலின்
ஆசிரியர் யார்? |
மு.வரதராசனார் |
|
9 |
தமிழ் என்னும் சொல்லிலிருந்து தான்திராவிட
என்ற சொல் உருவானது என்று கூறியவர் யார்? |
ஸீராஸ்
பாதிரியார் |
|
9 |
தமிழ் மரபில் நீரும் நீராடலும்
வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குக்கின்றன என்று கூறிய பேராசிரியர் யார்? |
தொ.பரமசிவம் |
|
9 |
தமிழ் மற்றும் ----- மொழிகளில்
துணைவினைகள் முதல் வினைகளுக்கு பின்பே இடம்பெறும்? |
ஜப்பானிய
மொழி |
|
9 |
தமிழ் மொழி ஆரிய மொழிகளிலிருந்து
மாறுபட்டவை என்ற கருத்தை கூறிய அறிஞர்கள் யார்? |
ஸோக்கன்
மற்றும் மாக்ஸ் முல்லர் |
|
9 |
தமிழ் மொழி தூங்கிசை வண்ணம் முதலாக, இடைமெல்லிசை வண்ணம் ஈறாக -----
வண்ணங்களை கொண்டுள்ளது? |
நூறு |
|
9 |
தமிழ் மொழிக்கு அழகுகள் எத்தனை? |
8 (அம்மை,
அழகு, தொன்மை,
தோல், விருந்து,
இயைபு, புலன்,
இழைபு) |
|
9 |
தமிழ் விடு தூது வை யார் புதுப்பித்த
ஆண்டு? |
உ.வே.சாமிநாதர் |
|
9 |
தமிழ் விடு தூதுவில் யார் மீது பெண் காதல்
கொள்கிறாள்? |
மதுரையில்
வீற்றிருக்கும் சொக்கநாதர் மீது |
|
9 |
தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம்? |
மதுரை |
|
9 |
தமிழ்நாடு அரசின் கருவுலக் கணக்குதிரையில் பணியாற்றியவர்
யார்? |
கந்தவர்மன் |
|
9 |
தமிழ்நாடு அரசின் கருவுலக்
கணக்குத்துறையில்பணியாற்றியவர் யார்? |
கந்தவர்மன் |
|
9 |
தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு
நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது? |
ஊரகத்
திறனறித் தேர்வு |
|
9 |
தமிழ்நாடு எந்த மண்டலத்தில் உள்ளது? |
வெப்பமண்டலப்
பகுதியில் |
|
9 |
தமிழ்ல் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையல்
தொடுக்கப்படும் செய்யுள் வகை ----- ஆகும்? |
கண்ணி |
|
9 |
தமிழ்விடு தூது ஆசிரியர் யார்? |
பெயர்
தெரியவில்லை |
|
9 |
தமிழ்விடு தூது எக்கடவுளை தலைவனாக கொண்டு
பாடப்பட்டது? |
மதுரையில்
கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் |
|
9 |
தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது? |
268 |
|
9 |
தமிழ்விடு தூது எந்த வெண்பாவால் இயற்றப்பட்டது? |
கலிவெண்பா |
|
9 |
தமிழ்விடு தூதுவை உ.வே.சா புதுப்பித்த ஆண்டு? |
1930ஆண்டு |
|
9 |
தம்முடைய திராவிட மூலமாக முதன் முதலில்
பரப்பியவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
தள்ளாதோர் இவன் தள்ளாதோரே என்பதன் பொருள் என்ன? |
குறைவில்லாத
நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது
புகழுடையவர்களாக விளங்குவார்கள் |
|
9 |
தற்போது IRCTC இணைய வழி சேவையை
ஒரே நேரத்தில் எத்தனை பேர் பயன்படுத்தலாம்? |
3 லட்சம் பேர் |
|
9 |
தனித்தமிழில் சிறந்து விளங்கியவர் யார்? |
நீலாம்பிகை
அம்மையார் |
|
9 |
தனித்தமிழ் பெருங்காப்பியமாகிய இராவண காவியம்
தோன்றிய காலம்? |
இருபதாம்
நூற்றாண்டு |
|
9 |
தாமம் என்பதன் பொருள் என்ன? |
மாலை |
|
9 |
தாவணி என்பதன் பொருள் என்ன? |
சந்தை |
|
9 |
தாவா என்பதன் பொருள் என்ன? |
கெடாதிருத்தல் |
|
9 |
தாழி என்பதன் பொருள் என்ன? |
சமைக்கும்
கலன் |
|
9 |
தானியங்கி பண இயந்திரம் ATMயை கண்டுபிடித்தவர் யார்? |
ஜான்
ஷப்பர்டு பாரன் |
|
9 |
தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய பயனக் கட்டுரை எது? |
அடுத்த
வீடு ஐம்பது மைல் |
|
9 |
தி.ஜானகிராமன் அவர்கள் தனது ஜப்பான் பயண
அன்பாவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்ட ஆண்டு? |
1967 |
|
9 |
தி.ஜானகிராமன் அவர்கள் ரோம் செக்கோஸ்லோவேகியா
சென்ற அனுபங்களைகருங்கடல் கலைக்கடலும் என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்ட
ஆண்டு? |
1974 |
|
9 |
தி.ஜானகிராமன் எழுதிய கவிதைகள் எந்தெந்த இதழ்களில்
வெளிவந்தது? |
மணிக்கொடி,
கிராம ஊழியன், கணையாழி,
கலைமகள், சுதேசமித்திரன்
ஆனந்த விகடன், கல்கி |
|
9 |
தித்திக்கும் தெள்அமுதாயத் தெள்அமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழேஎன்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்? |
தமிழ்விடு
தூது |
|
9 |
திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க
முயல்வது போன்ற ஓவியம் மதுரை மாவட்டம் உசிலப்பட்டி அருகே - ----- கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? |
கல்லூத்து
மேட்டுப்பட்டி |
|
9 |
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின்
ஆசிரியர் யார்? |
கால்டுவெல் |
|
9 |
திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய்
விளங்குவது? |
தமிழ் |
|
9 |
திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை? |
28 |
|
9 |
திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து
வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சம்ஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்கு செலுத்தியுள்ளது என கூறியவர்? |
கால்டுவெல் |
|
9 |
திராவிட மொழிக் குடும்பங்களின் வகைகள்
எத்தனை? |
மூன்று
அவை தென்திராவிட மொழிகள்,
நடுத்திராவிட மொழிகள்,
வடதிராவிட மொழிகள் |
|
9 |
திராவிட மொழியில் எந்த மொழியில் பால்
காட்டும் விகுதிகள் இடம் பெறுவதில்லை? |
மலையாளம் |
|
9 |
திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில்
குறிப்பிட்டவர் யார்? |
குமரிலபட்டர் |
|
9 |
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் எது? |
குறிப்பறிதல் |
|
9 |
திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை இடங்களில்
வருகிறது? |
ஏழு |
|
9 |
திருக்குறளில் சிறந்த உரை யாருடையது? |
பரிமேலழகர்
உரை |
|
9 |
திருக்குறளின் வேறு பெயர்கள் எவை? |
முப்பால்,
பொதுமறை, பொய்யாமொழி,
வாயுறைவாழ்த்து, தெய்வநூல்
தமிழ்மறை, முதுமொழி பொருளுரை |
|
9 |
திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் யார்? |
தருமர்,
மணக்குடவர், தமாத்தார்,
நச்சர், பரிதி
பரிமேலழகர், திருமலையர்,
மல்லர், பரிப்பெருமாள்,
காளிங்கர் |
|
9 |
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்? |
மணக்குடவர் |
|
9 |
திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் முழுமையாக
மொழிபெயர்த்தவர் யார்? |
ஜி.யு.போப் |
|
9 |
திருக்குறளை இயற்றியவர் யார்? |
திருவள்ளுவர் |
|
9 |
திருக்குறளை போற்றி எழுதப்பட்ட நூல்? |
திருவள்ளுவ
மாலை |
|
9 |
திருக்குறள் ----- நூல்களுள் ஒன்று? |
பதினெண்கீழ்க்கணக்கு |
|
9 |
திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு? |
1812 |
|
9 |
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்
யார்? |
தஞசை
ஞானப்பிரகாசர் |
|
9 |
திருத்தக்கதேவர் இன்பசுவை மிக்க இலக்கியமும் இயற்ற
முடியும் என்ற வகையில் எக்காப்பியத்தை இயற்றினார்? |
சீவகசிந்தாமணி |
|
9 |
திருத்தக்கதேவர் எந்த சமயத்தை சேர்ந்தவர்? |
சமணம் |
|
9 |
திருத்தக்கதேவர் எந்த நூற்ராண்டைச் சேர்ந்தவர்? |
ஒன்பதாம்
நூற்றாண்டு |
|
9 |
திருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணியில் எந்த
நாட்டின் செழிப்பை பற்றி கூறுகிறார்? |
ஏமாங்கத
நாடு |
|
9 |
திருத்தொண்டர்தொகை யாரால் எழுதப்பட்டது? |
சுந்தர் |
|
9 |
திருமணம் முடிந்த பின் அதன் தொடர்ச்சியாக
----- என்பதை மேற்கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் நிலவுகிறது? |
கடலாடுதல் |
|
9 |
திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள
அறிவியல் உண்மைகள் குறித்து சொற்பொழிவு ஆற்றியவர்? |
ஈ.த.இராஜேஸ்வரி
அம்மையார் |
|
9 |
திருமன்சனம் ஆடல் என்றால் என்ன பொருள்? |
தெய்வ
சிலைகளை குளிர்க்க வைப்பது |
|
9 |
திருமாலை வழிபாட்டு சிறப்புநிலை எய்திய
ஆழ்வார்கள் எத்தனை பேர்? |
12பேர் |
|
9 |
திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்? |
நாயனார்,
தேவர், முதற்பாவலர்,
தெய்வப் புலவர், நான்முகனார்,
மாதானுபங்கி, செந்நாப்போதகர்,
பெருநாவலர் |
|
9 |
திறமெல்லாம் என்பதன் பொருள் என்ன? |
சிறப்பெல்லாம் |
|
9 |
தீபம் என்பதன் பொருள் என்ன? |
விளக்கு |
|
9 |
தும்பி என்பதன் பொருள் என்ன? |
ஒருவகை
வண்டு |
|
9 |
துவரை என்பதன் பொருள் என்ன? |
பவளம் |
|
9 |
தூது அனுப்பும் பொருட்களின் எண்ணிக்கை? |
பத்து |
|
9 |
தூது எவ்வகை இலக்கியம்? |
சிற்றிலக்கியம் |
|
9 |
தெய்வசிலைகளை குளி (ர்) க்க வைப்பதை எவ்வாறு
கூறுவர்? |
திருமன்சனம்
ஆடல் |
|
9 |
தெள்ளமுது இலக்கணகுறிப்பு தருக? |
பண்புத்தொகை |
|
9 |
தென்திராவிட மொழிகள் எவை? |
தமிழ்,
கன்னடம், மலையாளம்,
குடகு, துளு
கோத்தா, தோடா,
கொரகா, இருளா |
|
9 |
தென்னகத்துப் பெர்னாட்ஸா என்று அழைக்கப்படுபவர்
யார்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
தென்னிந்திய மொழிகளுக்கு தமிழியன் என்று
பெயரிட்டவர் யார்? |
ஸோக்கன் |
|
9 |
தேசிய நூலக நாளாக கொண்டாடப்படும் தினம்? |
ஆகஸ்ட்
9 |
|
9 |
தேவதாசிமுறை ஒழிப்பு சட்டம் இயற்ற காரணாமாக
இருந்தவர் யார்? |
மூவலூர்
இராமாமிர்தம் |
|
9 |
தேவர்களுடைய மூன்று குணங்கள் எவை? |
சத்துவம்,
இராசசம், தாமசம் |
|
9 |
தேனீ மாவட்டம் மயிலாடும் பாறை அருகே
----- என்ற இடத்தில் திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது? |
சித்திரக்கல்
புடவில் |
|
9 |
தொலைநகல் இயந்திரத்தின் ஆங்கிலப் பெயர் என்ன? |
Fax |
|
9 |
தொலைநகல் கருவியை உருவாக்கியவர் யார்? |
ஜியோவான்னி
காசில்லி |
|
9 |
தொல்காப்பியத்தில் எத்தனை அதிராகம் உள்ளது? |
மூன்று
(எழுத்து, சொல்,
பொருள்) |
|
9 |
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல் அதிகாரம் எதனை விளக்குகிறது? |
மொழி
இலக்கணம் |
|
9 |
தொல்காப்பியத்தில் தமிழரின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல்
நெறிகளையும் தமிழ் இலக்கிய கோட்பாடுகளையும் விளக்கும் அதிகாரம் எது? |
பொருளதிகாரம் |
|
9 |
தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்? |
தொல்காப்பியர் |
|
9 |
தொல்காப்பியம் எத்தனை இயல்களை உடையது? |
27 இயல்கள் |
|
9 |
தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இயற்றப்பட்ட
நூற்றாண்டு? |
பொ.ஆ.மு.மூன்றாம்
நூற்றாண்டு |
|
9 |
தொல்லியல் ஆய்வாளர்கள் ரோமானியர்களின்
பழங்காசுகளை எங்கு கண்டுபிடித்தனர்? |
கோவை |
|
9 |
தோசை வைக்கப்பட்டது என்பது? |
செயப்பாடடுவினைத்
தொடர் |
|
9 |
தோன்றா எழுவாய்க்கு எகா? |
படித்தாய் |
|
9 |
நகைமுத்தை வெண்குடையான் நாடுஎன்ற
முத்தொள்ளாயிரம் பாடல் எந்த நாட்டை குறிப்பிடப்படுகிறது? |
பாண்டியர்
நாடு |
|
9 |
நச்சிலைவேல் கோக்கோதை நாடு என்ற முத்தொள்ளாயிரம்
பாடல் எந்த நாட்டை குறிப்பிடப்படுகிறது? |
சேர
நாடு |
|
9 |
நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு
இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே? |
சேர,
நாடு.சோழ நாடு |
|
9 |
நடந்தவையாக நடந்தவையாக இருக்கட்டும் இனி
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற கருத்தை கூறியவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
நடுத்திராவிட மொழிகள் எவை? |
தெலுங்கு,
கூயி, கூவி,
கோண்டா கோலாமி நாய்க்கி,
பெங்கோ, மண்டா,
பர்ஜி, கதபா,
கோண்டி, கோயா |
|
9 |
நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம்
பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு? |
2009 |
|
9 |
நந்தின் இளன்சினையும் புன்னைக்
குவிமொட்டும்என்ற முத்தொள்ளாயிரம் பாடலில் இடம்பெற்றுள்ள அணி? |
உவமை
அணி |
|
9 |
நந்து என்பதன் பொருள் என்ன? |
சங்கு |
|
9 |
நமது நாட்டின் எந்த மாநிலத்தில் 700 அடிகளில் கூட
ஆழ்குழாய் அமைத்தும் நீர் கிட்டவில்லை? |
இராஜாஸ்தான் |
|
9 |
நமது வரலாற்று பெருமைக்கு சான்றாக விளங்கும்
அணை எது? |
கல்லணை |
|
9 |
நம் நிலவின் புற வெளியை ஆராய அனுப்பிய
செயற்கை கோளின் பெயர் என்ன? |
சந்திராயன்
1 |
|
9 |
நம் மனித உடம்பில் மூக்குக் மொத்தம்
எத்தனை வாசனைகள் உண்டு? |
ஏழு |
|
9 |
நம் முன்னோர்கள் யாரைஉயிரை
உருவாக்குபவர்கள்என்று போற்றுகின்றார்? |
நீர்
நிலைகளை உருவாக்குபவர்களை |
|
9 |
நம் விண்வெளித்துறைக்கு பெரிய புகழை
கொடுத்த செயற்கை கோளின் பெயர் என்ன? |
சந்திராயன்
1 |
|
9 |
நம்பியாண்டார் நம்பி இயற்றியது? |
திருத்தொண்டர்
திருவந்தாதி |
|
9 |
நல்யானைக் கோக்கிள்ளி நாடுஎன்ற
முத்தொள்ளாயிரம் பாடல் எந்த நாட்டை குறிப்பிடப்படுகிறது? |
சோழர்
நாடு |
|
9 |
நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம்
உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும் என்ற கருத்தை கூறியவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
நவிலல் என்பதன் பொருள் என்ன? |
சொல்லல் |
|
9 |
நற்றவம் என்பதன் பொருள் என்ன? |
பெருந்தவம் |
|
9 |
நன்நூலை இயற்றியவர் யார்? |
பவணந்தி
முனிவர் |
|
9 |
நா இலக்கணக்குறிப்பு தருக? |
ஓரெழுத்து
ஒரு மொழி |
|
9 |
நாகசுரத்தின் மேல்பகுதி ----- என்ற கருவி
பொருத்தப்படுகிறது? |
சீவாளி |
|
9 |
நாகசுரம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தான்
தமிழகத்தில் வாசிக்கப்பட்டது? |
600 |
|
9 |
நாகசுரம் கருவி எந்த மரத்தால் செய்யப்பட்டது? |
ஆச்சா
மரம் |
|
9 |
நாகப்பட்டினம் எந்த சந்தைக்கு பெயர்பெற்றது? |
மீன்
சந்தை |
|
9 |
நாகர்கோவில் தோவாளைன்னா எந்த சந்தைக்கு பெயர்
பெற்றது? |
பூச்சந்தை |
|
9 |
நாக்கிற்கு தெரிந்த ஆதார சுவைகள் எத்தனை? |
நான்கு |
|
9 |
நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்கள்
உடையது? |
143 |
|
9 |
நாட்சியார் திருமொழி நூலை எழுதியவர் யார்? |
ஆண்டாள் |
|
9 |
நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம்
தந்தவர் யார்? |
திருவள்ளுவர் |
|
9 |
நாட்டுபுற தெய்வக்கோவில்களில் சாமியாடிகளுக்கு
----- நீர் கொடுத்து அருந்த செய்வதும் இப்போதும் நடைமுறையில் உள்ளன? |
மன்சள் |
|
9 |
நாவலோ என்பதன் பொருள் என்ன? |
நாள்
வாழ்க என்பது போன்ற வாழ்த்து |
|
9 |
நாவாய் என்ற தமிழ்ச்சொல் ஆங்கிலத்தில்
எவ்வாறு மாறியுள்ளது? |
நேவி |
|
9 |
நாறுவ என்பதன் பொருள் என்ன? |
முளைப்ப |
|
9 |
நான் இங்கிலாந்திலோ உலகின் எந்த மூலையிலோ
இருந்தாலும் என் வங்கிப் பணத்தை எடுத்து பயன்படுத்துவதற்கொரு வழியை சிந்தித்தேன்.சாக்லேட்டுகளை
வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது.அங்கு சாக்லேட் இங்கே பணம்
எனக் கூறியவர் யார்? |
ஜான்
ஷப்பர்டு பாரன் |
|
9 |
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம்
ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என கூறியவர் யார்? |
ஆபிரகாம்
லிங்கன் |
|
9 |
நான் மறுபடியும் பிறந்தால் தென்னிந்திய
தமிழனாக பிறக்க வேண்டும்என்று கூறியவர் யார்? |
நேதாஜி
சுபாஷ் சந்திர போஸ் |
|
9 |
நான்கறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக? |
நண்டு,
தும்பி |
|
9 |
நியமம் என்பதன் பொருள் என்ன? |
அங்காடி |
|
9 |
நியூயார்க்கைச் சேர்ந்த செஸ்டர் கார்ல்சன் தனது
முதல் ஒளிப்படியை எந்த ஆண்டு எடுத்தார்? |
1938 ம்
ஆண்டு |
|
9 |
நிறுத்தல் என்பதன் இலக்கனக்குறிப்பு? |
தொழிற்பெயர் |
|
9 |
நீதி நூல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டது? |
பதினெண்கீக்க்கணக்கு
நூல்கள் |
|
9 |
நீரின்று அமையாது உலகம்என்று கூறியவர் யார்? |
திருவள்ளுவர் |
|
9 |
நீரும் நிலமும், உடம்மும் உயிரும் இலக்கனக்குறிப்பு? |
எண்ணும்மை |
|
9 |
நீர் நிலைகளின் பல்வேறு பெயர்கள் யாவை? |
அகழி,
அழிக்கிணறு, உரைக்கிணறு,
அணை ஏரி, குளம்
ஊருணி, கண்மாய்,
கேணி |
|
9 |
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது? |
புலரி |
|
9 |
நீர்இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம்என்ற
புறநாநூறு பாடலை இயற்றியவர் யார்? |
குடபுலவியனார் |
|
9 |
நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள
குளிக்கும் நீர் நிலை? |
புணற்குளம் |
|
9 |
நீலாம்பிகை அம்மையார் எழுதிய நூல்கள்? |
தனித்தமிழ்
கடடுரை, வடசொல்
- தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு,
பட்டினத்தார்
பாராட்டிய மூவர் |
|
9 |
நேதாஜி எந்த ஆண்டு இந்திய தேசிய
இராணுவத்திற்கு பொறுப்பேற்றார்? |
1943ஜூலை
- 9 |
|
9 |
நேதாஜி தமிழ் வீரர்களைப் பாராட்டி நான்
மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டுமென்று யாரிடம்
கூறியிருக்கிறார்? |
பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவர் |
|
9 |
பகலில் நடைபெறும் கடைவீதியின் பெயர்? |
நாளங்காடி |
|
9 |
பகுதி, விகுதி இடைநிலை சார்ந்து வருவது? |
சாரியை |
|
9 |
பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைப்பது? |
சந்தி |
|
9 |
பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை
உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து? |
எழுத்துப்பேறு
ஆகும் |
|
9 |
பகுபதம் எத்தனை வகைப்படும்? |
இரண்டு
(பெயர்ப் பகுபதம், வினை
பகுபதம்) |
|
9 |
பகைவர் அன்சும் வேலைக் கொண்ட நாடு எது? |
சேரர் |
|
9 |
பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில்
இறைவனுக்கு பாமாலை சூட்டியவர்கள் யார்? |
ஆண்டாள்,
காரைக்கால் அம்மையார் |
|
9 |
பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய
கவிவளவஎன்று சேக்கிழாரை போற்றியவர் யார்? |
மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரனார் |
|
9 |
படிக்குஉற என்பதன் பொருள் என்ன? |
நிலத்தில்
விழ |
|
9 |
பட்ட மரம் எந்த கவிதை தொகுப்பில் உள்ளது? |
தமிழ்
ஒளியின் கவிதைகள் |
|
9 |
பட்ட மரம் என்ற கவிதையை எழுதியவர் யார்? |
தமிழ்
ஒளி |
|
9 |
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
பாரதியார் |
|
9 |
பட்டமேற்படிப்புக்கான இலவச கல்வி உதவித்தொகை திட்டம் யார்
பெயரில் வழங்கப்படுகிறது? |
ஈ.வெ.ரா.நாகம்மை |
|
9 |
பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் என்று
பட்டிமண்டபத்தை பற்றி கூறும் நூல்? |
மணிமேகலை |
|
9 |
பட்டிமண்டபம் என்பது? |
இலக்கியவழக்கு |
|
9 |
பட்டிமண்டபம் பற்றிக் கூறும் நூல்? |
சிலப்பதிகாரம்,
திருவாசகம், கம்பராமாயணம்,
மணிமேகலை |
|
9 |
பட்டிமண்டம் ஏற்றினை, ஏற்றினை, எட்டினோடு இரண்டும் அறியேனையே என்று
பட்டிமண்டபத்தை பற்றி கூறும் நூல்? |
திருவாசகம் |
|
9 |
பண்டைய தமிழர்கள் அரிய வரலாற்று செய்திகள்
அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாக திகழும் நூல் எது? |
புறநானூறு |
|
9 |
பண்ண அரும் கலைதெரி பட்டிமண்டபம்என்று
பட்டிமண்டபத்தை பற்றி கூறும் நூல்? |
கம்பராமாயணம் |
|
9 |
பண்பாடடுக் கூறுகளை காட்டும் தமிழ் காப்பியம்
எது? |
மணிமேகலை |
|
9 |
பண்பும் அன்பும், இனமும் மொழியும் இலக்கணக்குறிப்பு
தருக? |
எண்ணும்மைகள் |
|
9 |
பதம் (சொல்) எத்தனை வகைப்படும்? |
இரண்டு
(பகுபதம், பகாப்பதம்) |
|
9 |
பதிவிறக்கம் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான
தமிழ்ச் சொல் என்ன? |
Download |
|
9 |
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி
உதவித்தொகை பெற நடைபெறும் தேர்வின் பெயர் என்ன? |
தேசிய
திறனாய்வு தேர்வு |
|
9 |
பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று? |
மதுரைக்கானசி |
|
9 |
பந்து உருண்டது என்பது? |
தன்வினை |
|
9 |
பயணியர் பெயர்ப் பதிவு என்ற ஆங்கிலச் சொல்லுக்கு
இணையான தமிழ்ச் சொல் என்ன? |
Passenger Name Record (PNR) |
|
9 |
பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்? |
இலன்சி |
|
9 |
பழனம் என்பதன் பொருள் என்ன? |
நீர்
மிக்க வயல் |
|
9 |
பழையன கழிதலும் புதியன புதலும் வலுவல கால
வகையினானே என்ற பாடல் வரி கானப்படும் நூல்? |
நன்னுள் |
|
9 |
பனை என்பதன் பொருள் என்ன? |
முரசு |
|
9 |
பா என்ற சொல் கிரேக்கத்தில் -----
என்னும் கடவுளுக்கு பாடப்படுவது என குறிப்பிடப்பட்டுள்ளது? |
அப்போலோ |
|
9 |
பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமென போராட்டக்
களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது? |
1(1997) |
|
9 |
பாடை மாக்கள் என்பது யாரைக் குறிக்கிறது? |
பல
மொழி பேசும் மக்கள் |
|
9 |
பாண்டியநாடு எந்த மரத்தின் பாலையிலிருந்து
சிந்தும் மணிகளும் முத்துக்கள் போல் இருந்தது? |
பாக்குமரம் |
|
9 |
பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் போன்ற நூல்கள் எழுதியவர் யார்? |
பாரதிதாசன் |
|
9 |
பாரதிதாசன் இயற்பெயர்? |
கனக
சுப்புரத்தினம் |
|
9 |
பாரதிதாசன் இயற்றிய கவிதைகள் அனைத்தும் எந்த
பெயரில் தொகுக்கப்பட்டன? |
பாவேந்தர்
பாரதிதாசன் கவிதைகள் |
|
9 |
பாரதிதாசன் எந்த நாடக நூலுக்கு சாகித்திய
அகாதெமி விருது வழங்கப்பட்டது? |
பிசிராந்தையார் |
|
9 |
பாரதியின் வழித்தோன்றல், பாரதிதாசனின் மாணவராகவும்
விளங்கியவர் யார்? |
கவிஞர்
தமிழ் ஒளி |
|
9 |
பாரிஸ் நகரில் இருந்து லியோன் நகருக்கு
தொலைநகல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு எது? |
1865 |
|
9 |
பார்ப்பு என்பதன் பொருள் என்ன? |
குண்சி |
|
9 |
பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல்
----- எனப்படும்? |
பகுபதம் |
|
9 |
பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு
முதல் முதலாக அமைந்த நூல் எது? |
தொல்காப்பியம் |
|
9 |
பின்வருவனவற்றுள் தவறான செய்தியை தரும் தொடர்? |
எட்டு,
பத்து, ஆகிய
எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது |
|
9 |
புரத்திராடடு என்னும் நூலின் இருந்து கிடைக்கப்பெற்ற
முத்தொள்ளாயிரம் பாடல்களின் எண்னிக்கை? |
108பாடல்கள் |
|
9 |
புரிசை என்பதன் பொருள் என்ன? |
மதில் |
|
9 |
புரைதப என்பதன் பொருள் என்ன? |
குற்றமின்றி |
|
9 |
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
புநானூறு |
|
9 |
புழை என்பதன் பொருள் என்ன? |
சாளரம் |
|
9 |
புறநானூறு எந்த வகை நூல்? |
எட்டுத்தொகை
நூல் |
|
9 |
பூக்களைப் பறிக்காதீர் இது எவ்வகை தொடர்? |
கட்டளைத்
தொடர் |
|
9 |
பூவது காய்க்கும் மரம் உள:நன்று அறிவார்
மூவாது மூத்தவர், நூல் வல்லார்:தாவா இப்பாடலில் பயின்று வரும் அணி? |
உவமையணி |
|
9 |
பூவை என்பதன் பொருள் என்ன? |
நாகனவாய்ப்
பறவை |
|
9 |
பூன்சினை என்பதன் பொருள் என்ன? |
பூக்களை
உடைய கிளை |
|
9 |
பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில்
இருக்கும் வரைக்கும் உருப்பாடல் என்பது சரிப்படாது என்ற பாடல் வரியை இயற்றியவற்ற யார்? |
பாவேந்தர் |
|
9 |
பெண்களுக்கு எது முதன்மையானது என்று பாரதிதாசன்
கூறுகிறார்? |
கல்வி |
|
9 |
பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே
விரும்பாத காலத்தில், தமிழகத்திற்கு வந்து, மருத்துவராக வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் யார்? |
ஐடாஸ்
சோபியா ஸ்கட்டர் |
|
9 |
பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம்
செய்தவர் யார்? |
பாரதிதாசன் |
|
9 |
பெண்மையை முதன்மை படுத்தும் புரட்சி
காப்பியம் எது? |
மணிமேகலை |
|
9 |
பெயர் பயனிலைக்கு எகா? |
சொன்னவள்
கலா |
|
9 |
பெரியபுராணத்தை இயற்றியவர் யார்? |
சேக்கிழார் |
|
9 |
பெரியாரின் வளர்ப்பு மகள் யார்? |
ஆண்டாள் |
|
9 |
பெருமைக்கும் எனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே
கட்டளைக் கல் இக்குறளில் பயின்று வரும் அணி? |
ஏகதேச
உருவக அணி |
|
9 |
பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில்
வருவது? |
சாரியை |
|
9 |
பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில்
வருவது? |
சந்தி |
|
9 |
பேதை தொழில் எது? |
நாணாமை,
நாடாமை |
|
9 |
பைங்கூல் வளர்ந்தது என்பது எவ்வகை ஆகுபெயர்? |
காரியவாகுபெயர் |
|
9 |
பொ.ஆ.11ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட பாரதம் என்ற
இலக்கியம் எந்த மொழியில் இயற்றப்பட்டது? |
தெலுங்கு |
|
9 |
பொ.ஆ.12ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'ஆந்திர பாஷா பூஷணம்'என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது? |
தெலுங்கு |
|
9 |
பொ.ஆ.12ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'ராம சரிதா'என்ற இலக்கியம் எந்த மொழியில்
இயற்றப்பட்டது? |
மலையாளம் |
|
9 |
பொ.ஆ.15ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'லீலா திலகம்'என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது? |
மலையாளம் |
|
9 |
பொ.ஆ.9ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'கவிராஜ'மார்க்கம் என்ற இலக்கணம் எந்த
மொழியில் இயற்றப்பட்டது? |
கன்னடம் |
|
9 |
பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர்
மயிர்சி லிர்கும் என தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? |
பாரதிதாசன் |
|
9 |
பொதியை ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி
சந்தையிலேஎனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்? |
மருதகாசி |
|
9 |
பொருந்தாத இணை எது? |
திருவாரூர்
கரிக்கையூர் |
|
9 |
பொலி என்பதன் பொருள் என்ன? |
தனியக்குவியல் |
|
9 |
பொறிமயிர் வாரணம் கூடடுரை வயமாப் புலியொடு
குழுமஎன்ற அடிகள் மூலம் மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்து செய்தியை கூறும்
நூல்? |
மதுரைக்கானசி |
|
9 |
போர் என்பதன் பொருள் என்ன? |
வைக்கோற்போர் |
|
9 |
போர், தீவிரமான செயல்களை குறிக்கும் குணம்? |
இராசசம் |
|
9 |
மகத நன்நாட்டு வாழ்வாய் வேந்தன், பகைபுரத்துக் கொடுத்த பட்டிமண்டபம்
பற்றி கூறும் நூல்? |
சிலப்பதிகாரம் |
|
9 |
மகளிர் கல்வியை வலியுறுத்திய கோத்தாரி
கல்வி குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? |
1964 |
|
9 |
மக்களின் நாகரிகம் முழுமையும் வளமையும்
அடைந்த இடம்? |
மருதம் |
|
9 |
மக்களின் நாகரீகம் வளர்ந்த இடம்? |
முல்லை |
|
9 |
மக்களின் நாகரீகம் வேரூன்றிய இடம்? |
குறின்சி |
|
9 |
மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்கு
தேவையில்லை தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை தன்னம்பிக்கை
ஊட்டி மதிப்பை பெருக்கும் நூல்கள் தேவை என்ற கருத்தை கூறியவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
மக்கள் பருகும் நீர் நிலைக்கு ----- என்று
பெயர்? |
ஊருணி |
|
9 |
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல்
வேண்டுமம்மா என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? |
கவிமணி |
|
9 |
மணநூல் என அழைக்கப்படும் நூல் எது? |
சீவகசிந்தாமணி |
|
9 |
மணப்பாறை எந்த சந்தைக்கு பெயர் பெற்றது? |
மாட்டுச்சந்தை |
|
9 |
மணற்பாங்கான இடத்தில் தோன்றிச் சுடுமண்
வளையமிட்ட கிணறு? |
உறைக்கிணறு |
|
9 |
மணிமேகலை எந்த சமய சார்புடைய காப்பியம்? |
பெளத்தம் |
|
9 |
மணிமேகலை நூலின் வேறு பெயர்? |
மணிமேகலை
துறவு |
|
9 |
மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை? |
30 |
|
9 |
மணிமேகலையின் ஆசிரியர் யார்? |
சீத்தலைச்
சாத்தனார் |
|
9 |
மணிமேகலையின் முதல் கதை? |
விழாவறை
காதை |
|
9 |
மண்உற ஆழ்ந்த மணிநீரிக் கிடங்கின் வின்உற
ஓங்கிய என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்? |
மதுரைக்காஞசி |
|
9 |
மதியம் என்பதன் பொருள் என்ன? |
நிலவு |
|
9 |
மது என்ற அரக்கனை அழித்தவன் யார்? |
கண்ணன் |
|
9 |
மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின்
மாணாக்கர் யார்? |
காரியாசான் |
|
9 |
மதுரைக்கான்சி எத்தனை அடிகளை கொண்டது? |
782 |
|
9 |
மதுரைக்கான்சியில் எத்தனை அடிகள் மதுரையை மட்டும்
சிறப்பித்து கூறுகின்றன? |
354 |
|
9 |
மதுரைக்கான்சியின் சிறப்பு பெயர் என்ன? |
பெருகுவள
மதுரைக்கான்சி |
|
9 |
மதுரைக்கான்சியின் பாட்டுடைத்தலைவன் யார்? |
பாண்டியன்
நெடுஞசெழியன் |
|
9 |
மதுரைக்கான்சியை என்ற நூலை எழுதியவர்? |
மாங்குடி
மருதனார் |
|
9 |
மதுரைப்பக்கம் கால்நடைச் சந்தையை எவ்வாறு கூறுவர்? |
மாட்டுத்தாவணி |
|
9 |
மதுரையை சிறப்பித்து கூறும் நூல்களில்
முதன்மையானது எது? |
மதுரைக்கான்சி |
|
9 |
மயில்சாமி அண்ணாதுரை இதுவரை எத்தனை முனைவர்
பட்டங்களை பெற்றுள்ளார்? |
5 |
|
9 |
மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவில் எந்த ஆண்டு
பணியில் சேர்ந்தார்? |
1982 |
|
9 |
மயில்சாமி அண்ணாதுரை தமிழகத்தில் எந்த ஊரைச்
சேர்ந்தவர்? |
கோவை
மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கோதவாடி |
|
9 |
மருக்கொழுந்து நட்டான் என்பது எவ்வகை ஆகுபெயர்? |
சினையாகுபெயர் |
|
9 |
மருதநில வயலில் எந்த மலர்கள் பூத்து
நிற்கும்? |
கான்சி,
வின்சி |
|
9 |
மருப்பு என்பதன் பொருள் என்ன? |
கொம்பு |
|
9 |
மரை என்பதன் பொருள் என்ன? |
தாமரை |
|
9 |
மலாலா நோபல் பரிசு பெற்ற ஆண்டு? |
2014 |
|
9 |
மலைமுகட்டூத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது? |
அருவி |
|
9 |
மல்லல் என்பதன் பொருள் என்ன? |
வளம் |
|
9 |
மழை உழவுக்கு உதவுகிறது.விதைத்த விதை
ஆயிரமாகப் பெருகுகிறது.நிலமும் மரமும் உயர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும்
நோக்கில் வளர்கின்றனஎன்று கூறியவர் யார்? |
மாங்குடி
மருதனார் |
|
9 |
மழையைப் பற்றி திருவள்ளுவர் எந்த
அதிகாரத்தில் பாடியுள்ளார்? |
வான்
சிறப்பு |
|
9 |
மறுமலர்ச்சி இலக்கியம் தோன்றிய ----- நூற்றாண்டு
ஆகும்? |
இருபதாம் |
|
9 |
மறைமலையடிகளின் மகள் யார்? |
நீலாம்பிகை
அம்மையார் |
|
9 |
மனம் கமழும் காலனியில் பேரொலி கேட்டு
எந்த மீன்கள் கலைந்து ஓடுகின்றன? |
வரால்
மீன்கள் |
|
9 |
மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் எத்தனை? |
5 (வெண்மை,
கருமை, செம்மை,
பொம்மை, பசுமை) |
|
9 |
மனிதன் தமக்கு தோன்றிய எண்ணங்களை எதன்
மூலம் பிறருக்கு தெரிவிக்க முயன்றான்? |
மெய்ப்பாடுகள்,
சைகைகள், ஒலிகள்,
ஓவியங்கள் |
|
9 |
மன்சள் பூசினான், என்பது எவ்வகை ஆகுபெயர்? |
பண்பாகுபெயர் |
|
9 |
மாகால் என்பதன் பொருள் என்ன? |
பெருங்காற்று |
|
9 |
மாக்கடல் என்பதன் பொருள் என்ன? |
பெரிய
கடல் |
|
9 |
மாங்குடி மருதனார் எங்கு பிறந்தார்? |
திருநெல்வேலி
மாவட்டம் மாங்குடி என்னும் ஊரில் |
|
9 |
மாட்டின் கழுத்தில் கட்டப்பட்ட வளையத்தின்
பெயர்? |
சல்லி |
|
9 |
மாதவி காவியம் என்ற நூலை எழுதியவர் யார்? |
கவிஞர்
தமிழ் ஒளி |
|
9 |
மாமழை போற்றதும் மாமழை போற்றதும்என்று
இயற்கையை புகழ்ந்தவர் யார்? |
இளங்கோவடிகள் |
|
9 |
மால்வரை என்பதன் பொருள் என்ன? |
பெரியமலை |
|
9 |
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு
என்ற கருத்தை கூறியவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
மிசை என்பதன் எதிர்சொல் என்ன? |
கீழே |
|
9 |
மின்சாரப்பூஎன்ற சிறுகதைக்காக மேலாண்மை பொன்னுசாமி
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? |
2008 |
|
9 |
மின்மினி என்னும் நூலின் ஆசிரியர் யார்? |
ஆயிஷா
நடராஜன் |
|
9 |
மின்னணுக் கருவிகள் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு
இணையான தமிழ்ச் சொல் என்ன? |
Electronic devices |
|
9 |
மின்னாளை என்பதன் பொருள் என்ன? |
மின்னலைப்
போன்றவனை |
|
9 |
மின்னாள் என்பதன் பொருள் என்ன? |
ஒளிரமாட்டாள் |
|
9 |
மீசை என்பதன் பொருள் என்ன? |
மேல் |
|
9 |
மீனவர்களுக்காக உருவாக்கப்பட்ட செயலி எது? |
நேவிக் |
|
9 |
மீனா கனகாம்பரத்தை சூட்டினால்என்ற
தொடரில் செயப்படுபொருள் எது? |
கனகாம்பரம் |
|
9 |
முக்குழல் என்பதன் பொருள் என்ன? |
கொன்றை,
ஆம்பல், மூங்கில்,
ஆகியவற்றால் ஆன குழல்கள் |
|
9 |
முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க
எழுந்தவர் யார்? |
பெரியார் |
|
9 |
முதலில் இரவு வரும் என்ற சிறுகதைக்காக ஆதவன்
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? |
1987 |
|
9 |
முதல் வினைக்கு துணையாக வேறு இலக்கனப்
பொருளைத் தரும் வினை? |
துணைவினை
எனப்படும் |
|
9 |
முதன் முதலில் 1962ல் கடவுச்
சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றவர் யார்? |
ஆட்ரியன்
ஆஷ்ஃபீல்டு |
|
9 |
முதன் முதலில் 1967 ஆண்டு ஜூன் 27 ம் நாள் தானியங்கி பண இயந்திரம் (ATM) எந்த வங்கியில் நிறுவப்பட்டது? |
பார்க்லேஸ்
வங்கி |
|
9 |
முதன் முதலில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளுக்கு
தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் யார்? |
பிரான்ஸ்
எல்லிஸ் |
|
9 |
முத்திக்கனி இலக்கணக்குறிப்பு தருக? |
உருவகம் |
|
9 |
முத்துடைத்தாமம் என்பதன் இலக்கனக்குறிப்பு? |
இரண்டாம்
வேற்றுமைத்தொகை |
|
9 |
முத்துலெட்சுமி அடையாற்றில் அவ்வை இல்லத்தை
தொடங்கிய வருடம்? |
1930ஆண்டு |
|
9 |
முத்துலெட்சுமி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிய
ஆண்டு? |
1952 ஆண்டு |
|
9 |
முத்தொள்ளாயிரம் ஆசிரியர் எந்த நூற்றாண்டைச்
சேர்ந்தவராக கருதப்படுகிறார்? |
ஐந்தாம்
நூற்றாண்டு |
|
9 |
முத்தொள்ளாயிரம் ஆசிரியர் பெயர்? |
பெயர்
தெரியவில்லை |
|
9 |
முத்தொள்ளாயிரம் எந்த பாவால் இயற்றப்பட்டது? |
வெண்பா |
|
9 |
முத்தொள்ளாயிரம் எந்தந்த நாடுகள் வளங்களை
வெளிப்படுத்துகின்றது? |
சேர,
சோழ, பாண்டியன் |
|
9 |
முந்நீர் என்பதன் பொருள் என்ன? |
கடல் |
|
9 |
முருகு என்பதன் பொருள் என்ன? |
தேன்,
மணம் அழகு |
|
9 |
முலையை தொடுத்தாள்என்பது எவ்வகை ஆகுபெயர்? |
பொருளாகுபெயர்
(முதலாகுபெயர்) |
|
9 |
முல்லை பெரியாறு அணை கட்ட கூடுதல் நிதி
ஒதுக்க ஆங்கில அரசு மறுத்தபோது தனது சொத்துக்களை விற்று அணையைக் கட்டியவர் யார்? |
ஜான்
பென்னி குக் |
|
9 |
முல்லை பெரியாறு அணையால் பாசனம் பெரும்
மாவட்டம் யாவை? |
தேனி,
திண்டுக்கல், மதுரை,
சிவகங்கை இராமநாதபுரம் |
|
9 |
முல்லை பெரியாறு அணையை கட்டியவர் யார்? |
ஜான்
பென்னி குக் |
|
9 |
முளைக்கும் விதைகள் முளைக்க துடித்தால் பூமி
ஒன்றும் பாரமில்லை என்ற கவிதை வரியை எழுதியவர் யார்? |
வைரமுத்து |
|
9 |
முறுகியம் என்பதன் பொருள் என்ன? |
குறிசிப்பாறை |
|
9 |
முறையான தொடர் அமைப்பினை குறிப்பிடுக? |
தமிழர்களின்
தொன்மையான வீரவிளையாடடு ஏறுதழுவுதல் |
|
9 |
மூடுபனி என்பதன் இலக்கனாக்குறிப்பு? |
பெயரெசிச்சாத்
தொடர் |
|
9 |
மூதூர், நல்லிசை, புன்புலம், இலக்கனக்குறிப்பு தருக? |
பண்புத்தொகை |
|
9 |
மூவறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக? |
கரையான்,
எறும்பு |
|
9 |
மூவாது என்பதன் பொருள் என்ன? |
முதுமை
அடையாமல் |
|
9 |
மூன்றினம் என்பது? |
துறை,
தாழிசை, விருத்தம் |
|
9 |
மூன்று என்ற எண்ணுப் பெயர் மூணு என
எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது? |
மலையாளம் |
|
9 |
மூன்று என்ற எண்ணுப் பெயர் மூரூ என
எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது? |
கன்னடம் |
|
9 |
மூன்று என்ற எண்ணுப் பெயர் மூஜி என
எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது? |
துளு |
|
9 |
மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900பாடல்களை கொண்ட நூல் என்பதால் -----
என்று பெயர்பெற்றது? |
முத்தொள்ளாயிரம் |
|
9 |
மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும் இத்திறம்
தத்தம் இயல்பினிற் காடடும்என்ற பாடல் வரியை இயற்றியவர்? |
சீத்தலைசாத்தனார் |
|
9 |
மே தினமே வருக என்ற நூலை எழுதியவர்
யார்? |
கவிஞர்
தமிழ் ஒளி |
|
9 |
மைவனம் என்பதன் பொருள் என்ன? |
மலைநெல் |
|
9 |
மொட்டைக் கிளையொடு நின்று தினம்பெரு மூச்சு
விடும்மரமேஎனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்? |
தமிழ்
ஒளி |
|
9 |
யாக்கை என்பதன் பொருள் என்ன? |
உடம்பு |
|
9 |
யாண்டும் என்பதன் பொருள் என்ன? |
எப்பொழுதும் |
|
9 |
யாது ஊரே யாவரும் கேளிர்என்ற பாடல்வரி
இடம்பெற்ற நூல்? |
புறநானூறு |
|
9 |
யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட
முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்கள் எழுதியவர்? |
புலவர்
குழந்தை |
|
9 |
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது
எங்கும் காணோம்என்று பாடியவர் யார்? |
பாரதியார் |
|
9 |
யாரின் முயற்சியால் இஸ்ரோ தொடங்கப்பட்டது? |
விக்ரம்
சாராபாய் |
|
9 |
யாருடைய பிறந்த நாள் தேசிய நூலக நாளாக
கொண்டாடப்படுகிறது? |
சீர்காழி
இரா.அரங்கநாதன் |
|
9 |
யார் வேண்டுகோளுக்கிணங்க புலவர் குழந்தை
திருக்குறளுக்கு 25நாட்களில் உரை எழுதினார்? |
பெரியார் |
|
9 |
ரோமானிய மட்பாண்டங்கள் எங்கு நடந்த
அகழாய்வில் கிடைத்தன? |
அரிக்கமேடு |
|
9 |
வகுப்பறை சிரித்ததுஎன்பது எவ்வகை ஆகுபெயர்? |
இடவாகுபெயர் |
|
9 |
வடதிராவிட மொழிகள் எவை? |
பிராகுயி,
குருக், மால்தோ |
|
9 |
வடமொழி மற்ற ஐரோப்பிய மொழிகளோடு
தொடர்புடையது என்று குறிப்பிட்டவர் யார்? |
அறிஞர்
வில்லியம் ஜோன்ஸ் |
|
9 |
வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்
சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமேஎன்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்? |
தமிழ்விடு
தூது |
|
9 |
வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் என்ற வரிகள்
இடம் பெற்ற நூல்? |
பெரியபுராணம் |
|
9 |
வருக்கை என்பதன் பொருள் என்ன? |
பலாப்பழம் |
|
9 |
வல்லினம் மிகுந்து வருவதால் ----- விகாரப்
புணர்ச்சியின் பாற்படும்? |
தோன்றல் |
|
9 |
வல்லெழுத்துக்கள் நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின்
மெய்யெழுத்துக்கள் தோன்றிப் புணரும்.இதை
----- என்பர்? |
வல்லினம்
மிகுதல் |
|
9 |
வளர்மதி இஸ்ரோவில் எந்த ஆண்டு முதல் பணியாற்றி
வருகிறார்? |
1984 |
|
9 |
வளர்மதி எந்த ஊரில் பிறந்தார்? |
அரியலூர் |
|
9 |
வற்றல் தின்றான் என்பது எவ்வகை ஆகுபெயர்? |
தொழிலாகுபெயர் |
|
9 |
வாயவெரீஇ என்பதன் பொருள் என்ன? |
சோர்வால்
வாய் குழறுதல் |
|
9 |
வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் பெயர்களில்
அழைக்கப்படுவது? |
தமிழ்விடு
தூது |
|
9 |
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம்
புத்தக சாலைக்கு தரப்படவேண்டும் என்று கூறியவர்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலின் நீரோ - என்ற
வரியை பாடியவர் யார்? |
பாரதியார் |
|
9 |
வானொலி கேட்டு மகிழ்ந்தனர் என்பது எவ்வகை
ஆகுபெயர்? |
கருவியாகுபெயர் |
|
9 |
வி, பி, போன்ற விகுதிகள் கொண்டு செய், வை, பன்னு போன்ற துணை வினைகளை இணைந்தும் உருவாக்கப்படுவது? |
பிறவினை |
|
9 |
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? |
மூன்று
வகை (தோன்றல், திரிதல்,
கெடுதல்) |
|
9 |
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் என்ன
ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்? |
வானூர்தியியல்,
வான்பயண மின்னணுவியல்,
கூட்டமைப் பொருள்கள்,
கணினி தகவல் தொழில்நுட்பம் |
|
9 |
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு
உள்ளது? |
திருவனந்தபுரம் |
|
9 |
விசும்பு என்பதன் பொருள் என்ன? |
வானம் |
|
9 |
விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை
மிதித்து துவைத்தவர் யார்? |
பாரதியார் |
|
9 |
விண்வெளித்துறையில் எத்தனை வகையான தொழில்நுட்பங்கள்
உள்ளன? |
மூன்று |
|
9 |
விண்வெளித்துறையில் மூன்று வகையான தொழில்நுட்பங்கள் எவை? |
செயற்கைகோள்
ஏவுவதற்கான தொழில்நுட்பம் செயற்கைகோள்களை ஏற்றி
செல்லும் ஊர்தி ஏவு ஊர்த்திலிருந்து செயற்கை
கோளில் இருந்து வரும் செய்தி |
|
9 |
வியங்கோள் வினைமுற்று தொடரில் வல்லினம் மிகாது
எடுத்துக்காட்டு தருக? |
வாழ்க
தமிழ், வருக
தலைவா |
|
9 |
விரலி என்ற தமிழ் சொல்லுக்கு இணையான
ஆங்கிலச்சொல் என்ன? |
pen drive |
|
9 |
விரிமலர் என்பதன் இலக்கனக்குறிப்பு? |
வினைத்தொகை |
|
9 |
விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது? |
சீவகசிந்தாமணி |
|
9 |
விலோதம் என்பதன் பொருள் என்ன? |
துணியாலான
கொடி |
|
9 |
விழாவறை காதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? |
மணிமேகலை |
|
9 |
விளித் தொடரில் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு
தருக? |
தந்தையே
பாருங்கள், மகளே
தா |
|
9 |
வினா பயனிலைக்கு எகா? |
விளையாடுபவன்
யார்? |
|
9 |
வினைச்சொற்கள் அமைப்பின் அடிப்படையில் எத்தனை
வகைப்படுத்தலாம்? |
இரண்டு
(தணிவினை, கூட்டுவினை) |
|
9 |
வினைத்தொகையில் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு
தருக? |
குடிதண்ணீர்,
வளர்பிறை, திருவளர்செல்வன் |
|
9 |
வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமாக இருக்க
வேண்டும் என்ற கருத்தை கூறியவர் யார்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
வீட்டிற்கோர் புத்தகசாலை என்றும் தேவை என்று
வானொலியில் உரை நிகழ்த்தியவர்? |
அறிஞர்
அண்ணா |
|
9 |
வீட்டின் பக்கத்தில் நிற்கிறது ஒரு மரம்என்ற கவிதையின்
ஆசிரியர் யார்? |
யூமா
வாசுகி |
|
9 |
வெண்பாவிற்கு உரிய ஓசை எது? |
செப்பலோசை |
|
9 |
வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது? |
சீவகசிந்தாமணி |
|
9 |
வெரீஇ என்பதன் பொருள் என்ன? |
அன்சி |
|
9 |
வெள்ளமதிப் பட்டது எனவெரீஇப்பு லினம்தாம்என்ற
முத்தொள்ளாயிரம் பாடலில் இடம்பெற்றுள்ளன அணி? |
தற்குறிப்பேற்ற
அணி |
|
9 |
வெறி என்பதன் பொருள் என்ன? |
மனம் |
|
9 |
வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே - இவ்வடி
உணர்த்தும் பொருள் யாது? |
மனம்
கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர் |
|
9 |
வெற்றம் என்பதன் பொருள் என்ன? |
வெற்றி |
|
9 |
வேளாண்மைக்கு எது அடிப்படியாக உள்ளது? |
நீர் |
|
9 |
வையக விரிவு வலையை உருவாக்கியவர் யார்? |
டிம்
பெர்னர்ஸ் லீ |
|
9 |
வையகம் என்பதன் பொருள் என்ன? |
உலகம் |
|
9 |
வைரமுத்து இந்திய அரசின் உயரிய விருதான -----
விருதை பெற்றார்? |
பத்மபூஷன் |
|
9 |
ஜப்பானியர்கள் நீர்மூழ்கிக்கப்பல் மூலம் ஒற்றர்களை
எந்தெந்தப் பகுதிக்கு அனுப்பினர்? |
கேரளா
மற்றும் குஜராத் |
|
9 |
ஜப்பானியர்கள் யார் தலைமையில் இந்திய தேசிய
இராணுவம் (ஐ.என்.ஏ) என்ற படையை உருவாக்கினார்கள்? |
மோகன்ஜிங் |
|
9 |
ஜியோவான்னி காசில்லி எந்த தொலைநகல் கருவியை உருவாக்கினார்? |
பான்டெலிகிராஃப் |
|
9 |
ஜியோவான்னி காசில்லி எந்த நாட்டு இயற்பியல்
அறிஞர்? |
இத்தாலி
நாடு |
|
9 |
ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல நேதாஜி
நீர்மூழ்கிக்கப்பலில் எத்தனை நாள் பயணம் செய்தார்? |
91நாட்கள் |
|
9 |
ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன் முதலாக பெண்களுக்கான பள்ளியை
தொடங்கிய மாநிலம்? |
மராட்டிய
மாநிலம் |
|
9 |
ஸீராஸ் பாதிரியார் தமிழிருந்து தான்
திராவிட என்ற சொல் பிறந்தது என்பதை எவ்வாறு விளக்கியுள்ளார்? |
தமிழ்,
தமிழா, தமிலா,
டிரமிலா, ட்ராமிலா,
த்ராவிடா, திராவிடா |
|
9 |
ஸைக்கூ, சென்றியு, லிமரைக்கூ என புதுப்புது
வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்தவர் யார்? |
ஈரோடு
தமிழன்பன் |
|
9 |
ஹாங்க் மாக்னஸ்கி தாம் கண்டு பிடித்த
இயந்திரத்திற்கு இட்ட பெயர் என்ன? |
காமாஃபேக்ஸ் |
Comments
Post a Comment