Skip to main content

TNPSC பிறந்த ஆண்டுகள்

 

Class

Tamil

Answer

6

அப்துல்கலாம் பிறந்த நாள் எது?

மாணவர் நாள் - அக்டோபர் 15

6

ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ----- நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது?

ஜூலை 15

6

என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று தமிழ்த்தாயின் தொன்மையை பாடியவர் யார்?

பாரதியார்

6

காமராசர் பிறந்த நாள் எது?

கல்வி வளர்ச்சி நாள் - ஜூலை 15

6

டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் எது?

ஆசிரியர் நாள் - செப்டம்பர் 5

6

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு எது?

கி. மு31

6

பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?

கயத்தூர்

6

விவேகானந்தர் பிறந்த நாள் எது?

தேசிய இளைஞர் நாள் - ஜனவரி 12

6

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் எது?

குழந்தைகள் நாள் - நவம்பர் 14

7

திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்கு பெருமை சேர்த்த புலவர்கள் யாவர்?

மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர்

7

தேசிய விநாயகனார் பிறந்த இடம் எது?

கன்னியாகுமரி (நாஞ்சில் நாடு)

7

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் எங்கு பிறந்தார்?

இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில்

7

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஆண்டு?

1908 அக்டோபர் - 30 நாள்

7

பாரதியார் பிறந்த இடம் எது?

எட்டையபுரம்

7

பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்?

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்

7

பொய்கை ஆழ்வார் எங்கு பிறந்தார்?

காஞ்சிபுரத்திற்கு அருகில் திருவெஃகா

7

வந்தே மாதரம் என்ற சுதேச மந்திரம் எந்த நாட்டில் பிறந்தது?

வங்க நாட்டில்

8

அம்பேத்கர் எத்தனையாவது குழந்தையாக பிறந்தார்?

14வது

8

அம்பேத்கர் பிறந்த ஆண்டு?

1891ஏப்ரல் - 14திங்கள்கிழமை

8

அம்பேத்கர் மகாராஷ்டிரம் மாநிலத்திதின் இரத்தனகிரி மாவட்டத்தில் உள்ள ----- என்னும் ஊரில் பிறந்தார்?

அம்பவாதே

8

அயோத்திதாசர் பிறந்த ஆண்டு எது?

1845மே 20ம் நாள் சென்னையில் பிறந்தார்

8

ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை போன்ற நூல்களை எழுதியவர் யார்?

கவிமணி தேசிக விநாயகனார்

8

எம்.ஜி.ஆர் எத்தனையாவது மகனாக பிறந்தார்?

ஐந்தாவது

8

எம்.ஜி.ஆர் எந்த ஆண்டு எங்கு பிறந்தார்?

1917ஜனவரி - 17நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார்

8

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதனால் பள்ளிப்பருவத்தில் பல இன்னல்களுக்கு உள்ளானவர்?

அயோத்திதாசர்

8

கவிமணி தேசிகவிநாயகனார் எங்கு பிறந்தார்?

குமரி மாவட்டம் தேரூரில்

8

சோமு எங்கு பிறந்தார்?

சிவகங்கை மாவட்டத்தில் ஆலங்குடி

8

ஜெயன்கொண்டார் எங்கு பிறந்தார்?

தீபன்குடி

9

கவிஞர் தமிழ் ஒளி எங்கு பிறந்தார்?

புதுவை

9

கவிஞர் வைரமுத்து எங்கு பிறந்தார்?

தேனி மாவட்டத்தில் உள்ள மெட்டூர்

9

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே என்ற கவிதையை எழுதியவர் யார்?

ஈரோடு தமிழன்பன்

9

நான் மறுபடியும் பிறந்தால் தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டும்என்று கூறியவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

9

நேதாஜி தமிழ் வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாக பிறக்க வேண்டுமென்று யாரிடம் கூறியிருக்கிறார்?

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

9

மாங்குடி மருதனார் எங்கு பிறந்தார்?

திருநெல்வேலி மாவட்டம் மாங்குடி என்னும் ஊரில்

9

யாருடைய பிறந்த நாள் தேசிய நூலக நாளாக கொண்டாடப்படுகிறது?

சீர்காழி இரா.அரங்கநாதன்

9

வளர்மதி எந்த ஊரில் பிறந்தார்?

அரியலூர்

9

ஸீராஸ் பாதிரியார் தமிழிருந்து தான் திராவிட என்ற சொல் பிறந்தது என்பதை எவ்வாறு விளக்கியுள்ளார்?

தமிழ், தமிழா, தமிலா, டிரமிலா, ட்ராமிலா, த்ராவிடா, திராவிடா

10

உமா மகேஸ்வரி எங்கு பிறந்தார்?

மதுரை

10

கண்ணதாசன் எந்த ஊரில் பிறந்தவர்?

சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம்

10

செய்குத்தம்பிப் பாவலர் எங்கு பிறந்தார்?

இடலாக்குடி, கன்னியாகுமரி

10

நாகூர்ரூமி எந்த ஊரில் பிறந்தவர்?

தஞ்சை மாவட்டம்

10

ப.சிங்காரம் அவர்கள் எங்கு பிறந்தார்?

சிங்கம்புணரி, (சிவகங்கைமாவட்டம்)

10

பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?

திருமறைக்காடு (வேதாரண்யம்)

10

ம.பொ.சி எந்த ஆண்டு எங்கு பிறந்தார்?

ஜுன் 26, 1906, சென்னை ஆயிரம் விளக்கு, சால்வன்குப்பம்

10

வேணுகோபாலன் எங்கு பிறந்தார்?

திருவையாறு

10

ஸ்டீபன் ஹாக்கிங் சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது எத்தனையாவது பிறந்த நாளை 'போயிங் 727' விமானத்தில் பூச்சிய ஈர்ப்புவிசை பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்?

60 வயது

10

ஸ்டீபன் ஹாக்கிங் தனது 60 ஆவது பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடினார்?

சூடான காற்று நிரம்பிய பலூனில் சென்று

10

ஸ்டீபன் ஹாக்கிங் யாருடைய நினைவு நாளில் பிறந்தார்?

கலிலியோ

10

ஸ்டீபன் ஹாக்கிங் யாருடைய பிறந்த நாளில் மறைந்தார்?

ஐன்ஸ்டைன்

11

அபிரகாம் பண்டிதர் எங்கு பிறந்தார்?

தென்காசிக்கு அருகில் சாம்பவர் வடகரை

11

ஆனந்தரங்கர் சென்னையிலுள்ள பெரம்பூரில் பிறந்த ஆண்டு?

1709

11

இளையராஜா எங்கு பிறந்தார்?

தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில்

11

சூஃபி பிரிவை சேர்ந்த மௌலானா ரூமி அவர்கள் ஆப்கானிஸ்தானில் பிறந்த ஆண்டு?

1207

11

திரிகூட ராசப்ப கவிராயர் எங்கு பிறந்தார்?

திருநெல்வேலி

11

நர்த்தகி நடராஜ் எங்கு பிறந்தார்?

மதுரையில் உள்ள அனுப்பானடியில்

11

பிரடெரி பாண்டிங்கை பிறந்தநாளான ----- ஐ உலக நீரிழிவு நோய் நாளாக WHO 1991முதல் கடைப்பிடித்து வருகிறது?

நவம்பர் - 14

11

பேராசிரியர் எங்கு பிறந்தார்?

ஆலப்புழையில்

11

மனிதன் பிறந்தது முதல் இளமைக்காலம் வரை மனித மூளையானது எத்தனை மடங்கு அதிகமாகிறது?

3 மடங்கு

11

மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்?

திருவாதவூர்

12

சார்லி சாப்ளின் எங்கு பிறந்தார்?

லண்டன்

12

சிவாஜி கணேசன் பிறந்த ஊர்?

விழுப்புரம்

12

சுகந்தி சுப்பிரமணியன் பிறந்த ஊர்?

கோவை புறநகரில் ஆலாந்துறை

12

தமிழ்நதி எங்கு பிறந்தார் என்ன?

ஈழத்தின் திருகோணமலை

12

தோப்பில் முகமது மீரான் எங்கு பிறந்தார்?

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம்

12

நகுலன் எங்கு பிறந்தார்?

கும்பகோணம்

12

மயிலை சீனி.வேங்கடசாமி பிறந்த ஆண்டு?

16.12.1900 (சென்னையில்)

12

வள்ளலார் எங்கு பிறந்தார்?

சிதம்பரத்தை அடுத்த மருதூரில்

12

ஜலாலுதீன் எங்கு பிறந்தார்?

ஆப்கானிஸ்தான்

Comments

Popular posts from this blog

TNPSC study Materials

https://tnpscstudymaterial.com/site-map/ வினா எழுத்துகள் வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு   வினா எழுத்துகள்   என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ , யா , ஆ , ஓ , ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும். •  மொழியின் முதலில் வருபவை –   எ , யா  ( எங்கு , யாருக்கு). •  மொழியின் இறுதியில் வருபவை –   ஆ , ஓ  ( பேசலாமா , தெரியுமோ) •  மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை –   ஏ  ( ஏன் , நீதானே) 1. அகவினா எது , யார் , ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   அகத்தே இருந்து   வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும். 2. புறவினா அவனா ? வருவானோ ? இச்சொற்களில் உள்ள   ஆ , ஓ   ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   புறத்தே வந்து   வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும். சரியான விடையைத் தே...