|
Class |
Tamil |
Answer |
|
6 |
1937 ஆம்
ஆண்டு இலக்கிய மாநாடு எங்கு நடைப்பெற்றது? |
சென்னை |
|
6 |
1937 ஆம்
ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்ப்புக் குழு தலைவர்? |
உ.வே.சாமிநாதர் |
|
6 |
1937 ஆம்
ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்? |
காந்தியடிகள் |
|
6 |
1997 ஆம்
ஆண்டு மே மாதம் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் உலகச் சதுரங்க வெற்றியாளர்
கேரி கேஸ்புரோவை தோற்கடித்த மீத்திறன் கணினியின்
பெயர் என்ன? |
டீப் புளூ |
|
6 |
2016 ஆம்
ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டியில் உயரம்
தாண்டுதலில் தங்கப் பதக்கம் பெற்றவர் யார்? |
தமிழ்நாட்டைச்
சேர்ந்த மாரியப்பன் |
|
6 |
ஆண்டு தோறும்
காமராசர் பிறந்தநாளான ----- நாள் கல்வி வளர்ச்சி நாளாகக்
கொண்டாடப்படுகிறது? |
ஜூலை 15 |
|
6 |
இராமன் விளைவு
என்னும் கண்டுபிடிப்பை சர். சி. வி. இராமன் வெளியிட்ட ஆண்டு எது? |
1928 பிப்ரவரி
- 28 |
|
6 |
எந்த ஆண்டு
காரல் கபெக் நாடகத்தில் ரோபோ என்னும் சொல்லை முதன்முதலாகப்
பயன்படுத்தினார்? |
1920ஆம்
ஆண்டு |
|
6 |
எந்த ஆண்டு
நடுவண் அரசு காமராசருக்குப் பாரதரத்னா விருது வழங்கியது? |
1976 ம்
ஆண்டு |
|
6 |
கடந்த முப்பது
ஆண்டுகளில் கைலாஷ் சத்யார்த்தி எத்தனை குழந்தைத் தொழிலாளர்களை
மீட்டுள்ளார்? |
86, 000 |
|
6 |
கவிமணி தேசிக
விநாயகனார் எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்? |
36 ஆண்டுகள் |
|
6 |
கன்னியாகுமரியில்
காமராசருக்கு எந்த ஆண்டு மணிமண்டபம்
அமைக்கப்பட்டது? |
2000 ஆம்
ஆண்டு |
|
6 |
காந்தியடிகள்
மதுரைக்கு வருகை தந்த ஆண்டு எது? |
1921ஆம்
ஆண்டு செப்டம்பர் மாதம் |
|
6 |
காந்தியடிகள்
முதன் முதலாக சென்னைக்கு வந்த ஆண்டு எது? |
1919 ஆம்
ஆண்டு பிப்ரவரி மாதம் |
|
6 |
கிழவனும் கடலும்
என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது? |
1954 |
|
6 |
சத்திமுத்தப்புலவர்
எத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்? |
ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு
முன் |
|
6 |
சிவகங்கையை
இழந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது என்று
வேலுநாச்சியார் கவலை கொண்டார்? |
எட்டு ஆண்டுகள் |
|
6 |
திருவள்ளுவர்
எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர்? |
இரண்டாயிரம் |
|
6 |
திருவள்ளுவர்
பிறந்த ஆண்டு எது? |
கி. மு31 |
|
6 |
நூறு ஆண்டுகளுக்குப்
பிறகு நமது இந்தியா எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு
அப்துல்கலாமின் மூன்று பதில்கள் எவை? |
நாளந்தா பல்கலைக்கழகத்தில்
இருந்ததைப் போல வலுவான கல்வி முறை, நாம்
தயாரித்து அனுப்பிய செயற்கைக் கோள்கள் சூரிய
சக்தியைப் பெற்று நமக்கு அளிக்கும், செவ்வாய்
கோளில் மனித இனம் குடியேறி
இருக்கும். |
|
6 |
ரியோ நகரில்
மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு எது? |
2016 ஆம்
ஆண்டு |
|
6 |
வேலுநாச்சியார்
சிவகங்கையை மீட்ட ஆண்டு? |
1780 |
|
7 |
1936 ஆண்டு விருதுநகரில் போட்டியிட முன்வந்தவர் யார்? |
காமராசர் |
|
7 |
ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு
ஆண்டுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும்.ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது
ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியவர்? |
வாக்கர் |
|
7 |
ஆழ்கடல் அடியில் என்ற புதினத்தில் கப்பல்
மாலுமிகளிடையே ஓர் அதிர்ச்சியான தகவல் பரவிய ஆண்டு எது? |
1886 |
|
7 |
இந்திய அரசால் முத்துராமலிங்கத்தேவருக்கு
தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு? |
1995 |
|
7 |
இந்தியா, சீனா போர் எந்த ஆண்டு நடைபெற்ற
ஆண்டு எது? |
1962 |
|
7 |
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் யார்? |
திருவள்ளுவர் |
|
7 |
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின்
தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கிய இடம்? |
பூம்புகார் |
|
7 |
உ.வே.சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு? |
1942 |
|
7 |
உலகத்தமிழ் சங்கம் மதுரையில் எந்த ஆண்டு
திறந்து வைக்கப்பட்டது? |
2016 |
|
7 |
கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு? |
1896 |
|
7 |
குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு? |
1948 |
|
7 |
தஞ்சை சரசுவதி மகால் நூலகம் எந்த ஆண்டு
முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு கூறுகிறது? |
கி.பி.1122 |
|
7 |
தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு? |
1981 |
|
7 |
திருவள்ளுவர் சிலை பொதுமக்கள் பார்வைக்காக
திறக்கப்பட்ட ஆண்டு? |
2000 ஆண்டு
ஜனவரி திங்கள் முதல் நாள் |
|
7 |
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தேர்தலில்
வெற்றி பெற்ற ஆண்டுகள்? |
1937, போட்டியின்றி
வெற்றிபெற்ற ஆண்டு - 1946, 1952, 1957, 1962 |
|
7 |
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஆண்டு? |
1908 அக்டோபர்
- 30 நாள் |
|
7 |
பூம்புகார் கடற்கரையில் சிற்பக்கலை கூடம்
ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? |
1973 |
|
7 |
மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவு
போராட்டத்தை முத்துராமலிங்கத்தேவர் நடத்திய ஆண்டு? |
1939 |
|
7 |
மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது
மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஆண்டு? |
1981 |
|
7 |
மதுரையில் நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த
தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆண்டு போராட்டம் நடத்தியவர் யார்? |
முத்துராமலிங்கத்தேவர் |
|
7 |
முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று நேதாஜி மதுரைக்கு
வருகை தந்த ஆண்டு? |
கி.பி.1935 |
|
7 |
முத்துராமலிங்கத்தேவர் எந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற
தேர்தலில் ராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஸ்வர சேதுபதியை எதிர்த்து போட்டியிட்டு
வெற்றி பெற்றார்? |
1937ஆண்டு |
|
7 |
முத்துராமலிங்கத்தேவர் எந்த ஆண்டு நடைபெற்றத் நாடாளுமன்ற
தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக பரப்புரை செய்ய இயலாத போதிலும் தேர்தலில்
வெற்றிபெற்றார்? |
1962 |
|
7 |
முத்துராமலிங்கத்தேவர் குற்றப்பரம்பரைச் சட்ட எதிரிப்பு
மாநாட்டை கமுதியில் நடத்திய ஆண்டு? |
1934 ஆண்டு
மே 12, 23 தேதிகளில் |
|
7 |
வள்ளுவர் கோட்டம் கட்டுமானப் பணிகள் கி.பி.1973 ஆண்டு தொடங்கி
எப்பொழுது முடிக்கப்பட்டது? |
1976 |
|
7 |
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவ்பயேங்க்கு 'இந்திய வனமகன் ' என்னும் பட்டத்தை வழங்கிய ஆண்டு? |
2012 |
|
7 |
ஜாதவ்பயேங் எத்தனை ஆண்டுகள் உழைத்து காட்
உருவாக்கியுள்ளார்? |
30 ஆண்டுகள் |
|
7 |
ஜாதவ்பயேங்க்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது
வழங்கிய ஆண்டு? |
2015 |
|
8 |
1920ஆண்டு அம்பேத்கர் பொருளாதார படிப்பிற்காக எங்கு சென்றார்? |
இலண்டன் |
|
8 |
அம்பேத்கர் எந்த மன்னரின் உதவியால் மும்பை
பல்கலைக்கழகத்தில் 1912ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார்? |
பரோடா மன்னர் |
|
8 |
அம்பேத்கர் எழுதியபுத்தரும் அவரின்
தம்மமும்என்னும் புத்தகம் எந்த ஆண்டு வெளியானது? |
1957 |
|
8 |
அம்பேத்கர் ஒதுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை
தொடங்கிய ஆண்டு? |
1927 |
|
8 |
அம்பேத்கர் ஒதுக்கப்பட்ட மக்களின்
முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவைஎன்ற அமைப்பை நிறுவிய ஆண்டு? |
1924 |
|
8 |
அம்பேத்கர் குடும்பம் எந்த ஆண்டு மும்பைக்கு
சென்றது? |
1904 |
|
8 |
அம்பேத்கர் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டம்
பெற்ற ஆண்டு? |
1923 |
|
8 |
அம்பேத்கர் நாக்பூரில் இலட்சக்கனக்கானா
மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ஆண்டு? |
1956ஆண்டு
அக்டோபர் - 14 |
|
8 |
அம்பேத்கர் நாசிக்கோவில் நுழைவு போராட்டம்
நடத்தி வெற்றி கண்ட ஆண்டு? |
1930 |
|
8 |
அம்பேத்கர் பிறந்த ஆண்டு? |
1891ஏப்ரல்
- 14திங்கள்கிழமை |
|
8 |
அம்பேத்கர் ரூபாய் பற்றிய பிரச்னை என்னும்
ஆரய்ச்சிக் கடடுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு? |
1923 |
|
8 |
அம்பேத்காருக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு
வழங்கப்பட்டது? |
1990ஆண்டு |
|
8 |
அயோத்திதாசர் ஒருபைசாத் தமிழன் என்னும் வார இதழை
காலணா விலையில் தொடங்கிய ஆண்டு எது? |
1907 |
|
8 |
அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? |
1892 |
|
8 |
அயோத்திதாசர் பிறந்த ஆண்டு எது? |
1845மே
20ம் நாள் சென்னையில் பிறந்தார் |
|
8 |
அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கும்
தீர்மானம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? |
1947ஆண்டு
ஆகஸ்ட் 29 |
|
8 |
அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு எந்த ஆண்டு
அறிக்கையை ஒப்படைத்தது? |
1948பிப்ரவரி
- 21 |
|
8 |
இந்தியா விடுதலை பெற்ற ஆண்டு? |
1947ஆகஸ்ட்
- 15நாள் திங்கள்கிழமை |
|
8 |
இலண்டனில் முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற
ஆண்டு? |
1930 |
|
8 |
எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா (இந்திய மாமணி) விருது
எந்த ஆண்டு வழங்கியது? |
1988 |
|
8 |
எம்.ஜி.ஆர் எந்த ஆண்டு எங்கு பிறந்தார்? |
1917ஜனவரி
- 17நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார் |
|
8 |
ஒருபைசாத் தமிழன் இதழை ஓர் ஆண்டுக்கு பின்
என்ன பெயராக மாற்றினார்? |
தமிழன் |
|
8 |
கவிமணி தேசிகவிநாயகனார் எத்தனை ஆண்டுகள்
ஆசிரியராக பணியாற்றினார்? |
36ஆண்டுகள் |
|
8 |
பூனா ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்பட்டது? |
1931செப்டம்பர்
- 24 |
|
8 |
மாநிலத்தில் சுயாட்சி வழங்குவதற்கான இந்திய
அரசாங்கச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? |
1935 |
|
9 |
125 ஆண்டு பழமையான போச்சம்பள்ளிச் சந்தை எந்த மாவட்டத்தில் உள்ளது? |
கிருஷ்ணகிரி
மாவட்டம் |
|
9 |
1816ஆண்டு மொழி சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் யார்? |
பாப், ராஸ்க்,
கிரிம் |
|
9 |
1829ஆம் ஆண்டு காவிரிப்பாசன பகுதிக்கு'தனிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார்? |
சர் ஆர்தர்
காட்டன் |
|
9 |
2012ம் ஆண்டு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் ரேடார் இமேஜிங்
செயற்கைக்கோள் (RISAT 1) திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் யார்? |
வளர்மதி |
|
9 |
2013 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டமான
மங்கல்யான் திட்டத்தின் இயக்குனர் யார்? |
அருணன் சுப்பையா |
|
9 |
2015ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்ற முதல் அறிவியல்
அறிஞர் யார்? |
வளர்மதி |
|
9 |
2015ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இயக்குனராக
பணிபுரிந்தவர் யார்? |
சிவன் |
|
9 |
IRCTC (இந்திய தொடர் வண்டி இணைய வழங்கல் மற்றும் சுற்றுலா கழக இணைய வழி
பதிவு) எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது? |
2002 ம்
ஆண்டு |
|
9 |
PSLV திட்டத்தை தொடங்க அரசு அனுமதி அளித்த ஆண்டு என்ன? |
1983 |
|
9 |
அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது? |
2010 |
|
9 |
அப்பாவின் சிநேகிதர்என்ற சிறுகதைக்காக
அசோகமித்ரன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? |
1996 |
|
9 |
அருணன் சுப்பையா திருவனந்தபுரத்தில் உள்ள
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் எந்த ஆண்டு பணியில் சேர்ந்தார்? |
1984 |
|
9 |
அலெக்சாண்டர் பெயின் குறியீடுகளை மின்னாற்றல் உ
தவியுடன் அச்சிடுவதில் வெற்றிக் கண்டு அதற்கான காப்புரிமையை பெற்ற ஆண்டு எது? |
1846 |
|
9 |
அன்பளிப்பு என்ற சிறுகதைக்காக கு.அழகிரிசாமி
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? |
1970 |
|
9 |
ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான
முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு? |
1914ஆம்
ஆண்டு |
|
9 |
ஆர்யபட்டா செயற்கைகோள் விண்ணில் செலுத்திய
ஆண்டு எது? |
1975 |
|
9 |
இணைய வழி மளிகை கடை அமெரிக்காவில் எந்த
ஆண்டு தொடங்கப்பட்டது? |
1989 |
|
9 |
இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருக்கும்
காலத்தில் ஆங்கிலேய படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்த ஆண்டு? |
1942 பிப்ரவரி
15 |
|
9 |
இரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் எந்த ஆண்டு
முதல் செயற்கை கோள்களை ஏவி உள்ளன? |
1957 |
|
9 |
ஈரோடு தமிழ்ப்பன் வணக்கம் வள்ளுவஎன்னும்
கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்ட ஆண்டு? |
2004 |
|
9 |
எந்த ஆண்டு இணையம் பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு வந்தது? |
1991 |
|
9 |
எந்த ஆண்டு டிம் பெர்னர்ஸ் லீ வையக
விரிவு வலையை உருவாக்கினார்? |
1990 |
|
9 |
ஒரு சிறு இசை என்ற சிறுகதைக்காக
வண்ணதாசன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? |
2016 |
|
9 |
கவிஞர் வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம்
என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு எது? |
2003 |
|
9 |
கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
என்ற நூலை வெளியிட்ட ஆண்டு? |
1856 |
|
9 |
கி.பி.1863ஆண்டு பல்லாவரத்தில் யாரால் முதல்
கல்லாயுதம் கண்டெடுக்ககப்பட்டது? |
இராபர்ட் புரூஸ்புட் |
|
9 |
கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்களின்
அடிப்படையில் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது? |
2300ஆண்டுகள் |
|
9 |
கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற
ஆண்டு? |
2014 |
|
9 |
கொல்கத்தா தேசிய நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு? |
1836 |
|
9 |
கொல்கத்தா தேசிய நூலகம் பொதுமக்கள்
பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஆண்டு? |
1953 |
|
9 |
சக்தி வைத்தியம்என்ற சிறுகதைக்காக
தி.ஜானகிராமன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? |
1979 |
|
9 |
சர் ஆர்தர் காட்டன் 1873 ஆம் ஆண்டு
கோதாவரி ஆற்றின் குறுக்கே எந்த அணையைக் கட்டினார்? |
தெளலீஸ்வரம்
அணை |
|
9 |
சாரதா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு? |
1929 |
|
9 |
சிவன் அவர்கள் இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்த
ஆண்டு என்ன? |
1982 |
|
9 |
சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைக்காக
நான்சில் நாடன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? |
2010 |
|
9 |
சென்னை பெத்தநாயக்கன்பேட்டை கோவிந்த
நாயக்கன்பாளையம் பள்ளியில் அறிஞர் அண்ணா ஒரு ஆண்டு ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய ஆண்டு? |
1935 |
|
9 |
செஸ்டர் கார்ல்சனால் ஜெராக்ஸ் இயந்திரம்
உலகத்திற்கு அறிமுகப்படுத்திய ஆண்டு எது? |
1959 ம்
ஆண்டு |
|
9 |
தமிழர்கள் பண்பாடடு திருவிழாவாக விளங்கும் ஏறு
தழுவுதல் ----- ஆண்டுகள் தொன்மையுடையது? |
2000ஆண்டு |
|
9 |
தமிழ் விடு தூது வை யார் புதுப்பித்த
ஆண்டு? |
உ.வே.சாமிநாதர் |
|
9 |
தமிழ்விடு தூதுவை உ.வே.சா புதுப்பித்த ஆண்டு? |
1930ஆண்டு |
|
9 |
தி.ஜானகிராமன் அவர்கள் தனது ஜப்பான் பயண
அன்பாவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்ட ஆண்டு? |
1967 |
|
9 |
தி.ஜானகிராமன் அவர்கள் ரோம் செக்கோஸ்லோவேகியா
சென்ற அனுபங்களைகருங்கடல் கலைக்கடலும் என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்ட
ஆண்டு? |
1974 |
|
9 |
திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு? |
1812 |
|
9 |
நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம்
பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு? |
2009 |
|
9 |
நாகசுரம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தான்
தமிழகத்தில் வாசிக்கப்பட்டது? |
600 |
|
9 |
நியூயார்க்கைச் சேர்ந்த செஸ்டர் கார்ல்சன் தனது
முதல் ஒளிப்படியை எந்த ஆண்டு எடுத்தார்? |
1938 ம்
ஆண்டு |
|
9 |
நேதாஜி எந்த ஆண்டு இந்திய தேசிய
இராணுவத்திற்கு பொறுப்பேற்றார்? |
1943ஜூலை
- 9 |
|
9 |
பாரிஸ் நகரில் இருந்து லியோன் நகருக்கு
தொலைநகல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு எது? |
1865 |
|
9 |
மகளிர் கல்வியை வலியுறுத்திய கோத்தாரி
கல்வி குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? |
1964 |
|
9 |
மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவில் எந்த ஆண்டு
பணியில் சேர்ந்தார்? |
1982 |
|
9 |
மலாலா நோபல் பரிசு பெற்ற ஆண்டு? |
2014 |
|
9 |
மின்சாரப்பூஎன்ற சிறுகதைக்காக மேலாண்மை பொன்னுசாமி
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? |
2008 |
|
9 |
முதலில் இரவு வரும் என்ற சிறுகதைக்காக ஆதவன்
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? |
1987 |
|
9 |
முதன் முதலில் 1967 ஆண்டு ஜூன் 27 ம் நாள்
தானியங்கி பண இயந்திரம் (ATM) எந்த வங்கியில் நிறுவப்பட்டது? |
பார்க்லேஸ்
வங்கி |
|
9 |
முத்துலெட்சுமி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிய
ஆண்டு? |
1952 ஆண்டு |
|
9 |
வளர்மதி இஸ்ரோவில் எந்த ஆண்டு முதல்
பணியாற்றி வருகிறார்? |
1984 |
|
10 |
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது? |
குறிஞ்சி |
|
10 |
1300 ஆண்டுகளுக்கு முன்னரே அண்டப் பகுதியை பற்றி எழுதியவர் யார்? |
மாணிக்கவாசகர் |
|
10 |
ஆண்டுக்கு ஒருமுறை மலரும் மலர் எது? |
பிரம்ம கமலம் |
|
10 |
இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறப்பான
ஆண்டு எது? |
1906 ம்
ஆண்டு |
|
10 |
இந்தியாவிலேயே முதன் முதலாக 360 பாகை அரைவட்ட
வானத்திரை எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? |
2009 ஆம்
ஆண்டு அமைக்கப்பட்டது பெரியார் அறிவியல் தொழில் நுட்பவளாகம் |
|
10 |
இந்தியாவை விட்டு வெளியேறு ' என்ற தீர்மானத்தை பம்பையில்
காங்கிரஸ் கட்சி எந்த ஆண்டு நிறைவேற்றியது? |
ஆகஸ்ட் 8, 1942ஆம்
ஆண்டு |
|
10 |
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த
தமிழர்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு, இயற்கையை புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை எந்த நூல் மூலம் அறியலாம்? |
சங்க இலக்கியம் |
|
10 |
எந்த ஆண்டு கன்னியாகுமாரி மாவட்டம்
தமிழ்நாட்டின் இணைத்து? |
நவம்பர்1, 1956ஆண்டு |
|
10 |
எந்த ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக்
விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங்
பெற்றார்? |
2012 ஆம்
ஆண்டு |
|
10 |
எந்த ஆண்டு புயல்களுக்கு 64 பெயர்களை
பட்டியலிடப்பட்டது? |
செப்டம்பர் 2004 - ம்
ஆண்டு |
|
10 |
ஒருவன் இருக்கிறான் என்ற சிறுகதை கலைமகள்
இதழில் வெளியான ஆண்டு? |
1966 |
|
10 |
காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு எது? |
1931ம்
ஆண்டு |
|
10 |
காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போரை
தென் ஆப்ரிக்காவில் தொடங்கிய ஆண்டு என்ன? |
1906 - ம்
ஆண்டு |
|
10 |
கார்டிலா என்னும் நூல் முதன் முதலில் தமிழ்
மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ஆண்டு? |
1554 |
|
10 |
கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலுக்காக சாகித்திய
அகாதெமி விருது எந்த ஆண்டு கிடைத்தது? |
1991ஆம்
ஆண்டு |
|
10 |
செய்குத்தம்பிப் பாவலர் எந்த ஆண்டு சென்னை
விக்டோரியா அரங்கில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து
காட்டி சதாவதானி என்ற பாராட்டைப் பெற்றார்? |
1907 மார்ச்
- 10 |
|
10 |
தமிழக மற்றும் கேரளா பகுதிகளை பிரித்து
பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்கு தந்த பரிந்துரை வெளியான ஆண்டு? |
1955 அக்டோபர்
- 10 |
|
10 |
தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
வாழ்வியலை எவ்வாறு பிரிந்தனர்? |
அகம், புறம் |
|
10 |
தனிநபர் கணினிகளின் வளர்ச்சியும் இணைய
பயன்பாட்டின் பிறப்பும் எந்த ஆண்டு தொடங்கியது? |
1980 ம்
ஆண்டு |
|
10 |
திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த
ஆண்டு வெளியிடப்பட்டது? |
1983 செப்டம்பர் |
|
10 |
தெற்கொள்ளை போராட்டம் நடைபெற்ற ஆண்டு என்ன? |
1953 - 1954 |
|
10 |
நம் பால் வீதிகள் போன்று பல பால்
வீதிகள் உள்ளன என்று அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் நிரூபித்த ஆண்டு? |
1924 |
|
10 |
பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் எந்த
ஆண்டு தொடங்கப்பட்டது? |
1988 ஆம்
ஆண்டு |
|
10 |
பேசும் திறனை ஸ்டீபன் ஹாக்கிங் எந்த ஆண்டு
இழந்தார்? |
1985 ம்
ஆண்டு |
|
10 |
ம.பொ.சி எந்த ஆண்டு எங்கு பிறந்தார்? |
ஜுன் 26, 1906, சென்னை
ஆயிரம் விளக்கு, சால்வன்குப்பம் |
|
10 |
ம.பொ.சி மீண்டும் எந்த ஆண்டு சிறையில்
அடைக்கப்பட்டார்? |
ஆகஸ்ட் 13, 194ஆம்
ஆண்டு, வேலூர் சிறை |
|
10 |
ம.பொ.சி 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ' என்னும் நூலுக்காக சாகித்திய அகாடமி
விருது வழங்கிய ஆண்டு? |
1966 |
|
10 |
வ.உ.சி அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக
சுத்தசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ஆண்டு? |
1906 |
|
10 |
வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும்
புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது? |
2000 ஆம்
ஆண்டு |
|
10 |
ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய காலத்தின்
சுருக்கமான வரலாறு எந்த ஆண்டு வெளிவந்தது? |
1988 |
|
11 |
1746 ஆண்டு லெபூர்தொனேவின் எத்தனை கப்பல்கள் புதுவைக்கு வந்தன? |
ஒன்பது கப்பல்கள் |
|
11 |
1758 ஆண்டு இறுதியில் சென்னை கோட்டை முற்றுகையை ----- என்பவர்
தொடங்கியுள்ளார்? |
லல்லி |
|
11 |
1758 ஆண்டு சென்னை கோட்டை முற்றுகையை லல்லி தொடங்கிய போது அக்கோட்டையின்
கவர்னராக இருந்தவர் யார்? |
மேஸ்தர் பிகட் |
|
11 |
1891ஆண்டு 'இரகசிய வழி' என்ற நூலை தழுவி மனோன்மியத்தை இயற்றியவர் யார்? |
பேராசிரியர்
சுந்தரனார் |
|
11 |
1937 ஆண்டு வடமொழியில் உள்ள பில்கணீயம் என்னும் நூலை தழுவி பாரதிதாசனால்
இயற்றப்பட்ட நூல் எது? |
புரட்சிக்கவி |
|
11 |
1987 ஆண்டு ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதியவர் யார்? |
மசானபு ஃபுகோகா |
|
11 |
1992 ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த முதல் படம் எது? |
ரோஜா |
|
11 |
அழகிய பெரியவனின் தகப்பன் கொடி என்ற
புதினத்திற்காக தமிழக அரசில் விருது பெற்ற ஆண்டு எது? |
2003 |
|
11 |
ஆர்.பாலகிருஷ்ணன் இந்திய ஆட்சிப்பணி தேர்வை முதன்
முதலில் தமிழில் எழுதி தேர்ச்சி பெற்ற ஆண்டு? |
1984 |
|
11 |
ஆனந்தரங்கர் ஏறத்தாழ எத்தனை ஆண்டு
தென்னிந்தியாவின் வரலாற்றினை நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்? |
25 ஆண்டு |
|
11 |
ஆனந்தரங்கர் சென்னையிலுள்ள பெரம்பூரில் பிறந்த
ஆண்டு? |
1709 |
|
11 |
ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் புதுச்சேரியை
பெருங்காற்று சூறையாடிய ஆண்டு? |
1745 |
|
11 |
ஆனந்தரங்கர் மறைந்த ஆண்டு? |
101761 |
|
11 |
இந்தியாவில் 2010ல் ஆண்டு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு? |
5 கோடியே 10லட்சம் |
|
11 |
இரவீந்திரநாத் தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை
நிறுவிய ஆண்டு? |
1921 |
|
11 |
இரா.மீனாட்சி எந்த ஆண்டு முதல் கவிதைகளை எழுதி
வருகிறார்? |
1970 |
|
11 |
இராசராச சோழன் எத்தனை ஆண்டுகளில் தஞ்சை
பெரிய கோவிலை கட்டி முடித்தார்? |
ஆறு ஆண்டுகள் |
|
11 |
இராசராசசோழன் சேரநாட்டை வெற்றிக்கொண்டதன் ஆண்டு? |
988 |
|
11 |
இளையராஜா கலைமாமணி விருது பெட்ரா ஆண்டு? |
1980 - 81 |
|
11 |
இளையராஜா சிறந்த இசையப்பாளருக்கான தேசிய
விருது பெற்ற ஆண்டு? |
1985, 1987, 1989, 2009 |
|
11 |
இளையராஜா சிறந்த பின்னணி இசைக்கான தேசிய
விருது பெட்ரா ஆண்டு எது? |
2016 |
|
11 |
இளையராஜா நிஷாகந்தி விருது பெற்ற ஆண்டு? |
1995 |
|
11 |
இளையராஜா பத்மவிபூஷன் விருது பெட்ரா ஆண்டு? |
2018 |
|
11 |
இளையராஜா லதா மங்கேஷ்கர் விருது பெற்ற ஆண்டு
எது? |
1988 |
|
11 |
இன்சுலினை விலங்குகளிடமிருந்து
பிரித்தெடுத்ததற்க்காக பிரடெரிக் பாண்டிங், சார்லஸ் பெஸ்ட், ஜே.பி.காலிப், ஜான் மக்லியாடு ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு? |
1923 |
|
11 |
எட்டு மாற்றுக்கு குறைவான வராக நாணயங்களை
வைத்திருப்பது குற்றம் என்று பிரெஞ்சு மன்னர் அறிவித்த ஆண்டு? |
1739 |
|
11 |
எந்த ஆண்டு சாசனச் சட்டப்படி லண்டன்
பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு 1லட்சம் ரூபாய் ஒதுக்குகிறது? |
1813 சாசன
சட்டம் |
|
11 |
ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த திரைப்பட பின்னணி இசை
மற்றும் சிறந்த திரையிசைப் பாடல் ஆகியவற்றுக்கான இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற
ஆண்டு? |
2009 |
|
11 |
கி.பி.1882ஆம் ஆண்டு உருவான ----- சீருடை முறை, தாய்மொழியைக் கல்வி போன்றவற்றை கட்டாயமாக்கியது? |
ஹண்டர் கல்விக்குழு |
|
11 |
கீழைத்தேயவாதிகள் மற்றும் மேற்கத்தியவாதிகள் கருத்து
வேறுபாடுகளை தீர்ப்பதற்காக மெக்காலே கல்விக் குழு உருவாக்கப்பட்ட ஆண்டு? |
1835 |
|
11 |
சார்லஸ் கல்விக்குழுவின் அறிக்கை
வெளியிடப்பட்ட ஆண்டு? |
1854 |
|
11 |
சி.சு.செல்லப்பா 'சுதந்திர தாகம்' என்ற நூலுக்கான சாகித்திய அகாதெமி
விருது பெற்ற ஆண்டு? |
2001 |
|
11 |
சூஃபி பிரிவை சேர்ந்த மௌலானா ரூமி அவர்கள்
ஆப்கானிஸ்தானில் பிறந்த ஆண்டு? |
1207 |
|
11 |
டச்சுக்காரர்களின் சமயப்பரப்புச் சங்கம் தமிழகத்தில்
முதன் முதலாக கல்வி பணியில் ஈடுபட்ட ஆண்டு? |
1706 |
|
11 |
தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரம் ஆண்டு விழா
நடைபெற்ற ஆண்டு? |
2010 |
|
11 |
தமிழி கவிதைகளை ஒளிபரப்ப சிட்டியும்
சோமுவும் இணைந்து நடத்திய கவியரங்கம் திருச்சி வானொலி நிலையத்தால் ஒளிபரப்பட்ட
ஆண்டு? |
16135 |
|
11 |
தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன் முதலாக
குறித்தவர்? |
பாரதியார் |
|
11 |
தாகூர் கீதாஞ்சலி என்ற நூலின் ஆங்கில
மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஆண்டு? |
1913 |
|
11 |
நமது பேச்சு திறமை நம் இடது மூளையின்
முன்பகுதி சுளையில் உள்ளது ஏன் பியர்பால் ப்ரோக்கோ கண்டறிந்த ஆண்டு? |
1861 |
|
11 |
ப.ஜீவானந்தம் மறைந்த ஆண்டு? |
11963 |
|
11 |
பிரெஞ்சு ஆளுநர் டுமாஸ் நாணய அச்சடிப்பு
உரிமையை பெற்ற ஆண்டு? |
1736 |
|
11 |
புதுச்சேரி பட்டினத்திற்கு உள்ளேயும், சம்பாக் கோவில் அருகிலும்
காலைக்கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்க ஆளுநர் தூய்மா ஆணை பிறப்பித்த ஆண்டு? |
101739 |
|
11 |
புதுச்சேரியின் நாணயம் அச்சிடும் உரிமையை
நிஜாமிடமிருந்து பிரெஞ்சு வணிக கழகம் பெற்ற ஆண்டு? |
1736 |
|
11 |
புறனானூற்றை உ.வே.சா.முதன் முதலில் பதிப்பித்து
வெளியிட்ட ஆண்டு? |
1894 |
|
11 |
மனித மூளையானது 20 வயது முதல்
ஆண்டுக்கு ----- கிராம் குறைகின்றது? |
ஒருகிராம் |
|
11 |
யாருடைய நாட்குறிப்பு 25 ஆண்டுகள்
தென்னிந்திய வரலாற்றை அறிந்துகொள்ள உதவுகிறது? |
ஆனந்தரங்கர் |
|
11 |
யானைகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன? |
70 ஆண்டுகள் |
|
11 |
வக்கப்பாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னன்
வரபதி ஆட்கொண்டான் யாரை ஆதரித்தார்? |
வில்லிபுத்தூரார் |
|
11 |
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஆண்டு? |
1919 |
|
12 |
1646 ஆண்டு கணக்கெடுப்பு படி சென்னை மக்கள் தொகை எவ்வளவு? |
19, 000 |
|
12 |
1879 ஆண்டு வம்சமணி தீபிகை என்னும் நூலை வெளியிட்டவர்? |
கவிகேசரி சாமி
தீட்சிதர் |
|
12 |
1894ம் ஆண்டு புறநானூறு இந்த நூலை பதிப்பித்தவர்? |
உ.வே.சாமிநாதர் |
|
12 |
1962ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் நான் கைத்தறித் துறை இயக்குநராக
பணியாற்றியவர்? |
ஐராவதம் மகாதேவன் |
|
12 |
அகஸ்டஸ் சீசரை பாண்டிய நாட்டுத் தூதுக்குழு
சந்தித்த ஆண்டு? |
கி.மு.20ஆம்
ஆண்டு |
|
12 |
அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்ட
ஆண்டு? |
2010 |
|
12 |
அமெரிக்கா எந்த ஆண்டு சார்லி சாப்ளினை நாடு
கடத்தியதாக அறிவித்தது? |
1952 |
|
12 |
அறிவுப் புரட்சியில் பெரும்பங்காற்றிய
சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு? |
1857 |
|
12 |
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சென்னை
கோவில் தளங்கள் யாவை? |
திருவெற்றியூர், திருவான்மியூர்,
மயிலாப்பூர், திருமுல்லைவாயில் |
|
12 |
ஆர்டிக் பகுதி கடந்த 30 ஆண்டுகளில் 4லட்சம் சதுர மைல்கள் உருவாகியுள்ளது
இதற்கு காரணம்? |
புவி வெப்பமாதல் |
|
12 |
இந்திய தொல்லியல் துறை ஆண்டு அறிக்கையில்
எந்த ஆண்டு புகளூர் பற்றிய கல்வெட்டு அறிக்கை வெளிவந்தது? |
1927 - 28ஆம்
ஆண்டு |
|
12 |
இந்திய வானிலை ஆய்வு துறையினர் எந்த ஆண்டை
கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்த ஆண்டு? |
2009 |
|
12 |
இரட்சணிய யாத்திரிகம் முதல் பதிப்பாக எந்த
ஆண்டு வெளியிடப்பட்டது? |
1894 ஆண்டு
மே திங்கள் |
|
12 |
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் -
பிராம்மி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறை எங்குள்ளது? |
மாங்குளம்
மதுரை |
|
12 |
எந்த ஆண்டிற்கு பிறகு புவியின் வெப்பம்
ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது? |
2001 |
|
12 |
எந்த ஆண்டு முதல் சி.மணியின் கவிதை
எழுத்து இதழில் வெளிவந்தது? |
1959 ஆண்டு
முதல் |
|
12 |
எந்த ஊரில் 1977 ஆண்டு உலகின்
முக்கிய விருதுபெற்ற திரைப்படங்கள் ஆறுநாள் திரையிடப்பட்டன? |
ஹெக்கோடு |
|
12 |
எந்த மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக
வெளிவந்தது? |
திருநெல்வேலியில்
இருந்து வெளிவந்த நற்போதகம் |
|
12 |
ஐராவதம் மகாதேவன் இந்திய வரலாற்று ஆராய்ச்சி
மைய விருது பெற்ற ஆண்டு? |
1992 |
|
12 |
ஐராவதம் மகாதேவன் தாமரைத் திரு விருது பெற்ற
ஆண்டு? |
2009 |
|
12 |
ஐராவதம் மகாதேவன் மதுரை அருகில் உள்ள
மாங்குளம் குகை கல்வெட்டை கண்டறிந்த ஆண்டு? |
1965ஆம்
ஆண்டு நவம்பர் 3 - ம்
நாள் |
|
12 |
ஐராவதம் மகாதேவன் ஜவஹர்லால் நேரு ஆய்வறிஞர்
விருது பெற்ற ஆண்டு? |
1970 |
|
12 |
கடந்த 40 ஆண்டுகளில்
இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் எதனை சதவீதம் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டவை? |
0.85 |
|
12 |
காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்ட பேரவை
உருவான ஆண்டு? |
1992 |
|
12 |
கிழக்கு வாசல் உதயம் என்ற திங்களிதழை கடந்த 12 ஆண்டுகளாக
நடத்திவருபவர்? |
உத்தமசோழன் |
|
12 |
கிறித்துவ கல்லூரி தொடங்கிய ஆண்டு? |
1837 |
|
12 |
கீழ்த்திசை சுவடிகள் நூலகம் உருவான ஆண்டு? |
1869 |
|
12 |
கோட்டைக்கு கல்லூரியின் இணைவாக உருவான நூலகம்
சென்னை இலக்கிய சங்கம் உருவான ஆண்டு? |
1812 |
|
12 |
சாமிக்கண்ணு வின்சென்ட் சென்னை திரும்பிய ஆண்டு? |
1909 |
|
12 |
சார்லி சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம்
எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் குற்றைப் பொய்யாக்கும் வகையில் 1940ம் ஆண்டு எடுத்த
படம்? |
தி கிரேட்
டிக்டேட்டர் |
|
12 |
சார்லி சாப்ளின் சாதனைப் படம் எந்த ஆண்டு
வெளியானது? |
1940 |
|
12 |
சார்லி சாப்ளின் மூன்று ஆண்டுகள் உழைப்பில்
எந்த படத்தை எடுத்தார்? |
மாடர்ன் டைம்ஸ் |
|
12 |
சென்னைக்கோட்டை கல்லூரி தொடங்கிய ஆண்டு? |
1812 |
|
12 |
தமிழை உயர்தனி செம்மொழியாக நடுவண் அரசு
அறிவித்த ஆண்டு? |
2004 |
|
12 |
தனக்கு விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள்
ஈடுபட்டவர்? |
ஐராவதம் மகாதேவன் |
|
12 |
திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்டு
வெளியான ஆண்டு? |
1812 |
|
12 |
நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை
ஆணையத்தை அமைத்த ஆண்டு? |
2005, டிசம்பர்
- 23 |
|
12 |
நம் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில்
எத்தனை முறை வறட்சி ஏற்பட்டுள்ளது? |
5முறை |
|
12 |
பிரசிடென்சி பள்ளி உருவான ஆண்டு? |
1840 |
|
12 |
பூமணி எந்த புதினத்திற்காக 2014ம் ஆண்டு
சாகித்திய அகாதமி விருது பெற்றார்? |
அஞ்ஞாடி |
|
12 |
பெண்களுக்காக தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி
உருவான ஆண்டு? |
1914 |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமி பிறந்த ஆண்டு? |
16.12.1900 (சென்னையில்) |
|
12 |
மயிலை சீனி.வேங்கடசாமிக்கு தமிழ்
எழுத்தாளர் சங்கம் பாராட்டி கேடயம் வழங்கிய ஆண்டு? |
1962 |
|
12 |
மாதவி எத்தனை ஆண்டுகள் ஆடல் கலை கற்றாள்? |
7 |
|
12 |
மாதவி எத்தனை ஆண்டுகள் ஆடல் கற்பதற்காக
சடங்குகளை செய்தாள்? |
5 |
|
12 |
மும்பையில் ஒரே நாளில் 994மி.மீ மழை பெய்த
ஆண்டு? |
2005 ஜம்மு
- காஸ்மீர் மாநிலம் லே பகுதியில் 30 நிமிடங்களில்
150 முதல் 250மி.மீ
வரை மழையளவு பதிவான ஆண்டு? |
|
12 |
வம்சமணி தீபிகை நூலை திருத்தி வெளியிட பாரதி
வெங்கடேசுவர எட்டயபர்க்கு கடிதம் எழுதிய ஆண்டு? |
1919 |
|
12 |
வெ.இறையன்பு எந்த ஆண்டு முதல் பல்வேறு பதவிகளை
வகித்து வருகிறார்? |
1990 ஆண்டு
முதல் |
|
12 |
வெ.இறையன்பு எழுதிய வாய்க்கால் மீன்கள் என்னும்
கவிதை நூல் தமிழ் வளர்ச்சி துறையின் சிறந்த நூலுக்கான பரிசினை பெற்ற ஆண்டு? |
1995 |
|
12 |
வெப்பம் உயர்ந்து கொண்டே போனால் அடுத்த 50 ஆண்டுகளில்
கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகத்தில் எத்தனை கோடி மக்கள் வெள்ளத்தால் சூழப்படுவர்? |
200 கோடி மக்கள் |
Comments
Post a Comment