Skip to main content

Tamil 9th All

 

Class

Tamil

Answer

9

----- மூதூர் வாயவேந்தே கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

வளம்

9

10வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் யார்?

வள்ளலார்

9

11ஆவது வயதில் அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றவர் யார்?

பாரதியார்

9

125 ஆண்டு பழமையான போச்சம்பள்ளிச் சந்தை எந்த மாவட்டத்தில் உள்ளது?

கிருஷ்ணகிரி மாவட்டம்

9

15ஆவது வயதிலேயே பிரென்சு இலக்கிய கழகத்துக்கு தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் யார்?

விக்டர் சியூகோ

9

16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் யார்?

மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

9

17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் யார்?

கலீலியோ

9

1816ஆண்டு மொழி சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் யார்?

பாப், ராஸ்க், கிரிம்

9

1829ஆம் ஆண்டு காவிரிப்பாசன பகுதிக்கு'தனிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

சர் ஆர்தர் காட்டன்

9

1848இல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் யார்?

சாவித்திரிபாய் பூலே

9

1882 - இல் முதன்முதலில் பெண் கல்வியை பரிந்துரை செய்த குழு எது?

ஷண்டர்குழு

9

18ம் நூற்றாண்டு தொடக்கம் வரை, தமிழ் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் ----- மொழியிலுருந்து உருவானவை என்ற கருத்து நிலவியது?

சம்ஸ்கிருத மொழி

9

2012ம் ஆண்டு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (RISAT 1) திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் யார்?

வளர்மதி

9

2013 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டமான மங்கல்யான் திட்டத்தின் இயக்குனர் யார்?

அருணன் சுப்பையா

9

2015ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?

வளர்மதி

9

2015ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இயக்குனராக பணிபுரிந்தவர் யார்?

சிவன்

9

GSLV மார்க் 2 ஏவுகணையின் சுமக்கும் திறன் என்ன?

25டன்

9

GSLV மார்க் 3 ஏவுகணையின் சுமக்கும் திறன் என்ன?

3டன்

9

IRCTC (இந்திய தொடர் வண்டி இணைய வழங்கல் மற்றும் சுற்றுலா கழக இணைய வழி பதிவு) எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?

2002 ம் ஆண்டு

9

PSLV திட்டத்தை தொடங்க அரசு அனுமதி அளித்த ஆண்டு என்ன?

1983

9

PSLV விரிவாக்கம் என்ன?

polar Statellite Launch Vehicle

9

ஃகண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

குருக்

9

அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு?

கேணி

9

அகழ்வரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை இக்குறளில் பயின்று வரும் அணி?

உவமையணி

9

அக்னிச் சிறகுகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

அப்துல்கலாம்

9

அடிசில் என்பதன் பொருள் என்ன?

சோறு

9

அடிநிலத்து நீர், நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று?

குமிழிஊற்று

9

அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

பார் பார், சலசல

9

அடுபோர் என்பதன் இலக்கனக்குறிப்பு?

வினைத்தொகை

9

அட்டை தேய்ப்பி இயந்திரம் (Swiping Machine) எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கட்டணம் செலுத்தும் கருவி, விற்பனைக் கருவி

9

அணங்கு என்பதன் பொருள் என்ன?

தெய்வம்

9

அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

2010

9

அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள் எவை?

எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா

9

அப்துல் நேற்று வந்தான் இது எவ்வகை தொடர்?

தன்வினை தொடர்

9

அப்துல் நேற்று வருவித்தான் இது எவ்வகை தொடர்?

பிறவினை

9

அப்துல்கலாம் இந்தியாவின் உயரிய விருதான ----- பெற்றுள்ளார்?

பாரத ரத்னா

9

அப்துல்கலாம் தமிழ்நாட்டின் எந்த பகுதியைச் சேர்ந்தவர்?

இராமேஸ்வரம்

9

அப்துல்கலாம் யாரை மென்பொறியாளர் என்று எப்போதும் அழைப்பார்?

சிவன்

9

அப்பா சொன்னார் என்பது?

செய்வினைத், தொடர்

9

அப்பாவின் சிநேகிதர்என்ற சிறுகதைக்காக அசோகமித்ரன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

1996

9

அமைதி, மேன்மை ஆகியவற்றைக் சுட்டும் குணம் எவை?

சத்துவம்

9

அமையா என்பதன் இலக்கணக்குறிப்பு?

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

9

அய்யலூர் எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?

ஆட்டுச்சந்தைக்கு

9

அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வருகைப் பதிவுக்காகவும் வெளிறுகைப் பதிவுக்காகவும் பயன்படும் கருவி எது?

(Biometric Device)

9

அருணன் சுப்பையா தமிழகத்தில் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

திருநெல்வேலி மாவட்டத்தின் ஏர்வாடி அருகில் உள்ள கோதைசேரி

9

அருணன் சுப்பையா திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் எந்த ஆண்டு பணியில் சேர்ந்தார்?

1984

9

அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பெண்மையில்என்ற பாடல் வரி கானப்படும்?

இராவண காவியம்

9

அரை லிட்டர் வாங்குஎன்பது எவ்வகை ஆகுபெயர்?

முகத்தலளவை ஆகுபெயர்

9

அலெக்சாண்டர் பெயின் குறியீடுகளை மின்னாற்றல் உ தவியுடன் அச்சிடுவதில் வெற்றிக் கண்டு அதற்கான காப்புரிமையை பெற்ற ஆண்டு எது?

1846

9

அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வெடிப்பதும் அவரவர் முறைஎன்னும் கோட்பாட்டை கொண்டவர் யார்?

தி.ஜானகிராமன்

9

அறிஞர் அண்ணா எந்தெந்த இதழ்களில் துணை ஆசிரியராக பணியாற்றினார்?

குடியரசு விடுதலை

9

அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன் என்பது எவ்வகை ஆகுபெயர்?

கருத்தாவாகுபெயர்

9

அறிவியலின் இரண்டு வகை?

வணிக அறிவியல், மக்கள் அறிவியல்

9

அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள் என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?

வைரமுத்து

9

அறிவை விரிவு செய் என்று கூறியவர் யார்?

பாரதிதாசன்

9

அன்பளிப்பு என்ற சிறுகதைக்காக கு.அழகிரிசாமி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

1970

9

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றி தூண் இக்குறள் பயின்று வரும் அணி?

ஏகதேச உருவக அணி

9

அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர்நிலையில் ----- வீழ்ந்து மூழ்கும்?

எருமை

9

ஆகுபெயர் மொத்தம் எத்தனை வகைப்படும்?

16வகைப்படும்

9

ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் எங்கு உள்ளது?

தஞசை சரசுவதி மகால் நூலகம்

9

ஆண்டாள் இயற்றிய நூல்கள் எவை?

திருப்பாவை, நாச்சியார், திருமொழி

9

ஆண்டாள் கனவில் யாரைக் கண்டதாக கூறுகிறார்?

வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன்

9

ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?

1914ஆம் ஆண்டு

9

ஆரம்பத்தில் ----- தருவற்கு பயன்படுத்தவே காப்புரிமை தரப்பட்டது?

பெட்ரோல்

9

ஆர்யபட்டா செயற்கைகோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24000 இந்திய கிராமங்களில் உள்ள 50 இலட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச் செல்ல உதவியவர் யார்?

விக்ரம் சாராபாய்

9

ஆர்யபட்டா செயற்கைகோள் விண்ணில் செலுத்திய ஆண்டு எது?

1975

9

ஆவணக்காப்பக நூலகமாக திகழ்வது?

கொல்கத்தாவில் தேசிய நூலகம்

9

ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் யார்?

ஆண்டாள்

9

ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர்?

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்

9

ஆளறிச் சோதனை கருவிக்கு ----- என்று பெயர்?

(Biometric Device)

9

ஆறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்?

மணிமேகலை

9

ஆறறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?

மனிதன்

9

ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

துருத்தி

9

இசைத்தால் என்பதால் பொருள் என்ன?

ஆரவாரத்தோடு கூவுதல்

9

இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்?

மைக்கேல் ஆல்ட்ரிச்

9

இணைய வழி மளிகை கடை அமெரிக்காவில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1989

9

இது அது என்னும் சுட்டு பெயர்களின் பின் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

அது செய், இது காண

9

இது நாற்காலி, அவன் மாணவன் இது எவ்வகை தொடர்?

பெயர்ப் பயனிலை தொடர்

9

இந்திய இசையின் அழகான நுட்பங்களை தெளிவாக வாசித்து காட்டக்கூடிய இசை கருவிகளில் ஒன்று?

நாகசுரம்

9

இந்திய இலக்கண கொள்கையின் பின்னணியில் தமிழ் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

செ.வை, சண்முகம்

9

இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் யார்?

அப்துல்கலாம்

9

இந்திய தேசிய இராணுவத்தின் ----- இன் தலைமையில் ----- உருவாக்கினார்?

மோகன்சிங், ஜப்பானியர்

9

இந்திய தேசிய இராணுவம் ----- விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு?

இந்திய

9

இந்திய நாடு மொழிகளின் காட்சிசாலையாகதிகழ்கிறது எனக் கூறியவர் யார்?

ச.அகத்தியலிங்கம்

9

இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியர் யார்?

சாவித்திரிபாய் பூலே

9

இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

சர் ஆர்தர் காட்டன்

9

இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் எங்கு பாதுகாக்கப்படுகிறது?

தஞசை சரசுவதி மகால் நூலகம்

9

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) ஒன்பதாவது தலைவராக பதவியேற்ற தமிழர் யார்?

சிவன்

9

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

விக்ரம் சாராபாய்

9

இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்?

முத்துலெட்சுமி

9

இந்தியால் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

1300க்கு மேற்பட்டது

9

இந்தியாவில் உள்ள மொழிகள் எத்தனை மொழிக்குடும்பங்களாக பிரிக்கப்பட்டடுள்ளன?

நான்கு (4)

9

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

பல்லாவரத்தில்

9

இந்தியாவில் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவி இதுவரை 80ஆயிரம் குழந்தைகள் கல்வி பெற உதவியவர் யார்?

கைலாஷ் சத்யார்த்தி

9

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது எது?

திருவனந்தபுரம் நடுவண் நூலகம்

9

இந்தியாவிற்காக இதுவரை எத்தனை செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன?

45

9

இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக பணியாற்றியவர் யார்?

அப்துல்கலாம்

9

இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை ----- மொழியில் அமைந்துள்ளன?

தமிழ்

9

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எது?

கொல்கத்தா தேசிய நூலகம்

9

இந்தியாவின் முதல் செயற்கைகோள் எது?

ஆர்யபட்டா

9

இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறுகின்றன?

28

9

இந்திரவிழா எந்த நகரோடு அதிகம் தொடர்பு உடையது?

புகார்

9

இந்திரவிழா பற்றிய குறிப்புகள் எந்த நூல்களில் குறிப்பு உள்ளது?

சிலப்பதிகாரம் மணிமேகலை

9

இரட்டைக் காப்பியங்கள் எவை?

சிலப்பதிகாரம், மணிமேகலை

9

இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருக்கும் காலத்தில் ஆங்கிலேய படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்த ஆண்டு?

1942 பிப்ரவரி 15

9

இரண்டு கண்களைப்போல் இரண்டிரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலைக்கு ----- என்று பெயர்?

கன்னி

9

இரந்துகேட்பவருக்கு இல்லையென்னாது வாரி வழங்கும் செல்வர்களை போன்றது எது?

வெள்ளம்

9

இரவில் செயல்படும் கடைவீதியின் பெயர்?

அல்லங்காடி

9

இரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் எந்த ஆண்டு முதல் செயற்கை கோள்களை ஏவி உள்ளன?

1957

9

இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றியவர் யார்?

ஈ.த.இராஜேஸ்வரி அம்மையார்

9

இராவண காவியத்தின் ஆசிரியர் யார்?

புலவர் குழந்தை

9

இராவண காவியம் எத்தனை காண்டங்களை உடையது?

ஐந்து

9

இராவண காவியம் எத்தனை பாடல்களை உடையது?

3100பாடல்கள்

9

இராவண காவியம்காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி புரட்சி பொறி, உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்?

பேரறிஞர் அண்ணா

9

இராவணை முதன்மை நாயகனாக கொண்டு இயற்றப்பட்ட நூல்?

இராவண காவியம்

9

இரிய என்பதன் பொருள் என்ன?

ஓட

9

இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு எது?

ஆறு

9

இருபதாம் நூற்றாண்டில் இந்திய வானியல் அறிவியல் துறையில் தமிழர்களின் பங்கு மகத்தானதற்கு காரணம் என்ன?

அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, வளர்மதி, சிவன் போன்றோர் பணிபுரிந்துள்ளனர்

9

இருமொழி சட்டத்தை உருவாக்கியவர் யார்?

அறிஞர் அண்ணா

9

இரும்போந்து என்பதன் பொருள் என்ன?

பருத்த பனைமரம்

9

இலியாத் காப்பியம் எந்த நூற்ராண்டை சார்ந்தது?

கி.மு.எட்டாம் நூற்றாண்டு

9

இளங்களுக்கு, செய்கோலம் - இலக்கணக்குறிப்பு தருக?

பண்புத்தொகை, வினைத்தொகை

9

இளைஞர்கள் உரிமை போர்ப்படையின் ஈட்டி முனைகள் என்ற கருத்தை கூறியவர் யார்?

அறிஞர் அண்ணா

9

இளைய காலம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் யார்?

மயில்சாமி அண்ணாதுரை

9

இளைனர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை என்ற கருத்தை கூறியவர் யார்?

அறிஞர் அண்ணா

9

இறைவனுக்கு பாமாலையோடு பூமாலை சூட்டியவர் யார்?

ஆண்டாள்

9

இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப் பொதுமறை நூல் எது?

திருக்குறள்

9

இனிமேல் உலகப்போர் உருவானால் எதனால் உருவாகும்?

தண்ணீருக்காக

9

இனிமையும் நீர்மையும் தமிழேனல் ஆகும்எனக் கூறும் நூல்?

பிங்கல நிகண்டு

9

இன்பங்களை துறந்து துறவு பூனவேண்டும் என்பதே எந்த காப்பியத்தின் மையக்கருத்தாகும்?

சீவகசிந்தாமணி

9

இஸ்ரோவின் செயற்கைகோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிஞர் யார்?

வளர்மதி

9

இஸ்ரோவின் தலைவராக பதவியேற்ற முதல் தமிழர் யார்?

சிவன்

9

ஈரறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?

சிப்பி, நத்தை

9

ஈரோடு எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?

ஜவுளிச் சந்தை

9

ஈரோடு தமிழ்ப்பனின் இயற்பெயர்?

ஜெகதீசன்

9

ஈரோடு தமிழ்ப்பனின் தமிழக அரசு பரிசு பெற்ற நூல் எது?

தமிழ்ப்பன் கவிதை

9

ஈரோடு தமிழ்ப்பன் வணக்கம் வள்ளுவஎன்னும் கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்ட ஆண்டு?

2004

9

உணர்ந்தோர் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

வினையாலணையும் பெயர்

9

உணவினை ஆக்கல் மக்கடடு உயிர்ஆக்கல் அன்றோ வாழ்வு என்ற பாடல் வரியை பாடியவர்?

பாரதிதாசன்

9

உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் என்ற செய்தி இடம் பெற்ற நூல்?

புறநானூறு

9

உணவு, உடை அடிப்படைத் தேவை - அந்தத் தேவையை பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகசாலைக்கு தரப்பட்ட வேண்டும் என கூறியவர்?

அறிஞர் அண்ணா

9

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே - என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

புறநானூறு

9

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேஎன்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

9

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேஎன்ற புறநானூறு பாடலில் குடபுலவியனார் யாரைப் போற்றி பாடியுள்ளார்?

பாண்டியன் நெடுஞசெழியன்

9

உண்பது நாழி உடுப்பவை இரண்டேஎன்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

9

உண்மையான தவம் புரிவோருக்கு இல்லறம் நடத்துவோருக்கும் இனிய இடமாக உள்ள நாடு எது என்று திருத்தக்கதேவர் கூறுகிறார்?

ஏமாங்கத நாடு

9

உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

தாய்தந்தை, இரவுபகல்

9

உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும், வானொலியில் கல்வி ஒளிபரப்பு அமைப்பாளராக பணியாற்றியவர் யார்?

தி.ஜானகிராமன்

9

உருட்டவைத்தான் என்பது என்ன?

பிறவினை

9

உரை கவிதாவால் படிக்கப்பட்டது இது எவ்வகை தொடர்?

செயப்பாடடுவினை தொடர்

9

உலக சுற்றுசூழல் தினம்?

ஜூன் - 5

9

உலகத் தாய்மொழி தினம்?

பிப்ரவரி - 21

9

உலகம் விரைவில் குடிநீருக்காக கடும் சிக்கலை எதிர்கொள்ளும் என கூறிய நிறுவனம்?

உலக சுகாதார நிறுவனம்

9

உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் எது?

கன்னிமாரா நூலகம்

9

உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே என்று கூறியவர்?

கதே

9

உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது எந்த மொழி?

கிரேக்க மொழியாகும்

9

உலகின் மிகப்பெரிய நூலகம் என்ற பெருமையே தங்கி நிற்பது?

அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்

9

உவர் மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை?

கூவல்

9

உழுநர் என்பதன் பொருள் என்ன?

உழவர்

9

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅக்தார்றது எழுவரை எல்லாம் பொறுத்து இக்குறளில் பயின்று வரும் அணி?

ஏகதேச உருவக அணி

9

உழை என்பதன் பொருள் என்ன?

ஒரு வகை மான்

9

உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்? இது எவ்வகை தொடர்?

வினாத்தொடர்

9

உறைகிணறு எங்கு தோண்டப்படுகிறது?

மணற்பாங்கான இடத்தில்

9

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே, என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

9

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு அழி எனப்படும் வார் இக்குறளில் பயின்று வரும் அணி?

ஏகதேச உருவக அணி

9

ஊனரசம் என்பதன் பொருள் என்ன?

குறையுடைய சுவை

9

எட்டு, பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

ஒரு புத்தகம், மூன்று கோடி

9

எதையும் தங்கும் இதயம் வேண்டும் என்ற கருத்தை கூறியவர் யார்?

அறிஞர் அண்ணா

9

எத்தனை எத்தனை, விட்டு விட்டு என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக?

அடுக்குத்தொடர்

9

எந்த அணைக்கு கிராண்ட் அணைகட் என்ற பெயரை சர் அர்தர் காட்டன் சூட்டினார்?

கல்லணைக்கு

9

எந்த ஆண்டு இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது?

1991

9

எந்த ஆண்டு டிம் பெர்னர்ஸ் லீ வையக விரிவு வலையை உருவாக்கினார்?

1990

9

எந்த இலக்கியத்தில் நீராடல் பருவம் என்று ஒரு பருவம் உள்ளது?

பிள்ளைத்தமிழ்

9

எந்த நகருக்கு இடையே தொலைநகல் சேவை முதலில் தொடங்கப்பட்டது?

பாரிஸ் நகரில் இருந்து லியோன் நகருக்கு

9

எந்த நாடு முழுவதும் நீர் நாடு என்று சொல்லத் தக்கதாய் உள்ளது?

சோழ நாடு

9

எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது?

மொரீசியஸ், இலங்கை

9

எந்த நூலில் பிறப்பியலில் எழுத்துக்கள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கிருப்பதை அயல்நாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்?

தொல்காப்பியம்

9

எந்த நூல் காரியாஸானை மாக்காரியாசான் என்று சிறப்பிக்கிறது?

பாயிரச் செய்யும்

9

எந்த மண்டலத்தில் ஏரியை கண்மாய் என அழைப்பர்?

பாண்டிய நாட்டு மண்டலம்

9

எந்த மொழி மூலத்திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது?

தமிழ் மொழி

9

எந்த மொழியில் தினை, பால், என் ஆகிய வேறுபாட்டை காட்டுவதில்லை?

ஆங்கிலம்

9

எந்த மொழியின் கடல் சார்ந்த சொற்களில் தாய்மொழி இடம்பெற்றுள்ளது?

கிரேக்க மொழி

9

எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் உள்ள மாவட்டம்?

சேலம்

9

எருதுகட்டி எனும் மாடு தழுவுதல் நிகழ்வை - ----- பதிவு செய்துள்ளது?

கண்ணுடையம்மன் பள்ளு

9

எவ்வளவு உயரமான மரம் இது எவ்வகை தொடர்?

உணர்ச்சி தொடர்

9

எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மறுப்பு கலங்கினர் பலர் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

கலித்தொகை

9

எழுவாய் ஒரு வினையை செய்தால் அது?

தன்வினை

9

எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது?

பிறவினை

9

எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

குதிரை தாண்டியது, கிளி பேசும்

9

என் அன்னன் நாளை வருவான் இது எவ்வகை தொடர்?

செய்தித் தொடர்

9

ஏந்தி என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக?

வினையெச்சம்

9

ஏமாங்கத நாட்டின் கருக்கொண்ட பச்சை பாம்பு போல எது தோற்றமளிக்கிறது?

நெற்பயிர்கள்

9

ஏவு ஊர்தி என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Launch Vehicle

9

ஏவு கணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள் என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?

வைரமுத்து

9

ஏவுகணை என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Missile

9

ஏறுதழுவுதல் எந்த நில மக்களின் அடையாளமாக திகழ்கிறது?

முல்லை

9

ஏறுதழுவுதல் எந்த நிலத்தில் தோன்றியது?

முல்லை

9

ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடும் இலக்கண நூல்?

புறப்பொருள் வெண்பாமாலை

9

ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடும் சங்க நூல் எது?

கலித்தொகை

9

ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடும் சிற்றிலக்கியம் எது?

பள்ளு

9

ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் ஐம்பெருக்காப்பிய நூல்?

சிலப்பதிகாரம்

9

ஏன், எதற்கு, எப்படி என்னும் நூலின் ஆசிரியர் யார்?

சுஜாதா

9

ஐந்தறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?

பறவை, விலங்கு

9

ஐந்து மீட்டர் வெட்டினான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

நீட்டலளவை ஆகுபெயர்

9

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று?

சீவகசிந்தாமணி

9

ஐம்பெருங்குழு, எண்பேராயம் சொற்றோடர்கள் உணர்த்தும் இலக்கணம்?

தொகைச்சொற்கள்

9

ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?

அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்

9

ஒட்டன்சந்திரம் எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?

காய்கறிச் சந்தை

9

ஒப்பில்லாத தலைவன் ஒருவனது வாழ்க்கையை பாடுவனவாய்க் ----- உருவாயின?

காப்பியங்கள்

9

ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது?

822லிட்டர்

9

ஒரு கூட்டுவினையில் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை?

முதல் வினை

9

ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் எத்தனை சுவை அரும்புகள் உள்ளன?

9000

9

ஒரு சிறு இசை என்ற சிறுகதைக்காக வண்ணதாசன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

2016

9

ஒரு சொல்லானது எழுவாயாக வரும் பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருவது?

பெயரடை எனப்படும்

9

ஒரு பூவின் மலர்ச்சியும் ஒரு குழந்தையின் புன்னகையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான்என்று கூறியவர் யார்?

ஈரோடு தமிழன்பன்

9

ஒவ்வொரு அடியாராக அறுபத்துமூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்ட நூல் திருத்தொண்டர் புராணம் இதன் பெருமை காரணமாக இது ----- என்று அழைக்கப்படுகிறது?

பெரியபுராணம்

9

ஒளிப்படி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?

செஸ்டர் கார்ல்சன்

9

ஒளிப்படி இயந்திரம் என்பதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள சொல் எது?

xerox

9

ஒற்றர்களை தரைவழியாக ----- காடுகள் வழியாக இந்தியாவிற்கு அனுப்பினார்?

பர்மாக் காடுகள்

9

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

தொல்காப்பியம்

9

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?

காணல்

9

ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றோன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது?

ஆகுபெயர்

9

ஒன்று என்ற தமிழ்ச்சொல் துளு மொழியில் ----- என்ற கூறப்படுகிறது?

ஒன்சி

9

ஒன்று பெற்றால் ஒளிமயம் என்பது எவ்வகை ஆகுபெயர்?

எண்ணலளவை ஆகுபெயர்

9

, என் சமகாலத் தோழர்களே! என்ற கவிதை யாருடைய கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது?

வைரமுத்து

9

ஓரறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?

புல், மரம்

9

ஓவு என்பதன் பொருள் என்ன?

ஓவியம்

9

கடலூருக்குப் பக்கமா இருக்கிற காராமணி குப்பம் எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?

கருவாடு சந்தை

9

கடல் அருகே தோண்டப்பட்ட கிணறு?

ஆழிக்கிணறு

9

கடல்மைல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Nautical Mile

9

கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் முறையை கண்டுபிடித்தவர் யார்?

ஹாங்க் மாக்னஸ்கி

9

கண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

தமிழ்

9

கண்ணு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

மலையாளம், கன்னடம்

9

கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் என்ற நூலின் ஆசிரியர் யார்?

மா.அமரேசன்

9

கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ளஎன்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

நாச்சியார் திருமொழி

9

கதை அடிப்படையில் மணிமேகலை எந்த நூலின் தொடர்ச்சி என கூறுவார்?

சிலப்பதிகாரம்

9

கத்தியை தீட்டாதே உன்றன் புத்தியை தீட்டு வன்முறை இருபக்கமும் கூர் உள்ள என்ற கருத்தை கூறியவர் யார்?

அறிஞர் அண்ணா

9

கந்தர்வன் இயற்பெயர் என்ன?

நாகலிங்கம்

9

கந்தர்வன் இயற்பெயர் என்ன?

நாகலிங்கம்

9

கந்தர்வன் எழுதிய சில நூல்கள் கூறுக?

சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன்

9

கந்தவர்மன் எந்த மாவட்டத்தை சார்ந்தவர்?

இராமதாதாபுரம்

9

கந்தவர்மன் எந்த மாவட்டத்தை சார்ந்தவர்?

இராமநாதபுரம்

9

கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு?

பூட்டைக் கிணறு

9

கயம் என்பதன் பொருள் என்ன?

நீர்நிலை

9

கரிக்குருத்து என்பதன் பொருள் என்ன?

யானைத்தந்தம்

9

கருங்குவளை, செந்நெல் இலக்கனக்குறிப்பு தருக?

பண்புத்தொகை

9

கருவந்தூரைஎன்னும் ஊரில் எருதோடு போராடி இறந்தவர்?

சங்கன்

9

கல்லணையின் அகலம் எத்தனை அடி?

அகலம் - 40முதல் 60அடி

9

கல்லணையின் உயரம் எத்தனை அடி?

உயரம் 15முதல் 18அடி

9

கல்லணையின் நீளம் எத்தனை அடி?

நீளம் - 1080அடி

9

கல்லணையைக் கட்டியவன் யார்?

கரிகாலச் சோழன்

9

கல்லும் மழையும் குதித்துவந்தேன் பெருங் காடும் செடியும் கடந்துவந்தேன்என்ற பாடலை பாடியவர் யார்?

கவிமணி

9

கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்றவர் யார்?

பாரதிதாசன்

9

கல்வியை கற்ற பெண்கள் பண்பட்ட ----- நிலத்தினைப் போன்றவர்கள்?

நன்செய்

9

கவிஞர் தமிழ் ஒளி எங்கு பிறந்தார்?

புதுவை

9

கவிஞர் தமிழ் ஒளியின் காலம் என்ன?

1924முதல் 1965வரை

9

கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகள் யாவை?

நிலைபெற்ற சிலை, வீராயி கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம்

9

கவிஞர் வைரமுத்து எங்கு பிறந்தார்?

தேனி மாவட்டத்தில் உள்ள மெட்டூர்

9

கவிஞர் வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு எது?

2003

9

கவிஞர் வைரமுத்து சிறந்த படலாசிரியர்க்கான தேசிய விருதை எத்தனை முறை பெற்றுள்ளார்?

7 முறை

9

கவிதா உரை படித்தாள் இது எவ்வகை தொடர்?

செய்வினைத் தொடர்

9

கவிராஜ மார்க்கம் எனும் கன்னட மொழி இலக்கியம் இயற்றப்பட்ட நூற்றாண்டு?

பொ.ஆ.ஒன்பதாம் நூற்றாண்டு

9

கவினனின் காதல்என்ற நூலை எழுதியவர் யார்?

கவிஞர் தமிழ் ஒளி

9

கழனி என்பதன் பொருள் என்ன?

வயல்

9

கழுகு என்பதன் பொருள் என்ன?

பாக்கு

9

களர்நிலம் என்பதன் பொருள் என்ன?

பண்படாத நிலம்

9

கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதை காட்டும் நூல்?

குடும்ப விளக்கு

9

கனக.சுப்புரத்தினம் என்ற பெயரை யார் கவிதை மீது கொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்?

பாரதியார்

9

கனவிலும் இன்னது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு - இக்குறளில் இடம்பெறும் அதிகாரம்?

தீ நட்பு

9

கன்னிமாரா நூலகம் எங்கு உள்ளது?

சென்னை எழும்பூரில்

9

கன்னு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

தெலுங்கு, குடகு

9

காங்கேய மாடுகள் உருவம் பொரித்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட மாவட்டம்?

கரூர்

9

காஞசி என்றால் ----- என்று பொருள் என்ன?

நிலையாமை

9

காடெல்லாம் கலைக்கரும்பு காவெல்லாம் குலைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளைஎன்ற பாடலை பாடியவர் யார்?

சேக்கிழார்

9

காணனொலிக் கூட்டம் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Video Conference

9

காதலிகைக் கொடி என்பதன் பொருள் என்ன?

சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது

9

காதொலிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் என்ற பாடலை இயற்றியவர் யார்?

கவியோகி சுத்தானந்த பாரதியார்

9

காந்தம் என்ற சொல்லின் பொருள் என்ன?

குந்தம்

9

காரியாசான் இயற்பெயர்?

காரி

9

கார் அறுத்தான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

காலவாகுபெயர்

9

காலத்தை கணக்கிட்டு சொல்பவர்கள் யார்?

காலக்கணிதர்

9

காலமும் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக?

முற்றுமை

9

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே என்ற கவிதையை எழுதியவர் யார்?

ஈரோடு தமிழன்பன்

9

கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிட்ட ஆண்டு?

1856

9

காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி நாவலோஓ என்றிசைக்கும் நாளொதை என்ற முத்தொள்ளாயிரம் பாடலில் இடம்பெற்றுள்ள அணி?

உவமை அணி

9

காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரிக்கும் நூல் எது?

பெரியபுராணம்

9

காளைகளின் பாய்ச்சல் பற்றி கூறும் நூல்?

கலித்தொகை

9

காளைச் சண்டையை தேசிய விளையாட்டாக கொண்ட நாடு எது?

ஸ்பெயின்

9

காளைப் போர் பற்றிய பெனி - சாஸன் சித்திரம் எங்கு உள்ளது?

எகிப்தில்

9

கான்சி என்பதன் பொருள் என்ன?

ஆற்றுப்பூவரசு

9

கி.பி.1863ஆண்டு பல்லாவரத்தில் யாரால் முதல் கல்லாயுதம் கண்டெடுக்ககப்பட்டது?

இராபர்ட் புரூஸ்புட்

9

கிராமப்புறத்தில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற நடைபெறும் தேர்வின் பெயர் என்ன?

தேசிய திறனாய்வு தேர்வு, கல்வி உதவித்தொகை தேர்வு

9

கிரீட் தீவிலுள்ள ----- என்னுமிடத்தில் உள்ள அரண்மனை சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன?

கினோஸஸ்

9

கிரேக்க காப்பியமான இலியாத்தில் பா என்னும் சொல் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?

பாய்யியோனா

9

கிரேக்க மொழியில் சீரோகிராஃபி என்பதன் பொருள் என்ன?

உலர் எழுத்துமுறை

9

கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியம் எது?

இலியாத்

9

கிரேக்கத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு கடலில் எவ்வழியாக வரவேண்டும் என்று கூறும் கிரேக்க நூல் எது?

எரிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ்

9

கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

இளிகியா

9

கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சாப்போ

9

கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் கிழக்கு வானம் தூரமில்லை என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?

வைரமுத்து

9

கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்களின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது?

2300ஆண்டுகள்

9

கீழடி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

மதுரை

9

கீழ்வருவனவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடுக்க?

திருக்குறளில் கோடி என்ற என்ற சொல் எட்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது

9

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் இக்குறளில் பயின்று வரும் அணி?

சொற்பொருள் பின்வருநிலையணி

9

குமரன் மழையில் நனைந்தான் இது எவ்வகை தொடர்?

உடன்பாடடுவினைத் தொடர்

9

குமரன் மழையில் நனையவில்லை இது எவ்வகை தொடர்?

எதிர்மறைவினைத் தொடர்

9

குழீஇ என்பதன் பொருள் என்ன?

ஒன்று கூடி

9

குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசித்து உளம்தொட்டு உழுவயல்என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

சிறுபன்சமூலம்

9

குளிர்த்தல் என்பது குளித்தல் என்று ஆயிற்று எனக் கூறியவர் யார்?

பேராசிரியர் தொ.பரமசிவம்

9

குள்ளக் குளிரக் குடைந்து நீராடிஎன்ற வரிகளை கூறியவர் யார்?

ஆண்டாள்

9

குறம், பள்ளு என்பதன் பொருள் என்ன?

சிற்றிலக்கிய வகைகள்

9

குறியீடுகளை மின்னாற்றல் உ தவியுடன் அச்சிடுவதில் வெற்றிக் கண்டவர் யார்?

அலெக்சாண்டர் பெயின்

9

குறுளை என்பதன் பொருள் என்ன?

குட்டி

9

குற்றமிலா இலக்கணக்குறிப்பு தருக?

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

9

கூட்டு வினைகள் எத்தனை வகைப்படும்?

மூன்று

9

கூறிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளை பலர் விரட்டுவது போன்ற ஓவியம் எங்குள்ளது?

கரிக்கையூரில்

9

கெழுநிதி என்பதன் பொருள் என்ன?

திரண்ட நிதி

9

கென் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

பர்ஜி

9

கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு?

2014

9

கொடியனார் என்பதன் பொருள் என்ன?

மகளிர்

9

கொடுத்தோர் என்பதன் இலக்கணக்குறிப்பு?

வினையாலணையும் பெயர்

9

கொண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது?

தோடா

9

கொம்புகளில் கட்டப்படும் கொடி?

காழுன்று கொடி

9

கொல்கத்தா தேசிய நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

1836

9

கொல்கத்தா தேசிய நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஆண்டு?

1953

9

கோடு என்பதன் பொருள் என்ன?

கொம்பு

9

கோட்டி என்பதன் பொருள் என்ன?

மன்றம்

9

கோட்டையின் வெளியே அமைக்கப்பட்ட நீர் அரண் எது?

அகழி

9

கோர்வை/கோவை என்பதற்குரிய வேர்ச்சொல்?

கோ

9

சக்தி வைத்தியம்என்ற சிறுகதைக்காக தி.ஜானகிராமன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

1979

9

சங்ககாலத்தில் உயர்ந்திருந்த பெண்கல்வி எந்த காலத்தில் நலிந்து காணப்பட்டது?

இடைக்காலத்தில்

9

சங்கீத இரத்நாகரம் என்ற நூல் எந்த நூற்றாண்டு எழுதப்பட்டது?

13ம் நூற்றாண்டு

9

சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார்?

முத்துலெட்சுமி

9

சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறினரின் வாதம் ஒரு விளக்கு என்ற கருத்தை கூறியவர் யார்?

அறிஞர் அண்ணா

9

சதிர் என்பதன் பொருள் என்ன?

நடனம்

9

சந்திராயன் 1திட்ட இயக்குனர் யார்?

மயில்சாமி அண்ணாதுரை

9

சந்திராயன் 2 உள்ள ஆராயும் ஊர்தியின் பெயர் என்ன?

ரோவர்

9

சந்திராயன் 2 உள்ள ரோவர் நிலவில் இறங்கி எத்தனை நாள் பயணிக்கும்?

14 நாட்கள்

9

சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்விகற்ற பெண்ணாக இருந்த மாதவியின் மகள்?

மணிமேகலை

9

சமூகத் தன்னார்வலர் தடைகளை மீறிக் கல்வி கற்று பண்டிதராகியவர் யார்?

பண்டித ரமாபாய்

9

சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு?

கட்டுக்கிணறு

9

சர் ஆர்தர் காட்டன் 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே எந்த அணையைக் கட்டினார்?

தெளலீஸ்வரம் அணை

9

சர்.சி.வி ராமன் நினைவு அறிவியல் விருதை பெற்றவர் யார்?

மயில்சாமி அண்ணாதுரை

9

சலத்தால் பொருள்செயதே மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று இக்குறளில் பயின்று வரும் அணி?

உவமையணி

9

சல்லிக்கடடு பேச்சுவழக்கில் திரிபுற்று தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஜல்லிக்கடடு

9

சனி நீரோடு என்பது யாருடைய வாக்கு?

ஓளவையார்

9

சாந்தம் என்பதன் பொருள் என்ன?

சந்தானம்

9

சாப்போ என்பது ஆங்கிலத்தில் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சேப்பிக் ஸ்டென்சா

9

சாரதா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?

1929

9

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனேநன்னடை நல்கள் வேந்தர்க்கு கடனேஎன்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

9

சித்தாரா (SITARA) யின் விரிவாக்கம் என்ன?

Software For Integrated Trajectory Analysis With Real Time Application

9

சிந்தாமணி இலக்கணக்குறிப்பு தருக?

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

9

சிந்தாமணி என்பதன் பொருள் என்ன?

சிதறாத மணி (சீவகசிந்தாமணி)

9

சிந்து என்பதன் பொருள் என்ன?

ஒருவகை இசைப்பாடல்

9

சிந்துவெளி கல் முத்திரை ஏறுதழுவுதலை குறிப்பதாக தெரிவித்தவர் யார்?

ஐராவதம் மகாதேவன்

9

சிந்துவெளி மக்கள் எதை தெய்வமாக வழிபட்டனர்?

காளை

9

சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் எதனுடன் தொடர்புடையது?

கல்வி, திருமண உதவித் தொகை

9

சிவன் அவர்களின் கல்வித்தகுதி என்ன?

இளங்கலை கணினி அறிவியல், வானுர்திப் பொறியியல்

9

சிவன் அவர்களின் சொந்த ஊர் எது?

நாகர்கோவில்

9

சிவன் அவர்களின் தந்தை பெயர் என்ன?

கைலாசவடிவு

9

சிவன் அவர்கள் இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்த ஆண்டு என்ன?

1982

9

சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்பஒளி வரை பல படைப்புகள் தந்தவர் யார்?

அறிஞர் அண்ணா

9

சிறிதாய் அமைந்த குளிக்கும் நீர் நிலை?

குண்டம்

9

சிறுபன்சமுலம் என்பதன் பொருள் என்ன?

ஐந்து சிறிய வேர்கள்

9

சிறுபன்சமுலம் நூலின் ஆசிரியர் யார்?

காரியாசான்

9

சிறுபன்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துகள் இடம்பெற்றுள்ளன?

ஐந்து கருத்து

9

சிறை என்பதன் பொருள் என்ன?

இறகு

9

சீத்தலைச் சாத்தனாரை தண்டமிழ் ஆசான், சாத்தன், நண்ணுர்புலன் என்று பாராட்டியவர் யார்?

இளங்கோவடிகள்

9

சீத்தலைச் சாத்தனார் இயற்பெயர் என்ன?

சாத்தன்

9

சீத்தலைச் சாத்தனார் சமகாலத்தவர் யார்?

இளங்கோவடிகள்

9

சீவக சிந்தாமணி எத்தனை இலம்பகங்களை கொண்டது?

13

9

சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக திருத்தக்கதேவர் எந்த நூலை இயற்றினார்?

நரிவிருத்தம்

9

சீவக சிந்தாமணியில் இடம்பெற்றுள்ள உட்பிரிவின் பெயர் என்ன?

இலம்பகம்

9

சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?

திருத்தக்கத் தேவர்

9

சீவகனை தலைவனாக கொண்டு தோன்றிய காப்பியம் எது?

சீவகசிந்தாமணி

9

சீவாளி ----- என்ற புல் வகையை கொண்டு செய்யப்படுகிறது?

நாணல்

9

சுவை எத்தனை வகைப்படும்?

6

9

சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைக்காக நான்சில் நாடன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

2010

9

சூட்டிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்பட்டவர் யார்?

ஆண்டாள்

9

சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியவர் யார்?

ஈ.த.இராஜேஸ்வரி அம்மையார்

9

சூல் என்பதன் பொருள் என்ன?

கரு

9

செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை?

செயப்பட்டு வினை

9

செயற்கைகோள் ஏவு ஊர்தியை பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும் 'சித்தாரா' செயலியை உருவாக்கியவர் யார்?

சிவன் (இஸ்ரோ தலைவர்)

9

செய்தி என்னும் சிறுகதை எந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

சிவப்பு ரிக்ஸா

9

செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை?

செய்வினை

9

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை இக்குறளில் பயின்று வரும் அணி?

சொற்பொருள் பின்வருநிலையணி

9

செவிகள் உணவான இலக்கணக்குறிப்பு தருக?

நான்காம் வேற்றுமைத்தொகை

9

செவிக்கு விருந்தளிக்கும் தமிழ் மொழி எத்தனை சுவைகளை பெற்றுள்ளது?

9சுவை (வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை

9

செறு என்பதன் பொருள் என்ன?

வயல்

9

சென்னை பெத்தநாயக்கன்பேட்டை கோவிந்த நாயக்கன்பாளையம் பள்ளியில் அறிஞர் அண்ணா ஒரு ஆண்டு ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய ஆண்டு?

1935

9

சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்?

அறிஞர் அண்ணா

9

சென்னை மாநகராட்ச்சியின் முதல் துணை மேயர் யார்?

முத்துலெட்சுமி

9

செஸ்டர் கார்ல்சனால் ஜெராக்ஸ் இயந்திரம் உலகத்திற்கு அறிமுகப்படுத்திய ஆண்டு எது?

1959 ம் ஆண்டு

9

செஸ்டர் கார்ல்சன் எதனை கொண்டு முதல் ஒளிப்படியை எடுத்தார்?

கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக் கொண்டு

9

சேக்கிழார் காலம் என்ன?

12ம் நூற்றாண்டு

9

சேக்கிழார் யாருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்?

சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன்

9

சேர நாட்டில் சேறுபட்ட நீர் மிக்க வயல்களில் எந்த நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன?

அரக்கு நிறத்தில்

9

சொல்லின் இறுதியில் நின்று தினை, பால், என், இடம், காட்டுவதாக அமைவது?

விகுதி

9

சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?

அள்ளல் - சேறு

9

சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணைகளும் நிறைந்த நூல்?

மணிமேகலை

9

சொற்றொடர் எழுதுவதற்கு அடிப்படையாக அமைத்த பெயர்சொல்லையே ----- என்கிறோம்?

எழுவாய்

9

சொன்னோர் இலக்கணக்குறிப்பு தருக?

வினையாலனையும் பெயர்

9

சோம்பல், தாழ்மை போன்றவற்றைக் குறிக்கும் குணம்?

தாமசம்

9

சோழ நாட்டின் உழவர்கள் நெற்போர் மீது ஏறி மற்ற உழவர்களை எவ்வாறு அழைப்பர்?

நாவலோ

9

சோழ நாட்டின் நீண்ட இலைகளையுடையது எது?

வன்சி, கான்சி

9

சோழர் காலத்தில் தூர்வார வேண்டிய அவசியம் இல்லாமல் எதை உபயோகித்தனர்?

குமிழித்தூம்பு

9

டெல்லி நோக்கி செல்லுங்கள் (டெல்லி சலோ) எனப் போர்முழக்கம் செய்தவர்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

9

தஞசை மண்வாசனையுடன் கதைகளை படைத்தவர்?

தி.ஜானகிராமன்

9

தடவரை என்பதன் இலக்கணக்குறிப்பு?

உரிச்சொற்றொடர்

9

தண்டமிழ் ஆசான், சாத்தன், நண்ணுர்புலன் என்று சிறப்பு பெயரால் அழைக்கப்பட்டவர்?

சீத்தலைச் சாத்தனார்

9

தண்ணீர் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

கந்தவர்மன்

9

தண்ணீர் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

கந்தவர்மன்

9

தமக்கு தோன்றிய கருத்துக்களை பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி எது?

மொழியாகும்

9

தமது அறிவியல் அனுபங்களை கையருகே நிலா என்னும் நூலை எழுதியவர் யார்?

மயில்சாமி அண்ணாதுரை

9

தமிழக அரசு 8ம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யார் பெயரில் வழங்கி வருகிறது?

மூவலூர் இராமாமிர்தம்

9

தமிழக மக்களின் வாழ்வியலை சொல்லும் கருவூலங்கலாகத் திகழும் நூல் எது?

சிலப்பதிகாரம், மணிமேகலை

9

தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் ----- அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன?

திறன் அட்டை (smart card)

9

தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது எது?

காங்கேயம்

9

தமிழகத்தில் இருந்து ----- , ----- போன்ற நாடுகளுக்கு பிழைப்பிற்காக சென்ற தமிழர் பலர் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தனர்?

மலேயா, பர்மா

9

தமிழகத்தில் முதுமக்கள் தாழிகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

ஆதிச்சநல்லூரில்

9

தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர் திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர் யார்?

மூவலூர் இராமாமிர்தம்

9

தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?

முத்துலெட்சுமி

9

தமிழர்களின் வீர விளையாடடுகளில் ஒன்று?

ஏறுதழுவுதல்

9

தமிழர்கள் பண்பாடடு திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் ----- ஆண்டுகள் தொன்மையுடையது?

2000ஆண்டு

9

தமிழியன் மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகள் எவை?

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தோண்டி, தோடா

9

தமிழில் எத்தனை துணைவினைகள் உள்ளன?

40

9

தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் நூல் எது?

திருக்குறள்

9

தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?

தொல்காப்பியம்

9

தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் எவை?

இலங்கை, சிங்கப்பூர்|

9

தமிழையே தூது ஆக்கிய நூல்?

தமிழ் விடு தூது

9

தமிழோவியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

ஈரோடு தமிழன்பன்

9

தமிழ் இலக்கணங்களில் இளிவரல் என்பது எதைக் குறிக்கும்?

துன்பம் சார்ந்த பாடல்

9

தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலின் ஆசிரியர் யார்?

மு.வரதராசனார்

9

தமிழ் என்னும் சொல்லிலிருந்து தான்திராவிட என்ற சொல் உருவானது என்று கூறியவர் யார்?

ஸீராஸ் பாதிரியார்

9

தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குக்கின்றன என்று கூறிய பேராசிரியர் யார்?

தொ.பரமசிவம்

9

தமிழ் மற்றும் ----- மொழிகளில் துணைவினைகள் முதல் வினைகளுக்கு பின்பே இடம்பெறும்?

ஜப்பானிய மொழி

9

தமிழ் மொழி ஆரிய மொழிகளிலிருந்து மாறுபட்டவை என்ற கருத்தை கூறிய அறிஞர்கள் யார்?

ஸோக்கன் மற்றும் மாக்ஸ் முல்லர்

9

தமிழ் மொழி தூங்கிசை வண்ணம் முதலாக, இடைமெல்லிசை வண்ணம் ஈறாக ----- வண்ணங்களை கொண்டுள்ளது?

நூறு

9

தமிழ் மொழிக்கு அழகுகள் எத்தனை?

8 (அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு)

9

தமிழ் விடு தூது வை யார் புதுப்பித்த ஆண்டு?

உ.வே.சாமிநாதர்

9

தமிழ் விடு தூதுவில் யார் மீது பெண் காதல் கொள்கிறாள்?

மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதர் மீது

9

தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம்?

மதுரை

9

தமிழ்நாடு அரசின் கருவுலக் கணக்குதிரையில் பணியாற்றியவர் யார்?

கந்தவர்மன்

9

தமிழ்நாடு அரசின் கருவுலக் கணக்குத்துறையில்பணியாற்றியவர் யார்?

கந்தவர்மன்

9

தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

ஊரகத் திறனறித் தேர்வு

9

தமிழ்நாடு எந்த மண்டலத்தில் உள்ளது?

வெப்பமண்டலப் பகுதியில்

9

தமிழ்ல் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையல் தொடுக்கப்படும் செய்யுள் வகை ----- ஆகும்?

கண்ணி

9

தமிழ்விடு தூது ஆசிரியர் யார்?

பெயர் தெரியவில்லை

9

தமிழ்விடு தூது எக்கடவுளை தலைவனாக கொண்டு பாடப்பட்டது?

மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர்

9

தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது?

268

9

தமிழ்விடு தூது எந்த வெண்பாவால் இயற்றப்பட்டது?

கலிவெண்பா

9

தமிழ்விடு தூதுவை உ.வே.சா புதுப்பித்த ஆண்டு?

1930ஆண்டு

9

தம்முடைய திராவிட மூலமாக முதன் முதலில் பரப்பியவர் யார்?

அறிஞர் அண்ணா

9

தள்ளாதோர் இவன் தள்ளாதோரே என்பதன் பொருள் என்ன?

குறைவில்லாத நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்

9

தற்போது IRCTC இணைய வழி சேவையை ஒரே நேரத்தில் எத்தனை பேர் பயன்படுத்தலாம்?

3 லட்சம் பேர்

9

தனித்தமிழில் சிறந்து விளங்கியவர் யார்?

நீலாம்பிகை அம்மையார்

9

தனித்தமிழ் பெருங்காப்பியமாகிய இராவண காவியம் தோன்றிய காலம்?

இருபதாம் நூற்றாண்டு

9

தாமம் என்பதன் பொருள் என்ன?

மாலை

9

தாவணி என்பதன் பொருள் என்ன?

சந்தை

9

தாவா என்பதன் பொருள் என்ன?

கெடாதிருத்தல்

9

தாழி என்பதன் பொருள் என்ன?

சமைக்கும் கலன்

9

தானியங்கி பண இயந்திரம் ATMயை கண்டுபிடித்தவர் யார்?

ஜான் ஷப்பர்டு பாரன்

9

தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய பயனக் கட்டுரை எது?

அடுத்த வீடு ஐம்பது மைல்

9

தி.ஜானகிராமன் அவர்கள் தனது ஜப்பான் பயண அன்பாவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்ட ஆண்டு?

1967

9

தி.ஜானகிராமன் அவர்கள் ரோம் செக்கோஸ்லோவேகியா சென்ற அனுபங்களைகருங்கடல் கலைக்கடலும் என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்ட ஆண்டு?

1974

9

தி.ஜானகிராமன் எழுதிய கவிதைகள் எந்தெந்த இதழ்களில் வெளிவந்தது?

மணிக்கொடி, கிராம ஊழியன், கணையாழி, கலைமகள், சுதேசமித்திரன் ஆனந்த விகடன், கல்கி

9

தித்திக்கும் தெள்அமுதாயத் தெள்அமுதின் மேலான முத்திக் கனியேஎன் முத்தமிழேஎன்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

தமிழ்விடு தூது

9

திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை மாவட்டம் உசிலப்பட்டி அருகே - ----- கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

கல்லூத்து மேட்டுப்பட்டி

9

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

கால்டுவெல்

9

திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது?

தமிழ்

9

திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?

28

9

திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சம்ஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்கு செலுத்தியுள்ளது என கூறியவர்?

கால்டுவெல்

9

திராவிட மொழிக் குடும்பங்களின் வகைகள் எத்தனை?

மூன்று அவை தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள்

9

திராவிட மொழியில் எந்த மொழியில் பால் காட்டும் விகுதிகள் இடம் பெறுவதில்லை?

மலையாளம்

9

திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?

குமரிலபட்டர்

9

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் எது?

குறிப்பறிதல்

9

திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை இடங்களில் வருகிறது?

ஏழு

9

திருக்குறளில் சிறந்த உரை யாருடையது?

பரிமேலழகர் உரை

9

திருக்குறளின் வேறு பெயர்கள் எவை?

முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல் தமிழ்மறை, முதுமொழி பொருளுரை

9

திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் யார்?

தருமர், மணக்குடவர், தமாத்தார், நச்சர், பரிதி பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்

9

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்?

மணக்குடவர்

9

திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் முழுமையாக மொழிபெயர்த்தவர் யார்?

ஜி.யு.போப்

9

திருக்குறளை இயற்றியவர் யார்?

திருவள்ளுவர்

9

திருக்குறளை போற்றி எழுதப்பட்ட நூல்?

திருவள்ளுவ மாலை

9

திருக்குறள் ----- நூல்களுள் ஒன்று?

பதினெண்கீழ்க்கணக்கு

9

திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?

1812

9

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் யார்?

தஞசை ஞானப்பிரகாசர்

9

திருத்தக்கதேவர் இன்பசுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்ற வகையில் எக்காப்பியத்தை இயற்றினார்?

சீவகசிந்தாமணி

9

திருத்தக்கதேவர் எந்த சமயத்தை சேர்ந்தவர்?

சமணம்

9

திருத்தக்கதேவர் எந்த நூற்ராண்டைச் சேர்ந்தவர்?

ஒன்பதாம் நூற்றாண்டு

9

திருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணியில் எந்த நாட்டின் செழிப்பை பற்றி கூறுகிறார்?

ஏமாங்கத நாடு

9

திருத்தொண்டர்தொகை யாரால் எழுதப்பட்டது?

சுந்தர்

9

திருமணம் முடிந்த பின் அதன் தொடர்ச்சியாக ----- என்பதை மேற்கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் நிலவுகிறது?

கடலாடுதல்

9

திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்து சொற்பொழிவு ஆற்றியவர்?

ஈ.த.இராஜேஸ்வரி அம்மையார்

9

திருமன்சனம் ஆடல் என்றால் என்ன பொருள்?

தெய்வ சிலைகளை குளிர்க்க வைப்பது

9

திருமாலை வழிபாட்டு சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் எத்தனை பேர்?

12பேர்

9

திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்?

நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதகர், பெருநாவலர்

9

திறமெல்லாம் என்பதன் பொருள் என்ன?

சிறப்பெல்லாம்

9

தீபம் என்பதன் பொருள் என்ன?

விளக்கு

9

தும்பி என்பதன் பொருள் என்ன?

ஒருவகை வண்டு

9

துவரை என்பதன் பொருள் என்ன?

பவளம்

9

தூது அனுப்பும் பொருட்களின் எண்ணிக்கை?

பத்து

9

தூது எவ்வகை இலக்கியம்?

சிற்றிலக்கியம்

9

தெய்வசிலைகளை குளி (ர்) க்க வைப்பதை எவ்வாறு கூறுவர்?

திருமன்சனம் ஆடல்

9

தெள்ளமுது இலக்கணகுறிப்பு தருக?

பண்புத்தொகை

9

தென்திராவிட மொழிகள் எவை?

தமிழ், கன்னடம், மலையாளம், குடகு, துளு கோத்தா, தோடா, கொரகா, இருளா

9

தென்னகத்துப் பெர்னாட்ஸா என்று அழைக்கப்படுபவர் யார்?

அறிஞர் அண்ணா

9

தென்னிந்திய மொழிகளுக்கு தமிழியன் என்று பெயரிட்டவர் யார்?

ஸோக்கன்

9

தேசிய நூலக நாளாக கொண்டாடப்படும் தினம்?

ஆகஸ்ட் 9

9

தேவதாசிமுறை ஒழிப்பு சட்டம் இயற்ற காரணாமாக இருந்தவர் யார்?

மூவலூர் இராமாமிர்தம்

9

தேவர்களுடைய மூன்று குணங்கள் எவை?

சத்துவம், இராசசம், தாமசம்

9

தேனீ மாவட்டம் மயிலாடும் பாறை அருகே ----- என்ற இடத்தில் திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது?

சித்திரக்கல் புடவில்

9

தொலைநகல் இயந்திரத்தின் ஆங்கிலப் பெயர் என்ன?

Fax

9

தொலைநகல் கருவியை உருவாக்கியவர் யார்?

ஜியோவான்னி காசில்லி

9

தொல்காப்பியத்தில் எத்தனை அதிராகம் உள்ளது?

மூன்று (எழுத்து, சொல், பொருள்)

9

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல் அதிகாரம் எதனை விளக்குகிறது?

மொழி இலக்கணம்

9

தொல்காப்பியத்தில் தமிழரின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் இலக்கிய கோட்பாடுகளையும் விளக்கும் அதிகாரம் எது?

பொருளதிகாரம்

9

தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்?

தொல்காப்பியர்

9

தொல்காப்பியம் எத்தனை இயல்களை உடையது?

27 இயல்கள்

9

தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இயற்றப்பட்ட நூற்றாண்டு?

பொ.ஆ.மு.மூன்றாம் நூற்றாண்டு

9

தொல்லியல் ஆய்வாளர்கள் ரோமானியர்களின் பழங்காசுகளை எங்கு கண்டுபிடித்தனர்?

கோவை

9

தோசை வைக்கப்பட்டது என்பது?

செயப்பாடடுவினைத் தொடர்

9

தோன்றா எழுவாய்க்கு எகா?

படித்தாய்

9

நகைமுத்தை வெண்குடையான் நாடுஎன்ற முத்தொள்ளாயிரம் பாடல் எந்த நாட்டை குறிப்பிடப்படுகிறது?

பாண்டியர் நாடு

9

நச்சிலைவேல் கோக்கோதை நாடு என்ற முத்தொள்ளாயிரம் பாடல் எந்த நாட்டை குறிப்பிடப்படுகிறது?

சேர நாடு

9

நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே?

சேர, நாடு.சோழ நாடு

9

நடந்தவையாக நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற கருத்தை கூறியவர் யார்?

அறிஞர் அண்ணா

9

நடுத்திராவிட மொழிகள் எவை?

தெலுங்கு, கூயி, கூவி, கோண்டா கோலாமி நாய்க்கி, பெங்கோ, மண்டா, பர்ஜி, கதபா, கோண்டி, கோயா

9

நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு?

2009

9

நந்தின் இளன்சினையும் புன்னைக் குவிமொட்டும்என்ற முத்தொள்ளாயிரம் பாடலில் இடம்பெற்றுள்ள அணி?

உவமை அணி

9

நந்து என்பதன் பொருள் என்ன?

சங்கு

9

நமது நாட்டின் எந்த மாநிலத்தில் 700 அடிகளில் கூட ஆழ்குழாய் அமைத்தும் நீர் கிட்டவில்லை?

இராஜாஸ்தான்

9

நமது வரலாற்று பெருமைக்கு சான்றாக விளங்கும் அணை எது?

கல்லணை

9

நம் நிலவின் புற வெளியை ஆராய அனுப்பிய செயற்கை கோளின் பெயர் என்ன?

சந்திராயன் 1

9

நம் மனித உடம்பில் மூக்குக் மொத்தம் எத்தனை வாசனைகள் உண்டு?

ஏழு

9

நம் முன்னோர்கள் யாரைஉயிரை உருவாக்குபவர்கள்என்று போற்றுகின்றார்?

நீர் நிலைகளை உருவாக்குபவர்களை

9

நம் விண்வெளித்துறைக்கு பெரிய புகழை கொடுத்த செயற்கை கோளின் பெயர் என்ன?

சந்திராயன் 1

9

நம்பியாண்டார் நம்பி இயற்றியது?

திருத்தொண்டர் திருவந்தாதி

9

நல்யானைக் கோக்கிள்ளி நாடுஎன்ற முத்தொள்ளாயிரம் பாடல் எந்த நாட்டை குறிப்பிடப்படுகிறது?

சோழர் நாடு

9

நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும் என்ற கருத்தை கூறியவர் யார்?

அறிஞர் அண்ணா

9

நவிலல் என்பதன் பொருள் என்ன?

சொல்லல்

9

நற்றவம் என்பதன் பொருள் என்ன?

பெருந்தவம்

9

நன்நூலை இயற்றியவர் யார்?

பவணந்தி முனிவர்

9

நா இலக்கணக்குறிப்பு தருக?

ஓரெழுத்து ஒரு மொழி

9

நாகசுரத்தின் மேல்பகுதி ----- என்ற கருவி பொருத்தப்படுகிறது?

சீவாளி

9

நாகசுரம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது?

600

9

நாகசுரம் கருவி எந்த மரத்தால் செய்யப்பட்டது?

ஆச்சா மரம்

9

நாகப்பட்டினம் எந்த சந்தைக்கு பெயர்பெற்றது?

மீன் சந்தை

9

நாகர்கோவில் தோவாளைன்னா எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?

பூச்சந்தை

9

நாக்கிற்கு தெரிந்த ஆதார சுவைகள் எத்தனை?

நான்கு

9

நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்கள் உடையது?

143

9

நாட்சியார் திருமொழி நூலை எழுதியவர் யார்?

ஆண்டாள்

9

நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தந்தவர் யார்?

திருவள்ளுவர்

9

நாட்டுபுற தெய்வக்கோவில்களில் சாமியாடிகளுக்கு ----- நீர் கொடுத்து அருந்த செய்வதும் இப்போதும் நடைமுறையில் உள்ளன?

மன்சள்

9

நாவலோ என்பதன் பொருள் என்ன?

நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து

9

நாவாய் என்ற தமிழ்ச்சொல் ஆங்கிலத்தில் எவ்வாறு மாறியுள்ளது?

நேவி

9

நாறுவ என்பதன் பொருள் என்ன?

முளைப்ப

9

நான் இங்கிலாந்திலோ உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும் என் வங்கிப் பணத்தை எடுத்து பயன்படுத்துவதற்கொரு வழியை சிந்தித்தேன்.சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது.அங்கு சாக்லேட் இங்கே பணம் எனக் கூறியவர் யார்?

ஜான் ஷப்பர்டு பாரன்

9

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என கூறியவர் யார்?

ஆபிரகாம் லிங்கன்

9

நான் மறுபடியும் பிறந்தால் தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டும்என்று கூறியவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

9

நான்கறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?

நண்டு, தும்பி

9

நியமம் என்பதன் பொருள் என்ன?

அங்காடி

9

நியூயார்க்கைச் சேர்ந்த செஸ்டர் கார்ல்சன் தனது முதல் ஒளிப்படியை எந்த ஆண்டு எடுத்தார்?

1938 ம் ஆண்டு

9

நிறுத்தல் என்பதன் இலக்கனக்குறிப்பு?

தொழிற்பெயர்

9

நீதி நூல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டது?

பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்

9

நீரின்று அமையாது உலகம்என்று கூறியவர் யார்?

திருவள்ளுவர்

9

நீரும் நிலமும், உடம்மும் உயிரும் இலக்கனக்குறிப்பு?

எண்ணும்மை

9

நீர் நிலைகளின் பல்வேறு பெயர்கள் யாவை?

அகழி, அழிக்கிணறு, உரைக்கிணறு, அணை ஏரி, குளம் ஊருணி, கண்மாய், கேணி

9

நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

புலரி

9

நீர்இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம்என்ற புறநாநூறு பாடலை இயற்றியவர் யார்?

குடபுலவியனார்

9

நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர் நிலை?

புணற்குளம்

9

நீலாம்பிகை அம்மையார் எழுதிய நூல்கள்?

தனித்தமிழ் கடடுரை, வடசொல் - தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர்

9

நேதாஜி எந்த ஆண்டு இந்திய தேசிய இராணுவத்திற்கு பொறுப்பேற்றார்?

1943ஜூலை - 9

9

நேதாஜி தமிழ் வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டுமென்று யாரிடம் கூறியிருக்கிறார்?

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

9

பகலில் நடைபெறும் கடைவீதியின் பெயர்?

நாளங்காடி

9

பகுதி, விகுதி இடைநிலை சார்ந்து வருவது?

சாரியை

9

பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைப்பது?

சந்தி

9

பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து?

எழுத்துப்பேறு ஆகும்

9

பகுபதம் எத்தனை வகைப்படும்?

இரண்டு (பெயர்ப் பகுபதம், வினை பகுபதம்)

9

பகைவர் அன்சும் வேலைக் கொண்ட நாடு எது?

சேரர்

9

பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்கு பாமாலை சூட்டியவர்கள் யார்?

ஆண்டாள், காரைக்கால் அம்மையார்

9

பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவளவஎன்று சேக்கிழாரை போற்றியவர் யார்?

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

9

படிக்குஉற என்பதன் பொருள் என்ன?

நிலத்தில் விழ

9

பட்ட மரம் எந்த கவிதை தொகுப்பில் உள்ளது?

தமிழ் ஒளியின் கவிதைகள்

9

பட்ட மரம் என்ற கவிதையை எழுதியவர் யார்?

தமிழ் ஒளி

9

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

பாரதியார்

9

பட்டமேற்படிப்புக்கான இலவச கல்வி உதவித்தொகை திட்டம் யார் பெயரில் வழங்கப்படுகிறது?

ஈ.வெ.ரா.நாகம்மை

9

பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் என்று பட்டிமண்டபத்தை பற்றி கூறும் நூல்?

மணிமேகலை

9

பட்டிமண்டபம் என்பது?

இலக்கியவழக்கு

9

பட்டிமண்டபம் பற்றிக் கூறும் நூல்?

சிலப்பதிகாரம், திருவாசகம், கம்பராமாயணம், மணிமேகலை

9

பட்டிமண்டம் ஏற்றினை, ஏற்றினை, எட்டினோடு இரண்டும் அறியேனையே என்று பட்டிமண்டபத்தை பற்றி கூறும் நூல்?

திருவாசகம்

9

பண்டைய தமிழர்கள் அரிய வரலாற்று செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாக திகழும் நூல் எது?

புறநானூறு

9

பண்ண அரும் கலைதெரி பட்டிமண்டபம்என்று பட்டிமண்டபத்தை பற்றி கூறும் நூல்?

கம்பராமாயணம்

9

பண்பாடடுக் கூறுகளை காட்டும் தமிழ் காப்பியம் எது?

மணிமேகலை

9

பண்பும் அன்பும், இனமும் மொழியும் இலக்கணக்குறிப்பு தருக?

எண்ணும்மைகள்

9

பதம் (சொல்) எத்தனை வகைப்படும்?

இரண்டு (பகுபதம், பகாப்பதம்)

9

பதிவிறக்கம் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Download

9

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற நடைபெறும் தேர்வின் பெயர் என்ன?

தேசிய திறனாய்வு தேர்வு

9

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று?

மதுரைக்கானசி

9

பந்து உருண்டது என்பது?

தன்வினை

9

பயணியர் பெயர்ப் பதிவு என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Passenger Name Record (PNR)

9

பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்?

இலன்சி

9

பழனம் என்பதன் பொருள் என்ன?

நீர் மிக்க வயல்

9

பழையன கழிதலும் புதியன புதலும் வலுவல கால வகையினானே என்ற பாடல் வரி கானப்படும் நூல்?

நன்னுள்

9

பனை என்பதன் பொருள் என்ன?

முரசு

9

பா என்ற சொல் கிரேக்கத்தில் ----- என்னும் கடவுளுக்கு பாடப்படுவது என குறிப்பிடப்பட்டுள்ளது?

அப்போலோ

9

பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமென போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது?

1(1997)

9

பாடை மாக்கள் என்பது யாரைக் குறிக்கிறது?

பல மொழி பேசும் மக்கள்

9

பாண்டியநாடு எந்த மரத்தின் பாலையிலிருந்து சிந்தும் மணிகளும் முத்துக்கள் போல் இருந்தது?

பாக்குமரம்

9

பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் போன்ற நூல்கள் எழுதியவர் யார்?

பாரதிதாசன்

9

பாரதிதாசன் இயற்பெயர்?

கனக சுப்புரத்தினம்

9

பாரதிதாசன் இயற்றிய கவிதைகள் அனைத்தும் எந்த பெயரில் தொகுக்கப்பட்டன?

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்

9

பாரதிதாசன் எந்த நாடக நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?

பிசிராந்தையார்

9

பாரதியின் வழித்தோன்றல், பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் யார்?

கவிஞர் தமிழ் ஒளி

9

பாரிஸ் நகரில் இருந்து லியோன் நகருக்கு தொலைநகல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு எது?

1865

9

பார்ப்பு என்பதன் பொருள் என்ன?

குண்சி

9

பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் ----- எனப்படும்?

பகுபதம்

9

பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் முதலாக அமைந்த நூல் எது?

தொல்காப்பியம்

9

பின்வருவனவற்றுள் தவறான செய்தியை தரும் தொடர்?

எட்டு, பத்து, ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது

9

புரத்திராடடு என்னும் நூலின் இருந்து கிடைக்கப்பெற்ற முத்தொள்ளாயிரம் பாடல்களின் எண்னிக்கை?

108பாடல்கள்

9

புரிசை என்பதன் பொருள் என்ன?

மதில்

9

புரைதப என்பதன் பொருள் என்ன?

குற்றமின்றி

9

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

புநானூறு

9

புழை என்பதன் பொருள் என்ன?

சாளரம்

9

புறநானூறு எந்த வகை நூல்?

எட்டுத்தொகை நூல்

9

பூக்களைப் பறிக்காதீர் இது எவ்வகை தொடர்?

கட்டளைத் தொடர்

9

பூவது காய்க்கும் மரம் உள:நன்று அறிவார் மூவாது மூத்தவர், நூல் வல்லார்:தாவா இப்பாடலில் பயின்று வரும் அணி?

உவமையணி

9

பூவை என்பதன் பொருள் என்ன?

நாகனவாய்ப் பறவை

9

பூன்சினை என்பதன் பொருள் என்ன?

பூக்களை உடைய கிளை

9

பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்பாடல் என்பது சரிப்படாது என்ற பாடல் வரியை இயற்றியவற்ற யார்?

பாவேந்தர்

9

பெண்களுக்கு எது முதன்மையானது என்று பாரதிதாசன் கூறுகிறார்?

கல்வி

9

பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில், தமிழகத்திற்கு வந்து, மருத்துவராக வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் யார்?

ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்

9

பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம் செய்தவர் யார்?

பாரதிதாசன்

9

பெண்மையை முதன்மை படுத்தும் புரட்சி காப்பியம் எது?

மணிமேகலை

9

பெயர் பயனிலைக்கு எகா?

சொன்னவள் கலா

9

பெரியபுராணத்தை இயற்றியவர் யார்?

சேக்கிழார்

9

பெரியாரின் வளர்ப்பு மகள் யார்?

ஆண்டாள்

9

பெருமைக்கும் எனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் இக்குறளில் பயின்று வரும் அணி?

ஏகதேச உருவக அணி

9

பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வருவது?

சாரியை

9

பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது?

சந்தி

9

பேதை தொழில் எது?

நாணாமை, நாடாமை

9

பைங்கூல் வளர்ந்தது என்பது எவ்வகை ஆகுபெயர்?

காரியவாகுபெயர்

9

பொ.ஆ.11ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட பாரதம் என்ற இலக்கியம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

தெலுங்கு

9

பொ.ஆ.12ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'ஆந்திர பாஷா பூஷணம்'என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

தெலுங்கு

9

பொ.ஆ.12ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'ராம சரிதா'என்ற இலக்கியம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

மலையாளம்

9

பொ.ஆ.15ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'லீலா திலகம்'என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

மலையாளம்

9

பொ.ஆ.9ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'கவிராஜ'மார்க்கம் என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது?

கன்னடம்

9

பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்கும் என தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

பாரதிதாசன்

9

பொதியை ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலேஎனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?

மருதகாசி

9

பொருந்தாத இணை எது?

திருவாரூர் கரிக்கையூர்

9

பொலி என்பதன் பொருள் என்ன?

தனியக்குவியல்

9

பொறிமயிர் வாரணம் கூடடுரை வயமாப் புலியொடு குழுமஎன்ற அடிகள் மூலம் மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்து செய்தியை கூறும் நூல்?

மதுரைக்கானசி

9

போர் என்பதன் பொருள் என்ன?

வைக்கோற்போர்

9

போர், தீவிரமான செயல்களை குறிக்கும் குணம்?

இராசசம்

9

மகத நன்நாட்டு வாழ்வாய் வேந்தன், பகைபுரத்துக் கொடுத்த பட்டிமண்டபம் பற்றி கூறும் நூல்?

சிலப்பதிகாரம்

9

மகளிர் கல்வியை வலியுறுத்திய கோத்தாரி கல்வி குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

1964

9

மக்களின் நாகரிகம் முழுமையும் வளமையும் அடைந்த இடம்?

மருதம்

9

மக்களின் நாகரீகம் வளர்ந்த இடம்?

முல்லை

9

மக்களின் நாகரீகம் வேரூன்றிய இடம்?

குறின்சி

9

மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்கு தேவையில்லை தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பை பெருக்கும் நூல்கள் தேவை என்ற கருத்தை கூறியவர் யார்?

அறிஞர் அண்ணா

9

மக்கள் பருகும் நீர் நிலைக்கு ----- என்று பெயர்?

ஊருணி

9

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?

கவிமணி

9

மணநூல் என அழைக்கப்படும் நூல் எது?

சீவகசிந்தாமணி

9

மணப்பாறை எந்த சந்தைக்கு பெயர் பெற்றது?

மாட்டுச்சந்தை

9

மணற்பாங்கான இடத்தில் தோன்றிச் சுடுமண் வளையமிட்ட கிணறு?

உறைக்கிணறு

9

மணிமேகலை எந்த சமய சார்புடைய காப்பியம்?

பெளத்தம்

9

மணிமேகலை நூலின் வேறு பெயர்?

மணிமேகலை துறவு

9

மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை?

30

9

மணிமேகலையின் ஆசிரியர் யார்?

சீத்தலைச் சாத்தனார்

9

மணிமேகலையின் முதல் கதை?

விழாவறை காதை

9

மண்உற ஆழ்ந்த மணிநீரிக் கிடங்கின் வின்உற ஓங்கிய என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

மதுரைக்காஞசி

9

மதியம் என்பதன் பொருள் என்ன?

நிலவு

9

மது என்ற அரக்கனை அழித்தவன் யார்?

கண்ணன்

9

மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் யார்?

காரியாசான்

9

மதுரைக்கான்சி எத்தனை அடிகளை கொண்டது?

782

9

மதுரைக்கான்சியில் எத்தனை அடிகள் மதுரையை மட்டும் சிறப்பித்து கூறுகின்றன?

354

9

மதுரைக்கான்சியின் சிறப்பு பெயர் என்ன?

பெருகுவள மதுரைக்கான்சி

9

மதுரைக்கான்சியின் பாட்டுடைத்தலைவன் யார்?

பாண்டியன் நெடுஞசெழியன்

9

மதுரைக்கான்சியை என்ற நூலை எழுதியவர்?

மாங்குடி மருதனார்

9

மதுரைப்பக்கம் கால்நடைச் சந்தையை எவ்வாறு கூறுவர்?

மாட்டுத்தாவணி

9

மதுரையை சிறப்பித்து கூறும் நூல்களில் முதன்மையானது எது?

மதுரைக்கான்சி

9

மயில்சாமி அண்ணாதுரை இதுவரை எத்தனை முனைவர் பட்டங்களை பெற்றுள்ளார்?

5

9

மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவில் எந்த ஆண்டு பணியில் சேர்ந்தார்?

1982

9

மயில்சாமி அண்ணாதுரை தமிழகத்தில் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கோதவாடி

9

மருக்கொழுந்து நட்டான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

சினையாகுபெயர்

9

மருதநில வயலில் எந்த மலர்கள் பூத்து நிற்கும்?

கான்சி, வின்சி

9

மருப்பு என்பதன் பொருள் என்ன?

கொம்பு

9

மரை என்பதன் பொருள் என்ன?

தாமரை

9

மலாலா நோபல் பரிசு பெற்ற ஆண்டு?

2014

9

மலைமுகட்டூத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது?

அருவி

9

மல்லல் என்பதன் பொருள் என்ன?

வளம்

9

மழை உழவுக்கு உதவுகிறது.விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது.நிலமும் மரமும் உயர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றனஎன்று கூறியவர் யார்?

மாங்குடி மருதனார்

9

மழையைப் பற்றி திருவள்ளுவர் எந்த அதிகாரத்தில் பாடியுள்ளார்?

வான் சிறப்பு

9

மறுமலர்ச்சி இலக்கியம் தோன்றிய ----- நூற்றாண்டு ஆகும்?

இருபதாம்

9

மறைமலையடிகளின் மகள் யார்?

நீலாம்பிகை அம்மையார்

9

மனம் கமழும் காலனியில் பேரொலி கேட்டு எந்த மீன்கள் கலைந்து ஓடுகின்றன?

வரால் மீன்கள்

9

மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் எத்தனை?

5 (வெண்மை, கருமை, செம்மை, பொம்மை, பசுமை)

9

மனிதன் தமக்கு தோன்றிய எண்ணங்களை எதன் மூலம் பிறருக்கு தெரிவிக்க முயன்றான்?

மெய்ப்பாடுகள், சைகைகள், ஒலிகள், ஓவியங்கள்

9

மன்சள் பூசினான், என்பது எவ்வகை ஆகுபெயர்?

பண்பாகுபெயர்

9

மாகால் என்பதன் பொருள் என்ன?

பெருங்காற்று

9

மாக்கடல் என்பதன் பொருள் என்ன?

பெரிய கடல்

9

மாங்குடி மருதனார் எங்கு பிறந்தார்?

திருநெல்வேலி மாவட்டம் மாங்குடி என்னும் ஊரில்

9

மாட்டின் கழுத்தில் கட்டப்பட்ட வளையத்தின் பெயர்?

சல்லி

9

மாதவி காவியம் என்ற நூலை எழுதியவர் யார்?

கவிஞர் தமிழ் ஒளி

9

மாமழை போற்றதும் மாமழை போற்றதும்என்று இயற்கையை புகழ்ந்தவர் யார்?

இளங்கோவடிகள்

9

மால்வரை என்பதன் பொருள் என்ன?

பெரியமலை

9

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்ற கருத்தை கூறியவர் யார்?

அறிஞர் அண்ணா

9

மிசை என்பதன் எதிர்சொல் என்ன?

கீழே

9

மின்சாரப்பூஎன்ற சிறுகதைக்காக மேலாண்மை பொன்னுசாமி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

2008

9

மின்மினி என்னும் நூலின் ஆசிரியர் யார்?

ஆயிஷா நடராஜன்

9

மின்னணுக் கருவிகள் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

Electronic devices

9

மின்னாளை என்பதன் பொருள் என்ன?

மின்னலைப் போன்றவனை

9

மின்னாள் என்பதன் பொருள் என்ன?

ஒளிரமாட்டாள்

9

மீசை என்பதன் பொருள் என்ன?

மேல்

9

மீனவர்களுக்காக உருவாக்கப்பட்ட செயலி எது?

நேவிக்

9

மீனா கனகாம்பரத்தை சூட்டினால்என்ற தொடரில் செயப்படுபொருள் எது?

கனகாம்பரம்

9

முக்குழல் என்பதன் பொருள் என்ன?

கொன்றை, ஆம்பல், மூங்கில், ஆகியவற்றால் ஆன குழல்கள்

9

முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர் யார்?

பெரியார்

9

முதலில் இரவு வரும் என்ற சிறுகதைக்காக ஆதவன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

1987

9

முதல் வினைக்கு துணையாக வேறு இலக்கனப் பொருளைத் தரும் வினை?

துணைவினை எனப்படும்

9

முதன் முதலில் 1962ல் கடவுச் சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றவர் யார்?

ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு

9

முதன் முதலில் 1967 ஆண்டு ஜூன் 27 ம் நாள் தானியங்கி பண இயந்திரம் (ATM) எந்த வங்கியில் நிறுவப்பட்டது?

பார்க்லேஸ் வங்கி

9

முதன் முதலில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளுக்கு தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் யார்?

பிரான்ஸ் எல்லிஸ்

9

முத்திக்கனி இலக்கணக்குறிப்பு தருக?

உருவகம்

9

முத்துடைத்தாமம் என்பதன் இலக்கனக்குறிப்பு?

இரண்டாம் வேற்றுமைத்தொகை

9

முத்துலெட்சுமி அடையாற்றில் அவ்வை இல்லத்தை தொடங்கிய வருடம்?

1930ஆண்டு

9

முத்துலெட்சுமி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிய ஆண்டு?

1952 ஆண்டு

9

முத்தொள்ளாயிரம் ஆசிரியர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவராக கருதப்படுகிறார்?

ஐந்தாம் நூற்றாண்டு

9

முத்தொள்ளாயிரம் ஆசிரியர் பெயர்?

பெயர் தெரியவில்லை

9

முத்தொள்ளாயிரம் எந்த பாவால் இயற்றப்பட்டது?

வெண்பா

9

முத்தொள்ளாயிரம் எந்தந்த நாடுகள் வளங்களை வெளிப்படுத்துகின்றது?

சேர, சோழ, பாண்டியன்

9

முந்நீர் என்பதன் பொருள் என்ன?

கடல்

9

முருகு என்பதன் பொருள் என்ன?

தேன், மணம் அழகு

9

முலையை தொடுத்தாள்என்பது எவ்வகை ஆகுபெயர்?

பொருளாகுபெயர் (முதலாகுபெயர்)

9

முல்லை பெரியாறு அணை கட்ட கூடுதல் நிதி ஒதுக்க ஆங்கில அரசு மறுத்தபோது தனது சொத்துக்களை விற்று அணையைக் கட்டியவர் யார்?

ஜான் பென்னி குக்

9

முல்லை பெரியாறு அணையால் பாசனம் பெரும் மாவட்டம் யாவை?

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை இராமநாதபுரம்

9

முல்லை பெரியாறு அணையை கட்டியவர் யார்?

ஜான் பென்னி குக்

9

முளைக்கும் விதைகள் முளைக்க துடித்தால் பூமி ஒன்றும் பாரமில்லை என்ற கவிதை வரியை எழுதியவர் யார்?

வைரமுத்து

9

முறுகியம் என்பதன் பொருள் என்ன?

குறிசிப்பாறை

9

முறையான தொடர் அமைப்பினை குறிப்பிடுக?

தமிழர்களின் தொன்மையான வீரவிளையாடடு ஏறுதழுவுதல்

9

மூடுபனி என்பதன் இலக்கனாக்குறிப்பு?

பெயரெசிச்சாத் தொடர்

9

மூதூர், நல்லிசை, புன்புலம், இலக்கனக்குறிப்பு தருக?

பண்புத்தொகை

9

மூவறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக?

கரையான், எறும்பு

9

மூவாது என்பதன் பொருள் என்ன?

முதுமை அடையாமல்

9

மூன்றினம் என்பது?

துறை, தாழிசை, விருத்தம்

9

மூன்று என்ற எண்ணுப் பெயர் மூணு என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது?

மலையாளம்

9

மூன்று என்ற எண்ணுப் பெயர் மூரூ என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது?

கன்னடம்

9

மூன்று என்ற எண்ணுப் பெயர் மூஜி என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது?

துளு

9

மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900பாடல்களை கொண்ட நூல் என்பதால் ----- என்று பெயர்பெற்றது?

முத்தொள்ளாயிரம்

9

மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும் இத்திறம் தத்தம் இயல்பினிற் காடடும்என்ற பாடல் வரியை இயற்றியவர்?

சீத்தலைசாத்தனார்

9

மே தினமே வருக என்ற நூலை எழுதியவர் யார்?

கவிஞர் தமிழ் ஒளி

9

மைவனம் என்பதன் பொருள் என்ன?

மலைநெல்

9

மொட்டைக் கிளையொடு நின்று தினம்பெரு மூச்சு விடும்மரமேஎனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?

தமிழ் ஒளி

9

யாக்கை என்பதன் பொருள் என்ன?

உடம்பு

9

யாண்டும் என்பதன் பொருள் என்ன?

எப்பொழுதும்

9

யாது ஊரே யாவரும் கேளிர்என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?

புறநானூறு

9

யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்கள் எழுதியவர்?

புலவர் குழந்தை

9

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்என்று பாடியவர் யார்?

பாரதியார்

9

யாரின் முயற்சியால் இஸ்ரோ தொடங்கப்பட்டது?

விக்ரம் சாராபாய்

9

யாருடைய பிறந்த நாள் தேசிய நூலக நாளாக கொண்டாடப்படுகிறது?

சீர்காழி இரா.அரங்கநாதன்

9

யார் வேண்டுகோளுக்கிணங்க புலவர் குழந்தை திருக்குறளுக்கு 25நாட்களில் உரை எழுதினார்?

பெரியார்

9

ரோமானிய மட்பாண்டங்கள் எங்கு நடந்த அகழாய்வில் கிடைத்தன?

அரிக்கமேடு

9

வகுப்பறை சிரித்ததுஎன்பது எவ்வகை ஆகுபெயர்?

இடவாகுபெயர்

9

வடதிராவிட மொழிகள் எவை?

பிராகுயி, குருக், மால்தோ

9

வடமொழி மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என்று குறிப்பிட்டவர் யார்?

அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்

9

வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச் சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமேஎன்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்?

தமிழ்விடு தூது

9

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?

பெரியபுராணம்

9

வருக்கை என்பதன் பொருள் என்ன?

பலாப்பழம்

9

வல்லினம் மிகுந்து வருவதால் ----- விகாரப் புணர்ச்சியின் பாற்படும்?

தோன்றல்

9

வல்லெழுத்துக்கள் நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துக்கள் தோன்றிப் புணரும்.இதை ----- என்பர்?

வல்லினம் மிகுதல்

9

வளர்மதி இஸ்ரோவில் எந்த ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்?

1984

9

வளர்மதி எந்த ஊரில் பிறந்தார்?

அரியலூர்

9

வற்றல் தின்றான் என்பது எவ்வகை ஆகுபெயர்?

தொழிலாகுபெயர்

9

வாயவெரீஇ என்பதன் பொருள் என்ன?

சோர்வால் வாய் குழறுதல்

9

வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் பெயர்களில் அழைக்கப்படுவது?

தமிழ்விடு தூது

9

வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்கு தரப்படவேண்டும் என்று கூறியவர்?

அறிஞர் அண்ணா

9

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலின் நீரோ - என்ற வரியை பாடியவர் யார்?

பாரதியார்

9

வானொலி கேட்டு மகிழ்ந்தனர் என்பது எவ்வகை ஆகுபெயர்?

கருவியாகுபெயர்

9

வி, பி, போன்ற விகுதிகள் கொண்டு செய், வை, பன்னு போன்ற துணை வினைகளை இணைந்தும் உருவாக்கப்படுவது?

பிறவினை

9

விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

மூன்று வகை (தோன்றல், திரிதல், கெடுதல்)

9

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் என்ன ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்?

வானூர்தியியல், வான்பயண மின்னணுவியல், கூட்டமைப் பொருள்கள், கணினி தகவல் தொழில்நுட்பம்

9

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு உள்ளது?

திருவனந்தபுரம்

9

விசும்பு என்பதன் பொருள் என்ன?

வானம்

9

விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்து துவைத்தவர் யார்?

பாரதியார்

9

விண்வெளித்துறையில் எத்தனை வகையான தொழில்நுட்பங்கள் உள்ளன?

மூன்று

9

விண்வெளித்துறையில் மூன்று வகையான தொழில்நுட்பங்கள் எவை?

செயற்கைகோள் ஏவுவதற்கான தொழில்நுட்பம் செயற்கைகோள்களை ஏற்றி செல்லும் ஊர்தி ஏவு ஊர்த்திலிருந்து செயற்கை கோளில் இருந்து வரும் செய்தி

9

வியங்கோள் வினைமுற்று தொடரில் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

வாழ்க தமிழ், வருக தலைவா

9

விரலி என்ற தமிழ் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் என்ன?

pen drive

9

விரிமலர் என்பதன் இலக்கனக்குறிப்பு?

வினைத்தொகை

9

விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?

சீவகசிந்தாமணி

9

விலோதம் என்பதன் பொருள் என்ன?

துணியாலான கொடி

9

விழாவறை காதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

மணிமேகலை

9

விளித் தொடரில் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

தந்தையே பாருங்கள், மகளே தா

9

வினா பயனிலைக்கு எகா?

விளையாடுபவன் யார்?

9

வினைச்சொற்கள் அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகைப்படுத்தலாம்?

இரண்டு (தணிவினை, கூட்டுவினை)

9

வினைத்தொகையில் வல்லினம் மிகாது எடுத்துக்காட்டு தருக?

குடிதண்ணீர், வளர்பிறை, திருவளர்செல்வன்

9

வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை கூறியவர் யார்?

அறிஞர் அண்ணா

9

வீட்டிற்கோர் புத்தகசாலை என்றும் தேவை என்று வானொலியில் உரை நிகழ்த்தியவர்?

அறிஞர் அண்ணா

9

வீட்டின் பக்கத்தில் நிற்கிறது ஒரு மரம்என்ற கவிதையின் ஆசிரியர் யார்?

யூமா வாசுகி

9

வெண்பாவிற்கு உரிய ஓசை எது?

செப்பலோசை

9

வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

சீவகசிந்தாமணி

9

வெரீஇ என்பதன் பொருள் என்ன?

அன்சி

9

வெள்ளமதிப் பட்டது எனவெரீஇப்பு லினம்தாம்என்ற முத்தொள்ளாயிரம் பாடலில் இடம்பெற்றுள்ளன அணி?

தற்குறிப்பேற்ற அணி

9

வெறி என்பதன் பொருள் என்ன?

மனம்

9

வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே - இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?

மனம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

9

வெற்றம் என்பதன் பொருள் என்ன?

வெற்றி

9

வேளாண்மைக்கு எது அடிப்படியாக உள்ளது?

நீர்

9

வையக விரிவு வலையை உருவாக்கியவர் யார்?

டிம் பெர்னர்ஸ் லீ

9

வையகம் என்பதன் பொருள் என்ன?

உலகம்

9

வைரமுத்து இந்திய அரசின் உயரிய விருதான ----- விருதை பெற்றார்?

பத்மபூஷன்

9

ஜப்பானியர்கள் நீர்மூழ்கிக்கப்பல் மூலம் ஒற்றர்களை எந்தெந்தப் பகுதிக்கு அனுப்பினர்?

கேரளா மற்றும் குஜராத்

9

ஜப்பானியர்கள் யார் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ) என்ற படையை உருவாக்கினார்கள்?

மோகன்ஜிங்

9

ஜியோவான்னி காசில்லி எந்த தொலைநகல் கருவியை உருவாக்கினார்?

பான்டெலிகிராஃப்

9

ஜியோவான்னி காசில்லி எந்த நாட்டு இயற்பியல் அறிஞர்?

இத்தாலி நாடு

9

ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல நேதாஜி நீர்மூழ்கிக்கப்பலில் எத்தனை நாள் பயணம் செய்தார்?

91நாட்கள்

9

ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன் முதலாக பெண்களுக்கான பள்ளியை தொடங்கிய மாநிலம்?

மராட்டிய மாநிலம்

9

ஸீராஸ் பாதிரியார் தமிழிருந்து தான் திராவிட என்ற சொல் பிறந்தது என்பதை எவ்வாறு விளக்கியுள்ளார்?

தமிழ், தமிழா, தமிலா, டிரமிலா, ட்ராமிலா, த்ராவிடா, திராவிடா

9

ஸைக்கூ, சென்றியு, லிமரைக்கூ என புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்தவர் யார்?

ஈரோடு தமிழன்பன்

9

ஹாங்க் மாக்னஸ்கி தாம் கண்டு பிடித்த இயந்திரத்திற்கு இட்ட பெயர் என்ன?

காமாஃபேக்ஸ்

Comments

Popular posts from this blog

TNPSC study Materials

https://tnpscstudymaterial.com/site-map/ வினா எழுத்துகள் வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு   வினா எழுத்துகள்   என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ , யா , ஆ , ஓ , ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும். •  மொழியின் முதலில் வருபவை –   எ , யா  ( எங்கு , யாருக்கு). •  மொழியின் இறுதியில் வருபவை –   ஆ , ஓ  ( பேசலாமா , தெரியுமோ) •  மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை –   ஏ  ( ஏன் , நீதானே) 1. அகவினா எது , யார் , ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   அகத்தே இருந்து   வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும். 2. புறவினா அவனா ? வருவானோ ? இச்சொற்களில் உள்ள   ஆ , ஓ   ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   புறத்தே வந்து   வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும். சரியான விடையைத் தே...